--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மட்டன் பிரியாணியும், எலிப்பொறியலும்
நற்றிணையில் காதலன் வரவை எதிர்பார்த்து காதலி காத்திருக்கிறாள். அப்போது அங்கே உள்ள கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரம் ஒன்றில் ஆந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது. அது கூவி, கீவித்தொலைத்தால் அதன் குரல் கடுமையைக்கண்டு காதலன் வராமல் போய்விடுவானோ என அவளுக்கு ஒரே அச்சம்.
அதனால் இப்பாடலை பாடுகிறாள்
"எம்மூர் வாயில் உண்டுறைத் தடை இய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலி வான்சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரும் பொழுதில்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே”– நற்றிணை 83
"வலுவான ஆந்தையே..ஊர் எல்லையில் கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரத்தில் அமர்ந்து உன் கூரிய நகங்களால் அனைவரையும் அச்சுறுத்துவாய். உனக்கு மையூன் புழுக்கலும் (நெய்யும், ஊனும் கலந்த புழுங்கல் அரிசியும்), சூடான எலிக்கறியும் தருவோம். காதலன் வரும் சமயம் சத்தம் போடாமல் இரு"
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்///
///யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு” ///பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரை இவ்வாறு கூறுகிறது.ஆனால் இங்கே சோறு எங்கிருந்து வந்தது?மையூன் =கொழுப்புடன் கூடிய ஊன்மையூன் தெரிந்த நெய் =கொழுப்புடன் கூடிய ஊனைச் சமைக்கும் போது உருகிவரும் நெய்மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் =கொழுப்புடன் கூடிய ஊனைச் சமைக்கும் போது ;அது உருகி வெளிப்படும் நெய்யிலே வெந்து வெண்மையாகக் காணப்படும் தசைத் துண்டுகள்இவ்வாறு கொழுப்புடன் கூடிய ஊனை இன்றும் மதுரை வட்டாரத்தில் ---ரவாசு ---என்று தான் அழைப்பர்.கொழுப்பிலே வெந்து பதமாகும் ஊனை இன்றும் மதுரை வட்டாரத்தில் 'சுக்கா ' என்று சொல்வர்.கொஞ்சம் தெற்கே வந்தால் 'வறட்டுக்கறி 'என்பர்.ஆக இந்தப் பாட்டில் பிரியாணி இல்லை.வேக வைத்த ஊன் கறியும் ,சுட்ட எலிக்கறியும் மட்டுமே உள்ளன.ஊன் விருந்து உபசாரம் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் சங்க இலக்கியம் வேக வைத்த பண்டம் ஒன்றுடன் சுட்ட பண்டம் ஒன்றையும்சேர்த்துப் பேசுவதற்கு பொருநராற்றுப்படையும் சான்று பகர்கிறது.(102-107)
'அருகம்புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாயின் வேகவைத்த தொடைக்கறியுடன் ,இரும்பு நாராசத்திலே கோத்துச் சுட்ட தசைத்துண்டும்சேர்த்தே பரிமாறப் படுகிறது.கண்மணி
///மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்///
///யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு” ///பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரை இவ்வாறு கூறுகிறது.ஆனால் இங்கே சோறு எங்கிருந்து வந்தது?
100. [வாரா தட்ட வாடூன் புழுக்கல்:]
வாராது அட்ட புழுக்கல்-அரியாது ஆக்கின சோற்றை,
எயிற்றியர் (94) பெய்து (96) ஓச்சி(97) தோண்டி (98) ஏற்றி(99) அட்ட புழுக்கலென முடிக்க.
வாடு ஊன்-உப்புக்கண்டத்தோடே,
100. [வாரா தட்ட வாடூன் புழுக்கல்:]
வாராது அட்ட புழுக்கல்-அரியாது ஆக்கின சோற்றை,
எயிற்றியர் (94) பெய்து (96) ஓச்சி(97) தோண்டி (98) ஏற்றி(99) அட்ட புழுக்கலென முடிக்க.
வாடு ஊன்-உப்புக்கண்டத்தோடே,///
புழுக்கல் =தொழிற்பெயர் --------வேக வைத்தல்
புழுக்கு =பெயர்ச்சொல் ----------வேக வைத்த பண்டம்
ஊன் புழுக்கல் =வேக வைத்த ஊன்
வாராது அட்டதால் தான் அது சோறு.........அரிசியைத்தான் அரிப்பர்.எனவே இடம் நோக்கிப் பொருள் கொள்ளுங்கால் ------இவ்விடத்தில் சோறு தான்.
ஆனால்' மையூன் தெரிந்த நெய் ' -----என்ற தொடருக்கு முதலில் சரியான பொருளைப் புரிந்து கொண்டோமானால் -----
ஊன் வேக வைத்த அனுபவம் இருப்பினும் ----------
வெண் புழுக்கல் என்பது ------வெந்த பின்னர் வெண்மையான ,மென்மையான ,கொழுப்பின் படலம் சூழ்ந்த ஊன் என்பதில் ஐயமே வராது.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயருக்கும் ,உ.வே.சா.வுக்கும் ஒப்ப -----------பார்த்த அனுபவமும் இருக்க வாய்ப்பில்லை
செய்த அனுபவமும் இருக்க வாய்ப்பில்லை
உண்ட அனுபவமும் இருக்க வாய்ப்பில்லை
வெண்மை சோற்றுக்கு மட்டும் உரியதன்று.
கொழுப்பு சூழ்ந்த ஊனும் வெண்மையாகத் தான் இருக்கும்.
கண்மணி
வெண்மை சோற்றுக்கு மட்டும் உரியதன்று.
கொழுப்பு சூழ்ந்த ஊனும் வெண்மையாகத் தான் இருக்கும்.
கண்மணி
NG> வெண்புழுக்கல் என்றதால் வெண்சோறு.
ஔவை தன் உரையில் என்ன சொல்கிறார் எனப் பார்க்கவேண்டும்.
///புழுக்கல், புழுக்கு இரண்டுக்கும் வேறுபாடு உண்டா? ஆராயத் தக்கது.103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று 2பலகாலலைத்து,;
100. [வாரா தட்ட வாடூன் புழுக்கல்:]
வாராது அட்ட புழுக்கல்-அரியாது ஆக்கின சோற்றை,
எயிற்றியர் (94) பெய்து (96) ஓச்சி(97) தோண்டி (98) ஏற்றி(99) அட்ட புழுக்கலென முடிக்க.
வாடு ஊன்-உப்புக்கண்டத்தோடே,///
///மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்///
///யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு” ///
ஒன்று சாப்பிட, மற்றொன்று வெஞ்சனம் எனக் கொள்ளலாமா?
அன்பன்கி.காளைரசான்
நன்றி:- தினமணி
- ///நெய்ப்பூசும் (1) வெண்புழுக்கல் நேர் இழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ
- do you go without seeing the festival in pūcum in the mouth of tai when ladies wearing suitable jewels celebrate the festival with white rice soaked in ghee?
- [[Variant reading: (1) ஒண்புழுக்கல்]]///
- தைப்பூசத்தன்று யாருமே ஊனுணவு உட்கொள்ளார்.நெய் சேர்த்த பொங்கல் தான் உண்பர்.
- ஆனால் கூகை சோறு உண்ணாது.ஊனும் ,எலியுமே உண்ணும்.
சைவ உணவுக்கார உரையாசிரியர்கள் அசைவ உணவைப்பற்றி எழுதியதில் தவறுகள் இருக்கலாம் என்ற வகையில் சில கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டுள்ளன.பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் போன்றவர்களை அவ்வளவு எளிதில் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.அவர்கள் அசைவ உண்வுக்குப் பழக்கமற்றவர்கள் என்பதால் அவர்கள் அசைவ உணவு பற்றி எழுதியதில் தவறு உள்ளது என்று கூறுவதுதான் தவறு. உரையாசிரியர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றிலும் பட்டறிவு இருக்கவேண்டும் என்பதில்லை. கேள்வி ஞானம் என்று ஒன்று உண்டல்லவா? அவ்வாறு கேள்வி ஞானத்தால் மிகச் சரி என்று கேள்விப்பட்டதைவைத்துத்தான் அவர்கள் உரை எழுதுகிறார்கள். அவர்கள் கூறுவதற்கு மாற்றுக் கருத்துக்கள் கூறலாம். ஆனால் அவர்களுக்குப் பட்டறிவு இல்லை என்று அவ்வளவு எளிதில் அவர்களை ஒதுக்கிவிடமுடியாது. இல்லாவிட்டால் அவர்கள் சங்க இலக்கியம் போன்ற ஆழ்ந்த பொருள்கொண்ட பாடல்களுக்கு உரை எழுதத் துணியமாட்டார்கள். மேலெழுந்தவாரியாக தங்கள் விருப்பத்துக்கு எழுதக்கூடியவர்கள் அவர்கள் இல்லை.ஒருவேளை அவர்கள் அசைவ உணவுக்காரர்களேயாக இருந்தாலும், அவர்கள் சமையலறைக்குள் நுழைந்து சமைத்துப்பார்த்துத்தான் எழுதியிருக்கிறாகள் என்று கொள்ளமுடியுமா? வீட்டுக்கார அம்மா சமைப்பதைப் பார்த்திருப்பார்கள் - இல்லை, அவர்கள் மூலம் தெரிந்துவைத்திருப்பார்கள். அதைப் போலவே, சைவ உணவுக்காரர்களும், அடுத்தவீட்டுக்கார அம்மா சமைப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்களா?
புழுக்கல் என்பதற்கு புழுங்கிய சோறு என்ற பொருள் நிச்சயமாக சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
நெல்லை அவித்து அதினின்றும் அரிசி எடுப்பார்கள். அது புழுங்கல் அரிசி. அவ்வாறில்லாமல், நெல்லை அவிக்காமலேயே அரிசியை எடுத்தால் அது பச்சரிசி.இந்த இரண்டு வகை அரிசியிலிருந்தும் சோறு ஆக்குகிறார்கள். உலையில் நிறைய நீரிட்டு, அதில் அரிசியைப் போட்டு, அரிசி வெந்ததும் அதிகமாக உள்ள நீரை வடித்துவிட்டுப் பதமாகச் சோறு ஆக்குவார்கள். இது ஒரு விதம். அவ்வாறில்லாமல், புழுங்கலரிசியோ, அல்லது பச்சரியோ, உலையில் அளவாக நீர் விட்டு, அரிசியை இட்டு, நன்கு கொதிவந்ததும் பக்குவமான நிலையில் வடிக்காமல் சோறு ஆக்குவார்கள். இதனை, "சோற்றை வடிக்காமல் அப்படியே புழுக்கிவிடு" என்று சொல்வார்கள். இது புழுங்கிய சோறு. இதனையே சங்க இலக்கியங்கள் புழுக்கல் என்கின்றன.மாமிசத்தையோ, மீனையோ பலவகைகளில் சமைக்கலாம். சுட்டு உண்ணலாம். எண்ணெயில் பொரிக்கலாம். அல்லது நீரில் வேகவைத்து வேறு பொருள்கள் சேர்த்து உண்ணலாம். இவ்வாறு நீரில் வேகவைத்து உண்ணப்படும் சைவ/அசைவ உணவு புழுக்கு எனப்படுகிறது. மீன் புழுக்கு, அவரை விதைப் புழுக்கு ஆகியவற்றைப்பற்றி சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் பல இருக்கின்றன.இதைப் பற்றி, சான்றுகளுடன், வேறு ஓர் இழையில் பின்னர் எழுதுகிறேன்.பி.கு.இதைவைத்து என் வீட்டில் நான்தான் சோறு ஆக்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்!ப.பாண்டியராஜா
On Monday, January 29, 2018 at 1:22:39 PM UTC+5:30, nkantan r wrote:Quite an interesting topic. Being another person unaware of cooking or tasting meat...i don't have a direct say on that.. YET,
1) we discussed in another thread about புழுங்கல் அரிசி.
https://groups.google.com/forum/m/#!topic/mintamil/nKz8NXNb3fk
Essentially it is sweating by steam?
2) it also brings to mind the (legendary) story of adi shankara's parakaaya pravesha to answer the questions on sexual relations by ubhaya Bharati. Experience counts...
rnk
--
--
| 17:13 (4 hours ago) ![]() | ![]() ![]() | ||
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
. Experience counts...
<br sty
மட்டன் பிரியாணியும், எலிப்பொறியலும்
நற்றிணையில் காதலன் வரவை எதிர்பார்த்து காதலி காத்திருக்கிறாள். அப்போது அங்கே உள்ள கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரம் ஒன்றில் ஆந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது. அது கூவி, கீவித்தொலைத்தால் அதன் குரல் கடுமையைக்கண்டு காதலன் வராமல் போய்விடுவானோ என அவளுக்கு ஒரே அச்சம்.
அதனால் இப்பாடலை பாடுகிறாள்
"எம்மூர் வாயில் உண்டுறைத் தடை இய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலி வான்சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரும் பொழுதில்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே”– நற்றிணை 83
"வலுவான ஆந்தையே..ஊர் எல்லையில் கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரத்தில் அமர்ந்து உன் கூரிய நகங்களால் அனைவரையும் அச்சுறுத்துவாய். உனக்கு மையூன் புழுக்கலும் (நெய்யும், ஊனும் கலந்த புழுங்கல் அரிசியும்), சூடான எலிக்கறியும் தருவோம். காதலன் வரும் சமயம் சத்தம் போடாமல் இரு"
அப்பவே மட்டன் பிரியாணி இருந்திருக்கு..இவங்க என்னடான்னா கிச்சடியை தேசிய உணவா அறிவிக்கறாங்க
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா
~NGநீராவியில் வேகவைத்த நேந்தரம் வாழைப்பழம் , புழுக்கின பழம் என்றே அழைக்கப் படுகிறது
2. வேட்டுவ வரி |
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மடுத்தல் = வாய்க்குள் வைத்தல். உண்ணுதல், விழுங்குதல், ஊட்டுதல்.மடுக்கும் பொருள் மடை.மடைப்பள்ளி என்பது எல்லாவித மடையும் செய்யும் பள்ளி.மடைநூல் = சமையற்கலை நூல்.அடிப்படையில் மடை என்பது பொதுமையான சொல். அதை வெறுமே விதுமையாய்ச் சோறு என்பது சரியல்ல.
இடம்பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.வழக்கம்போல திரு.நா.க. தனக்கு ஏற்றபடி எதையும் வளைப்பார். அவர் நினைத்த பொருளே சரியென்பார்.
அன்புடன்,இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
17
| இடைதெரியா வேஎ ரிருவருந் தத்த |
பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோர்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னை பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
--
தண்டபாணி தேசிகர் சொன்னாலும் ,வெள்ளை வாரணனார் சொன்னாலும் அப்படியே தலையாட்டி விட முடியாது.கூகைக்குப் பலிச்சோறு கொடுக்கும் வழக்கம் இருந்தமையை நிறுவாமல் இவர்கள் உரையை ஏற்றுக்கொள்ள இயலாது.இப்படி வலிந்து ஒரு பொருள் சொல்வதிலிருந்தே அவர்கள் தடுமாறுவது புரிகிறது.சரவணன் சொன்னது தான் சரி.விழுக்குடை மடை என்பது பிரியாணி இல்லை.அது ஊன் உணவுகட்குரிய பொதுப் பெயர்.
வெள்ளெலி ,காரெலி ,கூகை எல்லாமே nocturnal தான்.
கண்மணி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
///தமிழரின் பழைய சமய விளக்கத்தை விளக்கும் அரிய சங்கப் பாடல் ///இரவில் மட்டுமே வெளிவரும் கூகைக்கு ......அது உயிரோடு பிடித்து குருதி சொட்ட உண்ணும் எலியை (அது எந்த எலியாக வேண்டுமாயினும் இருக்கட்டும் )சுட்டுத் தருகிறேன் என்று கெஞ்சும் தலைவியின் காமம் மிக்க கழிபடர் கிளவியை ..........சமய விளக்கம் என்று சொல்லும் ........உரையாசிரியர்கள் .....இலக்கிய விமர்சகர்கள் .......ஆய்வாளர்கள் .......அடடடடா
!!!!!.............போதும் .இதற்கு மேல் ....வேண்டாம்.நான் விலகிக் கொள்கிறேன்.கண்மணி