_________________________________தலைப்பு: தந்தை பெரியார்ஆசிரியர்: கே. பி. நீலமணிபதிப்பகம்: லியோ பதிப்பகம்பதிப்பிடம்: சென்னை - 28 (மந்தைவெளி)பதிப்பு: சூன், 2006_________________________________பக்கம்: 90 - 9416. கொள்கை வேறு
பதவி என்பது வேறு... "பதவி மோகம் எவ்வளவு பேர்களை அயோக்கியர்களாக நாணயமற்றவர்களாக ஆக்கி வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். எவ்வளவோ யோக்கியனாகப் பதவிக்குச் சென்றாலும், அவனால் இன்றைய நிலையில் அயோக்கியத்தனம் செய்யாமல் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது."
- தந்தை பெரியார்
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் சோதனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தி முழுமையாக்குகிறது. என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் இராமசாமி.காசி மாநகரம் அவருக்கு அனேக பாடங்களை போதிக்காமல் கற்றுக் கொடுத்திருந்தது.ஈரோடு வந்தபின் இராமசாமி முற்றிலும் புது மனிதராக தன்னலமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவராக வாழ்ந்தார்.காசியில் உயர் சாதி மக்கள் மத்தியில் ஒருவாய் சோற்றுக்காக ஏறி இறங்கிய சத்திரங்களும் விரட்டியடிக்கப்பட்ட வேதனையும் அவர் இமைகளை நனைத்தன.தனக்கு ஏற்பட்ட அனுபவம் இனியாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக முழு நேரமும் பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த தடைக் கற்களாக இருக்கும் ஜாதி, மதம், சாத்திரம் இவற்றை அழிக்கும் வரை ஓய்வதில்லை என்று உறுதி கொண்டார்.பிறரது துன்பத்தைப் போக்க இரவு பகல் பாராமல் உழைத்தார். அவருடைய சமுதாய சேவை அவருக்கு நகரசபை உறுப்பினர் பதவியைத் தேடித் தந்தது.சுத்தமும், சுகாதாரமும் அற்றிருந்த ஊரைச் சீர் திருத்த அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கொடிய பிளேக் நோய் ஊர் முழுதும் பரவி, மக்கள் பலரை மடியச் செய்தது.அந்நோய்க்கு அஞ்சி பலர் ஊரை விட்டு வெளியேறினார்கள். ஏழை மக்கள் எங்கு செல்ல முடியும்.பிளேக் நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாயிற்று. பிணங்களை உடனுக்குடன் அகற்ற நகர சபையில் போதிய ஊழியர்கள் இல்லை.இராமசாமி சுய கெளரவம் பாராது தன் உயிரையும் இலட்சியம் செய்யாது, விழும் பிணங்களை தோளில் சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிக்கச் செய்தார்.பிளேக் நோய் தொடர்ந்து பரவாமல் இருக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.ஈரோட்டை விட்டு கொள்ளை நோய் மறைந்ததும் மக்கள் மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.ஊரே ஒன்று கூடி இராமசாமியின் அபார துணிச்சலையும் அயராத சேவையையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தியது.இதையெல்லாம் கேட்டு நாகம்மையாரும், வெங்கடப்பரும், சின்னத் தாயம்மையும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.இராமசாமியின் திறமை மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட வெங்கடப்பர் கடைத்தெருவில் தன் பெயருக்கிருந்த பெரிய மண்டிக் கடையை 'ஈ.வெ. இராமசாமி நாயக்கர் மண்டி,' என்று பெயர் மாற்றும் செய்து; முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, ஒய்வெடுத்துக் கொண்டார். மக்கள் அவரை ஈ.வெ.ரா. என்று அன்போடு அழைத்தனர்.பெரிய மண்டிக்கடை முதலாளி ஆகிவிட்டாலும் ஈ.வெ.ரா. பொது நலத்தொண்டை விடவில்லை.பொறுப்புகளும் பதவிகளும் வலியத் தேடி வந்த வண்ணமிருந்தன.ஈரோட்டை சுற்றியுள்ள ஆலயங்களின் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.கடவுளையும் ஆலய வழிபாடுகளையும் ஈ.வெ.ரா. தனிப்பட்ட முறையில் எதிர்ப்பவராக இருந்தாலும், பொதுப் பணியில் தன் கொள்கைகளை ஒதுக்கி வைத்தார்.பல ஆலயங்களைப் புதுப்பித்து; திருப்பணிகளை மேற்கொண்டார். பக்தர் கொண்டாடும் ஆலய உத்சவங்களை விமரிசையாக நடத்த வேண்டிய செளகரியங்களைச் செய்தார்.பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கத் திருப்பணிக் குழுக்களை அமைத்தார். வழக்கமான ஆலய திருவிழாக்களை முன்னிலும் சிறப்பாக முன்னின்று நடத்தினார்.ஈ.வெ.ரா.வுக்கு முன் அப்பதவிகளை நிர்வகித்து வந்தவர்கள், கோயில் பணங்களை வீண் செலவு செய்து திருப்பணிகள் நடத்தக்கூட பணமில்லாமல் கடனில் இருந்தது.ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபின், பல திட்டங்கள் வகுத்து சிக்கனத்தைக் கடைப்பிடித்து அனாவசியச் செலவுகளைத் தவிர்த்தார்.பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் பணத்திற்கும் நன்கொடைகளுக்கும் ஏற்ப சரியான வரவு செலவு கணக்குகளைக் கையாண்டார். கையிருப்புகளை வங்கியில் வட்டிக்குப் போட்டார்.ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபோது இருந்த பழைய கடன்களை அடைத்து; பதவி விலகும் போது ஐம்பதினாயிரத்திற்கும் மேல் கையிருப்பும் வைத்துவிட்டு வந்தார்.ஆலய அறங்காவலராக இருந்தபோது ஈ.வெ.ரா. ஆற்றிய தொண்டுகளையும் அவரது நிர்வாகத் திறமையையும் மக்கள் புகழ்ந்தனர்.விரைவிலேய ஈ.வெ.ரா.வுக்கு நகரப் பாதுகாப்புக் கழகத் தலைமைப் பதவி கிடைத்தது.பத்தாண்டுகள் இப்பதவியை ஈ.வெ.ரா. திறமையாக நிர்வகித்தார். தொடர்ந்து தாலுகா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் கெளரவி நீதிபதியாகவும் பணியாற்றினார்.ஈரோட்டு நகரசபைத் தலைவராக ஈ.வெ.ரா. விளங்கியபோது மக்களுக்கு அரிய திட்டங்கள் மூலம் பல நன்மைகள் செய்தார்.காவிரியிலிருந்து அந்நகருக்குக் குடி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வகுத்தார். நகர் முழுதும் குழாய்கள் போட ஏற்பாடு செய்தார். விரைவிலேயே பணி முடிந்து; நகர மக்கள் நல்ல காவிரி நீரைப் பருகி மகிழ்ந்தனர்.தங்களுடைய இந்த நன்றியைத் தெரிவிக்க பொதுமக்கள் மகிழ்ச்சியோடு ஈ.வெ.ரா.வின் பெயரைக் கல்லில் செதுக்கி நட்டனர். இதனால் ஈ.வெ.ரா மீது சிலர் பொறாமை கொண்டனர்.--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்ல பகிர்வு.ஈ.வேரா என்றாலே சாமி சிலை உடைப்பாளர் என்ற கருத்தை மட்டுமே சொல்வோருக்கு, இந்த மாறுபட்ட கோணமும் புதிய தகவல்களாக அமையலாம்.சுபா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
..ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் இருக்கலாம். பெரும்பாலும் தெய்வக் கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து என்பது தெளிவாகத் தெரிகின்றது. அச்சமும், ஐயமும், பேராசையும், பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றன.[தொடரும்]
--
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்சுட்டி: http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/513-thanthaiperiyarsenthanaigal.pdfமுன்னர் வந்தது...1. கடவுள் தோற்றம்: கடவுளின் தோற்றத்தைப் பற்றி தந்தை பெரியாரின் சிந்தனைகள் இவ்வாறு செல்கின்றன.
(1) சோம்பேறிகள், வஞ்சகர்கள் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொதுக்குறைகளுக்குத் தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகின்றனர். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் இருக்கலாம். பெரும்பாலும் தெய்வக் கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து என்பது தெளிவாகத் தெரிகின்றது. அச்சமும், ஐயமும், பேராசையும், பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றன.
[தொடரும்]
(2) இன்று நடைமுறையில் இருக்கும் கடவுளர்களின் 100க்கு 98 விழுக்காடு ஆரியர்களால் இறக்குமதி செய்யப்பெற்றவர்கள் என்பது ஒருதலை. இஃது எப்படி என்று கேட்டால், ஆரியக் கடவுளர்க்கெல்லாம் பூணூல் உண்டு. எல்லாக் கடவுளர்களும் பார்ப்பான் எப்படி நம்மிடம் நடந்து கொள்கின்றானோ அந்த மாதிரி நடந்து கொண்டதாகத்தான் இருக்கும். அஃதுடன் எல்லாக் கடவுளர்களும் இரண்டு வகையில் அடங்கியவர்களாக இருப்பார்கள், ஒன்று. சைவத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர்; மற்றொன்று வைணவத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். எல்லாக் கடவுளர்களுமே ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்தபிறகு கற்பிக்கப் பெற்றவர்களாக இருப்பர். இந்த இருவகைகளிலும் ஒரு கடவுளாவது தமிழர் நாகரிகத்திற்கு உகந்தவர்களாக இல்லை என்பது தெளிவு.
(3) புத்தர் ஏற்பட்டு அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டவற்றை ஒழிக்கவே அவதாரக் கதைகள்-அவற்றுள்ளும் முக்கியமாக கிருட்டிணாவதாரம்; அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப் பெற்றன. அதாவது மூடநம்பிக்கைக்காகக் கிருட்டிணனும் ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திரு விளையாடல்கள், லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பெற்றுள்ளன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் பன்னாட்களுக்குப்பின் எழுதிச் சேர்க்கப்பெற்றது.
(4) மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் தொடங்கிய பிறகுதான் கடவுள் பற்றி எண்ணம் தோற்றுவிக்கப் பெற்றிருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றனவே தவிரத் தானாக ஏற்படுவதில்லை.
(5) முதன் முதலில் மனிதன் ஏற்பட்ட நாளில் கடவுள் என்ற பேச்சோ அந்த எண்ணமோ இருந்திருக்க முடியாது. நீண்ட நாட்களுக்குப் பின்னரே ஏற்பட்டிருக்கும். இந்த எண்ணம் ஏற்பட்ட நேரத்தில் எந்தத்தன்மையில் மனிதன் வாழ்ந்தானோ அதே தன்மை அந்தக் காலக் கடவுளுக்கும் கற்பிக்கப் பெற்றுள்ளது. அதன்படி பார்த்தால் சிவன்தான் முழுமுதற் கடவுளாக இருந்திருத்தல் கூடும்; பிறகு நாகரிகமடைந்த காலத்தில்தான்விஷ்ணு அல்லது திருமால் ஏற்பட்டிருக்க வேண்டும்.
(6) நமக்கு எத்தனை ஆயிரம் கடவுளர்கள்? அவர்களின் பெயர்களை எழுதவேண்டுமென்று தொடங்கினால் ஊற்றுப் பேனாவிலுள்ள மைதான் தீர்ந்து விடும்; பெயர்கள் முடிவு அடையா. பெரியார் போன்றோர் தலையெடுத்து இதைக் கேட்காமல் விட்டிருந்தால் மைல்கற்கள், ஃபர்லாங் கற்கள் எல்லாம் கடவுளர்களாகி இருக்கும். அம்மிக்கல்லையும் நிறுத்தி வைத்துக் குங்குமம் மஞ்சள் பூசிவிட்டால் அதுவும் ஒரு கடவுளாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.
(7) கடவுளைக் கற்பித்தவனை மன்னித்துவிடலாம். ஏனெனில் அவன் மடையன். அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். கடவுளைக் கற்பித்தவன் "உலக உற்பத்திக்கு அது நடைபெறுதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாதான் கடவுள்" என்று ஒரு சந்தேகத்தின்மீது உறுதிபடுத்திச் சொல்லுகிறான். அதாவது சந்தேகத்தின் பயனைக் (Benefit of doubt) கடவுளுக்குக் கொடுக்கிறான்.
(8) சைவன் வீட்டில் பிறந்தால் சிவன் கடவுள். வைணவன் வீட்டில் பிறந்தால் விஷ்ணு கடவுள். இஸ்லாமியன் வீட்டில் பிறந்தால் அல்லா கடவுள். கிறித்தவன் வீட்டில் பிறந்தால் கிறித்து கடவுள். நாத்திகன் வீட்டில் பிறந்தால் யார் கடவுள்? எனவே கடவுள் என்பது தற்செயலாக ஏற்பட்டதேயன்றி இயற்கையாக ஏற்பட்டது அன்று என்கின்றார்.
(9) பார்ப்பான் நினைத்தபடி எல்லாம் கடவுளர்கள் தோன்றியபடி உள்ளார்கள். மனிதக் கடவுள்; மாட்டுக் கடவுள்; குரங்குக்கடவுள்; பட்சிக் கடவுள்; பலதலைகளுள்ள, பல கைகளுள்ள கடவுள்; ஏன் இவை? எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த யாவையுமான கடவுள் என்கின்றபோது ஏன் இத்தனைக் கடவுளர்கள்? என வினவுகின்றார் அய்யா அவர்கள்.
(10) பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன், கிருட்டிணன் அப்படிப் பிறந்தவர்கள்தாமே? ஒரு கடவுளுக்குத் தாய், தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுளர்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? இவற்றை நோக்கும்போது கடவுளர்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
(11) நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் புராணங்களில் வரும் பாத்திரங்களே. தத்துவப்படியான கடவுள் நமக்கு இல்லை.
(12) கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்கின்றார். ஏன் என்றால் அவன் எந்தக் காரணமுமின்றித் தன்னுடைய பயத்தையும் அறிவற்ற தன்மையையும் கொண்டு இயற்கையாக ஏற்படுபவைகளை அவை ஏற்பட ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளைக் கற்பித்தான். அறிவாளியால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரண காரியங்கள் இருக்கும்; முட்டாள்களால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரணகாரியம் இருக்காது. இதனால் அது-கடவுள்-முட்டாள்களின் கண்டுபிடிப்பு என்கின்றார்.
(13) மனிதன் சிந்திக்கிற தன்மையற்றிருந்த காலத்தில் இயற்கை யில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அவை தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தவன் இவற்றிற்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகக் கற்பித்ததே கடவுள் என்பது பெரியாரின் கருத்து.
(14) கடவுள் வேதம் பிரார்த்தனை முதலியவற்றின் பலன் என்கின்ற உணர்வைக் கடவுள் மதவாதிகள், பார்ப்பனர்கள் மக்களுக்கு ஏற்றாதிருந்தால் நாட்டில் கடவுளர்களே தோற்றுவிக்கப்பெற்றிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக உரைக்கின்றார் உத்தமர் பெரியார்.
(15) கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் கடவுள் பெரியவர் [19] என்று சொல்லிக் கற்பித்தார்களேயொழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை உள்ளது என்று எதையும் எவரும் மெய்ப்பித்துக் காட்டவே இல்லை என்பது பெரியாரின் கருத்து.
(16) பண்டைக் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற மனிதனும் கடவுளும் அன்றைய பாதுகாப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. அந்தக் காலத்திய பாதுகாப்பிற்கு இன்று எவரும் பயப்படுவதில்லை. அந்தக் காலத்தில் ஓர் ஐந்து ரூபாய்த்தாளை வைத்து அதன் மீது ஒரு பளுவையும் வைத்து நாலு பக்கங்களிலும் ஏசுநாதர், முகமது நபிநாயகம், சிவன், திருமால் என்று எழுதி விட்டுப் போய்விட்டால் ஒருவன்கூட அதை எடுக்கத் துணிய மாட்டான். இந்தக்காலத்தில் அதனை ஒருவன் கூட எடுக்காமல் இருக்கமாட்டான். பெரியாரின் அற்புத எடுத்துக்காட்டு இது !
[தொடரும்]
_______________________________________
19. அத்வைதம் கூறும் பிரம்மம்; தாயுமானவர் அதை மொழி பெயர்த்துக் கூறுவர் பெரிய பொருள் என்று.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கடவுளைப் பற்றி முதலில் நம்பாதவர் அவரது படைப்பாளியைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ?
//நான் கடவுளை நம்பாதவனா .......அய்யயோ அப்படியெல்லாம் இல்லீங்க. அவர் எப்பிடி வந்தாருன்னு ஒரு சந்தேகம் அவ்ளோதான். கேள்விக்கு விடையிறுக்காமல் ," நீங்கள் , ஏன் அறிந்து கொள்ள வேண்டும் " என எதிர் வினா எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.//
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
பக்கம்: 28-31நம்பிக்கை: கடவுள் நம்பிக்கைப்பற்றிப் பெரியார் சிந்தனைகளில் சிலவற்றைக் காண்போம். பொதுவாக, கடவுள் நம்பிக்கை தவறான வழிகளில் மக்களைக் கொண்டு செலுத்துவதாகக் கருதுகின்றார்.
(1) கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; இவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி; இப்பேச்சு ஓர் இலக்கண விதிபோல் அமைந்துள்ளது.
(2) கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு எடுத்தற்கெல்லாம் அவர்மீது பழிபோட்டுக்கொண்டு திரிகின்றவன் முழுமூடன்; அடிமுட்டாள் என்பது அய்யாவின் கருத்து.
(3) கடவுள் மனிதன் மூலமாகவே தன்னுடைய ஆட்சியை நடத்துகின்றார் என்பதே பெரும்பாலான ஆத்திகர்களின் முடிவு. இதனாலேயே பிச்சை பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகின்றான். உத்தியோகம் பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று செப்புகின்றான். பிறரிடம் உதவி பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று கூறுகின்றான். ஏதாவது ஒரு நெருக்கடியில் விபத்து நேராமல் தப்பித்துக் கொண்டவனும் கடவுள் காப்பாற்றினார் என்று மொழிகின்றான். இந்நிலையில் எந்த நன்மைக்கும் தீமைக்கும் மனிதன்மீது பொறுப்பைச் சுமத்துவது எப்படி முடியும்? என்பது பெரியார் நம்முன் வைக்கும் வினா?
(4) சிறையிலிருக்கும் கைதிகூட கடவுளைப் பிரார்த்திக்கின்றான். கொள்ளையடிக்கும் கறுப்புச் சந்தைக்காரனும், சதா கடவுளை வணங்குகிறான். திருட்டுத்தொழில் புரிகிறவனும், திருடப்போகும்போது கடவுளை நினைத்துக் கொண்டுதான் செல்லுகின்றான். தன்னைச் சாமியார் என்றும், கடவுளின் சீடன் என்றும் சொல்லிக்கொள்கின்றவன் மடியில் சாராயப்புட்டியும் பிராந்தி பாட்டிலும் உள்ளன. பூசை அறையில் சாராயம் காய்ச்சும் செயலும் வேசியுடன் இன்பலீலைகளும் நடைபெறுகின்றன. இங்ஙனம் எந்தத் தொழிலைச் செய்கின்றவனாயிருந்தாலும் அவனவன் கடவுளை வணங்கியே செயல்படுகின்றான். ஆனால் இவனது தகாத செயல் வெளிப்பட்டுச் சிக்கிக் கொண்டால் 'அட கடவுளே' என்று அப்பொழுதும் கடவுள் பக்தியுடன் நடந்து கொள்வதாக நடிக்கின்றான். இத்தனை பேர்களிலும் தன்னைக் கடவுள் நம்பிக்கையற்றவன் என்று ஒருவனாவது கூறிக் கொள்வதில்லை.
(5) கடவுள் கொடுக்கிறார் என்று கூறிக்கொண்டு கடவுளை வணங்குவது வெறும் வேடம்; முட்டாள்தனம் ஆகும் என்பது பெரியார் கருத்து. முதலாளி என்பவன் மூட்டை அடிக்கிறான்; அவர் கடவுள் கொடுத்தார் என்று கூறி மக்கள் தன்மேல் ஆத்திரப்படாமல் இருக்கக் கடவுளை வணங்குகின்றான். தொழிலாளிக்கு நாளை சோற்றுக்கு வழி இல்லை. அவனுக்குக் கடவுள் பக்தி இருந்தும் சோற்றுக்கு வழி இல்லாதவனாக இருக்கின்றான். புளிச்சேப்பக்காரனுக்கு மேலும் மேலும் பணம். பசி ஏப்பக்காரனுக்கு ஒன்றும் இல்லை. கடவுளுக்கு ஏன் இந்த பாரபட்சம்? என்று கேட்கின்றார் அய்யா.
(6) கடவுள் நம்பிக்கையால் ஒழுக்கம் எங்கே வளர்கிறது? ஆயிரம் வேலி நிலம் வைத்திருக்கிற சாமியையே பெயர்த்து விட்டுக் கீழே இருப்பதைத் தோண்டிக்கொண்டு அம்மன் சாமியின் சேலையை எடுத்துக்கொண்டு அம்மணமாக்கிப் போகின்றவனை கடவுள் ஏனென்று கேட்பதில்லை. உள்ளபடியே கடவுள் நம்பிக்கை இருந்தால் எதற்குக் காவல் நிலையம்? எதற்கு நீதிமன்றம்? தன் சுயநலத்துக்கு மற்றவனை ஏமாற்றக் கடவுள் இருக்கிறார் என்கின்றான். வேறு எதற்கும் கடவுள் நம்பிக்கை பயன்படவில்லை.
(7) கடவுளை நம்புகிறவன் அயோக்கியத்தனம் செய்யப் படுவதற்கு அஞ்சுவதில்லை. காரணம் எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் ஆண்டவன் மன்னிப்பான் என்பதால்தான் நிறைய அயோக்கியத்தனம் நடைபெற்ற வண்ணம் உள்ளது?
(8) சில சமயம் பெரியார் நகைச்சுவையாகவும் பேசுவார்: ‘எல்லாம் கடவுள் செயல்' -இதை ஒருவன் நம்பவேண்டும் என்கின்றான். அவர் கன்னத்தில் ஓர் அறைவிட்டால் 'என்னடா அயாக்கியா அடித்துவிட்டாயே?’ என்கின்றான். அவன் அடித்தவனைச் சொல்லுகின்றானா? அவனன்றித் துரும்பும் அசையாதபோது அது கடவுள் செயல் என்பது தானே பொருள்? இப்படித்தானே கடவுள் நம்பிக்கைக்காரன் கருதவேண்டும்? - இப்படிக் கேட்கிறார் பெரியார்.
(9) ஒரு விநோதமான கேள்வி: கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் அண்ணாத்துரை செத்தார் என்கின்றான் ஒருவன். அவனிடம் பெரியார் "அடமுட்டாளே. கடவுளே இல்லை என்று சொன்னவன் நான். அண்ணாத்துரைக்குச் சொன்னவனும் நானே. நான் இன்று 90 வயதுக்கு மேல் கொழுக்கட்டைபோல் இருக்கிறேனே! கடவுள் இல்லை என்று சொன்னதற்காக நானல்லவா அவருக்குமுன் இறந்திருக்க வேண்டும்?" என்கின்றார்.
(10) எவன் ஒருவன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கின்றானோ அவன் கண்ணுக்குக் கடவுளே தெரியாது. கடவுள் என்ற சங்கதி பிறர் சொல்லித்தான் தெரியுமே தவிர எவனுக்கும் தானாகத் தெரிவதில்லை. கடவுள் உண்மையாக இருந்து கடவுளைக் கும்பிடுவது உண்மையாக இருக்குமானால் இவனுக்குக் கடவுள் இருக்கிறது என்பதை இன்னொருவன் சொல்லி அறிந்து கொள்வானேன்? என்கின்றார் தந்தை பெரியார். இதில் சிந்தனையின் ஆழத்தைக் காணமுடிகின்றது.
நம்பிக்கையைப்பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள் இவ்வாறு நடைபெறுகின்றன.
[தொடரும்]
49
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
பக்கம்: 31 - 33எல்லாம் வல்வர்: கடவுள் எல்லாம்வல்ல சக்தியுள்ளவர் என்று சொல்லப் பெறுகின்றது. இதுபற்றி அய்யா அவர்களின் சிந்தனையைக் காண்போம்.
(1) சர்வசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து, சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராக இருந்தால் சர்வத்தையும் ஒன்றுபோலவே சிருட்டிக்கலாமல்லவா?[20]. வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும் வியாபகமும் சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை.
(2) கடவுள் சர்வவியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும் மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? அதற்காக இடம் பொருள் நேரம் எதற்காகச் செலவு செய்ய வேண்டும்?
(3) இன்றையதினம் எத்தனைக் கடவுளர்கள் பணக்காரக் கடவுளாகவும், ஏழைக்கடவுளாகவும் உள்ளனர்? ஒரு கடவுளுக்குச் சோற்றுக்குக்கூட வழி இன்றிச் சொத்து ஒன்றும் இன்றி உள்ளது! மற்றொன்றுக்கு பத்து ஏக்கர்நிலம், இன்னொன்றுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள். இன்னும் ஆயிரம் இலட்சக் கணக்கான மிகப்பணக்காரச் சாமியும் உள்ளது. இக்கடவுளர்க்கெல்லாம் எதற்குச் சொத்து? சர்வவல்லமையும் உள்ளதாக இருக்கும்போது இதற்குச் சாப்பாட்டுக்கு நிலமா வேண்டும்?
(4) பொய் பித்தலாட்டங்களையும் அக்கிரமத்தையும் அநீதியையும் வளர்க்கவே கோயில்கள் ஏதுவாக உள்ளன. கோயிலுக்கு வருபவனே சாமியின் பொருளைத் திருடுகின்றான். கோயிலின் கலசத்தைக் கும்பிடவருபவன் கவர்ந்து செல்லுகின்றான். கடவுளின் ஆபரணத்தைக் குருக்களே களவாடுகிறான். இன்னும் கடவுளையே பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விற்றுவிடுகிறார்கள். இதிலிருந்து சாமியின் சக்தியும் கோயிலின் நிலையும் சந்தி சிரிப்பதுதான் மிச்சம்!
(5) கடவுள் எல்லாம் வல்லவர்; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறுபவன் தன் வீட்டுப் பெட்டியைப் பூட்டிவைக்காமல் இருக்கிறானா அல்லது எல்லாம் வல்ல கடவுள் பார்த்துக் கொள்வார் என்று தன் வீட்டுக்குக் கதவு, பூட்டு, தாள், போடாமல் இருக்கிறானா? அவ்வளவு ஏன்? கோயிலில் தான் இவையின்றிய நிலை உண்டா? முப்பது, நாற்பது அடிஉயரமுள்ள மதில்களையும் கடந்து கோயிலில் கொள்ளை அடிக்கின்றானே, அவனை ஏன் கடவுளால் தடுத்து நிறுத்த முடியவில்லை? தன் பொருளையும் தன்னையும் காத்துக் கொள்ள முடியாத கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்?
(6) உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் யார் என்றால் கடவுள் உண்டு என்று கூறுகிறவர்கள்தாம். ஏன்? உண்மையிலேயே கடவுள் சக்தி வாய்ந்தவர், எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையானால் இவர்கள் ஏன் கடவுள் இருக்கிறார் என்று நம்மிடம் கூற வேண்டும்? சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்பது உண்மையானால் எங்களுக்குக் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கையைக் கடவுளே உண்டாக்கியிருக்கலாமே? -என்கின்றார்.
(7) கோயிலில் குழவிக் கல்லில் போய் முட்டிக் கொள்கின்றானே; எவனாவது அது கல் என்பதை உணருகின்றானா? உண்மையில் அங்குக் கடவுள் சக்தி இருக்குமானால் இரவில் திருடன் சாமியைக் குப்புறத்தள்ளி அதன் பெண்டாட்டியின் தாலியையும் சேலையையும உருவிக்கொண்டு போகிறானே எந்தச் சாமியாவது 'ஏண்டா' அப்படி என் மனைவியின் தாலியை உருவிக் கொண்டும் சேலையையும் அவிழ்த்துக் கொண்டும் போகிறாய்? என்று கேட்கிறதா? அப்படித் தன் மனைவியின் தாலியையும் சேலையையும் காப்பாற்றாத கடவுள் மனிதனுக்கு என்ன சொல்ல முடியும். இதனை எவனாவது எண்ணிப் பார்க்கின்றானா?
(8) சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள்-மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத்தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை?
(9) உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? ஐம்புலன்கட்கும் மனத்திற்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தியுள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அஃது எப்படி சர்வசக்தி உடையதாகும்? இந்த வினாக்களுக்கு எந்த ஆத்திகனும் மறுமொழி தரமுடியாது.
(10) கடவுளும் மதமும் அறிவற்றவனைத் தான் ஆட்டும் என்பதோடு நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக் காரனாகவும்கூட ஆக்கிவிடும். ஆனால் எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும் மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமுடியாது.
இப்படிச் செல்கின்றன அய்யா அவர்களின் சிந்தனைகள்.
[தொடரும்]
_______________________________________
20. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் அவரவர் செய்த வினைப்பயன் என்று சமயங்கள் சாற்றும். தந்தை பெரியார் பேச்சில் எழுத்தில் இதுபற்றிய குறிப்பே இருப்பதாகத் தெரியவில்லை. மோட்சம் நரகம் என்ற அளவில் அவர் சிந்தனை நின்று விடுகின்றது.
51
////வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் அவரது பங்களிப்பைக் குறித்து ஆய்வு செய்ய ஆர்வம் கொள்ளும்பொழுது, நாமும் கொஞ்சம் நமது ஈரோட்டுக்காரர் பங்களிப்பைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதுதான் ஐயா. ////ஒப்புக்கொள்கிறேன் தேமொழி. ஆனால் அவர் செய்த தவறுகளையும் இணையாக எடைபோட வேண்டும்.
////உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? ஐம்புலன்கட்கும் மனத்திற்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தியுள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அஃது எப்படி சர்வசக்தி உடையதாகும்? இந்த வினாக்களுக்கு எந்த ஆத்திகனும் மறுமொழி தரமுடியாது. /////மனிதர் கேட்பதை எல்லாம் கொடுத்து கடவுள் தன்னிருப்பை உறுதி செய்தால் உலகில் என்ன நிகழும் ?1. உலகில் ஆறு பில்லியன் மக்கள் தாம் விரும்புவதெல்லாம் கடவுள் கொடுத்தால் மாபெருங் குழப்பங்கள் நேர்ந்து யுத்தகளம் ஆகிவிடாதா ?2. மனிதர் படிப்பாரா ? உழைப்பாரா ? முயற்சி செய்வாரா ? தம் ஆறறிவைப் பயன்படுத்துவாரா ?3. நீதி, நெறிகள், சட்டங்கள் பின்பற்றப்படுமா ? மீறப்படுமா ?4. அடுத்தவன் மனைவி, இளம்பெண்டிர், சொத்துக்கள் எல்லாம் களவாடப்படும் அல்லவா ?5. பிரளயம் நிகழும் ! Utter Chaos, disorder & distruction !
On Saturday, September 24, 2016 at 5:57:47 AM UTC-7, jayabarathans wrote:////வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் அவரது பங்களிப்பைக் குறித்து ஆய்வு செய்ய ஆர்வம் கொள்ளும்பொழுது, நாமும் கொஞ்சம் நமது ஈரோட்டுக்காரர் பங்களிப்பைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதுதான் ஐயா. ////ஒப்புக்கொள்கிறேன் தேமொழி. ஆனால் அவர் செய்த தவறுகளையும் இணையாக எடைபோட வேண்டும்.இந்த நூல் ஆய்வு நோக்கில்தான் செல்கிறது ஐயா.பெரியாரின் சிந்தனைக் கோணத்தில் எந்தப் பகுதி, நாத்திக விளக்கம் ஆத்திக விளக்கத்தில் இருந்து மாறுபடுகிறது என்ற குறிப்பும் வந்து கொண்டுதான் இருக்கிறது.***
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அவரது கேள்வி ...கடவுள் இருந்தால் இதையெல்லாம் தடுக்கலாமே என்பதுதான்....
நகைச்சுவை :
...கடவுள் இருந்தால் குறைந்த பட்சம் பெரியாரையாவது தடுத்திருக்கலாமே என்பதுதான்.
அவரது கேள்வி ...கடவுள் இருந்தால் இதையெல்லாம் தடுக்கலாமே என்பதுதான்....
நகைச்சுவை :
...கடவுள் இருந்தால் குறைந்த பட்சம் பெரியாரையாவது தடுத்திருக்கலாமே என்பதுதான்.
On Saturday, September 24, 2016 at 8:13:55 AM UTC-7, kalai wrote:அவரது கேள்வி ...கடவுள் இருந்தால் இதையெல்லாம் தடுக்கலாமே என்பதுதான்....
நகைச்சுவை :
...கடவுள் இருந்தால் குறைந்த பட்சம் பெரியாரையாவது தடுத்திருக்கலாமே என்பதுதான்.
ஹ்ம்ம்.....kalairajan26@gmail.com மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று
புரியவில்லை தேமொழி. எந்தப் பிரளயம் கடவுள் செயல் ?
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: <a href="http://www.tamilheritage.org/how2contribute.html"
கடவுள் என்பது என்ன, கடவுள் என்ன படைத்துள்ளது, கடவுளின் நியதிகள், படைப்பியக்கங்கள் என்ன என்று தெரியாத பெரியார் எத்தனை முட்டாளாக இருந்திருக்கிறார் என்பது நன்கு விளக்கப்பட்டுள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
வேந்தரே,நீங்கள் ஓர் இரசாயனப் பட்டதாரி. உயிர் என்பது என்ன என்று சொல்லுங்கள் ? மனித உயிர்ப் பிறவிகளுக்கும் இறைமைக்கும் தொடர்பு அளிப்பது உயிரென்னும் / ஆத்மா வென்னும் மர்மச் சக்தியே. தானாய் நிகழ்வதாய்த் தெரியும் / உணரும் என்னுடல் உறுப்புக்களின் இயக்கங்கள் [வளர்ச்சி, உணர்ச்சி, சிந்தனை, தனித்துவப் படைப்பு] அனைத்தும் இறைமையால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது என் கருத்து.சி. ஜெயபாரதன்.
பெரியார் கடவுளை நம்புவோர் எல்லாம் முட்டாள்கள் என்று திட்டினார். இறைமையை நம்பிய திருவள்ளுவர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், ஆண்டாள், கம்பர், இளங்கோவடிகள், விஞ்ஞான மேதைகள் காலிலியோ, கெப்ளர், நியூட்டன் ஆகியோரெல்லாம் முட்டாள்களா ? ஐந்தாம் வகுப்பு கூடப் படிக்காத பெரியார் இறைமையைப் பற்றித் தெரியாமல் இருப்பது நன்கு தெரிகிறது.
சி. ஜெயபாரதன்
2016-09-24 17:52 GMT-04:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.இக்கருத்துகளின் மூலம் பெரியாரை முட்டாளாகக் காண்பதுதான் தவறு.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in
இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
பின்வரும் பதிவுகளைக் காண்க:
www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com
/////உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.////பெரியார் போல் பிள்ளையாரைக் கழுதைமேல் ஏற்றிச் செருப்பால் அடித்து, உடைத்தவர் உலகில் எங்கும் கிடையாது. இந்துக்களை இழிவு செய்த அவரைத் தண்டித்து அரசு சிறையில் தள்ளியிருக்க வேண்டும்.
//ஆனால் . இறையால் ஒரு துரும்பையும் அசைக்க இயலாது.//
24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:09 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது://///உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.////பெரியார் போல் பிள்ளையாரைக் கழுதைமேல் ஏற்றிச் செருப்பால் அடித்து, உடைத்தவர் உலகில் எங்கும் கிடையாது. இந்துக்களை இழிவு செய்த அவரைத் தண்டித்து அரசு சிறையில் தள்ளியிருக்க வேண்டும்.
--//பிள்ளையாருக்கு வராத கோவம் உங்களுக்கு ஏன் ஐயா?வேந்தன் அரசு//
வள்ளுவம் என் சமயம்
2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான். மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின் கேள்விகள்போல இருக்கிறது. அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.
//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//
சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான். அவர்கள் கருத்து இவ்விதமல்ல.
According to Anne Vallely:
Besides scriptural authority, Jains also resorted to syllogism and deductive reasoning to refute the creationist theories. Various views on divinity and the universe held by the Vedics, samkhyas, mīmāṃsās, Buddhists and other schools of thought were analyzed, debated and repudiated by various Jain Ācāryas. However, the most eloquent refutation of this view is provided by Ācārya Jinasena in Mahāpurāna,[17][18][19] which was quoted by Carl Sagan in his book Cosmos.[20]
//இக்கருத்துகளின் மூலம் பெரியாரை முட்டாளாகக் காண்பதுதான் தவறு.//அவர்தான் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்றாரேதவிர, அப்படிச்சொன்னதற்காகக் கடவுள்நம்பிக்கையுள்ளவர்கள் அவரை முட்டாள் என்று சொல்லவில்லை.ஒரு அரிசோனன்
--
சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.
Besides scriptural authority, Jains also resorted to syllogism and deductive reasoning to refute the creationist theories. Various views on divinity and the universe held by the Vedics, samkhyas, mīmāṃsās, Buddhists and other schools of thought were analyzed, debated and repudiated by various Jain Ācāryas. However, the most eloquent refutation of this view is provided by Ācārya Jinasena in Mahāpurāna,[17][18][19] which was quoted by Carl Sagan in his book Cosmos.[20]
2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான். மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின் கேள்விகள்போல இருக்கிறது. அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான். அவர்கள் கருத்து இவ்விதமல்ல.
//சின்ன விளக்கம்:சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.//
தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா? தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
On Sun, Sep 25, 2016 at 9:06 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான். மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின் கேள்விகள்போல இருக்கிறது. அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான். அவர்கள் கருத்து இவ்விதமல்ல.//சின்ன விளக்கம்:சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.//உயர்திரு பானுகுமார் அவர்களே,சின்ன விளக்கத்திற்குத் தெளிவுரை jaina.org இந்த துணைகொண்டு."Jainism believes that universe and all its substances or entities are eternal. It has no beginning or end with respect to time. Universe runs own its own accord by its own cosmic laws. All the substances change or modify their forms continuously. Nothing can be destroyed or created in the universe. There is no need of some one to create or manage the affairs of the universe. Hence Jainism does not believe in God as a creator, survivor, and destroyer of the universe......When a person destroys all his karmas, he becomes a liberated soul. He lives in a perfect blissful state in Moksha forever. The liberated soul possesses infinite knowledge, infinite vision, infinite power, and infinite bliss. This living being is a God of Jain religion."JAINpedia பின்வருமாறு கூறுகிறது:"The Jains do not believe in gods or a god as creators of the world. The status of gods and goddesses among Jain followers is disputed. Some Jains do not worship deities but many Jains pay homage to gods and goddesses as mediators between the perfected souls of the Jinas and the imperfect world of human experience."ஆக, மனிதனைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறது, சமணம். "மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்" -- கண்ணதாசன் எழுதிய பாட்டின் வரிபோல. எனவே, கடவுள் என்று ஒருவர் -- நம்மைப் படைப்பவர் இல்லை என்கிறது.இது கடவுள் மறுப்புக் கொள்கைதானே!
முன்னொரு இழையில் சமணம் நம்பும் "ஆன்மா"வை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்றும் எழுதினீர்கள். அதுபோலவே, கடவுளைப்பற்றிய குழப்பமும் நிலவுகிறது என்றே எண்ணுகிறேன்.According to Jainisim, a perfect being possesses infinite power, including creation, preservation and destroying/anhilation/recycling. Ror want of any other word, this human being, who became perfect and obtained these powers -- is cited as a God. But he is not God per se. By deduction, Jainism does not belive in God.Bringing Karthavatham is just debate. When there is no creater, then there is no God -- That is why Jains were called Nastikas. [who does not accept God]//இப்படியெல்லாம் தர்க்க ரீதியில் கேள்வி கேட்டு விளக்கமளிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை...... தேமொழி//தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா? தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Sun, Sep 25, 2016 at 9:06 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான். மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின் கேள்விகள்போல இருக்கிறது. அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான். அவர்கள் கருத்து இவ்விதமல்ல.//சின்ன விளக்கம்:சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.//உயர்திரு பானுகுமார் அவர்களே,சின்ன விளக்கத்திற்குத் தெளிவுரை jaina.org இந்த துணைகொண்டு."Jainism believes that universe and all its substances or entities are eternal. It has no beginning or end with respect to time. Universe runs own its own accord by its own cosmic laws. All the substances change or modify their forms continuously. Nothing can be destroyed or created in the universe. There is no need of some one to create or manage the affairs of the universe. Hence Jainism does not believe in God as a creator, survivor, and destroyer of the universe......When a person destroys all his karmas, he becomes a liberated soul. He lives in a perfect blissful state in Moksha forever. The liberated soul possesses infinite knowledge, infinite vision, infinite power, and infinite bliss. This living being is a God of Jain religion."JAINpedia பின்வருமாறு கூறுகிறது:"The Jains do not believe in gods or a god as creators of the world. The status of gods and goddesses among Jain followers is disputed. Some Jains do not worship deities but many Jains pay homage to gods and goddesses as mediators between the perfected souls of the Jinas and the imperfect world of human experience."ஆக, மனிதனைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறது, சமணம்.
"மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்" -- கண்ணதாசன் எழுதிய பாட்டின் வரிபோல. எனவே, கடவுள் என்று ஒருவர் -- நம்மைப் படைப்பவர் இல்லை என்கிறது.இது கடவுள் மறுப்புக் கொள்கைதானே!முன்னொரு இழையில் சமணம் நம்பும் "ஆன்மா"வை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்றும் எழுதினீர்கள். அதுபோலவே, கடவுளைப்பற்றிய குழப்பமும் நிலவுகிறது என்றே எண்ணுகிறேன்.According to Jainisim, a perfect being possesses infinite power, including creation, preservation and destroying/anhilation/recycling. Ror want of any other word, this human being, who became perfect and obtained these powers -- is cited as a God. But he is not God per se. By deduction, Jainism does not belive in God.Bringing Karthavatham is just debate. When there is no creater, then there is no God -- That is why Jains were called Nastikas. [who does not accept God]//இப்படியெல்லாம் தர்க்க ரீதியில் கேள்வி கேட்டு விளக்கமளிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை...... தேமொழி//தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா? தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Sun, Sep 25, 2016 at 9:06 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான். மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின் கேள்விகள்போல இருக்கிறது. அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது.//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான். அவர்கள் கருத்து இவ்விதமல்ல.//சின்ன விளக்கம்:சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.//உயர்திரு பானுகுமார் அவர்களே,சின்ன விளக்கத்திற்குத் தெளிவுரை jaina.org இந்த துணைகொண்டு."Jainism believes that universe and all its substances or entities are eternal. It has no beginning or end with respect to time. Universe runs own its own accord by its own cosmic laws. All the substances change or modify their forms continuously. Nothing can be destroyed or created in the universe. There is no need of some one to create or manage the affairs of the universe. Hence Jainism does not believe in God as a creator, survivor, and destroyer of the universe......When a person destroys all his karmas, he becomes a liberated soul. He lives in a perfect blissful state in Moksha forever. The liberated soul possesses infinite knowledge, infinite vision, infinite power, and infinite bliss. This living being is a God of Jain religion."JAINpedia பின்வருமாறு கூறுகிறது:"The Jains do not believe in gods or a god as creators of the world. The status of gods and goddesses among Jain followers is disputed. Some Jains do not worship deities but many Jains pay homage to gods and goddesses as mediators between the perfected souls of the Jinas and the imperfect world of human experience."ஆக, மனிதனைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறது, சமணம். "மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்" -- கண்ணதாசன் எழுதிய பாட்டின் வரிபோல. எனவே, கடவுள் என்று ஒருவர் -- நம்மைப் படைப்பவர் இல்லை என்கிறது.இது கடவுள் மறுப்புக் கொள்கைதானே!முன்னொரு இழையில் சமணம் நம்பும் "ஆன்மா"வை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்றும் எழுதினீர்கள். அதுபோலவே, கடவுளைப்பற்றிய குழப்பமும் நிலவுகிறது என்றே எண்ணுகிறேன்.
According to Jainisim, a perfect being possesses infinite power, including creation, preservation and destroying/anhilation/recycling. Ror want of any other word, this human being, who became perfect and obtained these powers -- is cited as a God. But he is not God per se. By deduction, Jainism does not belive in God.Bringing Karthavatham is just debate. When there is no creater, then there is no God -- That is why Jains were called Nastikas. [who does not accept God]//இப்படியெல்லாம் தர்க்க ரீதியில் கேள்வி கேட்டு விளக்கமளிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை...... தேமொழி//தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா? தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.ஒரு அரிசோனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வேண்டுமானால், வயது ஆக, ஆக, தன்னம்பிக்கையும், மனவுறுதியும் குறையும்போதுஇறைநம்பிக்கை ஏற்படலாம். ;-)
வணக்கம்.
On 27-Sep-2016 7:21 pm, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
>
> 2016-09-26 12:03 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
>>
>> வேண்டுமானால், வயது ஆக, ஆக, தன்னம்பிக்கையும், மனவுறுதியும் குறையும்போது
>> இறைநம்பிக்கை ஏற்படலாம். ;-)
>
>
> அப்படியென்றால், இறையை நம்பும்போது
>
> தன்னம்பிக்கையும் மனவுறுதியும் அதிகரிக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் இல்லையா ?. :)))
>
அருமைமிகுந்த வழக்கறிஞரின் வாதம்.
பாராட்டுகள் ஐயா.
அன்பன்
கி.காளைராசன்.
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.
> ------------------------------------------------------------------
> கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
> கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
> கடமையைச் செய் ! - அதையும்
> உடனடியாய்ச் செய் !
> ----------------------------------------------------------------
>
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
>
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Saturday, October 1, 2016 at 10:31:37 PM UTC-7, kalai wrote:வணக்கம்.
On 02-Oct-2016 8:46 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்
> ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
> சுட்டி: http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/513-thanthaiperiyarsenthanaigal.pdf
> பக்கம்: 35 - 37
>
>
> கோயில்கள்: உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர்.
>
> (1) இந்நாட்டில் எத்தனைக் கோயில்கள்? வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை? ஆற்றங்கரை, அரச மரத்துப்பிள்ளையார்கள் எத்தனை? சாலையோரங்களில் நாடோறும் தோன்றி வரும் கோயில்கட்குக் கணக்கே இல்லை. இது பக்தி பெருகி வருவதற்கு அடையாளமா? என்று கேட்கின்றார் பெரியார்.
>
> (2) மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில், இராமேசுவரத்திலுள்ள இராமநாதர் கோயில்- இவை ஒவ்வொனறும் நாடாளுமன்ற கட்டடத்தைவிட முப்பது, நாற்பது இலட்சம் அதிகம் போட்டாலும் கட்ட முடியாது. இவை ஒவ்வொன்றிலும் உள்ள சாமிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட ஏன்? வாக்களார்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உள்ளன. அந்தச் சாமிகளுக்கு ஆகின்ற செலவோ நாடாளுமன்ற உறுப்பினர்கட்குக் கொட்டி அழுகின்ற தெண்டச் செலவைவிட ஏராளமாக ஆகின்றது-என்று மனவருத்தத்துடன் பேசுகின்றார்கள் அய்யா அவர்கள்.
>
> (3) நம் நாட்டைப் பிடித்துள்ள பெருங்கோயில்கள்தாம் நாம் கெட்டு சீரழிந்து அடிமையானதற்கு, வறுமையில் கஷ்டப்பட்டுத் திண்டாடுவதற்கு எல்லாம் காரணம் என்பது அய்யா அவர்களின் கருத்தாகும். இவற்றை நம் வாழ்வைக் கெடுத்த சனியன்களே என்று வயிறெரிந்து பேசுகிறார்கள். கொள்ளையடித்த பணத்திற்குப் பரிகாரம் இதுதான் என்று நம்பியே பணக்காரர்கள் கோயில்களைக் கட்டுகிறார்கள். தவறாகத் திரட்டிய பணத்தின் ஒரு பகுதியை, தாமே அச்சடித்த 100 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளைக் கட்டுக்கட்டாக திருப்பதி போன்ற திருக்கோயில்களின் உண்டியில் கொட்டுகிறார்கள். அவை நல்ல நோட்டுகளுடன் கலந்து புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கல்லுச்சாமிகளைத் தம் தகாத செயல்களுக்குப் பங்காளிகளாக்கி விடுகிறார்கள். பண்ட உற்பத்திக்குமேல் பண உற்பத்தி பெருகி விடுவதால் விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகின்றது. இங்குக் கடவுளர்கள் கயவர்களின் இழிசெயல்கட்குத் துணை போவதைக் காண்கின்றோம். கோயில் வருமானத்தைக் கொண்டு பக்தியை அளவிடுவது எவ்வளவு கேவலம் என்பது அறிவுள்ளவர்கட்குத் தெளிவாகின்றது.
>
> (4) கடவுளர்களைப் பற்றிச் சொல்லப் பெறுகின்ற இலக்கணம், இலட்சியம் இவற்றிற்குச் சிறிதும் பொருந்தாத அயோத்தி இராமன் எப்படிக் கடவுளாக முடியும்! கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் எழுந்தருளியுள்ள கந்தன் ஆகியோர் எப்படிக் கடவுளர்களாக முடியும்? என்று கேட்கிறார்கள் அய்யா அவர்கள். மனிதகுலம் படைத்த இவர்களை எப்படிக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும்?
>
> (5) தமிழன் வணங்கும் கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்குமேல் வழிபடுகின்றான், நம்புகின்றான் என்றால் அவன் கடவுளை நம்புகின்றவன் ஆகான் என்பதுதானே பொருள்? அவன் கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்வானேயானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன் என்று தானே கொள்ள வேண்டும்? இங்குத் தந்தை பெரியாரின் வினாக்கள் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.
>
> (6) "கோயிலுக்குப் போகக்கூடாது; செத்தாலும் போகக்கூடாது. அங்கே என்ன இருக்கின்றது. குழவிக்கல்லைத் தவிர?கழுதைக்குக் கரண்சிநோட்டும் காகிதமாகத்தான் தெரியும்.
:)) பெரியார் அவர் கொள்கையையும் கருத்துக்களையும் யாரும் விமர்சிக்க வேண்டும் என்றுதான் சொல்லிவந்தார், எதிர்பார்த்து வந்தார்.யார் எது சொன்னாலும், அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் மீது கடுப்பாவதுதான் அவர் வழக்கம் ... நான் படித்து தெரிந்து கொண்டவரை...யாராவது சொல்லுங்கள்” என்று சவால் விடுக்கும் தந்தை பெரியார், "எல்லா இடங்களிலும் எங்கும் நிறைந்த கடவுளுக்கு தனியான ஓர் இடத்தில் என்ன வேலை? எல்லாமாய் இருக்கின்ற இறைவனுக்கு குழவிக்கல்லாய் இருக்க வேண்டும் என்று என்ன தலை எழுத்து? எவனாவது சாபம் கொடுத்தானா?” என்று கிண்டல் பாவனையில் தொடுக்கும் வினாக்களுக்கு எந்த அடியாராவது பதில் சொல்ல முடியுமா?
>
> (7) ஒரு கோயிலுக்குள் பூசைக்குரிய பலசிலைகள் உள்ளன. அவற்றுள் சில கருவறைக்குள் உள்ளன; சில அந்த அறைக்கு வெளியே உள்ளன. இரண்டு வகைகளும் கடவுளர்களே; சாத்திரப்படி குடமுழுக்கு செய்யப்பெற்றவையே. வெளியிலிருக்கும் கடவுளர்களைத் தொடலாம்; தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். கருவறைக்குள் இருக்கும் கடவுளை மாத்திரம் நெருங்கக் கூடாது என்றால் இதில் யோக்கியமிருக்கிறதா? என்று வினவுகின்றார் தந்தை பெரியார்.
>
> (8) வடநாட்டில், குறிப்பாக வாரணாசியில், கங்கையில் நீராடிவிட்டு வில்வத்தைக் கையில் கொண்டுவரும் அடியார்கள் விசுவாசநாதர் கோயிலில் உள்ள இலிங்கத்தின்மீது வில்வத்தைத் தூவுகின்றனர்; தொட்ட கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்றனர். தென்னாட்டில் மட்டிலும் ஏன் இந்த நிலை ஏற்படவில்லை? சாத்திரங்களில் இதற்கு இடம் இல்லையா? என்று வினவும் பெரியாருக்கு எந்த சாத்திர அறிஞர் என்ன பதில் சொல்ல முடியும்?
>
பெரியார் போய்ச் சேர்ந்து விட்டார்.
அதனால் இக் கேள்விகளைக் கேட்போர் இப்போது யாரேனும் இருந்தால் நான் அறிந்துகொண்ட பதில்களை அளிக்கத் தயாராக உள்ளேன்.யாருக்கேனும் பயன்படலாம் என்ற கோணத்தில் பதிந்து வையுங்களேன், அதனை வரவேற்கிறேன்.
ஐயா, வணக்கம்,மின்தமிழில் பற்பல தமிழர்கள், தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள், அவர்கள் படைப்புகள் குறித்து படிக்கிறோம், ஆராய்கிறோம்.ஒளவையார், காரைக்கால் அம்மையார், ராஜாஜி, காமராஜர், உவே சாமிநாதையர், அண்ணா, கலைஞர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வாலி, கொடிகாத்த குமரன், சி பா ஆதித்தனார், அயோத்திதாசர், கம்பர், வள்ளுவர், இளங்கோ, வ. வு. சிதம்பரனார், குன்றக்குடி அடிகளார், சங்கராச்சாரியார், ஆண்டாள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், வீரமாமுனிவர், கால்டுவெல், உமறுப்புலவட், சித்தி சுனிதா பேகம் என இன்னமும் எத்தனை எத்தனையோ அக்கால, இக்கால பெரியோர்கள் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தொண்டாற்றிச் சென்றவர்கள் பற்றி படிக்கிறோம் பகிர்ந்து கொள்கிறோம்... அவர்கள் வரிசையில் இந்த இழையின் ஈரோட்டு வெங்கட்ட ராமசாமி நாயக்கரும் ஒருவர்...... தேமொழி
On Sunday, October 9, 2016 at 9:21:51 PM UTC-7, naras...@gmail.com wrote:Is it a platform for Tamil or for eulogising E V Ramasamy Naicker?
Narasiah
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
பக்கம்: 40 - 42கடவுள் ஒழிப்பு: இது பற்றிய அய்யா அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்.
(1) கடவுள் தன்னைச் செல்வனாகப் பிறப்பித்ததற்காக செல்வனொருவன் திருக்கோயிலை எழுப்புகிறான் என்றால், வறிஞனாகப் பிறப்பித்தற்காக அந்த வறிஞன் அத்திருக்கோயிலை இடித்துத் தள்ள வேண்டாமா! அல்லது அத்திருக்கோயிலில் எழுந்தருள்விக்கப் பெற்ற தெய்வத்திருமேனியைத் தூள்தூளாக்க வேண்டாமா? கடுமையான யோசனை. இங்கு வைதிகரின் கருத்து பொடியாக்கப்பெறுகின்றது. இந்தக் கடவுளையும் ஆத்திகத் தன்மையையும் ஒழித்துக்கட்டாமல் மனிதன் மனிதத் தன்மையை அடைய முடியாது என்பது அய்யா அவர்களின் அசைக்க முடியாத அபிப்ராயம்.
(2) கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும் பாடுபட்டு பலனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும் வயிறும் வாயும் பற்றி எரிய எரிய அந்த உழைப்பாளிகளின் பணங்களைக் கொண்டு திருக்கோயில் எழுப்பவும், வாகனங்கள் செய்யவும், திருமேனிக்குக் கிரீடம் அமைக்கவும், திருக்கல்யாணம் செய்யவும், திருவிழாவான வேடிக்கை உண்டாக்க ஏற்படுத்தப் படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்? அப்படி ஒரு கடவுள் உள்ளது என்று சொல்லப் பெறுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதால் என்ன நட்டம்? என்று கேட்கின்றார் அய்யா.
(3) கடவுளைப் பற்றிய எண்ணமேகூடாது என்பது அய்யாவின் கருத்தன்று. மனிதச் சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப் பட்ட கடவுள் இருக்கக்கூடாது என்று தான் அய்யா அவர்கள் வற்புறுத்திப்பேசுகின்றார்கள்.
(4) புலிக்கு ஆடுகளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப் பெற்ற அடிமை என்பதாகக் கருதி நடத்தப் பெற்று வருகின்றனர். உண்மையிலேயே கடவுள் இப்படி ஒரு நீதி எற்படுத்தி இருப்பாரானால் முதலில் அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.
(5) கோயிலுக்குப் போய்ச் சாமியைத் தொட்டால் சாமி தீட்டுப் பட்டுச் செத்துவிடும் என்கிறானே பார்ப்பான் ! 'வெளியிலிருந்து கன்னத்தில போட்டுக்கொள்' என்கிறானே! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால் கீழச்சாதி என்று ஒத்துக் கொள்வதாகத்தானே பொருள்? மானமுள்ளவன் கோயிலுக்குப் போகலாமா? -என்கிறார் பெரியார்.
(6) "நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்?" நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100க்கு 90 விழுக்காடு பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும் அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு அந்தக் கதைகள் காட்டு மிராண்டிக் கதைகள் என்பது விளக்கப்படவேயாகும்.
(7) கடவுள் ஒழியாமல் நாம் மனிதனாகவே முடியாது. பணக்காரனாக பதவிகளை வகிக்கலாம்; ஆனால் மனிதனாக முடியாது. எங்கெங்குப் பகவான்- கடவுள்- ஒழிகின்றானோ அங்கெல்லாம் அறிவாளி தோன்றுவான்; அறிவியலறிஞன் தோன்றுவான்.
(8) தமிழனை முட்டாளாக ஆக்குவது கடவுள். அதை ஒழிப்பது தான் எங்கள் வேலை. தமிழனை இழிவுபடுத்துவது சாத்திரம், மதம், புராணம். அவற்றை ஒழிப்பதும் நெருப்பிலிட்டுக் கொளுத்துவதும்தான். எங்கள் வேலை-என்கின்றார்கள்.
(9) பெரியார் சொல்லுவார்: "இந்த ஊர்க் கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல்தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள். சாமி பூசைக்கு மானியம் விட்டீர்கள். இவ்வளவும் பண்ணி விட்டு நீ கோயிலின் வெளியிலிருந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறாயே! நீ இழிசாதி, நீ தொட்டால் சாமி தீட்டாகிவிடும். சாமி செத்துவிடும்” என்கின்றான். இதை பொறுத்துக் கொண்டுதானே சாமி கும்பிடுகிறாய். இப்படிநீ தொட்டால் தீட்டாகிவிடும். செத்துவிடும் என்கிற கடவுளை நீ கும்பிடலாமா?-என்று கேட்கின்றார்.
(10) மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு, பகுத்தறிவற்ற தன்மைக்கு, கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்கின்றோமே தவிர கடவுள்மேல் எங்களுக்கு எந்தவிதக் கோபமும் இல்லை-என்கின்றார். இக்கருத்து நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பெறல் வேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
//எனது நோக்கு உஙகளது நோக்கிலிருந்து மாறுபட்டது. மாணவனாக, ப்டிப்பையே விட்டு விலகிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் 1949 ல் ஏற்பட்டதன் காரணமே (எஸ் எஸ் எல் சி முடித்தவுடன், திருச்சி ஜில்லாவின் முதல் மாணவனாக இருந்தும், திருச்சி ஜில்ல கல்விஅதிகாரி ம்கனாக இருந்தும்) , அன்றைய திராவிடக் கழகத்தின் மூலம்தான். உங்களுக்குத் தெரியாது; நான் கல்லூரி வாசல் படி கூட மிதித்தது கிடையாது. எஎனக்கு ஒருவித கல்லூரிப் பட்டமும் கிடையாது. கடைநிலையில் தான் கடற்படையில் சேர்ந்து மேலெழுந்தேன். எனது மன நிலை உங்களுக்குப் புரியாது. ஏனெனில் நான் ஒரு பிராமணன் என்பதால் நான் எது சொன்னாலும் அது எடுபடாது. நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதாவ்து you have pronounced a judgement ஈ.வெ. ரா. என்றதும் , நம் பார்ப்பன அன்பர்களுக்கு ஏன் இப்படி எரிகிறது? என்று. ஆகையால் நான் எது சொன்னாலும் அது உங்களுக்குத் தவறாகத் தான் தெரியும். இவ்விழையிலிருந்து விலகிக் கொள்கிறேன் தயவுசெய்து என்னைக் காரணம் கேட்காதீர்கள். நீங்கள் செய்வதைச் செய்து கொள்ளுங்கள். எனது 84 வது வயதில் நான் என்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
இவ்விழையை இதை அனுப்பியபின்னர் எனது கம்ப்யூடரிலிருந்து எடுத்து விடுகிறேன். நீங்கள் மனதார்த் தொடருங்கள்நன்றிகள்
நரசய்யா//
அடிமட்டத்தில் கிடந்த தாழ்த்தப்பட்டோரை உயர்வுக்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றி மின் தமிழில் எழுதி அவர் புகழ் பாடுவது குற்றமல்ல.....பாடாமல் இருப்பதுதான் குற்றம்,
ஈ.வெ. ரா. என்றதும் , நம் பார்ப்பன அன்பர்களுக்கு ஏன் இப்படி எரிகிறது?" அவர் பார்ப்பனர்களை சாடினார் " எனில் , 'அவர் ஏன் சாடினார் என சிந்தித்துப் பார்த்ததுண்டா?'
இன்றைக்கும் , இவ்வளவு முன்னேரிய பின்னும் " பிறப்பால் உயர்வு-தாழ்வு இல்லை " என மனதார நினைக்கும் பார்ப்பனர்கள் எத்தனை விழுக்காடு இருப்பார்கள்.
. சமயம் இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டு மக்களிடையே ஏதோ ஒருவகையில் சமயம் நிலவி வருகின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கை ஒழுங்கு பெறவிருக்கும் நன்னெறிகளின் தொகுதியே சமயம் ஆகும். நம் நாட்டில் நிலவும் சமயங்கள்; சைவம், வைணவம், புத்தம், சமணம் என்பவையாகும். நடைமுறையிலுள்ள மதம் அல்லது சமயத்தைப் பற்றிப் பெரியார் கூறுவது.
(1) நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடம் மதம் என்னும் சிமெண்ட் (சீமைக்காரை) சுண்ணாம்பினால், கடவுள் என்னும் கற்களைக் கொண்டு என்றும் அழியாத மாதிரியில் பலமாகக் கட்டி, அதைச் சாத்திரம் புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூசப் பெற்றுள்ளது-என்று விளக்குவார்.
(2) மதம், கடவுள், சாத்திரம் மனிதச் சமுதாயத்தை முறைப்படுத்தவும் ஒழுக்கம், நாணயம் முதலியவற்றை வளரச் செய்யவும் ஏற்படுத்தப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாளடையில் இது (மதம்) ஒருசில சுயநலசோம்பேறிகளிடம் அகப்பட்டுக் கொண்டு, இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நாணயமற்ற தன்மையும் தீயொழுக்கமும் அயோக்கியத்தனமும்தான் வளருகின்றன. மதம் ஆஷாடபூதிகள், போலி வேடதாரிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என்று கருதுகின்றார் அய்யா.
(3) மதம் என்பதைப் பலவிதமாகச் சமயத்துக்குத் தக்கபடி சொல்லுவார்கள். மனித வாழ்வுக்காக மனிதனுடைய முடிவான இலட்சியத்தை அடையத்தக்க ஏற்பாடுகளே, விதிகளே, எண்ணங்களே மதம் என்ற சொல்லலாம்.
(4) மதம் என்பது மனிதனின் உலகவாழ்க்கையின் நடப்பிற்கு வழிகாட்டியான கொள்கைகளைக் கொண்டது; அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பெற்றது; அது கால தேசவர்த்தமானப்படி மக்கள் செளகரியத்திற்காகத் திருத்தி அமைக்கக்கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடந்தரக்கூடியது என்று சொல்லுகின்ற எந்த அமைப்பையும் பெரியார் எதிர்த்ததே இல்லை என்பதை நாம் அறிய வேண்டும்.
(5) அரசு, மதம்; கடவுள் ஆகிய அமைப்பை எதிர்ப்பதற்குக் காரணம் அவை மக்களின் தீமைக்குக் காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவருக்கு அவற்றின்மேல் எந்தவிதக் காழ்ப்பும் பொறாமையும் வெறுப்பும் இல்லை என்பதை அவரே தெளிவாக வற்புறுத்தி எடுத்தோதுவதைக் காணலாம்.
(6) மனிதன் சட்டமோ, மதக்கொள்கையோ ஏற்படுத்த வேண்டுமானால் ஐம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும் ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்றவிதமே விதி செய்யவேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும் சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்பது அய்யாவின் ஆணித்தரமான கருத்து. மனிதாபிமானமே தந்தையவர்களின் பேச்சும் மூச்சுமாக இருந்தன.
(7) சீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதனால் தாமும் சைவனாகவும் அதன்மூலம் தாமும் ஒரு சைவன் என்று சொல்லிக் கொள்ளவும் ஆசைப்படுவதாகச் செப்புகின்றார்.
(8) சீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, சீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தாம் திருமால்; அக்குணங்களைக் கொண்டு ஒழுகுவதுதான் வைணவம் என்பதனால் விட்டுணு விடத்திலும் வைணவனிடத்திலும் தமக்கு எவ்விதத்திலும் தகராறு இல்லை என்று அய்யா சொல்லுவதோடு நில்லாது தாமும் தம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்று உறுதியுடன் சொல்லுகின்றார்.
(9) மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமூகசமதர்மத்திற்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே பார்ப்பன சமூகத்தினரின் பிழைப்புக்கு வழி- எவ்வளவு ஏக்கமிருந்தால் எரிமலைப் பிழம்பு போல் இவ்வார்த்தைகள் அவர்தம் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும்?
(10) மதவாதி மோட்சத்திற்குப் போகக் கோயில்கட்டச் செய்வான். குளம் வெட்டச் செய்வான். எறும்புப் புற்றுக்கு அரிசி போடச் செய்வான். பாம்புப் புற்றுக்கு பால் வார்க்கச் செய்வான். ஆனால் மனிதனுக்குத் தொண்டு செய்வதன் மூலம் மனித இனம் மேன்மை அமையவேண்டும் என்று எந்த மதநிறுவனமோ மதவாதிகளோ போதிப்பதில்லை.
இந்தக் காரணங்களால் தந்தைபெரியாரை இராமாநுசர், இராமகிருஷ்ண பரமஹம்சா, இராமலிங்க அடிகள், காஞ்சி பெரியவர் என்பவர்களோடு ஒப்பவைத்துப் பாராட்ட வேண்டும் என்று என்சிறுமனம் எண்ணுகின்றது.
2016-10-12 8:48 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:ஏனெனில் பெரியார் செய்யாவிட்டாலும் கம்யூனிசத்தை கம்யூனித்துகள் தஞ்சை போன்ற பகுதியில் பரப்பவே செய்தனர் என்ற கோணத்தில் உமது கருத்து கற்பனை என்றேன்.தவறான புரிதல். தஞ்சை டெல்டாவில் அவர் பொதுவுடமைவாதிகளுடன் இணக்கமாக இருந்து அவர்கள் இய்க்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதிகாத்தார். தமிழகத்தின் முதல் பொதுவுடமைவாதியான சிங்காரவேலர் பெரியாருடன் இணைந்து சமய அழுத்தத்துக்கு ஆளான மூட நம்பிக்கை உள்ளவர்களை பக்த்தறிவுபெறச் செய்தபின்னரே பொதுவுடமைக்கு ஈர்க்கமுடியும் என்று எழுதியும் பேசியும்வந்தார். பெரியாரின் தொழிற்சங்கவாதி என்ற நிலை பலருக்கும் தெரியாமல் மறைந்தே நின்றது நிற்கிறது - மாறுமுகன்
அணங்கன்
--
உலகின் புராதனப் பெரிய மதங்களான இந்து மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் ஆகியவை காட்டுமிராண்டிகளாய்த் திரிந்த கற்கால மனிதரை நாகரீக மாந்தராய் ஒருமைப்படுத்தத் தோன்றியவை. போகப் போக அவை மானிடரைப் பிரிக்கும், வெறுக்கும், வேறுபடுத்தும் பிரச்சாரங்களாக மாறிவிட்டன.
(2) மதம், கடவுள், சாத்திரம் மனிதச் சமுதாயத்தை முறைப்படுத்தவும் ஒழுக்கம், நாணயம் முதலியவற்றை வளரச் செய்யவும் ஏற்படுத்தப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாளடையில் இது (மதம்) ஒருசில சுயநலசோம்பேறிகளிடம் அகப்பட்டுக் கொண்டு, இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நாணயமற்ற தன்மையும் தீயொழுக்கமும் அயோக்கியத்தனமும்தான் வளருகின்றன. மதம் ஆஷாடபூதிகள், போலி வேடதாரிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என்று கருதுகின்றார் அய்யா.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/KptErBprHuw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4-நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி, "இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3-மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்ததால் கடவுளை உடைத்ததாக ஆகாது. புத்தர் சொல்லி இருக்கிறார், உருவ வழிபாடு வேண்டாம் என்று.
நாங்கள் கடவுள் விலக வேண்டும் என்று சொல்லவில்லை. வேண்டும் என்பவர்கள் 98-சதவிதம் இருக்கலாம். சண்டையில்லை நமக்கு அத்தனைப் பேரோடும் கடவுள் இருப்பதாக நம்பினாலும் இத்தனை கடவுள் உருவங்கள் ஏன்? அவைகளுக்கு பூசைகள் எதற்கு? கோவில்கள் எதற்கு? அவைகளுக்கு வைப்பாட்டிகள் எதற்கு? குடும்பங்கள் எதற்கு? என்றுதான் கேட்கிறோம்.
ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வையுங்கள். நாங்கள் உருவ வழிபாடு வேண்டாம் என்று புத்தர் சொன்னதற்காகச் சொல்பவர்களல்ல. நாங்கள் சொல்கிற கருத்துக்களுக்கு இயல்பாகவே 2500-ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற புத்தர் கூறினார் என்று எங்கள் கருத்துக்கு ஆதாரம் காட்டுகிறோம். வக்கீல் தனது, Law report–ல் முன்னாளில் நடந்த தீர்ப்பை எடுத்துக்காட்டுவது போல காட்டுகிறோம்.
புத்தரும் உருவ வழிபாடு வேண்டாம் என்று கூறினார். புத்தர் சாமான்யரல்ல. உலக மக்களால் நன்கு மதிக்கப்படுகிறவர். புத்தர் உயர்ந்தவர், ஞானி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளனர். நம் இந்திய அரசாங்கமே ஒத்துக் கொண்டுள்ளது. புத்தரது சக்கரம் தான் அரசாங்கக் கொடிகளில் உள்ள சக்கரம் - புத்தர் ஸ்தூபிதான் அரசாங்கத்தின் சின்னமாக இருக்கின்றது. புத்தர் நாளை கொண்டாடுவதற்கு என்று, 'புத்தர் ஜெயந்தி' என்று அரசாங்கத்தார் லீவு விடுகிறார்கள். 4- நாட்களுக்கு முன்புகூட நேரு அவர்கள் புத்தர் ஒரு சிறந்த ஞானி என்று பேசினார். இப்படி அரசாங்கத்தார் மதித்து – மதிப்பளிக்கிறார்கள். புத்தர் கோட்பாடுகளை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? எங்கள் மீது ஏன் குறை கூறுகிறீர்கள்?
புத்தருக்கும் மற்ற மதத்தலைவர்களுக்கும் பெரிய வேற்றுமை ஒன்று உண்டு. மகம்மதியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் "நபிகள் தினம்", என்று கொண்டாடுகிறார்கள். நபிகள் கொள்கையைத் தட்டக் கூடாது, அவர் கூற்றுக்கள் தான் வேதவாக்கு என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களின் நம்பிக்கையும் அவ்வாறே; ஏசுவின் மொழிகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்பது தான் மதக்கோட்பாடு. ரஷ்யாவில் கூட லெனின் இப்படிச் சொன்னார், அதுதான் சிறந்தது என்று தம் அறிவை ஒரு வகையரையில் நிறுத்துகின்றார்கள்.
நமது கம்யூனிஸ்டு தோழர்களும் கூட மார்க்ஸ் இப்படிச் சொன்னார்கள்; மக்கள் இன்பமாக வாழ அவர் காட்டும் வழிதான் சிறந்தது என்று கூறுகிறார்கள். ஆனால், புத்தர் அப்படிச் சொல்லவில்லை. "நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள் எதையும் யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று தான் புத்தர் சொன்னார். அதையேதான் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்களும் 30-வருட காலமாகச் செய்கிறோம். சாதாரணமாக நம் இயக்கத்தில் 30-ஆண்டுகளுக்கு முன்பே சிங்காரவேலு போன்ற அறிஞர்கள் புத்தரது கோட்பாடுகளை விளக்கி மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள். Professor லட்சுமி நரசு போன்றவர்கள், அப்பாதுரை, மணியர் போன்றவர்களும் அக்காலத்திலேயே நம் இயக்கத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்கள்.
புத்தர் கொள்கை பிரசார மகாநாடு என்று நாம் கூட்டினாலும், இதை பார்ப்பனர்களுக்கு விரோதமாகக் கூட்டப்பட்ட மாநாடு என்று கருதினாலும் தவறில்லை. நம் கருத்தும் அதுதானே. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். கழகத் தோழர்களுக்கு இது ஒரு முக்கியமான திருப்பம். 20-வருடங்களாக நாம் 'வழ வழ' வென்று ஓயாமல் பேசிக் கொண்டே இருந்து விட்டோம். அதே இடத்திலிராமல் நாம் வேகமாக முன்னேறுகிறோம். கடவுள் உருவங்களை உடைக்கிறோம். நாம் கோவிலை இடிக்க மாட்டோம் - உயிருள்ள விக்ரகங்களையும் உடைக்கவில்லை. அதாவது, பார்ப்பனன் தொட்டு பூசை செய்கிற வேலையைத் தொடங்கவில்லை. அப்படிப் பார்ப்பனர்களுடைய கோவில் விக்ரகங்களை உடைப்பதாகக் கூறினால் ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு போலீஸ்காரர்களை காவலுக்குப் போட்டு விடுவார்கள். மக்கள் மடமையிலிருந்து கற்பனைப் புளுகுகளிலிருந்து விடுபட வேண்டும்.
--------------------------
23.01.1954- அன்று ஈரோடு புத்தர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 29.01.1954- "விடுதலை" இதழில் வெளியானது
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா
அதானேகிறித்துவத்தில் ஏசுநாதர் இறைதூதர்கிறித்துவம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத சமயம்அது இருக்கட்டும்பெரியார் பிள்ளையார் சிலையை எங்கு எப்போது உடைத்தார் என்று ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?வேறுமுகன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4-நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி, "இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3-மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்!
--
அதானேகிறித்துவத்தில் ஏசுநாதர் இறைதூதர்கிறித்துவம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத சமயம்அது இருக்கட்டும்பெரியார் பிள்ளையார் சிலையை எங்கு எப்போது உடைத்தார் என்று ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?வேறுமுகன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.