கடைசி சேர மன்னர்

201 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Sep 21, 2014, 2:56:33 AM9/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
கீழே திருவாங்கூர் மகாராசாப் பற்றி ஓர் காணொளி


  வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று என்று நினைக்கின்றேன்.  கேரள மகாராசாக்களும் ராணிகளும் எப்படி இருந்தார்கள வளர்ந்தார்கள் என்பதையெல்லாம் கண்டு மகிழலாம்.

உலகன்

seshadri sridharan

unread,
Sep 21, 2014, 4:15:01 AM9/21/14
to mintamil
இவர்கள் நம்பூதிரிகளின் வைப்பாட்டி மக்கள். நம்பூதிரிகள் இவர்களது தாயை தாலிகட்டி மணந்த்தில்லை. பின் எப்படி சேர மரபினர் ஆக முடியும்.


சேசாத்திரி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Sep 21, 2014, 4:46:50 AM9/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 இவர்கள் பின்னணி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் நம்பூதிரிகட்கு பிறந்தவர்கள் என்றால் என்ன? நம்பூதிரிகளும் சேரர்கள்(கேரளர்கள்) தானே?

நம்பி-திரி: மேலான (திரி) நம்பிகள்" உயர்ந்தவர்கள், தலைவர்கள்,

தமிழகத்தில் நம்பி ஆரூரன் இருக்கின்றார். மற்றும் சுமேருத் தமிழில் ;Ur Nammu  என்ற மாமன்னனும் இருக்கின்றார்.

நம்பூதிரிகள் பிராமணீயம் தழுவிய பண்டைய தமிழர்களின் ஓர் பிரிவாக இருக்கலாமோ? 

தமிழ் சிவாச்சாரியர் வடமொழி தழுவி பிராமணர்கள்  ஆகிவிட்டது போல ?

அறிந்தவர் சொல்லட்டும். 


உலகன்

வேந்தன் அரசு

unread,
Sep 21, 2014, 7:59:28 AM9/21/14
to vallamai, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

amachu

unread,
Sep 21, 2014, 10:06:32 AM9/21/14
to mint...@googlegroups.com


On Sunday, September 21, 2014 1:45:01 PM UTC+5:30, seshadri sridharan wrote:
இவர்கள் நம்பூதிரிகளின் வைப்பாட்டி மக்கள். நம்பூதிரிகள் இவர்களது தாயை தாலிகட்டி மணந்த்தில்லை. பின் எப்படி சேர மரபினர் ஆக முடியும்.


முன்னர் பதிந்திருந்த மூஷிக அரசிற்கும் இந்த திருவனந்த புர வம்சத்திற்கும் தொடர்புண்டு.

seshadri sridharan

unread,
Sep 21, 2014, 11:04:14 AM9/21/14
to mintamil
2014-09-21 14:16 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
 இவர்கள் பின்னணி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் நம்பூதிரிகட்கு பிறந்தவர்கள் என்றால் என்ன? நம்பூதிரிகளும் சேரர்கள்(கேரளர்கள்) தானே?


அல்லர் வங்கத்தை சேர்ந்த வந்தேறிகள். இவருடனே வந்த காயத்தரே நாயர்.
  
நம்பி-திரி: மேலான (திரி) நம்பிகள்" உயர்ந்தவர்கள், தலைவர்கள்
 

ஐயர் என்பது எப்படி களவாடப் பட்டதோ அப்படி நம்பி என்பதும் களவாடப்பட்டதே. முதல் நிலை தமிழ்க் கேடர்கள் நம்பூதிரிகள் . .

S NEELAKANTAN

unread,
Sep 21, 2014, 11:24:01 AM9/21/14
to mintamil
நம்முடைய குழுமத்தில் வந்தேறிகள் போனேறிகள் இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது ஏனென்று தெரியவில்லை . பிறந்துவிட்டால் தன்னுடைய மாவட்டத்தை விட்டு ஒரு இடமும் போகாமல் அங்கே முடங்கிக் கிடந்தால் தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் வருமா என்று தெரியவில்லை அடுத்தவீட்டிற்கு போனால் அதுவும் வந்தேறியில் அடங்குமா இதற்கு குழும நண்பர்களின் பதில் என்ன  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

N. Ganesan

unread,
Sep 21, 2014, 11:28:24 AM9/21/14
to mint...@googlegroups.com


On Sunday, September 21, 2014 8:24:01 AM UTC-7, Chembur Neelu wrote:
நம்முடைய குழுமத்தில் வந்தேறிகள் போனேறிகள் இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது ஏனென்று தெரியவில்லை . பிறந்துவிட்டால் தன்னுடைய மாவட்டத்தை விட்டு ஒரு இடமும் போகாமல் அங்கே முடங்கிக் கிடந்தால் தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் வருமா என்று தெரியவில்லை அடுத்தவீட்டிற்கு போனால் அதுவும் வந்தேறியில் அடங்குமா இதற்கு குழும நண்பர்களின் பதில் என்ன  

பெண் திருமணம் ஆனது புக்ககம் செல்கிறாள். அவ் வீட்டார் வந்தேறி என்றா மருமகளை அழைப்பது?

Geetha Sambasivam

unread,
Sep 21, 2014, 11:28:51 AM9/21/14
to மின்தமிழ்
 //அல்லர் வங்கத்தை சேர்ந்த வந்தேறிகள். இவருடனே வந்த காயத்தரே நாயர்.
  
நம்பி-திரி: மேலான (திரி) நம்பிகள்" உயர்ந்தவர்கள், தலைவர்கள்
 

ஐயர் என்பது எப்படி களவாடப் பட்டதோ அப்படி நம்பி என்பதும் களவாடப்பட்டதே. முதல் நிலை தமிழ்க் கேடர்கள் நம்பூதிரிகள் . ./



சேஷாத்ரி இது உங்கள் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.  ஆனால் இதைப் பொதுவான குழுமத்தில் இட வேண்டாம். மின் தமிழில் இம்மாதிரியான வசைபாடல்கள் ஏற்பது இல்லை.  :((((

 

Geetha Sambasivam

unread,
Sep 21, 2014, 11:30:51 AM9/21/14
to மின்தமிழ்
ஆரியர்களைத் தான் வந்தேறிகள் என மறைமுகமாகச் சொல்கின்றனர்.  ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தார்கள் என்னும் கருத்தே தவறு என நிரூபிக்கப்பட்டு விட்டது.  அதையும் ஒரு மேல்நாட்டவரே சொல்லி இருக்கிறார்.  ஆகவே அனைவருமே  வெளியிலிருந்து வந்தவர்கள் தாம்.   :)))))))

Geetha Sambasivam

unread,
Sep 21, 2014, 11:36:12 AM9/21/14
to மின்தமிழ்
அவ்வளவு ஏன், சோழர்களே சிந்துப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் தான்.  அதனால் தான் அவர்கள் சூரியகுலம் எனச் சொல்லிக் கொள்வார்கள்.  சிபிச் சக்கரவர்த்தி வடக்கே ஆண்ட ஆரிய அரசன் தானே!


செப்பேடுகளில் கொடுக்கப்பட்டுள்ள வம்சாவளியைப் பார்க்கலாம். (1) 
சூரியன்
மனு
இக்ஷ்வாகு
விகுக்ஷி
புரஞ்சயன்
இக்ஷ்வாகு
ககுஸ்தன்
அர்யமன்
அனலப்ரதாபன்
வேணன்
ப்ரித்து
துந்துமாரன்
யுவனாச்வன்
மாந்தாதா
முசுகுந்தன் (இவனே நாளங்காடிப் பூதத்தை இந்திரனிடமிருந்து பெற்றவன்) 
வல்லபன் 
ப்ரிதுலக்ஷன் 
பார்திவசூடாமணி 
தீர்கபாஹு 
சந்த்ரஜீத் 
சங்க்ருதி 
பஞ்சபன் 
சத்யவ்ரதன்  (ருத்ரஜீத் எனப்பட்டான். இந்தப் பெயர்களுக்கெல்லாம் காரணம் இருக்கிறது )
உசீனரன் 
சிபி (இவனே புறாவுக்காகத் தன் தசையை அரிந்து கொடுத்தவன். இவனை முன்னிட்டே , சோழர்கள் தங்களைச் 'செம்பியன்' என்றழைத்துக் கொண்டனர்.)
மருத்தன் 
துஷ்யந்தன் 
பரதன் 
சோழவர்மன்  (இவன்தான் தமிழகத்தில் சோழ நாட்டை ஸ்தாபித்து, சோழர்கள் ஆட்சியை ஆரம்பித்து வைத்தான்.)

ராஜகேசரிவர்மன் 
பரகேசரி 
சித்ரரதன் 
சித்ரச்வன்
சித்ரதன்வன் (இவன் காவேரி ஆற்றைக் கொண்டு வந்தவன் என்கிறது செப்பேடு )
சுரகுரு 
வ்யக்ரகேது  (த்ரேதா யுகத்தின் கடைசி மன்னன்.இவன்தான் புலிச் சின்னத்தை சோழர்கள் கொடியில் பொறித்தவன்.)

இது வரை வரும் வம்சாவளியில், நாம் கவனிக்க வேண்டிய விவரங்கள்:-


சோழ நாடு ஸ்தாபிக்கப்படட் போது  காவேரி என்னும் நதியே நாட்டில் ஓடவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் சோழ நாட்டின் தொன்மை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! கி-மு- 1.500 -வந்ததாகச் சொல்லப்படும் சிந்து சமவெளி மனிதன் எங்கே, மலை தோன்றியும், நதி தோன்றாத காலத்திலேயே நகரம் நிர்மாணித்த சோழ வர்மன் எங்கே! எது  தொன்மை வாய்ந்தது? 

நன்றி: ஜெயஶ்ரீ சாரநாதன் கட்டுரை

Suba.T.

unread,
Sep 21, 2014, 3:56:46 PM9/21/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-21 17:04 GMT+02:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2014-09-21 14:16 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
 இவர்கள் பின்னணி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் நம்பூதிரிகட்கு பிறந்தவர்கள் என்றால் என்ன? நம்பூதிரிகளும் சேரர்கள்(கேரளர்கள்) தானே?


அல்லர் வங்கத்தை சேர்ந்த வந்தேறிகள். இவருடனே வந்த காயத்தரே நாயர்.

​வந்தேறிகள் என பிற மொழி பேசுவோரை குறிப்பிடுவதை மின் தமிழில் தவிர்க்கவும் என பல முறை நினைவு படுத்தி விட்டேன். இதற்கு உங்களிடமிருந்து எந்த விளக்கக் காரணங்களையும் நான் எதிர்பார்க்கவில்லை சேசாத்ரி. 

இனி இச்சொல் உங்கள் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மட்டுறுத்தலில் இணைக்கப்படும்.

சுபா

  
நம்பி-திரி: மேலான (திரி) நம்பிகள்" உயர்ந்தவர்கள், தலைவர்கள்
 

ஐயர் என்பது எப்படி களவாடப் பட்டதோ அப்படி நம்பி என்பதும் களவாடப்பட்டதே. முதல் நிலை தமிழ்க் கேடர்கள் நம்பூதிரிகள் . .

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

K. Loganathan

unread,
Sep 21, 2014, 8:39:47 PM9/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 திரு சேஷா

 நம்பூதிரிகள் என்றோர் பிராமணர் குழுமம் வங்காளத்தில் இருப்பதாகத் தெரியவில்லை, எப்படி சிவாச்சரியர்களும் அவர்கள் எழுதிய ஆகமங்களும் அவை வடமொழியில் இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்ததோ அதேப் போலத்தான் இந்த நம்பூதிரிகளும். கேரளத்தைத் தவிர்த்து அவர்கள் வேறெங்கும் இருந்ததாகத் தெரியவில்லை, அப்படியே அவர்கள் வங்கத்திலிருந்து வந்தாலும் இருக்கட்டுமே. தமிழர்க்ள் அனைரும் வந்தேறிகள் தாம். அவர்கள் அனைவரும் சுமேரியாவிலிருந்து இங்கு வந்து தமிழகத்தை இன்னொரு குமரி நாடாக்கிப் பிழைத்தவர்கள் தாம்.

ஏன் மனித இனமே ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெல்லாம் பரந்தவர்கள் தானே?

தமிழர்கள் இந்த ப்ரவலில் ஓர் பழங் கிளையினர். ஆரியர் திராவிடர் என்றெல்லாம் இவர்களே அவ்வாறு பகரப்படுகின்றனர்.

வடநாட்டில் ஆரியர் என்படுவோர் புத்தர்பிரான் காலத்தில் பெரும்பாலும் கருப்பர்களாக இருந்ததை ஆங்கு இன்றும் காணக்கிடைக்கும் சுவர் ஓவியங்கள் காட்டுகின்றன. தோற்றத்தில் எப்படி பண்டைய எகிப்தியர்கள்  தமிழர்களைப் போல கருப்பர்களாக்த் தோன்றுகின்றார்களோ அப்ப்டியே இந்த வடநாட்டு ஆரியர்களும்!

 ஐயர்'  என்ற சொல்லையும் 'நம்பி'  என்ற சொல்லையும் இந்தியர்களில் யாரும் திருடவில்லை, பாரதத்தின் எல்லா மொழிகளும் தமிழின் திரிபுகளே.

'ஆரியர்" என்ற சொல்லும் தமிழே. சில நூற்றாண்டுகட்கு முன்பு வந்த ஐரோப்பியர் இதனக் களவாடி ஓர் இனத்தைக் குறிக்கும் இனவாதச் சொலாக்கினர்.

 பாரதத்தில் 'ஆரியர்' என்ற சொல்  ஐரொப்பியர்களோடு தொடர்புடைய எந்த இனத்தையும் குறிக்காது

உலகன்.


Oru Arizonan

unread,
Sep 21, 2014, 10:33:54 PM9/21/14
to mint...@googlegroups.com
உயர்திரு சுபா,

//நம்பூதிரிகளும் சேரர்கள்(கேரளர்கள்) தானே?
அல்லர் வங்கத்தை சேர்ந்த வந்தேறிகள். இவருடனே வந்த காயத்தரே நாயர்.// 

என்று ஒருவர் எழுதியதைக் கண்டித்து,

//​வந்தேறிகள் என பிற மொழி பேசுவோரை குறிப்பிடுவதை மின் தமிழில் தவிர்க்கவும் என பல முறை நினைவு படுத்தி விட்டேன்.//  எழுதினீர்கள்.

மிக்க நன்றி.  

ஏதடா சாக்கு என்று எவரையும் தூற்றுவதையும், அன்னியப்படுத்துவதையும் பார்த்துப் பார்த்து மனம் சலித்துவிட்டது.  "வந்தாரை வாழவைக்கும் தமிழன்" என்ற வழக்கொழிந்து, "அனைவரையும் வெறுப்பவன்தான் தமிழன்" என்று ஆகிவருவதும்  ஏனோ?

உடைந்த உள்ளத்துடன்,
ஒரு அரிசோனன் 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

seshadri sridharan

unread,
Sep 22, 2014, 12:14:27 AM9/22/14
to mintamil
உங்களுக்கு இது கசப்பு மருந்தாகத் தோன்றலாம் ஆனால் கீழே உள்ள பதிவுகளில் பிரபாத் ரஞ்சன் சர்க்கார் இதை உலகம் பரவிய வங்கர்களின் வரலாற்றுப் பெருமையில் சேர்க்கின்றார்.

A considerable number of Ráŕhii Kayasthas migrated from the Singur and Haripal regions of Hooghly District in the south of Ráŕh and settled in Samatat across the Bhagirathi, and also in Vauṋga-D́abák further east. It is they who are the kuliinas [of noble descent] of those areas, and not those who had been living there previously. King Shashanka did unify the strength of the Kayasthas. Again, it just might be true that Vijaysingha, accompanied by his followers, conquered Singhal [Sri Lanka] and Kerala in c. 534 BCE. Though the Singhalese became Buddhists, Buddhism did not get firmly established in Kerala. The progeny of the followers of Vijaysingha still live in Kerala. They are known as the Kerala Kayasthas (Nairs). They use surnames such as Nair, Menon, Kaimal, Panikkar, etc. Their customs, lifestyle, facial appearance, everything, resemble those of the Ráŕhii Kayasthas. Therefore it seems that Vijaysingha, in association with his Kayastha followers, may possibly have done something like this. But in conclusion I will mention that whatever I have said about Shashanka and Vijaysingha is more speculative than based on concrete information.

1981, Kolkata, Published in: Ráŕh: The Cradle of Civilization, chapter: Rarh 14


Saḿskrta has influenced all the languages of northeast India. Even the southern Indian languages were influenced to a certain degree. Of all the southern languages, Málayálam has been most affected by Saḿskrta. This is because many people migrated from the north through Madras to Kerala. That's why the root-verbs of Málayálam are of Tamil origin while its vocabulary is by-and-large of Saḿskrta origin. 75% of Málayálam is Saḿskrta based.

date not known, Published in: One Human Society, Prout in a Nutshell Part 7 chapter: Human Society Is One and Indivisible 2

Japan follows the pictorial script of China. Ethnologically and racially the people have maintained a parallelism with China, like the people of Outer Mongolia and Korea. In Bhasa Malaya Saḿskrta vocabulary is used. The Thai language contains 80% Saḿskrta vocabulary, while Bengali contains 92% and Oriya 90%. Malayalam, which contains 72% Saḿskrta vocabulary, stands fourth. The Malayali people do not belong to the Indo-Aryan stock. The forefathers of the Nayars and the Nambooderies of Kerala, were Bengalees. The Gaur Saraswat Brahmins of Maharastra, (like the Senoi, Pai, Patil, etc.) eat fish like the Brahmins of Bengal

20 February 1989, Calcutta, Published in: Discourses on Neohumanist Education, chapter:: A Scriptological and Linguistic Survey of the World

Kalimuthu

unread,
Sep 22, 2014, 12:34:27 AM9/22/14
to mintamil
// சோழ நாடு ஸ்தாபிக்கப்படட் போது  காவேரி என்னும் நதியே நாட்டில் ஓடவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் சோழ நாட்டின் தொன்மை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! 

இதற்கு சான்று? காவிரி ஆற்றின் பிறப்பிற்கு முன்னே, சோழ ராஜ்ஜியம் அமைந்தது என்பது நம்பவதற்கு கடினமட்டுமல்ல - அதீத மிகைப்படுத்தலும் கூட. ஆறுகள் அழித்தல் வேண்டுமானால், நூறாண்டு காலங்களில் சாத்தியாமானது - உருவாவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம்.


K. Loganathan

unread,
Sep 22, 2014, 12:41:22 AM9/22/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 திரு சேஷா 

 தங்களது பிரபாத ரஞ்சன் நல்ல கற்பனைகளில் வாழ்கின்றார்.

//King Shashanka did unify the strength of the Kayasthas. Again, it just might be true that Vijaysingha, accompanied by his followers, conquered Singhal [Sri Lanka] and Kerala in c. 534 BCE.?/

கி,மு 534 என்றெல்லாம் காலத்தை இவ்வளவு குறிப்பாக சொல்வதற்கு என்ன ஆதாரம்?

அந்த காலகட்டத்தில் வடமொழி பேசும் பிராமணர்கள் சேரநாட்டில் இருந்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

மேலும் 'சிங்களம்' என்பது சுமேருத் தமிழ் ஆகவே தூயத் தமிழ் சொல்,  சிங்+ களம்: அழகிய நாடு. இது தூய தமிழ் என்பதொடு சுமேருத் தமிழும் ஆகும்.

தென்னக வரலாறு கி,மு 300 முன் அவ்ளவு வு தெளிவாக் அறியப்படா நிலையில் இந்த பிரபாத ரஞ்சன் சொல்வதெல்லாம் வீணான் கற்பனைகள் தான். அதை எல்லாம் நம்புகின்றீர்களே?

தூக்கி வீசுங்கள்

உலகன்.

Geetha Sambasivam

unread,
Sep 22, 2014, 1:08:54 AM9/22/14
to மின்தமிழ்
பிரபாத் ரஞ்சன் சர்க்காரும் ஒரு வங்காளி தானே, இவரை மட்டும் எப்படி ஏற்கிறீர்கள் என்பது இன்று வரை எனக்கு வியப்புக்கு உரிய செய்தியாக இருந்து வருகிறது. !!!!!!!!!!!!!!!!!!!!!!

செல்வன்

unread,
Sep 22, 2014, 2:24:13 AM9/22/14
to mintamil
பிரபாத ரஞ்சன் சர்க்காரே காயஸ்த பிராமணர் தான்.

நம்பூதிரிகளை தன் ஜாதியான காயஸ்தர்க பிராமணர்கள், மலையாளம் என ஒரு புதுமொழியை உருவாக்கினார்கள் என அவர் சொல்லுவதில் அப்புறம் என்ன வியப்பு? :-)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

amachu

unread,
Sep 22, 2014, 4:06:43 AM9/22/14
to mint...@googlegroups.com
ரொம்ப சரி. பின்னிட்டீங்க.

பாண்டியருக்கு அகத்தியர் வாள் கொடுப்பது பற்றியும் ஆராயணும்.

--

ஆமாச்சு

Suba.T.

unread,
Sep 22, 2014, 5:15:39 AM9/22/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-22 4:33 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
உயர்திரு சுபா,

//நம்பூதிரிகளும் சேரர்கள்(கேரளர்கள்) தானே?
அல்லர் வங்கத்தை சேர்ந்த வந்தேறிகள். இவருடனே வந்த காயத்தரே நாயர்.// 

என்று ஒருவர் எழுதியதைக் கண்டித்து,

//​வந்தேறிகள் என பிற மொழி பேசுவோரை குறிப்பிடுவதை மின் தமிழில் தவிர்க்கவும் என பல முறை நினைவு படுத்தி விட்டேன்.//  எழுதினீர்கள்.

மிக்க நன்றி.  

ஏதடா சாக்கு என்று எவரையும் தூற்றுவதையும், அன்னியப்படுத்துவதையும் பார்த்துப் பார்த்து மனம் சலித்துவிட்டது.  "வந்தாரை வாழவைக்கும் தமிழன்" என்ற வழக்கொழிந்து, "அனைவரையும் வெறுப்பவன்தான் தமிழன்" என்று ஆகிவருவதும்  ஏனோ?

​இவ்வகையோர் தாம் வாழும் உலகமே பலரோடு இணைத்து வாழும் வகையில் அமைந்திருக்கின்றது என்ற எளிமையான, இயல்பான உண்மையைக் காண முடியாதர்கள் என்று மட்டுமே எனக்குச் சொல்லத் தோன்றுகின்றது. 

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Sep 22, 2014, 11:42:24 AM9/22/14
to mintamil
காயஸ்த பிராமணர்!
Contradiction in terms.

--

Geetha Sambasivam

unread,
Sep 22, 2014, 9:15:20 PM9/22/14
to மின்தமிழ்
ஆமாம், காயஸ்தர் என்பதே ஒரு தனியான ஜாதியாகக் குறிப்பிடப்படும்.  அதிலே பிராமணர்கள் எங்கிருந்து வந்தனர்?

Geetha Sambasivam

unread,
Sep 22, 2014, 9:15:54 PM9/22/14
to மின்தமிழ்
பின்னிப் பின்னிப் பழக்கம் ஆமாச்சு! :))))

--

செல்வன்

unread,
Sep 22, 2014, 9:30:19 PM9/22/14
to mintamil

The exact varna status of Kayasthas has been a subject of debate.[6] According to multiple accounts, they are a literate and educated class of Kshatriyas,[7] and have been referred to as a twice-born caste "whose claims to Kshatriya status need not be caviled at."[8] Other sources rank Kayasthas higher than Kshatriyas (but below Brahmins).[9] Some Kayasthas have claimed Brahmin status, though this has been challenged by other Brahmin groups.[10]

In Bengal, Kayasthas, alongside Brahmins, are regarded as the "highest Hindu castes"[11] that comprise the "upper layer of Hindu society."[12]

Innamburan S.Soundararajan

unread,
Sep 22, 2014, 9:56:56 PM9/22/14
to mintamil
Thank You, Selvan for accepting my comment. இன்னம்பூரான்

செல்வன்

unread,
Sep 22, 2014, 10:04:15 PM9/22/14
to mintamil
I did not accept your comment.

Kayasthas claim Bhramin status and some bhramin groups deny it. That does not change the fact that they feel that they are bhramins. If they think that they are bhramins, they would think Nambuthiris are their brethren. Then they would connect themselves to Namboothiris

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Sep 22, 2014, 10:05:33 PM9/22/14
to mintamil
014-09-22 10:11 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
 திரு சேஷா 

 தங்களது பிரபாத ரஞ்சன் நல்ல கற்பனைகளில் வாழ்கின்றார்.

//King Shashanka did unify the strength of the Kayasthas. Again, it just might be true that Vijaysingha, accompanied by his followers, conquered Singhal [Sri Lanka] and Kerala in c. 534 BCE.?/

But in conclusion I will mention that whatever I have said about Shashanka and Vijaysingha is more speculative than based on concrete information

தன் கருத்திற்கு வலுவான சான்றுகள் இல்லை என்று சொல்லும் இவர் ஆண்டை மட்டும் எப்படி துலக்கமாகக் குறிப்பிடுகின்றார் என்ற கேள்வி இவர் இக்கருத்தை தன் முக்கால அறியும் திறனால் சொன்னது என்பதை அறிக.
 
அந்த காலகட்டத்தில் வடமொழி பேசும் பிராமணர்கள் சேரநாட்டில் இருந்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?
 
பிராமணர் என்றாலே சமற்கிருதம் அறிந்தவர் என்ற கருத்து மிகத் தவறு. பிராகிருதமே அக்கால் பிராமணருக்குத் தாய்மொழி. சமற்கிருதம் பின்பு வந்தது. பிராமணர் வடநாட்டில் இருந்தார் என்றால் தென்னாட்டில் கடலோர வழியே வருவதில் என்ன தடை இருந்திருக்கும்.
 
தென்னக வரலாறு கி,மு 300 முன் அவ்ளவு வு தெளிவாக் அறியப்படா நிலையில் இந்த பிரபாத ரஞ்சன் சொல்வதெல்லாம் வீணான் கற்பனைகள் தான். அதை எல்லாம் நம்புகின்றீர்களே? தூக்கி வீசுங்கள்
 
இந்தியாவிற்கு என்று தனியே எழுதப்பட்ட வரலாறு என்று ஏதும் இல்லாத போது தமிழகத்திற்கு மட்டும் எப்படி வரலாற்று சான்றை கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்கிறீர்கள். இதை முதலில் தெளிவுபடுத்துங்கள். அவருடைய கருத்து மற்ற இந்திய வரலாற்று ஆசிரியர் கருத்தைப் போன்றதே. மற்றவர் எளிய மனிதர். இவர் முக்காலமும் உணர்ந்தவர் என்ற வகையில் இவரது முதலிடம் தரத்தக்கது.  சுமேரு தமிழ் என்று கருத்தை எந்த வரலாறுற ஆசிரியரால் எற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்.

 //பிரபாத ரஞ்சன் சர்க்காரே காயஸ்த பிராமணர் தான்.//

இவர் பிராமணர் அல்லர். இவருடைய தாய்மாமன்கள் தான் சுபாசுசந்திர போசும், சரத் சந்திரபோசும். சர்க்கார் என்பது மன்னருக்கு அடைப்பம் (வெற்றிலைப்பாக்கு)  தாங்கும் சாதி


சேசாத்திரி

Innamburan S.Soundararajan

unread,
Sep 22, 2014, 10:06:28 PM9/22/14
to mintamil
Kayasthas claim Bhramin status.

~ Did you not say 'some kayasthas' ? That sentence is without basis,
I

Innamburan S.Soundararajan

unread,
Sep 22, 2014, 10:07:44 PM9/22/14
to mintamil
பிரபாத ரஞ்சன் சர்க்காரே காயஸ்த பிராமணர் தான்.//

இவர் பிராமணர் அல்லர்.

அப்டியா?

தேமொழி

unread,
Sep 22, 2014, 10:12:09 PM9/22/14
to mint...@googlegroups.com
///
Kayasthas claim Bhramin status and some bhramin groups deny it. That does not change the fact that they feel that they are bhramins. If they think that they are bhramins, they would think Nambuthiris are their brethren. Then they would connect themselves to Namboothiris
///



இது போன்ற விவாதங்களின் அடிப்படைக் காரணமே  தங்கள் இனம் உயர்ந்தது சொல்ல விரும்பும் மமதை....

என் இனம் உன் இனத்தையும் விட உயர்ந்தது... இல்லை..இல்லை... என் இனம்தான் உயர்ந்தது ...

என்று சொல்வதற்காக நடப்பதுதான்

ஆனால்...பிறக்கும் பொழுது எந்த மதமோ...எந்த இனமோ எல்லோரும் ஒரே வகையில்தான் பிறக்கிறார்கள்..  

extra chromosome டன் பிறப்பதில்லை...அப்படிப் பிறந்தால் அது பிறவிக் கோளாறு வகையில் அடங்கிவிடுகிறது...


..... தேமொழி

செல்வன்

unread,
Sep 22, 2014, 10:13:39 PM9/22/14
to mintamil

On Mon, Sep 22, 2014 at 9:06 PM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
Kayasthas claim Bhramin status.

~ Did you not say 'some kayasthas' ? That sentence is without basis,
I


They even filed a lawsuit. It was denied.

Now if somebody claims that they are bhramin, why should we deny it?

K. Loganathan

unread,
Sep 22, 2014, 10:39:55 PM9/22/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 த்ரு சேஷா 

 தங்கள் கூற்று

//அவருடைய கருத்து மற்ற இந்திய வரலாற்று ஆசிரியர் கருத்தைப் போன்றதே. மற்றவர் எளிய மனிதர். இவர் முக்காலமும் உணர்ந்தவர் என்ற வகையில் இவரது முதலிடம் தரத்தக்கது.  சுமேரு தமிழ் என்று கருத்தை எந்த வரலாறுற ஆசிரியரால் எற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்?/

இந்த முக்கால ஞானி  கதை எல்லாம் வேண்டாம். வரலாறு பேசும்போது முக்கால் ஞானத்தை  எல்லாம் கொண்டுவரமுடியாது.  அப்படியே கொண்டு வந்தாலும் தக்க ஆவணங்கள் தேவை

கி.மு 6 ஆம் நூற்ராண்டில் தமிழகத்தில்  மக்கள் இருந்தார்களா என்பதே உறதியாக அறியா  நிலையில் அதெப்படி இந்த திரிகால ஞானத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காண முடியும்?

இப்படி கதைக் க்ட்டும் ஞானிகள் இந்தியாவில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்,

திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் ஆண்டொன்று ஓர் பாடல் பாடினார் என்ற கதையெல்லாம் இப்படிப்பட்டவை தான்

சுமேருத் தமிழ் என்பது எனது திரிகால ஞானம் அல்ல. சுமேருத் தமிழ் நூற்களைத்  தேடிக் கண்டு பிடித்து ஆராய்ச்சி பூர்வமாக அது தொல்தமிழ் என்று சொல்வது.

அது பரவி வருகின்றது.

எனது வலைப்பக்கங்களில் எனது ஆய்வுகள் கிடைக்கும். சுமேரு மொழி தொல் தமிழ் அல்ல என்று தாங்களே மறுத்துப் பாருங்களேன். இதுவரை யாரும் மறுத்ததில்லை, எங்கே மறுப்பு தோன்றியுளளதோ அங்கு அவர்கள் ஐயங்களையும் தக்க சான்றுகளோடு போக்கி உள்ளேன்

துணிவு இருந்தால் சுமேரு மொழி தொல்தமிழ் அல்ல என்று  மறுத்து பாருங்களேன்,

எங்கெங்கோ சென்று எத்தனையோ தொன்மையான மொழிகளை தமிழோடு இணைத்துப் பார்க்கும் தாங்கள் எவ்வாறு சுமேருமொழி தொல்தமிழ் அல்ல என்று என்னோடு வாதிடலாமே?

துணிவு இல்லயென்றால் மற்றவர் யாரும் ஏற்றுகொள்ளவில்லை அதனால் அது  பொய், சுமெரு மொழி தொல்தமிழ் அல்ல என்று  முடிக்காதீர்கள். அறிவுடையார் செயல் அல்ல அது.


உலகன்.


தேமொழி

unread,
Sep 22, 2014, 10:53:49 PM9/22/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

"துணிவு" என்பதை  விட "ஆர்வம்" என்ற சொல் பொருத்தமாக இருக்கும்....






On Monday, September 22, 2014 7:39:55 PM UTC-7, K.Loganathan wrote:
 த்ரு சேஷா 

 தங்கள் கூற்று

//அவருடைய கருத்து மற்ற இந்திய வரலாற்று ஆசிரியர் கருத்தைப் போன்றதே. மற்றவர் எளிய மனிதர். இவர் முக்காலமும் உணர்ந்தவர் என்ற வகையில் இவரது முதலிடம் தரத்தக்கது.  சுமேரு தமிழ் என்று கருத்தை எந்த வரலாறுற ஆசிரியரால் எற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்?/

இந்த முக்கால ஞானி  கதை எல்லாம் வேண்டாம். வரலாறு பேசும்போது முக்கால் ஞானத்தை  எல்லாம் கொண்டுவரமுடியாது.  அப்படியே கொண்டு வந்தாலும் தக்க ஆவணங்கள் தேவை

கி.மு 6 ஆம் நூற்ராண்டில் தமிழகத்தில்  மக்கள் இருந்தார்களா என்பதே உறதியாக அறியா  நிலையில் அதெப்படி இந்த திரிகால ஞானத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காண முடியும்?

இப்படி கதைக் க்ட்டும் ஞானிகள் இந்தியாவில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்,

திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் ஆண்டொன்று ஓர் பாடல் பாடினார் என்ற கதையெல்லாம் இப்படிப்பட்டவை தான்

சுமேருத் தமிழ் என்பது எனது திரிகால ஞானம் அல்ல. சுமேருத் தமிழ் நூற்களைத்  தேடிக் கண்டு பிடித்து ஆராய்ச்சி பூர்வமாக அது தொல்தமிழ் என்று சொல்வது.

அது பரவி வருகின்றது.

எனது வலைப்பக்கங்களில் எனது ஆய்வுகள் கிடைக்கும். சுமேரு மொழி தொல் தமிழ் அல்ல என்று தாங்களே மறுத்துப் பாருங்களேன். இதுவரை யாரும் மறுத்ததில்லை, எங்கே மறுப்பு தோன்றியுளளதோ அங்கு அவர்கள் ஐயங்களையும் தக்க சான்றுகளோடு போக்கி உள்ளேன்

துணிவு இருந்தால் சுமேரு மொழி தொல்தமிழ் அல்ல என்று  மறுத்து பாருங்களேன்,

எங்கெங்கோ சென்று எத்தனையோ தொன்மையான மொழிகளை தமிழோடு இணைத்துப் பார்க்கும் தாங்கள் எவ்வாறு சுமேருமொழி தொல்தமிழ் அல்ல என்று என்னோடு வாதிடலாமே?

துணிவு இல்லயென்றால் மற்றவர் யாரும் ஏற்றுகொள்ளவில்லை அதனால் அது  பொய், சுமெரு மொழி தொல்தமிழ் அல்ல என்று  முடிக்காதீர்கள். அறிவுடையார் செயல் அல்ல அது.


உலகன்.

On Tue, Sep 23, 2014 at 9:56 AM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
Thank You, Selvan for accepting my comment. இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Sep 23, 2014, 12:03:28 AM9/23/14
to mintamil

On Mon, Sep 22, 2014 at 9:12 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இது போன்ற விவாதங்களின் அடிப்படைக் காரணமே  தங்கள் இனம் உயர்ந்தது சொல்ல விரும்பும் மமதை....

என் இனம் உன் இனத்தையும் விட உயர்ந்தது... இல்லை..இல்லை... என் இனம்தான் உயர்ந்தது ...

என்று சொல்வதற்காக நடப்பதுதான்


வருணாசிரம அடிப்படையில் நாடே அவதிப்பட்ட நிலையில் உயர் வருணத்துக்கு மாறீ தங்கள் ஜாதிக்கு நல்லது செய்ய முனைந்தார்கள். அதை பாராட்டவே வேண்டும்.

இன்று இட ஒதுகீட்டுக்காக முற்பட்ட ஜாதிகள் "நாங்கள் பிற்படுத்தபட்டவன்" எனவும் பிற்படுத்தபட்ட ஜாதிகள் "நாங்கள் தாழ்தப்பட்டவர்" என்றும் தாழ்த்தபட்ட ஜாதிகள் நாங்கள் "மலைவாழ்ல் பழங்குடிகள்" எனவும் சொல்வதை காண்கிறோம். இட ஒதுகீடு காரணமாக எல்லாருக்கும் தங்கள் சாதி ஒடுக்கபட்ட சாதி, நசுக்கபட்ட சாதி, எளியமக்கள் என சொல்லிகொள்வதில் ஒரு ஆர்வம் வந்துள்ளது. அன்று அதே ஆர்வமே சாதிகளை முன்னேறிய வகுப்பில் சேர தூன்டியது.

அமெரிக்காவில் கருப்பர்கல் சிவில் உரிமைக்கு போராடுகையில், கருப்பருக்கு ஒதுக்கப்ட்ட இடங்களில் நம் இந்தியர்களை உட்கார சொன்னார்கள். அதை எதிர்த்து "நாங்களும் ஆரியர்கள் என்பதால் எங்களை வெள்ளையருக்கு சமமாக நடத்தவேண்டும்" என அமெரிக்க கோர்ட்டில் வழக்கு போட்டார்களே ஒழிய தம்மை அன்று கருப்பருக்கு சமமாக இந்தியர்கள் கருதவில்லை. 

அவ்வளவு ஏன்? பெரியார் பிராமணர் அல்லாதோரை குறிக்க ஒரு சொல் தேடுகையில் பல பெயர்கள் பரிந்துரைக்காப்ட்டன. தமிழன் என சொல்லிகொன்டால் பிராமணர்கள் நாங்களும் தமிழர்கள் தான் என சொல்லி உள்லே நுழைந்துவிடுவார்கள் என சொல்லி அதை மறுத்தார். அப்புறம் சூத்திரன் என சொல்லிகொண்டால் எந்த பிராமணனும் எக்காலத்திலும் தன்னை சூத்திரன் என அழைத்துகொள்ள மாட்டான் என யோசித்து பிராமணராலோதரை குறீக்க சூத்திரன் எனும் பெயரை தேர்ந்தெடுத்தார். கட்சியில் உள்ள மன்னர்களும், ஜமீன் தார்களும் கடுப்பாகி சூத்திரன் என எப்படி எங்களை அழைத்துகொள்ள முடியும் என புகார் சொல்ல, அப்புறம் திராவிட என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.

இதான் உலகம் செல்லும் பிராக்டிக்கல் போக்கு.!!!

தேமொழி

unread,
Sep 23, 2014, 12:09:31 AM9/23/14
to mint...@googlegroups.com


முனைவர். க. சரவணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட "கடைசி வரை ரோஜாவுடன் வாழ்வேன்!''போன்ற செய்திகளைப்  படிக்கும் பொழுது 


மிகவும் வெறுப்பாக இருக்கிறது செல்வன்...


..... தேமொழி

செல்வன்

unread,
Sep 23, 2014, 12:23:14 AM9/23/14
to mintamil
எனக்கும் தான் :-(

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Sep 23, 2014, 2:46:34 AM9/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
....
//
பிறகு, எங்களுடைய திருமணத்தை இரண்டு வீட்டிலும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், என் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் வீட்டை இடித்துத் தள்ளியதோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். என் இரண்டு தம்பிகளின் கல்விச் சான்றிதழ்களையும் கிழித்துப் ட்டு  அவர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிட்டனர். இப்போது ரோஜா கர்ப்பமாக இருக்கிறாள். கடைசி வரை ரோஜாவுடன் வாழ்வேன். நான் இருக்குற இடம் தெரிந்தால் இங்கு வந்து பிரச்னை பண்ணுவாங்க. 
அவர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார். 
//
செல்வனும் தேமொழியும் குறிப்பிடும் பதிவிலிருந்து வாசிக்கையில் இப்பகுதி என்ன மனிதர்கள் இவர்கள் என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகின்றது.
சாதியைத் தவிர வேறு விஷயமே இவ்வகையினருக்கு முக்கியமாகப் படாது என்பதும் எவ்வளவு ஆழமாக இது மனதில் பதிந்திருக்கின்றது என்பதும் சமூகத்தை நினைத்துப் பார்க்கும் போது அச்சமூட்டுவதாக உள்ளது.

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Sep 23, 2014, 2:58:55 AM9/23/14
to mintamil
பிறக்கும் பொழுது எந்த மதமோ...எந்த இனமோ எல்லோரும் ஒரே வகையில்தான் பிறக்கிறார்கள்..  

extra chromosome டன் பிறப்பதில்லை...அப்படிப் பிறந்தால் அது பிறவிக் கோளாறு வகையில் அடங்கிவிடுகிறது..

ஆப் சரிக செப்தாரு!

--

shylaja

unread,
Sep 23, 2014, 3:23:36 AM9/23/14
to mintamil
On 22 September 2014 23:58, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
பிறக்கும் பொழுது எந்த மதமோ...எந்த இனமோ எல்லோரும் ஒரே வகையில்தான் பிறக்கிறார்கள்..  

extra chromosome டன் பிறப்பதில்லை...அப்படிப் பிறந்தால் அது பிறவிக் கோளாறு வகையில் அடங்கிவிடுகிறது..

ஆப் சரிக செப்தாரு!>>>>என்ன அர்த்தம்  இ சார்  உடனே சொல்லிடுங்க இல்லேன்னா வம்பாகிடும்  உதாரணம் அசட்டுலஜா:)



--
 
அன்புடன்
ஷைலஜா

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

தேமொழி

unread,
Sep 23, 2014, 3:49:19 AM9/23/14
to mint...@googlegroups.com
ஹ..ஹ..ஹா..

வாய்விட்டு சிரித்து ..இங்கு நள்ளிரவில் பிறர் பயந்து அலறியடித்து எழுந்து ஒரே களேபரம் ஷைலூ ...


நள்ளிரவில் மோகினி

..... தேமொழி



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Sep 23, 2014, 5:10:35 AM9/23/14
to mintamil
ஆப் - தாங்கள்

சரிக - செவ்வனே

செப்தாரு - பகரினீர்

அசட்டுலஜா - பெங்களூரு பாகு  மைசூராள்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Sep 23, 2014, 5:30:46 AM9/23/14
to mintamil
எல்லாம் உங்கபேர்ல உள்ள அக்கறைலதான் அப்படி சொன்னேன்  இ சார்..இல்லேன்ன்னா  பெசண்ட் நகர்க்காரங்களுக்கு நாங்க கசந்த நகரமாகிப்போனமாதிரி உங்களுக்கும் ஆகிடக்கூடாதே என்கிற நல்லெண்ணம். அப்றோம் மைசூருக்குத்தான் பாகு, பெங்களூருக்கு லால்பாக்(கு):):)

seshadri sridharan

unread,
Sep 23, 2014, 6:08:56 AM9/23/14
to mintamil


2014-09-23 8:09 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:

//இந்த முக்கால ஞானி  கதை எல்லாம் வேண்டாம். வரலாறு பேசும்போது முக்கால் ஞானத்தை  எல்லாம் கொண்டுவரமுடியாது.  அப்படியே கொண்டு வந்தாலும் தக்க ஆவணங்கள் தேவை

அப்படி எந்த ஆவணமும் இல்லாமல் தான் நம்மாழ்வார் நாலாயிரப் பாசுரங்களையும் கொண்டு வந்தார். இன்று வரை எந்த சச்சரவுக்கும் இடமில்லாம்ல் கோவிலில்களில் பாடப்பட்டு வருகின்றன..

//கி.மு 6 ஆம் நூற்ராண்டில் தமிழகத்தில்  மக்கள் இருந்தார்களா என்பதே உறதியாக அறியா  நிலையில் அதெப்படி இந்த திரிகால ஞானத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காண முடியும்?.//

இதை அறிய என்ன ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டது. கி.மு 3 ஆம்ஐ நூற்றாண்டு என்பது கூட ஊகம் தான். ஏதே அசோகன் கல்வெட்டு என்று ஒன்று கிட்டிவிட்டது அதனால் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்று பிதற்றித் திரிகிறார்கள் சிலர் இல்லாவிட்டால் கி.பி 4 நூற்றாண்டு என்று போட்டுவிடுவார்கள்.

//சுமேருத் தமிழ் என்பது எனது திரிகால ஞானம் அல்ல. சுமேருத் தமிழ் நூற்களைத்  தேடிக் கண்டு பிடித்து ஆராய்ச்சி பூர்வமாக அது தொல்தமிழ் என்று சொல்வது.//

சுமேருவை தொல்தமிழ் என்போர் உங்கள் பண்ணைப் பயிர்கள்  இவர்களைத் தாண்டி யார் இருக்கின்றார்கள் உங்கள் கருத்தை ஏற்க
 
//எனது வலைப்பக்கங்களில் எனது ஆய்வுகள் கிடைக்கும். சுமேரு மொழி தொல் தமிழ் அல்ல என்று தாங்களே மறுத்துப் பாருங்களேன். இதுவரை யாரும் மறுத்ததில்லை, எங்கே மறுப்பு தோன்றியுளளதோ அங்கு அவர்கள் ஐயங்களையும் தக்க சான்றுகளோடு போக்கி உள்ளேன்/


பலருக்கும் அதைப் படித்த மாத்திரத்தில் தலை கிறுகிறுக்கின்றது அதனால் யாரும் வருவதும் இல்லை. அதனால் மறுக்கவும் இல்லை.

Innamburan S.Soundararajan

unread,
Sep 23, 2014, 6:12:15 AM9/23/14
to mintamil
எல்லாம் உங்கபேர்ல உள்ள அக்கறைலதான் அப்படி சொன்னேன்  இ சார்..இல்லேன்ன்னா  பெசண்ட் நகர்க்காரங்களுக்கு நாங்க கசந்த நகரமாகிப்போனமாதிரி உங்களுக்கும் ஆகிடக்கூடாதே என்கிற நல்லெண்ணம். அப்றோம் மைசூருக்குத்தான் பாகு, பெங்களூருக்கு லால்பாக்(கு):):)

~ சுதாரிச்சுகிணேன்.:):):):)

K. Loganathan

unread,
Sep 23, 2014, 6:59:06 AM9/23/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 திரு சேஷா 

 தங்கள் கூற்று:

//பலருக்கும் அதைப் படித்த மாத்திரத்தில் தலை கிறுகிறுக்கின்றது அதனால் யாரும் வருவதும் இல்லை. அதனால் மறுக்கவும் இல்லை.//

மிக வேடிக்கையாக இருக்கின்றது. இது என்ன ஆயவு? இது என்ன மறுப்பு?

தலை சுற்றுவதாக இருந்தால் அது பொய்யாகி விடுமா? அப்படி இருந்தால் எப்படி போலாட் காயா போன்ற  துருக்கிய மொழி அறிஞர்கள் என்னோடு கருத்துப் பரிமாற்றம் செய்திருப்பார்கள்?

உங்களுடைய  LOGIC  தான் என்ன?

   LOGIC  க்கே இல்லாமல் எதற்கெடுத்தாலும் திரிகால ஞானி என்று இந்த பிரபாத ரஞ்சனை மேற்கோள் காட்டுவதுதான் தங்களது  LOGIC ஆ?

 வேடிக்கையாக இருக்கின்றது. திருந்துங்கள். சிறதளவாவ்து ஏரணத்தொடு கருத்துப் பரிமாற்றம் செய்யுங்கள்

உலகன்

--

Oru Arizonan

unread,
Sep 23, 2014, 6:43:58 PM9/23/14
to mint...@googlegroups.com
பெருமதிப்பிற்கு உரிய உலகநாதன் அவர்களே,

////பலருக்கும் அதைப் படித்த மாத்திரத்தில் தலை கிறுகிறுக்கின்றது அதனால் யாரும் வருவதும் இல்லை. அதனால் மறுக்கவும் இல்லை.////

//உங்களுடைய  LOGIC  தான் என்ன?//

அவர்களுக்கு முறைமையாற்றல் எதுவும் கிடையாது.

சிலருக்கு எப்பொழுதும் மற்றவர்களை எள்ளி நகையாடுவதே ஒரு வழக்கம்.  அவர்களுடன் கருத்துப்பரிமாறல் என்பது மிகவும் துன்பமூட்டும் செயலாகும்.  எனவே அமைதியாக இருந்துவிடுவதே தக்க பதிலாகும் என்று இந்த எளியேனின் எண்ணமாகும்.  

தங்கள் பொன்னான நேரத்தை இவர்களுக்கு பதில் எழுதி வீணடிக்கலாமா?
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

K. Loganathan

unread,
Sep 23, 2014, 8:16:33 PM9/23/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
அன்பரே 

 உண்மைதான். ஆயினும் திரு சேஷா பல துறைகளில் ஆய்வு செய்கின்றவர். தொன்மையான மொழிகளை ஆய்ந்து அவை தமிழே என்றும் நிறுத்துகின்றவர். அவர் ஏன் சுமேருத தமிழ் ஆய்வுகள் தலை சுற்ற வைக்கின்றன என்று கூற வேண்டும் என்பதொடு வரலாறு தொடர்பான ஆய்வுகளில் அபத்தமான போலி சித்தர்களின் திரிகால ஞானத்தை எல்லாம் கொண்டு வரவேண்டும் என்று புரியவில்லை,

இப்படிப்பட்டவர்கள் ஆய்வாளர்கள் போர்வையில் வலம் வருவது வேதனைத் தருவதாக இருக்கின்றது.

இவர்களை இவர்களது அபத்தங்களை நாம் கடுமையாக கண்டிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். இல்லையேல் நல்லவொரு இளைய தலைமுறை தோன்றாது போய்விடும்.

உலகன்

amachu

unread,
Sep 23, 2014, 9:16:53 PM9/23/14
to mint...@googlegroups.com


On Tuesday, September 23, 2014 9:39:31 AM UTC+5:30, தேமொழி wrote:


முனைவர். க. சரவணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட "கடைசி வரை ரோஜாவுடன் வாழ்வேன்!''போன்ற செய்திகளைப்  படிக்கும் பொழுது 


மிகவும் வெறுப்பாக இருக்கிறது செல்வன்...


தலைப்பு கடைசி சேர மன்னர்!

நான் ஒரு கை பார்த்தேன்! நேரம் வரக் கேட்டேன்! :))))))))))))))))))))))))))))))))))))))))))

--

ஆமாச்சு

செல்வன்

unread,
Sep 23, 2014, 9:36:47 PM9/23/14
to vallamai, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com

2014-09-23 19:16 GMT-05:00 K. Loganathan <k.ula...@gmail.com>:
ஆயினும் திரு சேஷா பல துறைகளில் ஆய்வு செய்கின்றவர். தொன்மையான மொழிகளை ஆய்ந்து அவை தமிழே என்றும் நிறுத்துகின்றவர். அவர் ஏன் சுமேருத தமிழ் ஆய்வுகள் தலை சுற்ற வைக்கின்றன என்று கூற வேண்டும் என்பதொடு வரலாறு தொடர்பான ஆய்வுகளில் அபத்தமான போலி சித்தர்களின் திரிகால ஞானத்தை எல்லாம் கொண்டு வரவேண்டும் என்று புரியவில்லை

தமிழில் இருந்து சுமேரியம் தோன்றியது என நீங்கள் சொல்லியிருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவுகரம் நீட்டியிருப்பார்

சுமேரியத்தில் இருந்து தமிழ் தோன்றீயது என சொல்வதால் அவர் உங்கள் மேல் கடுப்புடன் இருப்பதாக கருதுகிறேன்..

K. Loganathan

unread,
Sep 23, 2014, 10:06:55 PM9/23/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 திரு செல்வன்

 இந்த சுமேருத் தமிழ் விசயம் இன்னும் பலருக்கு குழப்பான ஒன்றாகவே இருக்கின்றது.

சுமேருத் தமிழ் என்பது முதற்சங்கத் தமிழ். எவ்வாறு கடைச்  சங்க இலக்கியங்கள் தமிழோ அதுபோலத்தான் சுமேருத் தமிழும். அந்த காலகட்டத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்க்ள் சுமேருத் தமிழர்களே. அவர்களே தமது நாட்டினை 'குமரி' என்றும் அழைத்த்னர். இச்சொல் 'கௌரி' என்றும் மருவி உள்ளது.

மொழி வளர்ந்துகொண்டும் மாறிக்கொண்டும் வருகின்றது, அதில் சுமேருத் தமிழ் என்பது முதற்சங்கத் தமிழ்

அந்த கால கட்டத்த்தில் ஏலாமிட் போன்ற இன்னும் பல திராவிட மொழிகள் இருந்திருக்கலாம். ஆனால் சங்கம் வைத்து மொழி வளர்தது 'குமரி' என்று தன் நாட்டினை அழைத்தது எல்லாம் சுமேருத் தமிழர்களிடையேத் தான் காணக்கிடக்கின்றது.

தென்னக தமிழர்களும் மற்றும் தெலுங்கு கன்னட துளு மலையாள மக்கள் அனைவரும் சுமேருத்த் தமிழர்களின் வழித்தோன்றல்களே என்றும் தெரிகின்றது.

தென்னகத் தமிழர்கள சுமேருத் தமிழர்களின் நேர் வழித்தோன்ரல்கள் என்பது சுமேருத் தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் தெரியும். அங்கு தமிழ் மனம் தான் பேசுகின்றது.

"நிகழ்நம் கல்.கல்.இன் நிகவே மெய் கல்,கல்" ( கி,மி 3000) என்பதெல்லாம் தமிழ் உள்ளம். நம்மைச் சுற்றி நிகழ்வதைக் கற்றாலதான் மெய்மையை நலமே கற்க முடியும் என்பதுதானே தொல்காப்பியமும் சொல்வது?


உலகன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 24, 2014, 3:17:05 AM9/24/14
to mint...@googlegroups.com


///
Kayasthas claim Bhramin status and some bhramin groups deny it. That does not change the fact that they feel that they are bhramins. If they think that they are bhramins, they would think Nambuthiris are their brethren. Then they would connect themselves to Namboothiris
///


படிக்கவில்லையா?  


..... தேமொழி
Message has been deleted

amachu

unread,
Sep 24, 2014, 5:14:20 AM9/24/14
to mint...@googlegroups.com


On Wednesday, September 24, 2014 2:38:33 PM UTC+5:30, amachu wrote:


On Wednesday, September 24, 2014 12:47:05 PM UTC+5:30, தேமொழி wrote:


///
Kayasthas claim Bhramin status and some bhramin groups deny it. That does not change the fact that they feel that they are bhramins. If they think that they are bhramins, they would think Nambuthiris are their brethren. Then they would connect themselves to Namboothiris
///


படிக்கவில்லையா?  


1871 ஆம் முதல் சென்சஸ் எடுக்கிறது. அப்போது தான் யார் சத்திரியர் சூத்திரர் வைசியர் என்று மனு போட்டு முடிவு செய்வதை பிரிட்டிஷ் பூனை வைத்துக் கொள்கிறது.

அப்படித் தான் கால்டுவேல் நாடாரைப் பற்றி எழுதினதை வைத்து அவர்களுக்கு முறையான சத்திரியர் அளிக்கப்பட்டதான்னு தேடிக் கொண்டிருக்கிறேன்.


ஏன்னா, இதுக்கப்பறம் தான் மறவர் நாடார் பிரச்சனை வருகிறது. கமுதி கோவிலில் நாடாரை சேதுபதி அனுமதிக்க மறுத்து நிதிமன்ற வழக்காகி பிரச்சனை பெருசாகி, 1899 சிவகாசி நாடார் மறவர் கலவரம் நடக்கிறது.

அப்பறம் பெருமளவில் நாடார்கள் மதம் மாறுகிறார்கள்.

இதே போல் போன எடத்துல எல்லாம் வர்ண சர்டிபிகேட் கொடுத்து மூட்டி விட்டிருக்காங்கன்னு தெரியுது. ஆனாலும் இது ஓவர் தி டாபிக் தான்.

--

ஆமாச்சு

வேந்தன் அரசு

unread,
Sep 24, 2014, 8:21:51 PM9/24/14
to vallamai, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com


23 செப்டம்பர், 2014 9:36 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2014-09-23 19:16 GMT-05:00 K. Loganathan <k.ula...@gmail.com>:
ஆயினும் திரு சேஷா பல துறைகளில் ஆய்வு செய்கின்றவர். தொன்மையான மொழிகளை ஆய்ந்து அவை தமிழே என்றும் நிறுத்துகின்றவர். அவர் ஏன் சுமேருத தமிழ் ஆய்வுகள் தலை சுற்ற வைக்கின்றன என்று கூற வேண்டும் என்பதொடு வரலாறு தொடர்பான ஆய்வுகளில் அபத்தமான போலி சித்தர்களின் திரிகால ஞானத்தை எல்லாம் கொண்டு வரவேண்டும் என்று புரியவில்லை

தமிழில் இருந்து சுமேரியம் தோன்றியது என நீங்கள் சொல்லியிருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவுகரம் நீட்டியிருப்பார்

சுமேரியத்தில் இருந்து தமிழ் தோன்றீயது என சொல்வதால் அவர் உங்கள் மேல் கடுப்புடன் இருப்பதாக கருதுகிறேன்..

ஆம். தமிழில் இல்லாத ஒலிப்புகள் சுமேரியத்தில் எப்படி இருக்கு என்பதற்கான தக்க காரணம் சொல்லப்படவில்லை. தமிழ் ஏன் அவற்றை இழந்தது எனவும் சொல்லப்படலை



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

K. Loganathan

unread,
Sep 24, 2014, 8:46:11 PM9/24/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
திரு வேந்தன் அரசு அவர்களே

கீழே தங்களது கருத்துக்கள்"

//ஆம். தமிழில் இல்லாத ஒலிப்புகள் சுமேரியத்தில் எப்படி இருக்கு என்பதற்கான தக்க காரணம் சொல்லப்படவில்லை. தமிழ் ஏன் அவற்றை இழந்தது எனவும் சொல்லப்படலை??

சுமேருத் தமிழின் ஒலியங்கள் பற்றி பல சுமேரிய அறிஞர்கள் நல்ல பல ஆய்வுகள் செய்துவருகின்றன்ர் . நானும் எனது கட்டுரைகளில் சில செய்துள்ளேன் குறிப்பாக 'ஷ்:  'ஜ 'ஸ  போன்ற சகர எழுத்துக்கள் இருந்தது உறுதியாக்த் தெரிகின்றது. அவை பிறகாலத்தில் அதுவும் தொல்காப்பியர் காலத்தில் ஒதுக்கப்பட்டன என்பதும்  தெரிகின்றது. ஆனால் வழக்கில் இருப்பதும் உண்மைதான். 'கஷ்டம் நஷ்டம் என்பதெல்லாம் வழக்கில் உண்டு, இதேப் போல ஜீவன் ஜலம் என்பனவும் வழக்கில் உண்டு,

இவையெல்லாம் ஆராயப்பட வேண்டிய விஷயங்கள்,

இப்படி எழுத்தொலிகள் சில ஆயவுகள் செய்ய வேண்டி இருந்தாலும் பொதுவாக சுமேரிய மொழி தொல்தமிழே என்பதில்ல் எந்த ஐயப்பாடும் இருக்க வேண்டியதில்லை,.

இதனை தொல்தமிழ் (Archaic Tamil) என்று கூறுவதற்கு இதுவே காரணம்

மொழி மாறிக்கொண்டடேவருமொன்று. அதில் சில எழுத்தொலிகள் இல்லாதுபோவதும் வேறு சில எழுத்தொலிகள் வந்து சேர்வதும் ஓர் வரலாற்றுப்ம் போக்கில் நடக்கும் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாம்

நாம் உலகிலேயே மிக நீண்ட வரலாறுடைய ஓர் மொழியைப் பற்றி சிந்திக்கின்றோம்: சுமேருத் தமிழிற்கு எழுத்துப்படிவங்கள் கி,மு 4000 லிருந்து கிடைக்கின்றன.

விரைவில் தாங்களும் இந்த ஆய்வில் இறங்கி இந்தச்  பிரச்சினைகளைத்  தீர்த்து வைப்பூர்கள் என்று நம்புகின்றேன்.

உலகன். 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Sep 26, 2014, 8:24:43 PM9/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
தென்காசி அவர்களே

இப்படிப் பகடி செய்வதுதான் தங்களைப் போன்ற தமிழ் அறிஞர்களால் கூடிய ஒன்றோ?

தமிழறிஞர்களில் ஆய்வுத் திறன் எவ்வளவு கீழிருங்கிவிட்டது என்பதைக் கண்டு மிகவும் வருந்துகின்றேன்.

வெட்கட்கேடு ! மலேசியாவில் இந்த சுமேருத் தமிழ் ஆய்விற்கு பேராதரவு கூடி வருகின்றது. நாளை கோலாலாம்பூரிலிருந்து ஓர் அறிஞர் பட்டாளமே என்னை நேரில் காணவம்  சுமேருத் தமிழைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள்வும் பல காணொளிகளை தயாரித்து உலகெங்கும் பரப்பவும்  வரவிருக்கின்றனர்.

இந்த நிலையில் தங்களைப் போன்ற தாய் தமிழ் நாட்டுத் தமிழர்களின்  அலட்சியத்தையும் குறுகிய மனத்தையும் கண்டு வெட்கித் தலை குனிகின்றேன்

இதனையும் படித்து நல்ல நகைச் சுவை என்று கொண்டாடுவீர்கள் போலும்

உருப்படியாக வேறு என்ன செய்யும் முடியும் உங்களால்?  உங்களைப் போன்றவர்களால்?

தமிழ் துரோகிகள் என்றால் தங்களைப் போன்றவர்கள் தாம். வேறு யாரும் இல்லை,

உலகன்

2014-09-26 23:44 GMT+08:00 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:
நல்ல நகைச்சுவைப் படம்.


On Sunday, September 21, 2014 12:26:32 PM UTC+5:30, K. Loganathan wrote:
கீழே திருவாங்கூர் மகாராசாப் பற்றி ஓர் காணொளி


  வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று என்று நினைக்கின்றேன்.  கேரள மகாராசாக்களும் ராணிகளும் எப்படி இருந்தார்கள வளர்ந்தார்கள் என்பதையெல்லாம் கண்டு மகிழலாம்.

உலகன்

Geetha Sambasivam

unread,
Sep 26, 2014, 8:57:48 PM9/26/14
to மின்தமிழ்
நம் குழுமத்தில் தென்காசி சுப்பிரமணியன் இல்லை என்றே எண்ணுகிறேன்.  அவருக்கு அனுப்பவேண்டிய தனி மடலைக் குழுமத்தில் தவறாகப் பகிர்ந்து கொண்டீர்களா?  இனி இது போல் தவறு நேராமல் பார்த்துக்கொள்ளவும்.  புரிதலுக்கு நன்றி.

N. Ganesan

unread,
Sep 26, 2014, 9:46:14 PM9/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
தமிழில் இருந்து சுமேரியன் தோன்றவில்லை. சுமேரியத்தில் இருந்து தமிழ் பிறக்கவில்லை.
இரண்டும் வெவ்வேறு மொழிக் குடும்பங்கள். முதற்கட்டமாக, த்ராவிடச் சொற்கள், சுமேரியன்
100 அடிப்படைச்சொற்களைப் பட்டியல் இட்டால் விளங்கும்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 9:53:03 PM9/26/14
to மின்தமிழ்

2014-09-27 7:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
//தமிழில் இருந்து சுமேரியன் தோன்றவில்லை. சுமேரியத்தில் இருந்து தமிழ் பிறக்கவில்லை//

தமிழ்மொழி ஒரு சுயம்பு.  சமஸ்கிரிதம்போல் தமிழும் ​ எல்லாம்
​ வல்ல இறைவனால் ​
உருவாக்கப்பட்ட
​ மொழி.  தேடினாலும் ஆதாரம் கிடைக்காது.  சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  கால அடிப்படையில் தமிழுக்கு வரலாறு எழுதுவது முடியாது தவறு கூடாது

அசடுமுசுடு​

.


K. Loganathan

unread,
Sep 26, 2014, 10:10:32 PM9/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
பேராசிரியர் அவர்களே

 தங்கள் கருத்து மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. உலகின் எல்லா மொழிகளும் தானே தோன்றியவையாக சுயம்புவாக இருக்க்லாம். மாந்தனால் தோற்றப்பட்டவை அல்லாது ஆனால் ஏதோ ஓர் மூலையிலிருந்து மானிட உள்ளத்தில் உதித்தவையாக் இருக்கலாம் ஆனால் அவ்வாறு தோன்றுதற்கும் பல மாற்றங்கள ஒலியங்களில் சொற்க்ளில் சொற்பொருளில் மற்றும் தொடர்ரியலும்  வரவில்லை என்று கூறமுடியுமா?

சங்க காலத்தில் விணைச்சொற்களில் திகழ்ந்த 'இசின்' என்னவாயிற்ரு. 'கண்டிசின் தோழி" என்ற இன்று யாராவது கவிதை எழுகின்றார்களா?

'துர் முதே இல்துப்பைய ஆ ஆம் (கி.மு 2000)

சேஸ்கள் ஐயா நனம் நின்கள் அம்மா நனம் (கி.மு 3000)

என்ற சுமேருக் கிளவிகள் தமிழ் என்று புரிந்துகொள்ள முடிந்தாலும் அவை தொல்தமிழ் என்றும் உணர முடிகின்றதே! எப்படி?

மொழிகட்கு வரலாறு உண்டு.  தமிழ் மொழிக்கு நிச்சயமாக உண்டு.

உலகன்

N. Ganesan

unread,
Sep 26, 2014, 10:13:39 PM9/26/14
to mint...@googlegroups.com, vallamai
உண்மை, பேராசிரியர் ஐயா.

நா. கணேசன்
 

அசடுமுசுடு​

.


K. Loganathan

unread,
Sep 26, 2014, 10:18:52 PM9/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
திரு கணேசன் 

 தாங்களே கூறியது போல. சுமேருத் தமிழ் ஆய்வு கட்டுரைகளைப் படித்தால் தலை சுற்றுகின்றது என்றும் அவற்றைப் படிக்காது இருக்கும்போது, சுட்டிகள9இ பன்முறை கொடுத்துள்ல போதிலும், ஏன் வீணாக தங்களால் புரிந்துகொள்ள முடியாத ஓர் துறையைப் பற்றி  கருத்து கூறிகின்றீர்கள் அதுவும் அற்பத் தன்மான ஒன்றை?

இதுதான்  NASA  வில் தாங்கள் பெறும் அறிவியல் பயுற்சியா?

எல்லாம் மிக வேடிக்கையாக இருக்கின்றது. தமிழர்களின் அறிவுத் திறனும் ஆய்வுத் திறனும் ஏரண வளமையும்  என்னை வியக்க வைக்கின்றன்.

உலகன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 26, 2014, 10:29:18 PM9/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, September 26, 2014 7:18:52 PM UTC-7, K.Loganathan wrote:
திரு கணேசன் 

 தாங்களே கூறியது போல. சுமேருத் தமிழ் ஆய்வு கட்டுரைகளைப் படித்தால் தலை சுற்றுகின்றது என்றும்

நான் எப்போது சொன்னேன்: சுமேருத் தமிழ் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தால் தலை சுற்றுகிறது என்று?

சுமேருத் தமிழ் என்றால் என்ன? - என எனக்கு தெரியாது. தமிழ்தான் அறிவேன்.

K. Loganathan

unread,
Sep 26, 2014, 10:40:18 PM9/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 டாக்டர் கனேசன் அவர்களே 

 தங்கள் கூற்று:

//சுமேருத் தமிழ் என்றால் என்ன? - என எனக்கு தெரியாது. தமிழ்தான் அறிவேன்.//

இப்படி இருக்க எப்படி தங்களால்

//தமிழில் இருந்து சுமேரியன் தோன்றவில்லை. சுமேரியத்தில் இருந்து தமிழ் பிறக்கவில்லை.
இரண்டும் வெவ்வேறு மொழிக் குடும்பங்கள். முதற்கட்டமாக, த்ராவிடச் சொற்கள், சுமேரியன்
100 அடிப்படைச்சொற்களைப் பட்டியல் இட்டால் விளங்கும்.//

என்று கூற முடிகின்றது?

மட்டுறுததுனர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

இது மடத்தனமாக முட்டாள்தனமாக எனக்குப் படுகின்றது.

முனைவர் பட்டம் பெற்று  NASAவில்  பணி புரிகின்ற ஒருவர் இவ்வளவு மோசமாக எந்த  LOGIC  கே இல்லாது எழுதவது எப்படி?

உலகன்

N. Ganesan

unread,
Sep 26, 2014, 10:44:12 PM9/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, September 26, 2014 7:40:18 PM UTC-7, K.Loganathan wrote:
 டாக்டர் கனேசன் அவர்களே 

 தங்கள் கூற்று:

//சுமேருத் தமிழ் என்றால் என்ன? - என எனக்கு தெரியாது. தமிழ்தான் அறிவேன்.//

இப்படி இருக்க எப்படி தங்களால்

//தமிழில் இருந்து சுமேரியன் தோன்றவில்லை. சுமேரியத்தில் இருந்து தமிழ் பிறக்கவில்லை.
இரண்டும் வெவ்வேறு மொழிக் குடும்பங்கள். முதற்கட்டமாக, த்ராவிடச் சொற்கள், சுமேரியன்
100 அடிப்படைச்சொற்களைப் பட்டியல் இட்டால் விளங்கும்.//

என்று கூற முடிகின்றது?

மட்டுறுததுனர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

இது மடத்தனமாக முட்டாள்தனமாக எனக்குப் படுகின்றது.

உங்களுக்குப் படலாம். தமிழ் அறிந்த பேராசிரியர்களுக்கு
தமிழ் சுமேரியனில் இருந்து வந்தது என்பது அப்படித்தான் படுகிறது.

N. Ganesan

unread,
Sep 26, 2014, 10:45:57 PM9/26/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, September 26, 2014 7:10:32 PM UTC-7, K.Loganathan wrote:

'துர் முதே இல்துப்பைய ஆ ஆம் (கி.மு 2000)

சேஸ்கள் ஐயா நனம் நின்கள் அம்மா நனம் (கி.மு 3000)

How are they written in the book you are reading?

K. Loganathan

unread,
Sep 29, 2014, 8:49:35 AM9/29/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 தென்காசி அவர்களே 

 சுமேருத் தமிழ் ஆய்வை நகைச்சுவை  எனறதால்  எனக்கு சினம் வந்ததை மறுக்கவில்லை, ஆயினும் இப்பொழுது தங்களுக்கு என்னை முறையாக கண்டிக்க மறுத்துரைக்க ஓர் நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது.

முனைவர் சிவகுமார் எனது சுமேருத் தமிழ் ஆய்வுகளை எல்லாம சூரணித்து ஓர்  காணொளி தயாரித்த்8உ இருக்கின்றார்.

அதனைக் கண்டு வேண்டியதைப் படித்து தங்களது நகைச்சுவையை அறிவார்ந்த மறுப்பாக ஆக்கி எனது ஆய்வுகளை முறையாக கண்டியுங்களேன்.

நானும் எனது குறைகளைப் போக்கிக் கொள்ளவும் இந்த துறையை இன்னும் வளர்க்கவும் முறையான கண்டனங்கள் உதவும்

கீழ் வரும் சுட்டியை பாருங்கள்:


தரமான முறையான  கண்டனங்கள் பேருதவியாக இருக்கும். செய்வீர்கள் என்று நம்புகின்றேன்

உலகன்

2014-09-29 20:36 GMT+08:00 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:
//தமிழ் அறிஞர்களால்//

????????????????? யாருப்பா அது தமிழறிஞர்? இந்த காணொளிப் படத்தை நீங்கள் தான் எடுத்தீர்களா? எனில் அதை நகைச்சுவை என்றால் உங்கள் சுமேரிய ஆய்வு எங்கே வருகின்றது உள்ளே?

//உருப்படியாக வேறு என்ன செய்யும் முடியும் உங்களால்?  உங்களைப் போன்றவர்களால்?

தமிழ் துரோகிகள் என்றால் தங்களைப் போன்றவர்கள் தாம். வேறு யாரும் இல்லை,//

ஹாஹாஹா தமிழ் துரோகி பட்டம் எல்லாம் எனக்கொன்னும் புதுசல்ல. பிராமண அடிவருடி, பூணூல் காரன், பள்ளச் சாதி வெறியன், கொங்குவேளாள வெறியன், மறவசாதி வெறியன்,. பறச்சாதி வெறியன், பள்ள சாதி வெறியன் இப்படிப் பலப்பட்டங்கள் கொடுத்துட்டாங்க. புதுசா எதாவது யோசிங்க. நான் நீங்கள் கொடுத்தச் சுட்டிகள் எதையும் இரண்டு வரிக்கூட படித்ததில்லை. காணொளியைச் சொன்னதை நீங்கள் உங்களைச் சொன்னதாக நினைத்தால் நான் பொருப்பல்ல. நீங்க ரொம்ப உணர்ச்சி கொந்தளக்கிறீங்க.. போய் நல்ல நிறைய தண்ணி குடிச்சிட்டு தூங்கிட்டு வாங்க. மனவழுத்தம் குறையும்.
Reply all
Reply to author
Forward
0 new messages