அரிசீம் பருப்பும் சாதம்

123 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 29, 2018, 11:30:18 PM1/29/18
to மின்தமிழ்
”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.
உரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை!”

https://nanjilnadan.com/2014/06/04/விகடன்மேடை/

[தெரிவு-திரு. கணேசன் - ref:https://groups.google.com/d/msg/mintamil/-ylmXUnDUxI/vjuSPQ7cAwAJ]

இன்று இரவு உணவாக இதைத் தயாரித்தேன்.

சின்ன வெங்காயத்திற்குப் பதில் வெட்டிய பெரிய வெங்காயம் 

தக்காளியுடன் புரோகோலியும் சேர்த்துக் கொண்டேன், புளிப்புச்சுவை பிடிக்கும் என்பதால் கால்மேசைக்கரண்டி அளவு மாங்காய்ப்பொடியும் சேர்த்துக் கொண்டேன்.

கடலெண்ணெய் பயன்படுத்தும் வழக்கமில்லாததால் வீட்டில் இல்லை, வழக்கமான எண்ணெய்தான் பயன்படுத்தினேன்.

அந்த அளவுக்கு என்னை இந்த உணவு கவரவில்லை.  ஒரு மாறுதலுக்குச் சாப்பிடலாம், சுவையும் (தோற்றமும்) சற்று சாம்பார் சோறு சாப்பிடுவது போலவே (எனக்கு) இருந்தது.

படம் எடுக்க மறந்துவிட்டேன் :-)

செல்வன்

unread,
Jan 29, 2018, 11:41:40 PM1/29/18
to mint...@googlegroups.com
என்னது? அரிசிம்பருப்பு சாதத்தில் பிராக்களியா? சிவ, சிவா.....blasphemy

அப்புறம் எப்படி நல்லா இருக்கும்? அனிதாவிடம் கேட்டு ரெசிபி அனுப்புகிரேன். சுத்தமான கொங்கு கிராமிய ரெசிபி. முயலவும்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Jan 29, 2018, 11:45:17 PM1/29/18
to மின்தமிழ்
தங்கமணியிடம் கேட்டு அனுப்புங்கள்.



On Monday, January 29, 2018 at 8:41:40 PM UTC-8, செல்வன் wrote:
என்னது? அரிசிம்பருப்பு சாதத்தில் பிராக்களியா? சிவ, சிவா.....blasphemy

அப்புறம் எப்படி நல்லா இருக்கும்? அனிதாவிடம் கேட்டு ரெசிபி அனுப்புகிரேன். சுத்தமான கொங்கு கிராமிய ரெசிபி. முயலவும்



On Mon, Jan 29, 2018 at 10:30 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.
உரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை!”


[தெரிவு-திரு. கணேசன் - ref:https://groups.google.com/d/msg/mintamil/-ylmXUnDUxI/vjuSPQ7cAwAJ]

இன்று இரவு உணவாக இதைத் தயாரித்தேன்.

சின்ன வெங்காயத்திற்குப் பதில் வெட்டிய பெரிய வெங்காயம் 

தக்காளியுடன் புரோகோலியும் சேர்த்துக் கொண்டேன், புளிப்புச்சுவை பிடிக்கும் என்பதால் கால்மேசைக்கரண்டி அளவு மாங்காய்ப்பொடியும் சேர்த்துக் கொண்டேன்.

கடலெண்ணெய் பயன்படுத்தும் வழக்கமில்லாததால் வீட்டில் இல்லை, வழக்கமான எண்ணெய்தான் பயன்படுத்தினேன்.

அந்த அளவுக்கு என்னை இந்த உணவு கவரவில்லை.  ஒரு மாறுதலுக்குச் சாப்பிடலாம், சுவையும் (தோற்றமும்) சற்று சாம்பார் சோறு சாப்பிடுவது போலவே (எனக்கு) இருந்தது.

படம் எடுக்க மறந்துவிட்டேன் :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

N. Ganesan

unread,
Jan 30, 2018, 3:38:55 AM1/30/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, MarabinMaindan Muthiah, sirpi balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, podhuvan sengai, K Rajan, Iravatham Mahadevan
2018-01-29 20:41 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
என்னது? அரிசிம்பருப்பு சாதத்தில் பிராக்களியா? சிவ, சிவா.....blasphemy

அப்புறம் எப்படி நல்லா இருக்கும்? அனிதாவிடம் கேட்டு ரெசிபி அனுப்புகிரேன். சுத்தமான கொங்கு கிராமிய ரெசிபி. முயலவும்

:-) அரிசீம்பருப்புஞ்சாதம் (உம்மைவிரி)

பெருமாள்முருகன் இந்தப் புழுக்கலுணவைப் பற்றி எழுதிய கட்டுரை யாரிடமாவது உள்ளதா?
“கரித்தாள் தெரியவில்லையா தம்பீ..” கட்டுரைத் தொகுப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 23 கட்டுரைகள் உள்ள தொகுப்பு அது.” [...]
“உள்ளது கொண்டு உண்ணுதல்” என்னும் கட்டுரை, கொங்கு வட்டாரத்தின் எளிய உணவு முறைகள் குறித்த சிறந்தக் கட்டுரை. கொங்கு வட்டார பகுதி மக்களின் எளிய உணவுகளை பற்றியும் எளிமையாய் சமைப்பதைப் பற்றியும் மிக தெளிவாக அழகாக கூறும் கட்டுரை. இக்கட்டுரையைப் படித்தப் பின் ‘அரிசீம் பருப்புச் சோறு’ செய்து சாப்பிடவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. கொங்கு வட்டார உணவுமுறைக்கு மாறிவிடலாமா என்ற எண்ணமும் தோன்றியது.  இக்கட்டுரையை படித்தால் கட்டாயம் அவ்வெண்ணம் எல்லாருக்கும் தோன்றுமென நம்புகிறேன். இதை வைத்து ஆய்வே செய்யலாம் போல…

---------------

அரிசீம்பருப்புஞ்சாதமும் ஒருவகைப் புழுக்கல் உணவுதான். இளங்கோ அடிகள் ’புழுக்கல்’ என்பது இவ்வகை உணவு எனக் கருதுகிறேன்.
 
1)
சம்பந்தர் தேவாரத்தில் வெண்புழுக்கல், ஒண்புழுக்கல் - பாடங்கள் உள்ளன:
{$} பூம்பாவாய்
see 1st verse.
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
Civaṉ who dwells with desire in Kapālīccaram and who is in the form of the sacred ash, in the great mayilai where beautiful ladies who coat their bright eyes with collyriyum gather together.
நெய்ப்பூசும் (1) வெண்புழுக்கல் நேர் இழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ
do you go without seeing the festival in pūcum in the mouth of tai when ladies wearing suitable jewels celebrate the festival with white rice soaked in ghee?
[[Variant reading: (1) ஒண்புழுக்கல்]]

(2)
(வ. சு. செங்கல்வராயர்)

(3)
"ஐந்தாவது பாட்டு, வெண்பொங்கல் சமைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது போதியோ என்று கூறுகிறது. தைப் பூசத்தில் நெய் பெய்த பொங்கல் செய்து பூசிக்க வேண்டும் என்பது, 'நெய் பூசும் வெண் புழுக்கல்' என்று பாட்டில் வருவதால் அறியலாம். இதனையும் மாதர்கள் சிறப்புடன் கொண்டாடுவர் என்பது நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்” என்று வருதலால் அறிகிறோம். இந்தக் கருத்துகளே 'நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும், தைப் பூசம் காணுதே போதியோ பூம்பாவாய்' என்னும் வரிகளில் காண்க. ஒண்புழுக்கலாவது வெண் பொங்கல். ” பாலூர் கண்ணப்பர், தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவத்தலங்கள், பக். 269.  https://ta.wikisource.org/wiki/பக்கம்:தொண்டை_நாட்டு_பாடல்_பெற்ற_சிவதலங்கள்.pdf/269

---------------

2. வேட்டுவ வரி



வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் எந்தினர் பின்வர



புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புழுக்கப்பட்டனவும் எள்ளுண்டையும் நிணத்தொடு கூடிய சோறும்,
புழுக்கல் - அவரை, துவரை முதலியன. நோலை - எள்ளுண்டை. விழுக்கு - நிணம். மடை - சோறு.

இன்றைய தமிழில் சொல்வதானால்,
(1) புழுக்கல் = அரிசீம்பருப்புஞ்சாதம். (வஞ்சி மாநகரின் அருகே கிராமங்களில் இன்றும் வேட்டுவர்கள் சிறப்புடன் வாழ்கின்றனர்.)
(2) நூ = எள்ளு, நோலை = எள்ளுண்டை
(3) விழுக்குடைமடை = பிரியாணி (ஹைதராபாதி வெரைட்டி). விழுக்கு = கறி.

பிற பின்!
நா. கணேசன்

 

On Mon, Jan 29, 2018 at 10:30 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.
உரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை!”


[தெரிவு-திரு. கணேசன் - ref:https://groups.google.com/d/msg/mintamil/-ylmXUnDUxI/vjuSPQ7cAwAJ]

இன்று இரவு உணவாக இதைத் தயாரித்தேன்.

சின்ன வெங்காயத்திற்குப் பதில் வெட்டிய பெரிய வெங்காயம் 

தக்காளியுடன் புரோகோலியும் சேர்த்துக் கொண்டேன், புளிப்புச்சுவை பிடிக்கும் என்பதால் கால்மேசைக்கரண்டி அளவு மாங்காய்ப்பொடியும் சேர்த்துக் கொண்டேன்.

கடலெண்ணெய் பயன்படுத்தும் வழக்கமில்லாததால் வீட்டில் இல்லை, வழக்கமான எண்ணெய்தான் பயன்படுத்தினேன்.

அந்த அளவுக்கு என்னை இந்த உணவு கவரவில்லை.  ஒரு மாறுதலுக்குச் சாப்பிடலாம், சுவையும் (தோற்றமும்) சற்று சாம்பார் சோறு சாப்பிடுவது போலவே (எனக்கு) இருந்தது.

படம் எடுக்க மறந்துவிட்டேன் :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mahalingam

unread,
Jan 30, 2018, 4:27:45 AM1/30/18
to மின்தமிழ்
இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் நானும் சமைத்தேன். தக்காளி இல்லாமல். தயிர் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம்தான். கொஞ்சம் மாங்காய் ஊறுகாயும் தொட்டுக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தால் பட்டை கிராம்பு சேர்த்துக்கொள்ளலாம். முன்னொருமுறை சமைத்த பொழுது பக்கத்து வீட்டில் கேட்டார்கள்:)
அரிசியையும் பருப்பையும் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

N. Ganesan

unread,
Jan 30, 2018, 4:30:29 AM1/30/18
to மின்தமிழ்


On Tuesday, January 30, 2018 at 1:27:45 AM UTC-8, Mahalingam wrote:
இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் நானும் சமைத்தேன். தக்காளி இல்லாமல். தயிர் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம்தான். கொஞ்சம் மாங்காய் ஊறுகாயும் தொட்டுக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தால் பட்டை கிராம்பு சேர்த்துக்கொள்ளலாம். முன்னொருமுறை சமைத்த பொழுது பக்கத்து வீட்டில் கேட்டார்கள்:)
அரிசியையும் பருப்பையும் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

முன்பெல்லாம் தக்காளி சேர்த்துதல் இல்லை. கொஞ்சம் புளி தான்.

NG

N. Ganesan

unread,
Jan 30, 2018, 4:44:56 AM1/30/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Tuesday, January 30, 2018 at 1:27:45 AM UTC-8, Mahalingam wrote:
இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் நானும் சமைத்தேன். தக்காளி இல்லாமல். தயிர் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம்தான். கொஞ்சம் மாங்காய் ஊறுகாயும் தொட்டுக்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தால் பட்டை கிராம்பு சேர்த்துக்கொள்ளலாம். முன்னொருமுறை சமைத்த பொழுது பக்கத்து வீட்டில் கேட்டார்கள்:)
அரிசியையும் பருப்பையும் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

முன்பெல்லாம் தக்காளி சேர்த்துதல் இல்லை. கொஞ்சம் புளி தான்.


கொங்குநிலம் அனேகமாக முல்லைத்திணை. பசுக்கள் மிகுதி, ‘ஆ கெழு கொங்கர்’ - சங்க இலக்கியம்.
அண்மையில் முல்லைத் திணை பற்றிய கல்வெட்டுக் கிடைத்தது. கணவாளர் குலம் பற்றியது.
திரு. துரை சுந்தரம் (கோவை) பதிவுகளில் அக்கல்வெட்டின் முக்கியத்துவம் பற்றி எழுதிய ஞாபகம்.

அரிசீம்பருப்புஞ்சாதம் தயிரோடு சேர்த்து உண்பதற்காகவே கொங்குநாட்டில் உண்டானதோ?
தயிர்+ அரிசீம்பருப்புஞ்சாதம் நீங்கள் சொல்வதுபோல் அமிர்தம்தான்.
'இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ . புழுக்கல் என்பது இதற்கெல்லாம்
பழைய பெயர் போலும். ‘புழுக்கலும் நோலையும்’ - சிலம்பு. பருப்பும் சோறும் புழுக்கிய உணவு என்பது பழைய உரை.
இன்று ‘பொங்கல்’ ஹோட்டல்களில். வெண்புழுக்கல் என்கிறார் சம்பந்தர் திருமயிலைத் தேவாரத்தில். புழுக்கல் = (இன்றைய) ’பொங்கல்’.

கட்டெறும்பு - வா. மு. கோமு

 
NG
 

On Monday, January 29, 2018 at 8:30:18 PM UTC-8, தேமொழி wrote:
”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.
உரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை!”


[தெரிவு-திரு. கணேசன் - ref:https://groups.google.com/d/msg/mintamil/-ylmXUnDUxI/vjuSPQ7cAwAJ]

இன்று இரவு உணவாக இதைத் தயாரித்தேன்.

சின்ன வெங்காயத்திற்குப் பதில் வெட்டிய பெரிய வெங்காயம் 

தக்காளியுடன் புரோகோலியும் சேர்த்துக் கொண்டேன், புளிப்புச்சுவை பிடிக்கும் என்பதால் கால்மேசைக்கரண்டி அளவு மாங்காய்ப்பொடியும் சேர்த்துக் கொண்டேன்.

கடலெண்ணெய் பயன்படுத்தும் வழக்கமில்லாததால் வீட்டில் இல்லை, வழக்கமான எண்ணெய்தான் பயன்படுத்தினேன்.

அந்த அளவுக்கு என்னை இந்த உணவு கவரவில்லை.  ஒரு மாறுதலுக்குச் சாப்பிடலாம், சுவையும் (தோற்றமும்) சற்று சாம்பார் சோறு சாப்பிடுவது போலவே (எனக்கு) இருந்தது.

படம் எடுக்க மறந்துவிட்டேன் :-)

--

இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan)

unread,
Jan 30, 2018, 5:12:30 AM1/30/18
to N. Ganesan, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, MarabinMaindan Muthiah, sirpi balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, podhuvan sengai, K Rajan, Iravatham Mahadevan
ஆக, அந்தக் காலத்திலேயே பிரியாணி இருந்திருக்கிறது!

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUd42tcp-OoqC5RYuQ6iZTZ7CGH1MEofmT6eAL_gm-DzZQ%40mail.gmail.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

 http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com

செல்வன்

unread,
Jan 30, 2018, 3:16:32 PM1/30/18
to mintamil


செல்வன்

unread,
Jan 30, 2018, 3:28:11 PM1/30/18
to mintamil
https://www.kannammacooks.com/arisi-paruppu-sadam/

Here is the recipe for Arisi paruppu saadham. This is a very simple recipe and requires very few ingredients. Parboiled rice like ponni rice is usually used for making this rice. If you do not have parboiled rice, then any good raw rice variety like sona masuri works well for this recipe. Wash the rice well in running water for 2-3 times. Soak the rice and the toor dal in water. We need to soak the rice for at-least 20-30 minutes. Set aside. Chop the onion and tomatoes fine. Set aside.

arisi-paruppu-saadam-veggies

Heat oil in a pan until hot. Sesame oil (nallennai) is preferred for this recipe. Add in the mustard seeds, cumin seeds, curry leaves and dried red chillies. Let the mustard seeds splutter. Add in the onions and the garlic and fry till the onions are soft and slowly starting to brown. About 5 minutes on medium flame.

arisi-paruppu-saadam-tempering

Add in the finely chopped tomatoes, turmeric powder, sambar powder and salt. Store bought sambar powder works fine for this recipe. Fry well till the tomatoes are juiced down and mashed together. About 5 minutes on medium flame.

arisi-paruppu-saadam-masala

In the mean time, bring a bowl of water to a boil. We are using one cup of rice and half cup of dal today. For this quantity, we will be using 3.5 cups of water. Add in the hot water to the pan. Strain the rice and dal and add it to the pan. Check for seasoning. Adjust for salt if need be at this stage. Let the mixture come to a boil. Mix well once and cover the pan.

arisi-paruppu-saadam-cook

Cook the rice in a pressure pan for 3 whistles on medium flame. Remove from heat. Wait for the pressure from the cooker to release naturally. Do not omit this step!

Arisiyum paruppum saadham is ready to be served! This dish is always ALWAYS served with hot ghee. Just add a teaspoon and mix and enjoy your meal!

arisi-paruppu-saadam






செல்வன்

unread,
Jan 30, 2018, 3:33:56 PM1/30/18
to mintamil
நல்லெண்ணெய் அல்லது நெய் தான் சுவை.

ஆனாலும் சமைத்து முடித்தபின் மேலே நெய்யை ஊற்றிக்கொள்ள மறக்கவேண்டாம்.

இதற்கு சைட் டிஷ் அவசியமில்லை. ஊறுகாய், அப்பளம் போதும்.

ஆனால் போர்க்குடன் இதை சாப்பிட பழகிவிட்டேன்.(blasphemy :-)


எங்கள் பாட்டி குக்கர் இல்லாமல் அடுப்பில் செய்வார். அதை அனிதாவுக்கு தன் 90வது வயதில் கற்றுக்கொடுத்தார். கொங்கு மண்டலத்தில் ஒவ்வொருவரிடமும் இதற்கு ஒரு ரெசிபி இருக்கும் :-) அந்த அளவு பாப்புலரான ரெசிபி. ஆனால் எங்கள் பாட்டி ரெசிபி போல சுவையனாதொன்றை நான் எங்கணும் கண்டதில்லை. அல்லது அது எனக்கு ரொம்ப பிடித்தது என்பதாலாக இருக்குமோ என்னவோ? :-)

இது உப்புமா மாதிரி கம்பர்ட் புட். டின்னருக்கு தான் செய்வார்கள். எதுவும் செய்ய நேரம் இல்லை என்றால் டக் என உப்புமா கின்டுவதுக்கு பதில் அரிசிம்பருப்பு சாதம் கிண்டிவிடுவார்கள். ஜாலியான, லைட்டான, கேஷுவல் உணவு., பார்மல் உணவு அல்ல.

தேமொழி

unread,
Jan 30, 2018, 6:25:55 PM1/30/18
to மின்தமிழ்
ம்ம்ம்ம்...!!!!  

புழுக்கல் = அரிசீம்பருப்புஞ்சாதம்.

இந்த சமன்பாடு இங்கு   கொடுக்கப்படும் காரணம் நான் அறிவேன் (அது புரியாததா?  நான் அறியாததா?)

அடுத்து சங்க காலத்தில் மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் உணவு என்பதை விவாதிக்கும் பொழுது எல்லாம், புழுக்கல் என்ற உணவு தயாரிப்பு முறை கொங்கு நாட்டில் தோன்றியது, வஞ்சி மாநகரின் அருகே கிராமங்களில் இன்றும் இந்த வழக்கம் காணலாம். சிலம்பில் இங்கே இருக்கிறது. 

இந்த உணவு தயாரிப்பு கொங்குநாடு தமிழகத்திற்கு அளித்த கொடை என்று கூறுவதற்காக நீங்கள் போடும் திட்டத்தின் அடிப்படை இது  என்று புரியாததா? நான் அறியாததா?

..... தேமொழி  

N. Ganesan

unread,
Jan 30, 2018, 10:45:05 PM1/30/18
to மின்தமிழ், vallamai
2018-01-30 12:33 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

இது உப்புமா மாதிரி கம்பர்ட் புட். டின்னருக்கு தான் செய்வார்கள். எதுவும் செய்ய நேரம் இல்லை என்றால் டக் என உப்புமா கின்டுவதுக்கு பதில் அரிசிம்பருப்பு சாதம் கிண்டிவிடுவார்கள். ஜாலியான, லைட்டான, கேஷுவல் உணவு., பார்மல் உணவு அல்ல.


இவ்வுணவு மிகப் பழங்காலத்திலேயே இருந்துள்ளது.

கொற்றத் திருவின் உரவோர் உம்பல்! 
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே!                    
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!  - பதிற்றுப்பத்து

இந்த எளிய புழுக்கலை கட்டிச்சோறாகக் கொண்டுசென்று காடுகளில் ஆநிரை மேய்த்தனர்.
கொங்கர் ஆடுமாடுகளை மேய்க்கும் போது கட்டுச்சோறு கொண்டு செல்வது போலக் 
குட்டுவர் மரக்கலங்களில் செல்லும் போது ‘மட்டப் புகா’ கொண்டு செல்வர்.

”கட்டிப் புழுக்கின்  கொங்கர் கோவே - சர்க்கரைக் கட்டி
கலந்த அவரை முதலியவற்றாலாய உணவினை யுண்ணும் கொங்கருக்கு
அரசே   ;   மட்டப்  புகாவின்  குட்டுவர்  ஏறே  கள்ளொடு கூடிய
உணவினையுடைய  குட்ட  நாட்டவர்க்குத்  தலைவனே”
கட்டிப்புழுக்கு - கட்டிச்சோறு என்னாது, சர்க்கரைக்கட்டி என்பதும் உண்டு,

பெரும்பாணாற்றுப்படை:
”194-5. புகர் இணர் வேங்கை வீகண்டன்ன அவரை வால் புழுக்கு அட்டி - 
நிறத்தை உடைய கொத்தினை உடைய வேங்கைப்பூவைக் கண்டாலொத்த 
அவரை விதையினது நன்றாகிய பருப்பை மிகவிட்டு,

வேங்கைப்பூ வரிகளை உடைய விதைக்கு உவமை. 
புழுக்கு-புழுங்க வெந்தது; 1கும்மாயமுமாம்; பருப்புச்சோறும் என்ப.” - நச்சினார்க்கினியர்.

NG
Reply all
Reply to author
Forward
0 new messages