Re: [MinTamil] Re: பெரியார்: சில புரிதல்கள்

202 views
Skip to first unread message

Suba

unread,
Sep 3, 2016, 3:30:09 PM9/3/16
to மின்தமிழ்
நல்ல பகிர்வு.
ஈ.வேரா என்றாலே சாமி சிலை உடைப்பாளர் என்ற கருத்தை மட்டுமே  சொல்வோருக்கு, இந்த மாறுபட்ட கோணமும் புதிய தகவல்களாக அமையலாம்.

சுபா


2016-09-02 9:29 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:


_________________________________
தலைப்பு: தந்தை பெரியார்
ஆசிரியர்: கே. பி. நீலமணி
பதிப்பகம்: லியோ பதிப்பகம்
பதிப்பிடம்: சென்னை - 28 (மந்தைவெளி)
பதிப்பு: சூன், 2006

_________________________________

பக்கம்:  90 - 94

16. கொள்கை வேறு
பதவி என்பது வேறு...

 "பதவி மோகம் எவ்வளவு பேர்களை அயோக்கியர்களாக நாணயமற்றவர்களாக ஆக்கி வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். எவ்வளவோ யோக்கியனாகப் பதவிக்குச் சென்றாலும், அவனால் இன்றைய நிலையில் அயோக்கியத்தனம் செய்யாமல் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது."

- தந்தை பெரியார்


வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் சோதனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தி முழுமையாக்குகிறது. என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் இராமசாமி.

காசி மாநகரம் அவருக்கு அனேக பாடங்களை போதிக்காமல் கற்றுக் கொடுத்திருந்தது.

ஈரோடு வந்தபின் இராமசாமி முற்றிலும் புது மனிதராக தன்னலமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவராக வாழ்ந்தார்.

காசியில் உயர் சாதி மக்கள் மத்தியில் ஒருவாய் சோற்றுக்காக ஏறி இறங்கிய சத்திரங்களும் விரட்டியடிக்கப்பட்ட வேதனையும் அவர் இமைகளை நனைத்தன.

தனக்கு ஏற்பட்ட அனுபவம் இனியாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக முழு நேரமும் பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த தடைக் கற்களாக இருக்கும் ஜாதி, மதம், சாத்திரம் இவற்றை அழிக்கும் வரை ஓய்வதில்லை என்று உறுதி கொண்டார்.

பிறரது துன்பத்தைப் போக்க இரவு பகல் பாராமல் உழைத்தார். அவருடைய சமுதாய சேவை அவருக்கு நகரசபை உறுப்பினர் பதவியைத் தேடித் தந்தது.

சுத்தமும், சுகாதாரமும் அற்றிருந்த ஊரைச் சீர் திருத்த அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கொடிய பிளேக் நோய் ஊர் முழுதும் பரவி, மக்கள் பலரை மடியச் செய்தது.

அந்நோய்க்கு அஞ்சி பலர் ஊரை விட்டு வெளியேறினார்கள். ஏழை மக்கள் எங்கு செல்ல முடியும்.

பிளேக் நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாயிற்று. பிணங்களை உடனுக்குடன் அகற்ற நகர சபையில் போதிய ஊழியர்கள் இல்லை.

இராமசாமி சுய கெளரவம் பாராது தன் உயிரையும் இலட்சியம் செய்யாது, விழும் பிணங்களை தோளில் சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிக்கச் செய்தார்.

பிளேக் நோய் தொடர்ந்து பரவாமல் இருக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஈரோட்டை விட்டு கொள்ளை நோய் மறைந்ததும் மக்கள் மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.

ஊரே ஒன்று கூடி இராமசாமியின் அபார துணிச்சலையும் அயராத சேவையையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தியது.

இதையெல்லாம் கேட்டு நாகம்மையாரும், வெங்கடப்பரும், சின்னத் தாயம்மையும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இராமசாமியின் திறமை மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட வெங்கடப்பர் கடைத்தெருவில் தன் பெயருக்கிருந்த பெரிய மண்டிக் கடையை 'ஈ.வெ. இராமசாமி நாயக்கர் மண்டி,' என்று பெயர் மாற்றும் செய்து; முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, ஒய்வெடுத்துக் கொண்டார். மக்கள் அவரை ஈ.வெ.ரா. என்று அன்போடு அழைத்தனர்.

பெரிய மண்டிக்கடை முதலாளி ஆகிவிட்டாலும் ஈ.வெ.ரா. பொது நலத்தொண்டை விடவில்லை.

பொறுப்புகளும் பதவிகளும் வலியத் தேடி வந்த வண்ணமிருந்தன.

ஈரோட்டை சுற்றியுள்ள ஆலயங்களின் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடவுளையும் ஆலய வழிபாடுகளையும் ஈ.வெ.ரா. தனிப்பட்ட முறையில் எதிர்ப்பவராக இருந்தாலும், பொதுப் பணியில் தன் கொள்கைகளை ஒதுக்கி வைத்தார்.

பல ஆலயங்களைப் புதுப்பித்து; திருப்பணிகளை மேற்கொண்டார். பக்தர் கொண்டாடும் ஆலய உத்சவங்களை விமரிசையாக நடத்த வேண்டிய செளகரியங்களைச் செய்தார்.

பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கத் திருப்பணிக் குழுக்களை அமைத்தார். வழக்கமான ஆலய திருவிழாக்களை முன்னிலும் சிறப்பாக முன்னின்று நடத்தினார்.

ஈ.வெ.ரா.வுக்கு முன் அப்பதவிகளை நிர்வகித்து வந்தவர்கள், கோயில் பணங்களை வீண் செலவு செய்து திருப்பணிகள் நடத்தக்கூட பணமில்லாமல் கடனில் இருந்தது.

ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபின், பல திட்டங்கள் வகுத்து சிக்கனத்தைக் கடைப்பிடித்து அனாவசியச் செலவுகளைத் தவிர்த்தார்.

பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் பணத்திற்கும் நன்கொடைகளுக்கும் ஏற்ப சரியான வரவு செலவு கணக்குகளைக் கையாண்டார். கையிருப்புகளை வங்கியில் வட்டிக்குப் போட்டார்.

ஈ.வெ.ரா. பதவிக்கு வந்தபோது இருந்த பழைய கடன்களை அடைத்து; பதவி விலகும் போது ஐம்பதினாயிரத்திற்கும் மேல் கையிருப்பும் வைத்துவிட்டு வந்தார்.

ஆலய அறங்காவலராக இருந்தபோது ஈ.வெ.ரா. ஆற்றிய தொண்டுகளையும் அவரது நிர்வாகத் திறமையையும் மக்கள் புகழ்ந்தனர்.

விரைவிலேய ஈ.வெ.ரா.வுக்கு நகரப் பாதுகாப்புக் கழகத் தலைமைப் பதவி கிடைத்தது.

பத்தாண்டுகள் இப்பதவியை ஈ.வெ.ரா. திறமையாக நிர்வகித்தார். தொடர்ந்து தாலுகா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் கெளரவி நீதிபதியாகவும் பணியாற்றினார்.

ஈரோட்டு நகரசபைத் தலைவராக ஈ.வெ.ரா. விளங்கியபோது மக்களுக்கு அரிய திட்டங்கள் மூலம் பல நன்மைகள் செய்தார்.

காவிரியிலிருந்து அந்நகருக்குக் குடி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வகுத்தார். நகர் முழுதும் குழாய்கள் போட ஏற்பாடு செய்தார். விரைவிலேயே பணி முடிந்து; நகர மக்கள் நல்ல காவிரி நீரைப் பருகி மகிழ்ந்தனர்.

தங்களுடைய இந்த நன்றியைத் தெரிவிக்க பொதுமக்கள் மகிழ்ச்சியோடு ஈ.வெ.ரா.வின் பெயரைக் கல்லில் செதுக்கி நட்டனர். இதனால் ஈ.வெ.ரா மீது சிலர் பொறாமை கொண்டனர்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

N. Ganesan

unread,
Sep 3, 2016, 3:49:13 PM9/3/16
to மின்தமிழ்


On Saturday, September 3, 2016 at 12:30:09 PM UTC-7, Suba.T. wrote:
நல்ல பகிர்வு.
ஈ.வேரா என்றாலே சாமி சிலை உடைப்பாளர் என்ற கருத்தை மட்டுமே  சொல்வோருக்கு, இந்த மாறுபட்ட கோணமும் புதிய தகவல்களாக அமையலாம்.

சுபா

இணையப் பல்கலையில்:

நா. கணேசன்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Sep 11, 2016, 5:27:07 AM9/11/16
to மின்தமிழ்
2016-09-11 8:39 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
​..
ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் இருக்கலாம். பெரும்பாலும் தெய்வக் கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து என்பது தெளிவாகத் தெரிகின்றது. அச்சமும், ஐயமும், பேராசையும், பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றன.

[தொடரும்]

--

​அழகாகச் சொல்லியிருக்கின்றார்.

சுபா

சி. ஜெயபாரதன்

unread,
Sep 14, 2016, 11:54:21 PM9/14/16
to mintamil, vallamai
கடவுள் இருப்பதை நம்பி, கடவுளுக்கு வணக்கம் செய்யும் திருவள்ளுவர் போன்றோர் அறிவில்லாதவரா ?  கடவுள் இல்லை என்று நிரூபிக்காத பெரியார் அறிவில்லாதவரா ? 

கடவுள் இருப்பதை நம்பாத பெரியார், இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, கோடிக்கணக்கான காலாக்ஸி ஒளிமந்தைகள், சூரிய மண்டலங்கள், அண்ட கோளங்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும்பிண்டம், பூமியில் பயிரினங்கள், உயிரினங்கள் எபடி உருவாயின என்று ஆராய்ந்து விளக்கியுள்ளாரா ?

இதுவரை விஞ்ஞானம் இவற்றையெல்லாம் முழுமையாக விளக்க முடிய வில்லை.

சி. ஜெயபாரதன்.

2016-09-14 22:59 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்
ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்

முன்னர் வந்தது...

1. கடவுள்

தோற்றம்: கடவுளின் தோற்றத்தைப் பற்றி தந்தை பெரியாரின் சிந்தனைகள் இவ்வாறு செல்கின்றன.

(1) சோம்பேறிகள், வஞ்சகர்கள் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொதுக்குறைகளுக்குத் தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகின்றனர். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் இருக்கலாம். பெரும்பாலும் தெய்வக் கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து என்பது தெளிவாகத் தெரிகின்றது. அச்சமும், ஐயமும், பேராசையும், பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றன.

[தொடரும்]


(2) இன்று நடைமுறையில் இருக்கும் கடவுளர்களின் 100க்கு 98 விழுக்காடு ஆரியர்களால் இறக்குமதி செய்யப்பெற்றவர்கள் என்பது ஒருதலை. இஃது எப்படி என்று கேட்டால், ஆரியக் கடவுளர்க்கெல்லாம் பூணூல் உண்டு. எல்லாக் கடவுளர்களும் பார்ப்பான் எப்படி நம்மிடம் நடந்து கொள்கின்றானோ அந்த மாதிரி நடந்து கொண்டதாகத்தான் இருக்கும். அஃதுடன் எல்லாக் கடவுளர்களும் இரண்டு வகையில் அடங்கியவர்களாக இருப்பார்கள், ஒன்று. சைவத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர்; மற்றொன்று வைணவத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். எல்லாக் கடவுளர்களுமே ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்தபிறகு கற்பிக்கப் பெற்றவர்களாக இருப்பர். இந்த இருவகைகளிலும் ஒரு கடவுளாவது தமிழர் நாகரிகத்திற்கு உகந்தவர்களாக இல்லை என்பது தெளிவு.

(3) புத்தர் ஏற்பட்டு அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டவற்றை ஒழிக்கவே அவதாரக் கதைகள்-அவற்றுள்ளும் முக்கியமாக கிருட்டிணாவதாரம்; அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப் பெற்றன. அதாவது மூடநம்பிக்கைக்காகக் கிருட்டிணனும் ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திரு விளையாடல்கள், லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பெற்றுள்ளன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் பன்னாட்களுக்குப்பின் எழுதிச் சேர்க்கப்பெற்றது.

(4) மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் தொடங்கிய பிறகுதான் கடவுள் பற்றி எண்ணம் தோற்றுவிக்கப் பெற்றிருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றனவே தவிரத் தானாக ஏற்படுவதில்லை.

(5) முதன் முதலில் மனிதன் ஏற்பட்ட நாளில் கடவுள் என்ற பேச்சோ அந்த எண்ணமோ இருந்திருக்க முடியாது. நீண்ட நாட்களுக்குப் பின்னரே ஏற்பட்டிருக்கும். இந்த எண்ணம் ஏற்பட்ட நேரத்தில் எந்தத்தன்மையில் மனிதன் வாழ்ந்தானோ அதே தன்மை அந்தக் காலக் கடவுளுக்கும் கற்பிக்கப் பெற்றுள்ளது. அதன்படி பார்த்தால் சிவன்தான் முழுமுதற் கடவுளாக இருந்திருத்தல் கூடும்; பிறகு நாகரிகமடைந்த காலத்தில்தான்விஷ்ணு அல்லது திருமால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

(6) நமக்கு எத்தனை ஆயிரம் கடவுளர்கள்? அவர்களின் பெயர்களை எழுதவேண்டுமென்று தொடங்கினால் ஊற்றுப் பேனாவிலுள்ள மைதான் தீர்ந்து விடும்; பெயர்கள் முடிவு அடையா. பெரியார் போன்றோர் தலையெடுத்து இதைக் கேட்காமல் விட்டிருந்தால் மைல்கற்கள், ஃபர்லாங் கற்கள் எல்லாம் கடவுளர்களாகி இருக்கும். அம்மிக்கல்லையும் நிறுத்தி வைத்துக் குங்குமம் மஞ்சள் பூசிவிட்டால் அதுவும் ஒரு கடவுளாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

(7) கடவுளைக் கற்பித்தவனை மன்னித்துவிடலாம். ஏனெனில் அவன் மடையன். அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். கடவுளைக் கற்பித்தவன் "உலக உற்பத்திக்கு அது நடைபெறுதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாதான் கடவுள்" என்று ஒரு சந்தேகத்தின்மீது உறுதிபடுத்திச் சொல்லுகிறான். அதாவது சந்தேகத்தின் பயனைக் (Benefit of doubt) கடவுளுக்குக் கொடுக்கிறான்.

(8) சைவன் வீட்டில் பிறந்தால் சிவன் கடவுள். வைணவன் வீட்டில் பிறந்தால் விஷ்ணு கடவுள். இஸ்லாமியன் வீட்டில் பிறந்தால் அல்லா கடவுள். கிறித்தவன் வீட்டில் பிறந்தால் கிறித்து கடவுள். நாத்திகன் வீட்டில் பிறந்தால் யார் கடவுள்? எனவே கடவுள் என்பது தற்செயலாக ஏற்பட்டதேயன்றி இயற்கையாக ஏற்பட்டது அன்று என்கின்றார்.

(9) பார்ப்பான் நினைத்தபடி எல்லாம் கடவுளர்கள் தோன்றியபடி உள்ளார்கள். மனிதக் கடவுள்; மாட்டுக் கடவுள்; குரங்குக்கடவுள்; பட்சிக் கடவுள்; பலதலைகளுள்ள, பல கைகளுள்ள கடவுள்; ஏன் இவை? எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த யாவையுமான கடவுள் என்கின்றபோது ஏன் இத்தனைக் கடவுளர்கள்? என வினவுகின்றார் அய்யா அவர்கள்.

(10) பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன், கிருட்டிணன் அப்படிப் பிறந்தவர்கள்தாமே? ஒரு கடவுளுக்குத் தாய், தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுளர்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? இவற்றை நோக்கும்போது கடவுளர்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

(11) நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் புராணங்களில் வரும் பாத்திரங்களே. தத்துவப்படியான கடவுள் நமக்கு இல்லை.

(12) கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்கின்றார். ஏன் என்றால் அவன் எந்தக் காரணமுமின்றித் தன்னுடைய பயத்தையும் அறிவற்ற தன்மையையும் கொண்டு இயற்கையாக ஏற்படுபவைகளை அவை ஏற்பட ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளைக் கற்பித்தான். அறிவாளியால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரண காரியங்கள் இருக்கும்; முட்டாள்களால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரணகாரியம் இருக்காது. இதனால் அது-கடவுள்-முட்டாள்களின் கண்டுபிடிப்பு என்கின்றார்.

(13) மனிதன் சிந்திக்கிற தன்மையற்றிருந்த காலத்தில் இயற்கை யில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அவை தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தவன் இவற்றிற்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகக் கற்பித்ததே கடவுள் என்பது பெரியாரின் கருத்து.

(14) கடவுள் வேதம் பிரார்த்தனை முதலியவற்றின் பலன் என்கின்ற உணர்வைக் கடவுள் மதவாதிகள், பார்ப்பனர்கள் மக்களுக்கு ஏற்றாதிருந்தால் நாட்டில் கடவுளர்களே தோற்றுவிக்கப்பெற்றிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக உரைக்கின்றார் உத்தமர் பெரியார்.

(15) கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் கடவுள் பெரியவர் [19] என்று சொல்லிக் கற்பித்தார்களேயொழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை உள்ளது என்று எதையும் எவரும் மெய்ப்பித்துக் காட்டவே இல்லை என்பது பெரியாரின் கருத்து.

(16) பண்டைக் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற மனிதனும் கடவுளும் அன்றைய பாதுகாப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. அந்தக் காலத்திய பாதுகாப்பிற்கு இன்று எவரும் பயப்படுவதில்லை. அந்தக் காலத்தில் ஓர் ஐந்து ரூபாய்த்தாளை வைத்து அதன் மீது ஒரு பளுவையும் வைத்து நாலு பக்கங்களிலும் ஏசுநாதர், முகமது நபிநாயகம், சிவன், திருமால் என்று எழுதி விட்டுப் போய்விட்டால் ஒருவன்கூட அதை எடுக்கத் துணிய மாட்டான். இந்தக்காலத்தில் அதனை ஒருவன் கூட எடுக்காமல் இருக்கமாட்டான். பெரியாரின் அற்புத எடுத்துக்காட்டு இது !

[தொடரும்] 

_______________________________________

19. அத்வைதம் கூறும் பிரம்மம்; தாயுமானவர் அதை மொழி பெயர்த்துக் கூறுவர் பெரிய பொருள் என்று.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Sep 16, 2016, 8:17:48 AM9/16/16
to mint...@googlegroups.com

திரு செயபாரதன் , வணக்கம் 
கடவுள் இருப்பதை நம்பி, கடவுளுக்கு வணக்கம் செய்யும் திருவள்ளுவர் போன்றோர் அறிவில்லாதவரா ? 
 

இங்கே, யார்  அறிவுள்ளவர்- யார் அறிவில்லாதவர் என்பது அல்ல வினா....

யார்  சொல்வது பகுத்தறிவிற்கு பொருந்துகிறது என்பதே.

 கடவுள் இல்லை என்று நிரூபிக்காத பெரியார் அறிவில்லாதவரா ? 

'கடவுள் இல்லை என்று நிரூபிக்காத பெரியார்'  சரி,
 கடவுள் உண்டு என்று நிரூபித்தவர்  எத்தனை பேர். 






சி. ஜெயபாரதன்

unread,
Sep 16, 2016, 9:49:19 AM9/16/16
to mintamil, vallamai
கடவுள் இல்லை என்பது என் விஞ்ஞான அறிவுக்கு எட்ட வில்லை.


சி. ஜெயபாரதன்

Innamburan S.Soundararajan

unread,
Sep 16, 2016, 10:17:42 AM9/16/16
to mintamil
பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்களிடமே பதில் இருக்கிறது.
இன்னம்பூரான்

Singanenjam Sambandam

unread,
Sep 16, 2016, 11:00:02 AM9/16/16
to mint...@googlegroups.com
திரு. ஜெயபாராதன், 

 கடவுள் இல்லை என்பது என் விஞ்ஞான அறிவுக்கு எட்ட வில்லை......மிக்க நல்லது. அது உங்கள் கருத்து,ஆனால் என் கேள்வி 

கடவுள் இல்லை என்று நிரூபிக்காத பெரியார் அறிவில்லாதவர் , சரி. 
 கடவுள் உண்டு என்று நிரூபித்தவர்  எத்தனை பேர்.யாரும் இல்லையெனில்   அவர்களை எந்தப் பிரிவில் சேர்ப்பது. 
அறிவில்லாதவர் என்று யாரேனும் உண்டா.....

சி. ஜெயபாரதன்

unread,
Sep 16, 2016, 11:42:10 AM9/16/16
to mintamil, vallamai
கடவுளை நம்புவர் முட்டாள் என்று பெரியார் திட்டினார்.  நான் சொல்கிறேன். கடவுளை நம்பாதனும் முட்டாள் தான் என்று முத்திரை இடுகிறேன்.

பெரியார் கடவுள் கருத்தில் பாதிக் கிணறு தாண்டியவர்.  கடவுள் இல்லை என்பவர் அது படைத்த இந்தப் பிரபஞ்சம், காலாக்ஸிகள், சூரியமண்டலங்கள், பயிரினம், ஊர்வன, பறப்பன போன்ற உயிரினம் எப்படித் தோன்றின என்று விளக்க வேண்டும்.

சி. ஜெயபாரதன். ​

Singanenjam Sambandam

unread,
Sep 16, 2016, 11:52:45 AM9/16/16
to mint...@googlegroups.com
திரு .  ஜெயபாரதன், நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் , You are beating around the bush again. 

கடவுள் உண்டு என்று இதுவரை எத்தனைபேர் நிறுவியுள்ளீர்கள். யாருமே இல்லையெனில் , கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அத்தனை பேரும் அறிவில்லாதவர்களா ?  

இந்தப் பிரபஞ்சம், காலாக்ஸிகள், சூரியமண்டலங்கள், பயிரினம், ஊர்வன, பறப்பன போன்ற உயிரினம் எப்படித் தோன்றின என்று விளக்க வேண்டும்.

நீங்கள் விளக்கி விட்டீர்களா ......ஐயம்திரிபுக்கு இடமின்றி....


சி. ஜெயபாரதன்

unread,
Sep 16, 2016, 12:17:28 PM9/16/16
to mintamil, vallamai
////கடவுள் உண்டு என்று இதுவரை எத்தனைபேர் நிறுவியுள்ளீர்கள். யாருமே இல்லையெனில் , கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அத்தனை பேரும் அறிவில்லாதவர்களா ? ////

உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை.

///இந்தப் பிரபஞ்சம், காலாக்ஸிகள், சூரியமண்டலங்கள், பயிரினம், ஊர்வன, பறப்பன போன்ற உயிரினம் எப்படித் தோன்றின என்று விளக்க வேண்டும்.

நீங்கள் விளக்கி விட்டீர்களா ......ஐயம்திரிபுக்கு இடமின்றி....///

https://jayabarathan.wordpress.com/is-there-a-fate/  இதில் என் பதில் உள்ளது ?  படித்தீர்களா ?

சி. ஜெயபாரதன்

Singanenjam Sambandam

unread,
Sep 16, 2016, 1:34:28 PM9/16/16
to mint...@googlegroups.com
முதலிலேயே  படித்து விட்டேன். புதிதாய் ஒன்றுமில்லை. அரைத்த மாவை  அரைத்திருக்கிரீர்கள் (கோபிக்க வேண்டாம்)   

அதே கேள்வி மீண்டும்  எழுகிறது.நீங்கள் குறிப்பிடும்   கடவுளை ........படைப்பாளியை    படைத்தது  யார்.  
This won't lead any where.
கடவுள் இல்லை என்று நிரூபிக்காத பெரியார் அறிவில்லாதவர் ...... ? 

அப்படியெனில் கடவுள் உண்டு என்று நிரூபிக்கத் தவறியவர்களும் அறிவில்லாதவகள் தானே....?  இதுதான் என்  கேள்வி.  


Singanenjam Sambandam

unread,
Sep 16, 2016, 1:36:00 PM9/16/16
to mint...@googlegroups.com
எனக்கும் ஐன்ஸ்டீன் , இங்கர்சால், ரஸ்ஸல் இவர்களுடன்  கொஞ்சம் பழக்கமுண்டு.

சி. ஜெயபாரதன்

unread,
Sep 16, 2016, 1:45:23 PM9/16/16
to mintamil, vallamai
///அதே கேள்வி மீண்டும்  எழுகிறது.நீங்கள் குறிப்பிடும்   கடவுளை ........படைப்பாளியை    படைத்தது  யார். ////

​கடவுளைப் பற்றி முதலில் நம்பாதவர் அவரது படைப்பாளியைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ?​

சி. ஜெயபாரதன்

unread,
Sep 16, 2016, 1:47:27 PM9/16/16
to mintamil
வெறும் பெயர்களைக் காட்டி என்ன சொல்ல வருகிறீர் ? உங்கள் புலமையை ஏன் காட்டிக் கொள்ள வேண்டும் ?

Singanenjam Sambandam

unread,
Sep 17, 2016, 3:29:45 AM9/17/16
to mint...@googlegroups.com
கடவுளைப் பற்றி முதலில் நம்பாதவர் அவரது படைப்பாளியைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ?
நான் கடவுளை நம்பாதவனா  .......அய்யயோ அப்படியெல்லாம் இல்லீங்க. அவர் எப்பிடி வந்தாருன்னு ஒரு சந்தேகம் அவ்ளோதான். கேள்விக்கு விடையிறுக்காமல் ," நீங்கள் , ஏன் அறிந்து கொள்ள வேண்டும் " என எதிர் வினா எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.

Singanenjam Sambandam

unread,
Sep 17, 2016, 3:36:52 AM9/17/16
to mint...@googlegroups.com
வெறும் பெயர்களைக் காட்டி என்ன சொல்ல வருகிறீர் ? உங்கள் புலமையை ஏன் காட்டிக் கொள்ள வேண்டும் ?

உமது பதிலில் நீர் என்ன சொல்ல வந்தீரோ , அதையேதான் நானும் சொல்ல வருகிறேன். எனக்கு  புலமை இருப்பதாக நான்  நினைக்கவில்லை. அப்படி நீங்கள்  நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Singanenjam Sambandam

unread,
Sep 17, 2016, 3:39:31 AM9/17/16
to mint...@googlegroups.com
கடவுள் இல்லை என்று நிரூபிக்காத பெரியார்   அறிவில்லாதவர் என்று சொல்லும் அறிவில் ஆதவனே , இதுவரை எத்தனை பேர் கடவுள் உண்டு என்று நிரூபித்திருகிரீர்கள். பட்டியல்  கொடுங்கள் பார்ப்போம்.

Oru Arizonan

unread,
Sep 17, 2016, 4:39:59 AM9/17/16
to mintamil
2016-09-17 0:29 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
கடவுளைப் பற்றி முதலில் நம்பாதவர் அவரது படைப்பாளியைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ?
//நான் கடவுளை நம்பாதவனா  .......அய்யயோ அப்படியெல்லாம் இல்லீங்க. அவர் எப்பிடி வந்தாருன்னு ஒரு சந்தேகம் அவ்ளோதான். கேள்விக்கு விடையிறுக்காமல் ," நீங்கள் , ஏன் அறிந்து கொள்ள வேண்டும் " என எதிர் வினா எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.//

சிங்கனெஞ்சனாரே,

முதலில் இவ்விழையில் நான் கலந்துகொள்ளக்கூடாது என்றுதான் எண்ணினேன்.  இருப்பினும், உங்கள்//அப்படியெனில் கடவுள் உண்டு என்று நிரூபிக்கத் தவறியவர்களும் அறிவில்லாதவகள் தானே....?  இதுதான் என்  கேள்வி.   // என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாகப் பதிலிருக்க விரும்புகிறேன்.

எனவே, தொடருவோம்:  All my statements are built on assumptions and hypotheses.  We all know that this is how scientifically something is debated/proved:
  • கடவுள் அனைவரையும் படைக்கிறார்  என்று வைத்துக்கொள்வோம். This is the first hypothesis that states an assumption that an external agency is required to create anything.
  • அப்படி ஒருவர் இருந்து அனைவரையும் படைக்கிறார் எனில், அவரை யாராவது படைத்தால், அனைவரையும் படைத்தவர் கடவுளாக இருக்கவியலாது.  This second hypothesis states that God only can create;  if Someone else creates God, then God cannot be God and that Someone is God.
  • அனைவரும், உயிரினங்கள், கிரகங்கள், விண்மீன்கள் [நமது சூரியன் உள்பட], வளி மண்டலங்கள் [galaxies] எல்லாமே பிறந்து மடிகின்றன/அழிகின்றன.  The third hyposthesis states that anything that takes birth or forms is destroyed.  
  • ஆகையால் பிறந்து, இருப்பவை கடவுளாக இருக்க இயலாது.  இறந்து/அழிந்துபோகும் ஒன்று எதைப்  படைக்கவியலும்?  The fourth hypothesis states that anything that is born/created/made and dies/is destroyed cannot be God.
  • இருப்பினும், இந்த அண்டம் இருக்கிறது; அதில் இருக்கும் கோடிக்கணக்கான வளிமண்டங்களில் ஒன்றில் உள்ள விண்மீனான கதிரவனைச் சுற்றிவரும் கற்கோளமான பூவுலகில் நாம் இருக்கின்றோம்;  எனவே, யாரோதான் இவை படைக்கப்படுவதற்கு ஆதாரமாக இருக்கவேண்டும்.  The fifth hypothesis states that though everything is created and destroyed, the universe exists, billions of galaxies, trillions of stars and a rocky planet called Earth that circumambulates a star called Sun exists in front of our very eyes.  Somebody must have created it since, nothing can be created,  
  • இக்கொள்கைகள் கடவுள் பிறப்பிலி/இறப்பிலி என்று உறுதிசெய்கின்றன. These prove that God is neither born/created, nor will die.  Does this sound like the scientific statement that matter can neither be created, nor be destroyed?
  • இதைத்தான் அனைத்து சமயங்களும் பறைசாற்றுகின்றன.
சமயத்தை விட்டுவிட்டு பெருவெடிப்பு கொள்கைக்கு வருவோம்.  அது தாங்கள் அறியாததல்ல.
அளக்கவியல்லாத, ஒருமுனையிலிருந்து மறுமுனைக்குச் செல்வத்தைப்பற்றி நாம் நினைத்தவுக்கூடப் பார்க்கவியலாத இவ்வண்டம் [universe] பெருவெடிப்பு சமயத்தில் ஒரு அணுவுக்கும் சிறியதாகத்தான்  இருந்திருக்க முடியும் என்றல்லவா அறிவியல் கூறுகின்றது.  அதாவது அது ஒரு முதலீட்டியமாகதானே  [a singularity] இருந்திருக்கவேண்டும்?

அந்த முதலீட்டியத்திலிருந்தானே இப்பெரிய அண்டம் உருவாயிற்று!  அதிலிருந்தானே இன்று நாம் காணும் அனைத்தும் உருவாகியிருக்கவேண்டும்!

அதை செய்தது எது/எவர்?

அவர்தான் கடவுள் என்பதில் என்ன ஐயம்?  அந்த முதலீட்டியமே கடவுளாக இருக்கலாம் அல்லவா?  இப்படி பெரிதாகி, உருவாக்கி, அழித்து, மாற்றி,மீண்டும் உருவாக்கும் அந்த சக்தியே கடவுளாக ஏன்  இங்கெங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கக்கூடாது?  பெரிய அணுக்களை நாம் பிளந்து சிறு அணுக்களாக்கலாம்[fission]; சிறிய அணுக்களை ஒன்றிணைத்து பெரிய அணுவாக்கலாம்.[fusion].  அனால் எந்தவொரு அணுவையும் முற்றிலுமாக அழித்தொழிக்கவியலாது.  அவை தனித்தும், இணைந்தும் சேர்ந்தும் இடைவிடாது நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன.  இவற்றை இயக்குவது யார்?  அவர் கடவுளாகத்தானே இருக்கவேண்டும்?

இந்த அண்டம் அழியுமா அழியாதா என்று நாமறியோம்.  அதன் முடிவு அது ஒரு முதலீட்டியமாகச் சுருங்கி ஒடுங்கலாம்; அல்லாது, விரிந்துகொண்டேபோய் வெறும் வெற்றிடமாகவும் ஆகிவிடலாம்.

அதுவும் நாமறியோம்.

நாம் அறியாத ஒன்றை, நமது உள்ளத்தைக் கடந்த ஒன்றை, ஆனால் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒன்றை, நாம் கடவுள் என்றால் என்ன குறைந்துவிடும்.  அதை நமது சிற்றறிவுக்கேற்ப உருவாக்கப்படுத்தினாலும் என்ன குறைந்துபோய்விடும்?

ஒரு குழந்தை ஒரு யானை பொம்மையை நிஜமென்று[யானை] நினைக்கிறது.  வளர்ந்த நாம் அது உண்மையல்ல [அது மரம்யானையல்ல] என்றாலும், அக்குழந்தையைப் பொறுத்தவரை அது உண்மைதானே!  

எல்லா உண்மையும் தாற்காலிகமானதே!  பூமி இருக்கிறது;  குழந்தைகளான நமக்கு அது உண்மை.  ஆயினும், இது தாற்காலிகமாக உண்மை.  இன்னும் சில நூறுகோடி ஆண்டுகள் சென்றபிறகு அது இல்லாமல்போய்விடப் போகிறது.  அதுவும் உண்மை.

இதில் எந்த உண்மை நிரந்தரம்?

எனவே, கடவுள் [அவர் யாராக/எதுவாக  இருந்தாலும் சரி] அவர்தான் நிரந்தர உண்மை.  மற்றெல்லாம், நாம் அனைவரும் தாற்காலிகமே. குழந்தைகள்/பெரியவர்கள்போல  நாம் இருக்கிறது/இல்லை எனறு வாதிக்கிறோம்.

நான் எழுதியது குழப்புவது மாதிரி இருக்கலாம்.  திரும்ப இன்னொருமுறை படியுங்கள்.  அதில் உள்ளது புரியும்.
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 21, 2016, 7:41:10 AM9/21/16
to mintamil
வணக்கம்.

காரணகாாியங் கடந்த நிகழ்ச்சிகளுக்குக் கடவுளைக் காரணம் காட்டலாம்.
ஆனால் கடவுளைக் கும்பிட்டாலும் தோ்வுக்குப் படித்திருந்தால்தான் தோ்ச்சி பெறமுடியும்.
கடவுள் என்பது நம்பிக்கையே.  இந்த நம்பிக்கை நமக்குத் துணையாகலாம்.

இது எப்படி எனில் ரூபாய் 1000 பணம் உள்ள பையை எடுத்து வைத்துக் கொண்டேன்.  மற்றும்  தேவையானவற்றை எல்லாம் எடுத்துக்  கொண்டு  சென்னை  செல்கிறேன்.  அங்குள்ள நண்பா் வந்து வரவேற்று அழைத்துச் செல்கிறாா்.  எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்புகிறேன்.   ரூபாய் 1000 பணம் அப்படியே என்னிடம் இருந்தது.

இதுவே  ரூபாய் 1000 பணம் எடுத்துச் செல்லாமல் நான் சென்றிருந்தால் பயணம் முடிந்து திரும்பும் வரை என் மனநிலை எப்படி இருந்திருக்கும் ?

இது போல்தான் கடவுள் நம்பிக்கையும்.
படிக்காதவனுக்காகப் பிள்ளையாா் வந்து பாிட்சை எழுத மாட்டாா்.
 பிள்ளையாரைக் கும்பிட்டவன் அவா் துணை இருக்கிறாா் என்ற நம்பிக்கையில் நல்லபடியாகப் படித்துப் பாிட்சை எழுதிவிடுகிறான்.
நம்பிக்கை உள்ளவன் அந்த நம்பிக்கையிலேயே வாழ்க்கையை ஓட்டிவிடுகிறான்.

அன்பன்
கி. காளைராசன்



2016-09-20 19:56 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்
ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
பக்கம்: 28-31


நம்பிக்கை: கடவுள் நம்பிக்கைப்பற்றிப் பெரியார் சிந்தனைகளில் சிலவற்றைக் காண்போம். பொதுவாக, கடவுள் நம்பிக்கை தவறான வழிகளில் மக்களைக் கொண்டு செலுத்துவதாகக் கருதுகின்றார்.

(1) கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; இவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி; இப்பேச்சு ஓர் இலக்கண விதிபோல் அமைந்துள்ளது.

(2) கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு எடுத்தற்கெல்லாம் அவர்மீது பழிபோட்டுக்கொண்டு திரிகின்றவன் முழுமூடன்; அடிமுட்டாள் என்பது அய்யாவின் கருத்து.

(3) கடவுள் மனிதன் மூலமாகவே தன்னுடைய ஆட்சியை நடத்துகின்றார் என்பதே பெரும்பாலான ஆத்திகர்களின் முடிவு. இதனாலேயே பிச்சை பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகின்றான். உத்தியோகம் பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று செப்புகின்றான். பிறரிடம் உதவி பெற்றவனும் கடவுள் கொடுத்தார் என்று கூறுகின்றான். ஏதாவது ஒரு நெருக்கடியில் விபத்து நேராமல் தப்பித்துக் கொண்டவனும் கடவுள் காப்பாற்றினார் என்று மொழிகின்றான். இந்நிலையில் எந்த நன்மைக்கும் தீமைக்கும் மனிதன்மீது பொறுப்பைச் சுமத்துவது எப்படி முடியும்? என்பது பெரியார் நம்முன் வைக்கும் வினா?

(4) சிறையிலிருக்கும் கைதிகூட கடவுளைப் பிரார்த்திக்கின்றான். கொள்ளையடிக்கும் கறுப்புச் சந்தைக்காரனும், சதா கடவுளை வணங்குகிறான். திருட்டுத்தொழில் புரிகிறவனும், திருடப்போகும்போது கடவுளை நினைத்துக் கொண்டுதான் செல்லுகின்றான். தன்னைச் சாமியார் என்றும், கடவுளின் சீடன் என்றும் சொல்லிக்கொள்கின்றவன் மடியில் சாராயப்புட்டியும் பிராந்தி பாட்டிலும் உள்ளன. பூசை அறையில் சாராயம் காய்ச்சும் செயலும் வேசியுடன் இன்பலீலைகளும் நடைபெறுகின்றன. இங்ஙனம் எந்தத் தொழிலைச் செய்கின்றவனாயிருந்தாலும் அவனவன் கடவுளை வணங்கியே செயல்படுகின்றான். ஆனால் இவனது தகாத செயல் வெளிப்பட்டுச் சிக்கிக் கொண்டால் 'அட கடவுளே' என்று அப்பொழுதும் கடவுள் பக்தியுடன் நடந்து கொள்வதாக நடிக்கின்றான். இத்தனை பேர்களிலும் தன்னைக் கடவுள் நம்பிக்கையற்றவன் என்று ஒருவனாவது கூறிக் கொள்வதில்லை.

(5) கடவுள் கொடுக்கிறார் என்று கூறிக்கொண்டு கடவுளை வணங்குவது வெறும் வேடம்; முட்டாள்தனம் ஆகும் என்பது பெரியார் கருத்து. முதலாளி என்பவன் மூட்டை அடிக்கிறான்; அவர் கடவுள் கொடுத்தார் என்று கூறி மக்கள் தன்மேல் ஆத்திரப்படாமல் இருக்கக் கடவுளை வணங்குகின்றான். தொழிலாளிக்கு நாளை சோற்றுக்கு வழி இல்லை. அவனுக்குக் கடவுள் பக்தி இருந்தும் சோற்றுக்கு வழி இல்லாதவனாக இருக்கின்றான். புளிச்சேப்பக்காரனுக்கு மேலும் மேலும் பணம். பசி ஏப்பக்காரனுக்கு ஒன்றும் இல்லை. கடவுளுக்கு ஏன் இந்த பாரபட்சம்? என்று கேட்கின்றார் அய்யா.

(6) கடவுள் நம்பிக்கையால் ஒழுக்கம் எங்கே வளர்கிறது? ஆயிரம் வேலி நிலம் வைத்திருக்கிற சாமியையே பெயர்த்து விட்டுக் கீழே இருப்பதைத் தோண்டிக்கொண்டு அம்மன் சாமியின் சேலையை எடுத்துக்கொண்டு அம்மணமாக்கிப் போகின்றவனை கடவுள் ஏனென்று கேட்பதில்லை. உள்ளபடியே கடவுள் நம்பிக்கை இருந்தால் எதற்குக் காவல் நிலையம்? எதற்கு நீதிமன்றம்? தன் சுயநலத்துக்கு மற்றவனை ஏமாற்றக் கடவுள் இருக்கிறார் என்கின்றான். வேறு எதற்கும் கடவுள் நம்பிக்கை பயன்படவில்லை.

(7) கடவுளை நம்புகிறவன் அயோக்கியத்தனம் செய்யப் படுவதற்கு அஞ்சுவதில்லை. காரணம் எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் ஆண்டவன் மன்னிப்பான் என்பதால்தான் நிறைய அயோக்கியத்தனம் நடைபெற்ற வண்ணம் உள்ளது?

(8) சில சமயம் பெரியார் நகைச்சுவையாகவும் பேசுவார்: ‘எல்லாம் கடவுள் செயல்' -இதை ஒருவன் நம்பவேண்டும் என்கின்றான். அவர் கன்னத்தில் ஓர் அறைவிட்டால் 'என்னடா அயாக்கியா அடித்துவிட்டாயே?’ என்கின்றான். அவன் அடித்தவனைச் சொல்லுகின்றானா? அவனன்றித் துரும்பும் அசையாதபோது அது கடவுள் செயல் என்பது தானே பொருள்? இப்படித்தானே கடவுள் நம்பிக்கைக்காரன் கருதவேண்டும்? - இப்படிக் கேட்கிறார் பெரியார்.

(9) ஒரு விநோதமான கேள்வி: கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் அண்ணாத்துரை செத்தார் என்கின்றான் ஒருவன். அவனிடம் பெரியார் "அடமுட்டாளே. கடவுளே இல்லை என்று சொன்னவன் நான். அண்ணாத்துரைக்குச் சொன்னவனும் நானே. நான் இன்று 90 வயதுக்கு மேல் கொழுக்கட்டைபோல் இருக்கிறேனே! கடவுள் இல்லை என்று சொன்னதற்காக நானல்லவா அவருக்குமுன் இறந்திருக்க வேண்டும்?" என்கின்றார்.

(10) எவன் ஒருவன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கின்றானோ அவன் கண்ணுக்குக் கடவுளே தெரியாது. கடவுள் என்ற சங்கதி பிறர் சொல்லித்தான் தெரியுமே தவிர எவனுக்கும் தானாகத் தெரிவதில்லை. கடவுள் உண்மையாக இருந்து கடவுளைக் கும்பிடுவது உண்மையாக இருக்குமானால் இவனுக்குக் கடவுள் இருக்கிறது என்பதை இன்னொருவன் சொல்லி அறிந்து கொள்வானேன்? என்கின்றார் தந்தை பெரியார். இதில் சிந்தனையின் ஆழத்தைக் காணமுடிகின்றது.

நம்பிக்கையைப்பற்றி அய்யா அவர்களின் சிந்தனைகள் இவ்வாறு நடைபெறுகின்றன.


[தொடரும்]


49

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
Sep 23, 2016, 11:47:48 PM9/23/16
to mintamil, vallamai, tamilmantram
கடவுள் என்பது என்ன, கடவுள் என்ன படைத்துள்ளது, கடவுளின் நியதிகள், படைப்பியக்கங்கள் என்ன என்று தெரியாத பெரியார் எத்தனை முட்டாளாக இருந்திருக்கிறார் என்பது நன்கு விளக்கப்பட்டுள்ளது.

நன்றி தேமொழி.

சி. ஜெயபாரதன்  
2016-09-23 22:44 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்
ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
பக்கம்: 31 - 33


எல்லாம் வல்வர்: கடவுள் எல்லாம்வல்ல சக்தியுள்ளவர் என்று சொல்லப் பெறுகின்றது. இதுபற்றி அய்யா அவர்களின் சிந்தனையைக் காண்போம்.

(1) சர்வசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து, சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராக இருந்தால் சர்வத்தையும் ஒன்றுபோலவே சிருட்டிக்கலாமல்லவா?[20]. வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும் வியாபகமும் சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை.

(2) கடவுள் சர்வவியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும் மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? அதற்காக இடம் பொருள் நேரம் எதற்காகச் செலவு செய்ய வேண்டும்?

(3) இன்றையதினம் எத்தனைக் கடவுளர்கள் பணக்காரக் கடவுளாகவும், ஏழைக்கடவுளாகவும் உள்ளனர்? ஒரு கடவுளுக்குச் சோற்றுக்குக்கூட வழி இன்றிச் சொத்து ஒன்றும் இன்றி உள்ளது! மற்றொன்றுக்கு பத்து ஏக்கர்நிலம், இன்னொன்றுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள். இன்னும் ஆயிரம் இலட்சக் கணக்கான மிகப்பணக்காரச் சாமியும் உள்ளது. இக்கடவுளர்க்கெல்லாம் எதற்குச் சொத்து? சர்வவல்லமையும் உள்ளதாக இருக்கும்போது இதற்குச் சாப்பாட்டுக்கு நிலமா வேண்டும்?

(4) பொய் பித்தலாட்டங்களையும் அக்கிரமத்தையும் அநீதியையும் வளர்க்கவே கோயில்கள் ஏதுவாக உள்ளன. கோயிலுக்கு வருபவனே சாமியின் பொருளைத் திருடுகின்றான். கோயிலின் கலசத்தைக் கும்பிடவருபவன் கவர்ந்து செல்லுகின்றான். கடவுளின் ஆபரணத்தைக் குருக்களே களவாடுகிறான். இன்னும் கடவுளையே பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விற்றுவிடுகிறார்கள். இதிலிருந்து சாமியின் சக்தியும் கோயிலின் நிலையும் சந்தி சிரிப்பதுதான் மிச்சம்!

(5) கடவுள் எல்லாம் வல்லவர்; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறுபவன் தன் வீட்டுப் பெட்டியைப் பூட்டிவைக்காமல் இருக்கிறானா அல்லது எல்லாம் வல்ல கடவுள் பார்த்துக் கொள்வார் என்று தன் வீட்டுக்குக் கதவு, பூட்டு, தாள், போடாமல் இருக்கிறானா? அவ்வளவு ஏன்? கோயிலில் தான் இவையின்றிய நிலை உண்டா? முப்பது, நாற்பது அடிஉயரமுள்ள மதில்களையும் கடந்து கோயிலில் கொள்ளை அடிக்கின்றானே, அவனை ஏன் கடவுளால் தடுத்து நிறுத்த முடியவில்லை? தன் பொருளையும் தன்னையும் காத்துக் கொள்ள முடியாத கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்?

(6) உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் யார் என்றால் கடவுள் உண்டு என்று கூறுகிறவர்கள்தாம். ஏன்? உண்மையிலேயே கடவுள் சக்தி வாய்ந்தவர், எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையானால் இவர்கள் ஏன் கடவுள் இருக்கிறார் என்று நம்மிடம் கூற வேண்டும்? சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்பது உண்மையானால் எங்களுக்குக் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கையைக் கடவுளே உண்டாக்கியிருக்கலாமே? -என்கின்றார்.

(7) கோயிலில் குழவிக் கல்லில் போய் முட்டிக் கொள்கின்றானே; எவனாவது அது கல் என்பதை உணருகின்றானா? உண்மையில் அங்குக் கடவுள் சக்தி இருக்குமானால் இரவில் திருடன் சாமியைக் குப்புறத்தள்ளி அதன் பெண்டாட்டியின் தாலியையும் சேலையையும உருவிக்கொண்டு போகிறானே எந்தச் சாமியாவது 'ஏண்டா' அப்படி என் மனைவியின் தாலியை உருவிக் கொண்டும் சேலையையும் அவிழ்த்துக் கொண்டும் போகிறாய்? என்று கேட்கிறதா? அப்படித் தன் மனைவியின் தாலியையும் சேலையையும் காப்பாற்றாத கடவுள் மனிதனுக்கு என்ன சொல்ல முடியும். இதனை எவனாவது எண்ணிப் பார்க்கின்றானா?

(8) சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள்-மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத்தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை?

(9) உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? ஐம்புலன்கட்கும் மனத்திற்கும் எட்டாமல் ஒரு கடவுள்  ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தியுள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அஃது எப்படி சர்வசக்தி உடையதாகும்? இந்த வினாக்களுக்கு எந்த ஆத்திகனும் மறுமொழி தரமுடியாது.

(10) கடவுளும் மதமும் அறிவற்றவனைத் தான் ஆட்டும் என்பதோடு நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக் காரனாகவும்கூட ஆக்கிவிடும். ஆனால் எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும் மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமுடியாது.

இப்படிச் செல்கின்றன அய்யா அவர்களின் சிந்தனைகள்.


[தொடரும்]


_______________________________________

20. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் அவரவர் செய்த வினைப்பயன் என்று சமயங்கள் சாற்றும். தந்தை பெரியார் பேச்சில் எழுத்தில் இதுபற்றிய குறிப்பே இருப்பதாகத் தெரியவில்லை. மோட்சம் நரகம் என்ற அளவில் அவர் சிந்தனை நின்று விடுகின்றது.


51

தேமொழி

unread,
Sep 24, 2016, 12:24:26 AM9/24/16
to மின்தமிழ்
கீழுள்ளவை யாவையும் விக்கியிலிருந்து எடுக்கப்பட்டது >>> https://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy

வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் அவரது பங்களிப்பைக் குறித்து ஆய்வு செய்ய ஆர்வம் கொள்ளும்பொழுது, நாமும் கொஞ்சம்   நமது ஈரோட்டுக்காரர்   பங்களிப்பைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதுதான் ஐயா. 


Maria Misra, a lecturer at Oxford University, compares him to the philosophes, by stating, "his contemptuous attitude to the baleful influence of Hinduism in Indian public life is strikingly akin to the anti-Catholic diatribes of the enlightenment philosophes".[96] 

Anita Diehl.(1977). E. V. Ramaswami Naicker-Periar: A study of the influence of a personality in contemporary South India, Scandinavian University Books: Sweden.ISBN 91-24-27645-6.


Dirks, Nicholas B. (2001). Castes of Mind: Colonialism and the Making of Modern India. Princeton University Press. p. 263. ISBN 978-0-691-08895-2

"India and the Tamils" (PDF). Columbia University. 

Ramaswamy, Sumathi (1997). Passions of the Tongue:Language Devotion in Tamil Nadu, 1891–1970. University of California.

The Modernity of Tradition: Political Development in India. University of Chicago. 1984. p. 48. ISBN 978-0-226-73137-7.

---
  • Diehl, Anita, (1977). E. V. Ramaswami Naidu-Periar: A study of the influence of a personality in contemporary South India. Scandinavian University Books: Sweden. ISBN 91-24-27645-6.
  • Dirks, Nicholas B., (2001). Castes of Mind: Colonialism and the Making of Modern India. Princeton University Press: Princeton. ISBN 0-691-08895-0.
  • Misra, Maria, (2008). Vishnu's Crowded Temple: India since the great rebellion. New Haven: Yale University Press. ISBN 978-0-300-13721-7
  • Richman, Paula, (1991). Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia. University of California Press: Berkeley. ISBN 0-520-07281-2.

சி. ஜெயபாரதன்

unread,
Sep 24, 2016, 8:57:47 AM9/24/16
to mintamil
////வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் அவரது பங்களிப்பைக் குறித்து ஆய்வு செய்ய ஆர்வம் கொள்ளும்பொழுது, நாமும் கொஞ்சம்   நமது ஈரோட்டுக்காரர்   பங்களிப்பைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதுதான் ஐயா. ////

ஒப்புக்கொள்கிறேன் தேமொழி. ஆனால் அவர் செய்த தவறுகளையும் இணையாக எடைபோட வேண்டும்.

////உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? ஐம்புலன்கட்கும் மனத்திற்கும் எட்டாமல் ஒரு கடவுள்  ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தியுள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அஃது எப்படி சர்வசக்தி உடையதாகும்? இந்த வினாக்களுக்கு எந்த ஆத்திகனும் மறுமொழி தரமுடியாது. /////

மனிதர் கேட்பதை எல்லாம் கொடுத்து கடவுள் தன்னிருப்பை உறுதி செய்தால் உலகில் என்ன நிகழும் ?

1.  உலகில் ஆறு பில்லியன் மக்கள் தாம் விரும்புவதெல்லாம் கடவுள் கொடுத்தால் மாபெருங் குழப்பங்கள்  நேர்ந்து யுத்தகளம் ஆகிவிடாதா ?  

2. மனிதர் படிப்பாரா ? உழைப்பாரா ? முயற்சி செய்வாரா ? தம் ஆறறிவைப் பயன்படுத்துவாரா ?

3. நீதி, நெறிகள், சட்டங்கள் பின்பற்றப்படுமா ? மீறப்படுமா ?

4. அடுத்தவன் மனைவி, இளம்பெண்டிர், சொத்துக்கள் எல்லாம் களவாடப்படும் அல்லவா ?   

5. பிரளயம் நிகழும் !  Utter Chaos, disorder & distruction !

[தொடரும்]

சி. ஜெயபாரதன் 


தேமொழி

unread,
Sep 24, 2016, 10:48:49 AM9/24/16
to மின்தமிழ்


On Saturday, September 24, 2016 at 5:57:47 AM UTC-7, jayabarathans wrote:
////வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் அவரது பங்களிப்பைக் குறித்து ஆய்வு செய்ய ஆர்வம் கொள்ளும்பொழுது, நாமும் கொஞ்சம்   நமது ஈரோட்டுக்காரர்   பங்களிப்பைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதுதான் ஐயா. ////

ஒப்புக்கொள்கிறேன் தேமொழி. ஆனால் அவர் செய்த தவறுகளையும் இணையாக எடைபோட வேண்டும்.

இந்த நூல் ஆய்வு நோக்கில்தான் செல்கிறது ஐயா.   
பெரியாரின் சிந்தனைக்  கோணத்தில் எந்தப் பகுதி, நாத்திக விளக்கம் ஆத்திக விளக்கத்தில் இருந்து   மாறுபடுகிறது என்ற குறிப்பும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

***


 


////உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? ஐம்புலன்கட்கும் மனத்திற்கும் எட்டாமல் ஒரு கடவுள்  ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தியுள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அஃது எப்படி சர்வசக்தி உடையதாகும்? இந்த வினாக்களுக்கு எந்த ஆத்திகனும் மறுமொழி தரமுடியாது. /////

மனிதர் கேட்பதை எல்லாம் கொடுத்து கடவுள் தன்னிருப்பை உறுதி செய்தால் உலகில் என்ன நிகழும் ?

1.  உலகில் ஆறு பில்லியன் மக்கள் தாம் விரும்புவதெல்லாம் கடவுள் கொடுத்தால் மாபெருங் குழப்பங்கள்  நேர்ந்து யுத்தகளம் ஆகிவிடாதா ?  

2. மனிதர் படிப்பாரா ? உழைப்பாரா ? முயற்சி செய்வாரா ? தம் ஆறறிவைப் பயன்படுத்துவாரா ?

3. நீதி, நெறிகள், சட்டங்கள் பின்பற்றப்படுமா ? மீறப்படுமா ?

4. அடுத்தவன் மனைவி, இளம்பெண்டிர், சொத்துக்கள் எல்லாம் களவாடப்படும் அல்லவா ?   

5. பிரளயம் நிகழும் !  Utter Chaos, disorder & distruction !

பெரியாரின் கேள்விக்கு ஆத்திகர் என்ற முறையில் உங்கள் கோணத்தை பதிலாகக் கொடுக்கிறீர்கள் என்பது புரிவதால், நான் இடையிட விரும்பவில்லை ...
இது செல்வன்  மேற்கொண்ட விளக்கம் தரும் முயற்சியை ஒத்திருக்கிறது...
[பெரியாரின் கடவுள் பற்றிய சிந்தனைகள்- ஒரு விளக்கம்

ஆனால் நீங்கள் குறிப்பிடும் அனைத்தும் இன்றுவரை உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைக்  குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.  அவரது கேள்வி ...கடவுள் இருந்தால்  இதையெல்லாம் தடுக்கலாமே என்பதுதான். 

..... தேமொழி

N. Ganesan

unread,
Sep 24, 2016, 10:50:53 AM9/24/16
to மின்தமிழ்


On Saturday, September 24, 2016 at 7:48:49 AM UTC-7, தேமொழி wrote:


On Saturday, September 24, 2016 at 5:57:47 AM UTC-7, jayabarathans wrote:
////வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் அவரது பங்களிப்பைக் குறித்து ஆய்வு செய்ய ஆர்வம் கொள்ளும்பொழுது, நாமும் கொஞ்சம்   நமது ஈரோட்டுக்காரர்   பங்களிப்பைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதுதான் ஐயா. ////

ஒப்புக்கொள்கிறேன் தேமொழி. ஆனால் அவர் செய்த தவறுகளையும் இணையாக எடைபோட வேண்டும்.

இந்த நூல் ஆய்வு நோக்கில்தான் செல்கிறது ஐயா.   
பெரியாரின் சிந்தனைக்  கோணத்தில் எந்தப் பகுதி, நாத்திக விளக்கம் ஆத்திக விளக்கத்தில் இருந்து   மாறுபடுகிறது என்ற குறிப்பும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

***


ந. சுப்புரெட்டியார் தமிழ் நன்கறிந்த பேராசிரியர். இந்த இழையை இன்னும் படிக்கவில்லை. சில காலம் கழித்தபின் இயலும்.

நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 24, 2016, 11:13:55 AM9/24/16
to mintamil

அவரது கேள்வி ...கடவுள் இருந்தால்  இதையெல்லாம் தடுக்கலாமே என்பதுதான்....

நகைச்சுவை :
...கடவுள் இருந்தால்  குறைந்த பட்சம் பெரியாரையாவது தடுத்திருக்கலாமே என்பதுதான்.

சி. ஜெயபாரதன்

unread,
Sep 24, 2016, 11:21:28 AM9/24/16
to mintamil
////ஆனால் நீங்கள் குறிப்பிடும் அனைத்தும் இன்றுவரை உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைக்  குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.  அவரது கேள்வி ...கடவுள் இருந்தால்  இதையெல்லாம் தடுக்கலாமே என்பதுதான். ////

உலக நிகழ்ச்சிகள் இருவகைப்படும்.

ஒன்று மனித நிகழ்ச்சிகள் : மத்திய அரசாங்க ஆட்சி, மாநில ஆட்சி, மதப்போர், இனப்போர், ஜாதிச் சண்டைகள், நீருக்காக, மாநில, குழாயடிச் சண்டைகள், உலகப்போர்கள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற அநீதி, 25 ஆண்டு ஈழப்போர் ஆகியவை.

அடுத்தது [கடவுள்] இயற்கை நிகழ்ச்சிகள்: பூமி சுழற்சி, நிலவு சுற்றல், இரவு பகல் மீட்சி, மின்னலடிப்பு, மழைப்பொழிவு, பூகம்பம், சுனாமி அடிப்பு, எரிமலை வெடிப்பு, பருவக் காலச் சுழற்சி, அலையடிப்பு, சூறாவளி, ஹர்ரிக்கேன் போன்றவை.

மனித நிகழ்ச்சிகளைத் தடுக்கவோ, முடுக்கவோ இயற்கை [கடவுள்] தலையிடாது.

இயற்கை நிகழ்ச்சிகளை மனிதர் ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது.

சி. ஜெயபாரதன் 

தேமொழி

unread,
Sep 24, 2016, 11:32:13 AM9/24/16
to மின்தமிழ், kalair...@gmail.com


On Saturday, September 24, 2016 at 8:13:55 AM UTC-7, kalai wrote:

அவரது கேள்வி ...கடவுள் இருந்தால்  இதையெல்லாம் தடுக்கலாமே என்பதுதான்....

நகைச்சுவை :
...கடவுள் இருந்தால்  குறைந்த பட்சம் பெரியாரையாவது தடுத்திருக்கலாமே என்பதுதான்.



ஹ்ம்ம்.....kalair...@gmail.com  மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று 
எனக்குத் தோன்றுகிறது.

"வெட்டப்படும் கிடாய்கள்"  பதிவு தொடங்கி இருநாட்களாக இந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும்  கருத்துகளில் கொஞ்சம் வேறுபாடு தெரிகிறது.    

தொடர்ந்து கவனிக்க வேண்டும்.  இதே போன்று பதில்கள் தொடர்ந்தால்  "மதுரைக்கு பிரளயம் வந்தது கடவுள் செயலா" என்ற கோணத்தில் ஒரு  கேள்வி கேட்டு சோதனை செய்ய வேண்டியதுதான்.

சி. ஜெயபாரதன்

unread,
Sep 24, 2016, 11:51:25 AM9/24/16
to mintamil
புரியவில்லை தேமொழி.  எந்தப் பிரளயம் கடவுள் செயல் ?

சி. ஜெயபாதன்

2016-09-24 11:32 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, September 24, 2016 at 8:13:55 AM UTC-7, kalai wrote:

அவரது கேள்வி ...கடவுள் இருந்தால்  இதையெல்லாம் தடுக்கலாமே என்பதுதான்....

நகைச்சுவை :
...கடவுள் இருந்தால்  குறைந்த பட்சம் பெரியாரையாவது தடுத்திருக்கலாமே என்பதுதான்.



ஹ்ம்ம்.....kalairajan26@gmail.com  மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று 

தேமொழி

unread,
Sep 24, 2016, 11:56:22 AM9/24/16
to மின்தமிழ்


On Saturday, September 24, 2016 at 8:51:25 AM UTC-7, jayabarathans wrote:
புரியவில்லை தேமொழி.  எந்தப் பிரளயம் கடவுள் செயல் ?

அது நான் நண்பர் காளைராசன் அவர்களை, அவரது  நாத்திக வாதம் போன்ற  பதிலுக்காக  கலாட்டா செய்யும் நோக்கில் எழுதியது ஐயா. 

அவருக்குத்தானே 'மதுரையில் பிரளயம்' என்ற ஆய்வு மிகவும் பிடிக்கும்.

அதனால் அப்படி எழுதினேன். 

..... தேமொழி


 

..... தேமொழி



 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: <a href="http://www.tamilheritage.org/how2contribute.html"

வேந்தன் அரசு

unread,
Sep 24, 2016, 3:06:29 PM9/24/16
to vallamai, mintamil, tamilmantram


23 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:47 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

கடவுள் என்பது என்ன, கடவுள் என்ன படைத்துள்ளது, கடவுளின் நியதிகள், படைப்பியக்கங்கள் என்ன என்று தெரியாத பெரியார் எத்தனை முட்டாளாக இருந்திருக்கிறார் என்பது நன்கு விளக்கப்பட்டுள்ளது.


ஏதோ ஒன்றை கடவுள் என சொல்லிவிடுவீர்கள்

கடவுள் உங்க வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறாரா?

சி. ஜெயபாரதன்

unread,
Sep 24, 2016, 4:21:07 PM9/24/16
to vallamai, mintamil, tamilmantram
​வேந்தரே,

நீங்கள் ஓர் இரசாயனப் பட்டதாரி.​  உயிர் என்பது என்ன என்று சொல்லுங்கள் ? மனித உயிர்ப் பிறவிகளுக்கும் இறைமைக்கும் தொடர்பு அளிப்பது உயிரென்னும் / ஆத்மா வென்னும் மர்மச் சக்தியே.  தானாய் நிகழ்வதாய்த் தெரியும் / உணரும் என்னுடல் உறுப்புக்களின் இயக்கங்கள் [வளர்ச்சி, உணர்ச்சி, சிந்தனை, தனித்துவப் படைப்பு] அனைத்தும் இறைமையால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது என் கருத்து.

சி. ஜெயபாரதன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 24, 2016, 5:49:18 PM9/24/16
to vallamai, mintamil, tamilmantram


24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:20 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

​வேந்தரே,

நீங்கள் ஓர் இரசாயனப் பட்டதாரி.​  உயிர் என்பது என்ன என்று சொல்லுங்கள் ? மனித உயிர்ப் பிறவிகளுக்கும் இறைமைக்கும் தொடர்பு அளிப்பது உயிரென்னும் / ஆத்மா வென்னும் மர்மச் சக்தியே.  தானாய் நிகழ்வதாய்த் தெரியும் / உணரும் என்னுடல் உறுப்புக்களின் இயக்கங்கள் [வளர்ச்சி, உணர்ச்சி, சிந்தனை, தனித்துவப் படைப்பு] அனைத்தும் இறைமையால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது என் கருத்து.

சி. ஜெயபாரதன். 

 1 + 1 = 2. இதையும் இறைமைதான் கட்டுப்படுத்துகிறதா

இயற்கையின் மறு பெயர் உங்களுக்கு இறைமை

ஆனால் . இறையால் ஒரு துரும்பையும் அசைக்க இயலாது.



சி. ஜெயபாரதன்

unread,
Sep 24, 2016, 6:09:59 PM9/24/16
to vallamai, mintamil, tamilmanram kuzhu, thiru thoazhamai
/////உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.////

பெரியார் போல் பிள்ளையாரைக் கழுதைமேல் ஏற்றிச் செருப்பால் அடித்து, உடைத்தவர் உலகில் எங்கும் கிடையாது.  இந்துக்களை இழிவு செய்த அவரைத் தண்டித்து அரசு சிறையில் தள்ளியிருக்க வேண்டும்.

சி. ஜெயபாரதன்

2016-09-24 18:02 GMT-04:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

பெரியார் கடவுளை நம்புவோர் எல்லாம் முட்டாள்கள் என்று திட்டினார்.  இறைமையை நம்பிய திருவள்ளுவர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், ஆண்டாள், கம்பர், இளங்கோவடிகள், விஞ்ஞான மேதைகள் காலிலியோ, கெப்ளர்,  நியூட்டன் ஆகியோரெல்லாம் முட்டாள்களா ?  ஐந்தாம் வகுப்பு கூடப் படிக்காத பெரியார் இறைமையைப் பற்றித் தெரியாமல் இருப்பது நன்கு தெரிகிறது.

சி. ஜெயபாரதன்

2016-09-24 17:52 GMT-04:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
 பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.
உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.
இக்கருத்துகளின் மூலம் பெரியாரை முட்டாளாகக் காண்பதுதான் தவறு.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

வேந்தன் அரசு

unread,
Sep 25, 2016, 1:12:56 PM9/25/16
to தமிழ் மன்றம், vallamai, mintamil, thiru thoazhamai


24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:09 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

/////உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.////

பெரியார் போல் பிள்ளையாரைக் கழுதைமேல் ஏற்றிச் செருப்பால் அடித்து, உடைத்தவர் உலகில் எங்கும் கிடையாது.  இந்துக்களை இழிவு செய்த அவரைத் தண்டித்து அரசு சிறையில் தள்ளியிருக்க வேண்டும்.


பிள்ளையாருக்கு வராத கோவம் உங்களுக்கு ஏன் ஐயா?
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Oru Arizonan

unread,
Sep 25, 2016, 5:31:32 PM9/25/16
to vallamai, mintamil


2016-09-24 14:49 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
//ஆனால் . இறையால் ஒரு துரும்பையும் அசைக்க இயலாது.//

அவனின்றி ஓரணுவும் அசையாது.  ஆடுபவனும்  அவனே,ஆட்டுவிப்பவனும் அவனே!
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Sep 25, 2016, 5:34:45 PM9/25/16
to mintamil, vallamai, தமிழ் வாசல்
2016-09-25 10:12 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:09 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
/////உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.////

பெரியார் போல் பிள்ளையாரைக் கழுதைமேல் ஏற்றிச் செருப்பால் அடித்து, உடைத்தவர் உலகில் எங்கும் கிடையாது.  இந்துக்களை இழிவு செய்த அவரைத் தண்டித்து அரசு சிறையில் தள்ளியிருக்க வேண்டும்.


//பிள்ளையாருக்கு வராத கோவம் உங்களுக்கு ஏன் ஐயா?
--
வேந்தன் அரசு//
வள்ளுவம் என் சமயம்

இறைவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்;  நமக்குத்தான் கோப-தாபங்களெல்லாம்.

Banukumar Rajendran

unread,
Sep 26, 2016, 12:06:58 AM9/26/16
to மின்தமிழ், vallamai


2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//
 
அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான்.  மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின்  கேள்விகள்போல இருக்கிறது.  அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. 
 
//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//

 சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான்.  அவர்கள் கருத்து இவ்விதமல்ல.



சின்ன விளக்கம்:

சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.


“.... Jains pray to these passionless Gods not for any favors or rewards but rather pray to the qualities of the God with the objective of destroying the karmas and achieving the Godhood. This is best understood by the term vandetadgunalabhdhaye – i.e. "we pray to the attributes of such Gods to acquire such attributes" [f][13]

According to Anne Vallely:

Jainism is not a religion of coming down. In Jainism it is we who must go up. We only have to help ourselves. In Jainism we have to become God. That is the only thing.[14]

..”


Besides scriptural authority, Jains also resorted to syllogism and deductive reasoning to refute the creationist theories. Various views on divinity and the universe held by the VedicssamkhyasmīmāṃsāsBuddhists and other schools of thought were analyzed, debated and repudiated by various Jain Ācāryas. However, the most eloquent refutation of this view is provided by Ācārya Jinasena in Mahāpurāna,[17][18][19] which was quoted by Carl Sagan in his book Cosmos.[20]

Some foolish men declare that creator made the world. The doctrine that the world was created is ill advised and should be rejected.

If God created the world, where was he before the creation? If you say he was transcendent then and needed no support, where is he now? How could God have made this world without any raw material? If you say that he made this first, and then the world, you are faced with an endless regression.

If you declare that this raw material arose naturally you fall into another fallacy, for the whole universe might thus have been its own creator, and have arisen quite naturally.

If God created the world by an act of his own will, without any raw material, then it is just his will and nothing else — and who will believe this silly nonsense?

If he is ever perfect and complete, how could the will to create have arisen in him? If, on the other hand, he is not perfect, he could no more create the universe than a potter could.

If he is form-less, action-less and all-embracing, how could he have created the world? Such a soul, devoid of all modality, would have no desire to create anything.

If he is perfect, he does not strive for the three aims of man, so what advantage would he gain by creating the universe?

If you say that he created to no purpose because it was his nature to do so, then God is pointless. If he created in some kind of sport, it was the sport of a foolish child, leading to trouble.

If he created because of the karma of embodied beings (acquired in a previous creation), then he is not the Almighty Lord, but subordinate to something else.

If out of love for living beings and need of them he made the world, why did he not make creation wholly blissful free from misfortune?

If he were transcendent he would not create, for he would be free: Nor if involved in transmigration, for then he would not be almighty. Thus the doctrine that the world was created by God makes no sense at all.

And God commits great sin in slaying the children whom he himself created. If you say that he slays only to destroy evil beings, why did he create such beings in the first place?

Good men should combat the believer in divine creation, maddened by an evil doctrine. Know that the world is uncreated, as time itself is, without beginning or end, and is based on the principles, life and rest. Uncreated and indestructible, it endures under the compulsion of its own nature...”

=============


நன்றி!


இரா.பா




 
//இக்கருத்துகளின் மூலம் பெரியாரை முட்டாளாகக் காண்பதுதான் தவறு.//

 அவர்தான் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்றாரேதவிர, அப்படிச்சொன்னதற்காகக்  கடவுள்நம்பிக்கையுள்ளவர்கள் அவரை முட்டாள் என்று சொல்லவில்லை.
ஒரு அரிசோனன் 

--

தேமொழி

unread,
Sep 26, 2016, 12:16:29 AM9/26/16
to மின்தமிழ்


On Sunday, September 25, 2016 at 9:06:58 PM UTC-7, இரா.பா wrote:
சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.

Besides scriptural authority, Jains also resorted to syllogism and deductive reasoning to refute the creationist theories. Various views on divinity and the universe held by the VedicssamkhyasmīmāṃsāsBuddhists and other schools of thought were analyzed, debated and repudiated by various Jain Ācāryas. However, the most eloquent refutation of this view is provided by Ācārya Jinasena in Mahāpurāna,[17][18][19] which was quoted by Carl Sagan in his book Cosmos.[20]

Some foolish men declare that creator made the world. The doctrine that the world was created is ill advised and should be rejected.

If God created the world, where was he before the creation? If you say he was transcendent then and needed no support, where is he now? How could God have made this world without any raw material? If you say that he made this first, and then the world, you are faced with an endless regression.

If you declare that this raw material arose naturally you fall into another fallacy, for the whole universe might thus have been its own creator, and have arisen quite naturally.

If God created the world by an act of his own will, without any raw material, then it is just his will and nothing else — and who will believe this silly nonsense?

If he is ever perfect and complete, how could the will to create have arisen in him? If, on the other hand, he is not perfect, he could no more create the universe than a potter could.

If he is form-less, action-less and all-embracing, how could he have created the world? Such a soul, devoid of all modality, would have no desire to create anything.

If he is perfect, he does not strive for the three aims of man, so what advantage would he gain by creating the universe?

If you say that he created to no purpose because it was his nature to do so, then God is pointless. If he created in some kind of sport, it was the sport of a foolish child, leading to trouble.

If he created because of the karma of embodied beings (acquired in a previous creation), then he is not the Almighty Lord, but subordinate to something else.

If out of love for living beings and need of them he made the world, why did he not make creation wholly blissful free from misfortune?

If he were transcendent he would not create, for he would be free: Nor if involved in transmigration, for then he would not be almighty. Thus the doctrine that the world was created by God makes no sense at all.

And God commits great sin in slaying the children whom he himself created. If you say that he slays only to destroy evil beings, why did he create such beings in the first place?

Good men should combat the believer in divine creation, maddened by an evil doctrine. Know that the world is uncreated, as time itself is, without beginning or end, and is based on the principles, life and rest. Uncreated and indestructible, it endures under the compulsion of its own nature...”


இப்படியெல்லாம் தர்க்க ரீதியில் கேள்வி கேட்டு விளக்கமளிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை.

..... தேமொழி

 

Oru Arizonan

unread,
Sep 26, 2016, 1:23:12 AM9/26/16
to vallamai, mintamil
On Sun, Sep 25, 2016 at 9:06 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:
2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//
 
அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான்.  மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின்  கேள்விகள்போல இருக்கிறது.  அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. 
 
//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//

 சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான்.  அவர்கள் கருத்து இவ்விதமல்ல.



//சின்ன விளக்கம்:

சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.//

உயர்திரு பானுகுமார் அவர்களே,
 
சின்ன விளக்கத்திற்குத் தெளிவுரை jaina.org இந்த துணைகொண்டு.


"Jainism believes that universe and all its substances or entities are eternal. It has no beginning or end with respect to time. Universe runs own its own accord by its own cosmic laws. All the substances change or modify their forms continuously. Nothing can be destroyed or created in the universe. There is no need of some one to create or manage the affairs of the universe. Hence Jainism does not believe in God as a creator, survivor, and destroyer of the universe...
 ...When a person destroys all his karmas, he becomes a liberated soul. He lives in a perfect blissful state in Moksha forever. The liberated soul possesses infinite knowledge, infinite vision, infinite power, and infinite bliss. This living being is a God of Jain religion."

JAINpedia பின்வருமாறு கூறுகிறது: 


"The Jains do not believe in gods or a god as creators of the world. The status of gods and goddesses among Jain followers is disputed. Some Jains do not worship deities but many Jains pay homage to gods and goddesses as mediators between the perfected souls of the Jinas and the imperfect world of human experience."


ஆக, மனிதனைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறது, சமணம்.  "மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்" -- கண்ணதாசன் எழுதிய பாட்டின் வரிபோல.  எனவே, கடவுள் என்று ஒருவர் -- நம்மைப் படைப்பவர் இல்லை என்கிறது.  
இது கடவுள் மறுப்புக் கொள்கைதானே!
முன்னொரு இழையில் சமணம் நம்பும் "ஆன்மா"வை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்றும் எழுதினீர்கள்.  அதுபோலவே, கடவுளைப்பற்றிய குழப்பமும் நிலவுகிறது என்றே எண்ணுகிறேன்.

According to Jainisim, a perfect being possesses infinite power, including creation, preservation and destroying/anhilation/recycling.   Ror want of any other word, this human being, who became perfect and obtained these powers -- is cited as a God.  But he is not God per se.  By deduction, Jainism does not belive in God.

Bringing Karthavatham is just debate.  When there is no creater, then there is no God -- That is why Jains were called Nastikas. [who does not accept God]

//இப்படியெல்லாம் தர்க்க ரீதியில் கேள்வி கேட்டு விளக்கமளிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை.

..... தேமொழி//

தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?
இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா?  தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Sep 26, 2016, 1:41:41 AM9/26/16
to மின்தமிழ்


On Sunday, September 25, 2016 at 10:23:12 PM UTC-7, oruarizonan wrote:

தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?
இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா?  தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.


இது பொதுவான கருத்து; 
நாத்திகம் குறித்து இங்கு ஓடும் விவாதங்களின் மையநோக்கமே நாத்திகர் எழுப்பும்  தர்க்க ரீதியான கேள்விகளைக் குறித்து கேள்வி எழுப்புவதாகத் தானே அமைந்துள்ளது...அதனைக் குறிப்பிட்டேன்.  


..... தேமொழி

Banukumar Rajendran

unread,
Sep 26, 2016, 2:17:30 AM9/26/16
to மின்தமிழ்
2016-09-26 10:52 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


On Sun, Sep 25, 2016 at 9:06 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:


2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//
 
அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான்.  மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின்  கேள்விகள்போல இருக்கிறது.  அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. 
 
//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//

 சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான்.  அவர்கள் கருத்து இவ்விதமல்ல.



//சின்ன விளக்கம்:

சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.//

உயர்திரு பானுகுமார் அவர்களே,
 
சின்ன விளக்கத்திற்குத் தெளிவுரை jaina.org இந்த துணைகொண்டு.


"Jainism believes that universe and all its substances or entities are eternal. It has no beginning or end with respect to time. Universe runs own its own accord by its own cosmic laws. All the substances change or modify their forms continuously. Nothing can be destroyed or created in the universe. There is no need of some one to create or manage the affairs of the universe. Hence Jainism does not believe in God as a creator, survivor, and destroyer of the universe...
 ...When a person destroys all his karmas, he becomes a liberated soul. He lives in a perfect blissful state in Moksha forever. The liberated soul possesses infinite knowledge, infinite vision, infinite power, and infinite bliss. This living being is a God of Jain religion."

JAINpedia பின்வருமாறு கூறுகிறது: 


"The Jains do not believe in gods or a god as creators of the world. The status of gods and goddesses among Jain followers is disputed. Some Jains do not worship deities but many Jains pay homage to gods and goddesses as mediators between the perfected souls of the Jinas and the imperfect world of human experience."


ஆக, மனிதனைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறது, சமணம்.  "மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்" -- கண்ணதாசன் எழுதிய பாட்டின் வரிபோல.  எனவே, கடவுள் என்று ஒருவர் -- நம்மைப் படைப்பவர் இல்லை என்கிறது.  
இது கடவுள் மறுப்புக் கொள்கைதானே!


இல்லை. இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. இறைமையை/இறைவனை/இறைத்தன்மையை சமணம் ஏற்கிறது. ஆயின், அவ்விறைவனுக்கு படைக்கும் தொழிலை ஏற்றுவதில்லை.

ஆங்கில Atheist என்ற சொல்லின் பொருளின் கண்ணே சிரமண மெய்யியல்களை அணுக முடியாது. நாத்திகம் என்பது இந்திய மெய்யியல்படி "atheist" க்கு நேர்மறை பொருளன்று!


இரா.பா


 
முன்னொரு இழையில் சமணம் நம்பும் "ஆன்மா"வை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்றும் எழுதினீர்கள்.  அதுபோலவே, கடவுளைப்பற்றிய குழப்பமும் நிலவுகிறது என்றே எண்ணுகிறேன்.

According to Jainisim, a perfect being possesses infinite power, including creation, preservation and destroying/anhilation/recycling.   Ror want of any other word, this human being, who became perfect and obtained these powers -- is cited as a God.  But he is not God per se.  By deduction, Jainism does not belive in God.

Bringing Karthavatham is just debate.  When there is no creater, then there is no God -- That is why Jains were called Nastikas. [who does not accept God]

//இப்படியெல்லாம் தர்க்க ரீதியில் கேள்வி கேட்டு விளக்கமளிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை.

..... தேமொழி//

தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?
இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா?  தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Sep 26, 2016, 2:25:40 AM9/26/16
to மின்தமிழ்
2016-09-26 10:52 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


On Sun, Sep 25, 2016 at 9:06 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:


2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//
 
அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான்.  மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின்  கேள்விகள்போல இருக்கிறது.  அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. 
 
//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//

 சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான்.  அவர்கள் கருத்து இவ்விதமல்ல.



//சின்ன விளக்கம்:

சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.//

உயர்திரு பானுகுமார் அவர்களே,
 
சின்ன விளக்கத்திற்குத் தெளிவுரை jaina.org இந்த துணைகொண்டு.


"Jainism believes that universe and all its substances or entities are eternal. It has no beginning or end with respect to time. Universe runs own its own accord by its own cosmic laws. All the substances change or modify their forms continuously. Nothing can be destroyed or created in the universe. There is no need of some one to create or manage the affairs of the universe. Hence Jainism does not believe in God as a creator, survivor, and destroyer of the universe...
 ...When a person destroys all his karmas, he becomes a liberated soul. He lives in a perfect blissful state in Moksha forever. The liberated soul possesses infinite knowledge, infinite vision, infinite power, and infinite bliss. This living being is a God of Jain religion."

JAINpedia பின்வருமாறு கூறுகிறது: 


"The Jains do not believe in gods or a god as creators of the world. The status of gods and goddesses among Jain followers is disputed. Some Jains do not worship deities but many Jains pay homage to gods and goddesses as mediators between the perfected souls of the Jinas and the imperfect world of human experience."


ஆக, மனிதனைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறது, சமணம்.

இல்லை. இக்கருதுகோளை இவ்வாறு எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஆன்மா , தான் உழலும் நான்கு கதிகளிலிருந்து ஐந்தாவது கதியான சிவகதியை
அடைந்தவுடன், அது இறைத்தன்மையை அடைந்துவிடுகிறது என சிரமண மதங்கள்
கொள்கின்றன. அவ்வாறு சிவகதியடைந்த உயிர்களை அது இறைவனாக ஏற்கிறது.

நீலகேசி பாட்டு,

"நல்லார் வணங்கப்படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயா¢ன்பமாக்கும்
சொல்லான் தருமச்சுடரான் எனுந்தொன்மையினால்
எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி"

இரா.பா






 
 "மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்" -- கண்ணதாசன் எழுதிய பாட்டின் வரிபோல.  எனவே, கடவுள் என்று ஒருவர் -- நம்மைப் படைப்பவர் இல்லை என்கிறது.  
இது கடவுள் மறுப்புக் கொள்கைதானே!
முன்னொரு இழையில் சமணம் நம்பும் "ஆன்மா"வை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்றும் எழுதினீர்கள்.  அதுபோலவே, கடவுளைப்பற்றிய குழப்பமும் நிலவுகிறது என்றே எண்ணுகிறேன்.

According to Jainisim, a perfect being possesses infinite power, including creation, preservation and destroying/anhilation/recycling.   Ror want of any other word, this human being, who became perfect and obtained these powers -- is cited as a God.  But he is not God per se.  By deduction, Jainism does not belive in God.

Bringing Karthavatham is just debate.  When there is no creater, then there is no God -- That is why Jains were called Nastikas. [who does not accept God]

//இப்படியெல்லாம் தர்க்க ரீதியில் கேள்வி கேட்டு விளக்கமளிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை.

..... தேமொழி//

தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?
இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா?  தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Sep 26, 2016, 2:34:02 AM9/26/16
to மின்தமிழ்
2016-09-26 10:52 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


On Sun, Sep 25, 2016 at 9:06 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:


2016-09-26 3:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-09-24 14:52 GMT-07:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
// பெரியாரின் சிந்தனைகள் சரியாகத்தான் உள்ளன.//
 
அவர் சிந்தனை அவரைப்பொறுத்தவரை சரிதான்.  மற்றவருக்குத்தான் அவர் கேட்கும் கேள்விகள் சிறுகுழந்தையின்  கேள்விகள்போல இருக்கிறது.  அவரது கேள்விகளைப்பார்த்தால் அவர் சமயநூல்கள் எதையுமே படிக்கவில்லை, விளக்கம்பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. 
 
//உலகெங்கிலுமுள்ள இறைமறுப்பாளர்கள் கருத்துகளும் இவைதான்.//

 சமணர்கள் இறைமறுப்பாளர்கள்தான்.  அவர்கள் கருத்து இவ்விதமல்ல.



//சின்ன விளக்கம்:

சமணர்கள் இறைமறுப்பாளர்கள் அல்லர். கர்த்தாவாதத்தை மறுத்தவர்கள்.//

உயர்திரு பானுகுமார் அவர்களே,
 
சின்ன விளக்கத்திற்குத் தெளிவுரை jaina.org இந்த துணைகொண்டு.


"Jainism believes that universe and all its substances or entities are eternal. It has no beginning or end with respect to time. Universe runs own its own accord by its own cosmic laws. All the substances change or modify their forms continuously. Nothing can be destroyed or created in the universe. There is no need of some one to create or manage the affairs of the universe. Hence Jainism does not believe in God as a creator, survivor, and destroyer of the universe...
 ...When a person destroys all his karmas, he becomes a liberated soul. He lives in a perfect blissful state in Moksha forever. The liberated soul possesses infinite knowledge, infinite vision, infinite power, and infinite bliss. This living being is a God of Jain religion."

JAINpedia பின்வருமாறு கூறுகிறது: 


"The Jains do not believe in gods or a god as creators of the world. The status of gods and goddesses among Jain followers is disputed. Some Jains do not worship deities but many Jains pay homage to gods and goddesses as mediators between the perfected souls of the Jinas and the imperfect world of human experience."


ஆக, மனிதனைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறது, சமணம்.  "மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்" -- கண்ணதாசன் எழுதிய பாட்டின் வரிபோல.  எனவே, கடவுள் என்று ஒருவர் -- நம்மைப் படைப்பவர் இல்லை என்கிறது.  
இது கடவுள் மறுப்புக் கொள்கைதானே!
முன்னொரு இழையில் சமணம் நம்பும் "ஆன்மா"வை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்றும் எழுதினீர்கள்.  அதுபோலவே, கடவுளைப்பற்றிய குழப்பமும் நிலவுகிறது என்றே எண்ணுகிறேன்.


கடவுளை நம்பும் நிலைக்கு இன்னும் வரவில்லை. :-)

வேண்டுமானால், வயது ஆக, ஆக, தன்னம்பிக்கையும், மனவுறுதியும் குறையும்போது
இறைநம்பிக்கை ஏற்படலாம். ;-)

இரா.பா



 
According to Jainisim, a perfect being possesses infinite power, including creation, preservation and destroying/anhilation/recycling.   Ror want of any other word, this human being, who became perfect and obtained these powers -- is cited as a God.  But he is not God per se.  By deduction, Jainism does not belive in God.

Bringing Karthavatham is just debate.  When there is no creater, then there is no God -- That is why Jains were called Nastikas. [who does not accept God]

//இப்படியெல்லாம் தர்க்க ரீதியில் கேள்வி கேட்டு விளக்கமளிப்பதை பெரும்பாலோர் விரும்புவதில்லை.

..... தேமொழி//

தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், உயர்திரு தேமொழி அவர்களே?
இது எனக்கு வைக்கப்பட்ட பதிவா? அல்லது என்னைக்குறிப்பிட்டு எழுதப்பட்டதா?  தெளிவாக்கினால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 26, 2016, 6:28:21 AM9/26/16
to vallamai, மின்தமிழ்
அருமை.
 

Seshadri Sridharan

unread,
Sep 26, 2016, 6:59:30 AM9/26/16
to mintamil, praman...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, catch...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Innamburan S.Soundararajan
2016-09-11 12:09 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்

இப்படியும் பெரியார் பற்றி சில புரிதல்கள் 


தமிழ் இனத்தை திராவிட இனம் என்றும் , தமிழ் நாட்டை திராவிட நாடு என்றும் ஈ.வெ.ரா. திரிபுவாதம் செய்த போது தமிழரான 
.ஆ.பெ. விசுவநாதம் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்று கூறியதற்கு ஈ.வெ.ரா. கி.ஆ.பெ. அவர்களை பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் தூற்றியதற்க்கு கி.ஆ.பெ. அவர்கள் அளித்த பதில் இது:-
” அண்மையில் சென்னை கோகலே ஆலில் திரு.சி.டி.டி. அரசு அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் ”தமிழர்” என்பதும் ’தமிழர் கழகம்’ என்பதும் ”தமிழரசுக் கட்சி” என்பதும் ”தமிழர் இராச்சியம்” என்பதும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள் என்று பெரியார் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்கள். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்து இருக்கிறது.
”இப்போது ’தமிழர்’ என்போர் ’பித்தலாட்டக்காரர்கள்’, ’கருங்காலிகள்’ என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
ஆகவே, வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருக்கிறதாக நன்கு விளங்குகிறது.
” இதனால், ’தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு’ என்று கூறக் கூடாதுதென்றும், ’திராவிடம், திராவிடர், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு’ என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.
இது, தமிழ்நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாயிருந்து வருகிறது. காரணம்-ஆந்திர, மலையா, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் ’திராவிடர்’ எனக் கூறாமல் தங்கள் மொழியையும் நாட்டையுமே கூறிவரும்போது, தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது?
இதற்கு மாறுபட்டிருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.
உடையவர்களைப் ’பித்தலாட்டக்காரர்கள்’, ’கருங்காலிகள்’ என்று கூற வேண்டிய”அவ்விதமிருந்தாலும் மாறுபட்ட கருத்தும் கொள்கையும் து அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக் கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா என்பதைப் பொதுமக்களே கருதிப் பார்க்க வேண்டும்.
”ஆந்திரநாட்டுக்குச் சென்று ’ஆந்திர’, ’ஆந்திரநாடு’ என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லியிருக்கிறாரா?
இனியேனும் சொல்லுவாரா?
”கேரள நாட்டுக்குச் சென்று ’கேரளர்’, ’கேரளநாடு’ என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லியிருக்கிறாரா?
”கன்னடிய நாட்டுக்குச் சென்று கன்னடியர், கன்னடிய நாடு என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லியிருக்கிறாரா?
இனியேனும் சொல்லுவாரா?
இதுவரை சொல்ல வில்லையென்றால், ’தமிழர்’, ’தமிழ்நாடும’ என்று சொல்லுகிறவர்களை மட்டும் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?
”’பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்’ என்று சும்மா கூறிவிடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும்.
அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாறிகளால் ஒப்ப முடியாது.
”நமது தோழர்களில் சிலர் பெரியார் இவ்வாறு கூறியது ஆரியரையே எனக் கருதி நமக்கு எழுதியிருக்கின்றனர்.
அவ்வாறு இருந்தால் அவர் அதை வெளிப்படையாகக் கூறியிருப்பாரே தவிர, மறைவாகக் கூற வேண்டிய நிலையில் இல்லை என்பதனையும் அவர்கள் அறிய வேண்டும்.
”மற்றொரு நண்பர் கிராமணியார் அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என நினைத்து நமக்கு எழுதியிருக்கிறார்.
இது உண்மையானால், நேரடியாக எழுதியிருக்கலாமே! அப்படி இருந்தாலுங்கூடக் கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும் தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?
இதற்காக, அவரைப் ’பித்தலாட்டக்காரர்’ என்றும் ’கருங்காலி’ என்றும் கூறித்தான் ஆக வேண்டுமா என்பதனையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
”தமிழர் கழகத்தையும் தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கித் தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப்பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறாரென்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க ’கழகம்’ என்ற சொல்லை எடுத்துவிட்டுத் ’தமிழர்’, ’தமிழரசு’ என்று சுட்டிக்காட்டி வைதிருப்பதே போதுமான சான்றாக இருக்கும்.
”நம்மை பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இந்தச் சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெறவேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி மெய்ப்பிக்க வேண்டும்.
இதுவே ’தமிழர்’, ’தமிழரசு’, ’தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று கூறுகிற பித்தலாட்டக் கருங்காலிகளின் கோரிக்கையாகும்”. (தமிழர் நாடு இதழ், ஆசிரியர் கி.ஆ.பெ.25.1.1948)
’தமிழ்’, ’தமிழர்’, ’தமிழ்நாடு’ என்போரைக் ’கருங்காலிகள்’, ’பித்தலாட்டக்காரர்கள்’ என்று இழிவாகப் பேசிய ஈ.வெ.ரா.வின் அருகதையினை நாம் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
அப்படிப் பட்ட ஈ.வெ.ரா.வைத் தமிழர்கள் ”தமிழர் தலைவர்” என்று போற்றலாமா?
’திராவிடம்’, ’திராவிட நாடு’ என்று பேசியும் எழுதியும் தமிழக எல்லைகள் பறிபோக ஈ.வெ.ரா. காரணமாயிருந்ததோடு, ம.பொ.சி., மார்சல் நேசமணி போன்றவர்கள் தமிழக எல்லைகளை மீட்கப் போராட்டங்கள் நடத்தியபோது அப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி நீர்த்துப்போகச் செய்யும் செயல்களில் ஈடுபட்டார்.

உன்னன்  

 

Rathinam Chandramohan

unread,
Sep 27, 2016, 5:20:32 AM9/27/16
to mint...@googlegroups.com
Periyars statements are Man Centred and he tried to emphasize that the modern Man need No God. There is nothing like good or bad. Accept your birth as such and help mankind. In fact he attacks God because even in Temples partiality is practiced in front of the deity and the archahars have no fear about Gods presence and are committing many sins in front of the Diety. If God existsHis prime aim is to help the poor and needy and those deserving help. That was done by Periyar and his people.
But Periyar might have reached the status of modern man. But still only God helps the needy and Poor and those who used Periyar's name are far away from the poor. God is essential to safe guard the interests of Mankind in India to Share water, food, electricity, jobs and money across the land. Poor are very much away from Govt. and only their God faith that saves them. Periyar considered that as illusion, and ignorance. Sometimes Ignorance is Bliss.

"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 27, 2016, 9:51:32 AM9/27/16
to mintamil

2016-09-26 12:03 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
வேண்டுமானால், வயது ஆக, ஆக, தன்னம்பிக்கையும், மனவுறுதியும் குறையும்போது
இறைநம்பிக்கை ஏற்படலாம். ;-)

அப்படியென்றால், இறையை நம்பும்போது

தன்னம்பிக்கையும் மனவுறுதியும் அதிகரிக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் இல்லையா ?. :)))


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2016, 1:40:26 AM9/30/16
to mintamil

வணக்கம்.


On 27-Sep-2016 7:21 pm, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
>
> 2016-09-26 12:03 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
>>
>> வேண்டுமானால், வயது ஆக, ஆக, தன்னம்பிக்கையும், மனவுறுதியும் குறையும்போது
>> இறைநம்பிக்கை ஏற்படலாம். ;-)
>
>
> அப்படியென்றால், இறையை நம்பும்போது
>
> தன்னம்பிக்கையும் மனவுறுதியும் அதிகரிக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் இல்லையா ?. :)))
>

அருமைமிகுந்த  வழக்கறிஞரின் வாதம்.
பாராட்டுகள் ஐயா.
அன்பன்
கி.காளைராசன்.

> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> அருப்புக்கோட்டை.
> ------------------------------------------------------------------
> கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
> கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
> கடமையைச் செய் ! - அதையும்
> உடனடியாய்ச் செய் !
> ----------------------------------------------------------------
>
> தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
>
> திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 4, 2016, 3:55:49 AM10/4/16
to தேமொழி, மின்தமிழ்
வணக்கம்.

2016-10-01 22:48 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, October 1, 2016 at 10:31:37 PM UTC-7, kalai wrote:

வணக்கம்.


On 02-Oct-2016 8:46 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்

> ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
> சுட்டி: http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/513-thanthaiperiyarsenthanaigal.pdf

> பக்கம்: 35 - 37
>
>
> கோயில்கள்: உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர்.
>
> (1) இந்நாட்டில் எத்தனைக் கோயில்கள்? வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை? ஆற்றங்கரை, அரச மரத்துப்பிள்ளையார்கள் எத்தனை? சாலையோரங்களில் நாடோறும் தோன்றி வரும் கோயில்கட்குக் கணக்கே இல்லை. இது பக்தி பெருகி வருவதற்கு அடையாளமா? என்று கேட்கின்றார் பெரியார்.
>
> (2) மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில், இராமேசுவரத்திலுள்ள இராமநாதர் கோயில்- இவை ஒவ்வொனறும் நாடாளுமன்ற கட்டடத்தைவிட முப்பது, நாற்பது இலட்சம் அதிகம் போட்டாலும் கட்ட முடியாது. இவை ஒவ்வொன்றிலும் உள்ள சாமிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட ஏன்? வாக்களார்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உள்ளன. அந்தச் சாமிகளுக்கு ஆகின்ற செலவோ நாடாளுமன்ற உறுப்பினர்கட்குக் கொட்டி அழுகின்ற தெண்டச் செலவைவிட ஏராளமாக ஆகின்றது-என்று மனவருத்தத்துடன் பேசுகின்றார்கள் அய்யா அவர்கள்.
>
> (3) நம் நாட்டைப் பிடித்துள்ள பெருங்கோயில்கள்தாம் நாம் கெட்டு சீரழிந்து அடிமையானதற்கு, வறுமையில் கஷ்டப்பட்டுத் திண்டாடுவதற்கு எல்லாம் காரணம் என்பது அய்யா அவர்களின் கருத்தாகும். இவற்றை நம் வாழ்வைக் கெடுத்த சனியன்களே என்று வயிறெரிந்து பேசுகிறார்கள். கொள்ளையடித்த பணத்திற்குப் பரிகாரம் இதுதான் என்று நம்பியே பணக்காரர்கள் கோயில்களைக் கட்டுகிறார்கள். தவறாகத் திரட்டிய பணத்தின் ஒரு பகுதியை, தாமே அச்சடித்த 100 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளைக் கட்டுக்கட்டாக திருப்பதி போன்ற திருக்கோயில்களின் உண்டியில் கொட்டுகிறார்கள். அவை நல்ல நோட்டுகளுடன் கலந்து புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கல்லுச்சாமிகளைத் தம் தகாத செயல்களுக்குப் பங்காளிகளாக்கி விடுகிறார்கள். பண்ட உற்பத்திக்குமேல் பண உற்பத்தி பெருகி விடுவதால் விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகின்றது. இங்குக் கடவுளர்கள் கயவர்களின் இழிசெயல்கட்குத் துணை போவதைக் காண்கின்றோம். கோயில் வருமானத்தைக் கொண்டு பக்தியை அளவிடுவது எவ்வளவு கேவலம் என்பது அறிவுள்ளவர்கட்குத் தெளிவாகின்றது.
>
> (4) கடவுளர்களைப் பற்றிச் சொல்லப் பெறுகின்ற இலக்கணம், இலட்சியம் இவற்றிற்குச் சிறிதும் பொருந்தாத அயோத்தி இராமன் எப்படிக் கடவுளாக முடியும்! கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் எழுந்தருளியுள்ள கந்தன் ஆகியோர் எப்படிக் கடவுளர்களாக முடியும்? என்று கேட்கிறார்கள் அய்யா அவர்கள். மனிதகுலம் படைத்த இவர்களை எப்படிக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும்?
>
> (5) தமிழன் வணங்கும் கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்குமேல் வழிபடுகின்றான், நம்புகின்றான் என்றால் அவன் கடவுளை நம்புகின்றவன் ஆகான் என்பதுதானே பொருள்? அவன் கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்வானேயானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன் என்று தானே கொள்ள வேண்டும்? இங்குத் தந்தை பெரியாரின் வினாக்கள் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.
>
> (6) "கோயிலுக்குப் போகக்கூடாது; செத்தாலும் போகக்கூடாது. அங்கே என்ன இருக்கின்றது. குழவிக்கல்லைத் தவிர?

கழுதைக்குக் கரண்சிநோட்டும் காகிதமாகத்தான் தெரியும்.


:))  பெரியார் அவர் கொள்கையையும் கருத்துக்களையும் யாரும் விமர்சிக்க வேண்டும் என்றுதான் சொல்லிவந்தார், எதிர்பார்த்து வந்தார்.  

யார் எது சொன்னாலும்,  அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் மீது கடுப்பாவதுதான் அவர் வழக்கம் ... நான் படித்து தெரிந்து கொண்டவரை... 

 
 

யாராவது சொல்லுங்கள்” என்று சவால் விடுக்கும் தந்தை பெரியார், "எல்லா இடங்களிலும் எங்கும் நிறைந்த கடவுளுக்கு தனியான ஓர் இடத்தில் என்ன வேலை? எல்லாமாய் இருக்கின்ற இறைவனுக்கு குழவிக்கல்லாய் இருக்க வேண்டும் என்று என்ன தலை எழுத்து? எவனாவது சாபம் கொடுத்தானா?” என்று கிண்டல் பாவனையில் தொடுக்கும் வினாக்களுக்கு எந்த அடியாராவது பதில் சொல்ல முடியுமா?
>
> (7) ஒரு கோயிலுக்குள் பூசைக்குரிய பலசிலைகள் உள்ளன. அவற்றுள் சில கருவறைக்குள் உள்ளன; சில அந்த அறைக்கு வெளியே உள்ளன. இரண்டு வகைகளும் கடவுளர்களே; சாத்திரப்படி குடமுழுக்கு செய்யப்பெற்றவையே. வெளியிலிருக்கும் கடவுளர்களைத் தொடலாம்; தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். கருவறைக்குள் இருக்கும் கடவுளை மாத்திரம் நெருங்கக் கூடாது என்றால் இதில் யோக்கியமிருக்கிறதா? என்று வினவுகின்றார் தந்தை பெரியார்.
>
> (8) வடநாட்டில், குறிப்பாக வாரணாசியில், கங்கையில் நீராடிவிட்டு வில்வத்தைக் கையில் கொண்டுவரும் அடியார்கள் விசுவாசநாதர் கோயிலில் உள்ள இலிங்கத்தின்மீது வில்வத்தைத் தூவுகின்றனர்; தொட்ட கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்றனர். தென்னாட்டில் மட்டிலும் ஏன் இந்த நிலை ஏற்படவில்லை? சாத்திரங்களில் இதற்கு இடம் இல்லையா? என்று வினவும் பெரியாருக்கு எந்த சாத்திர அறிஞர் என்ன பதில் சொல்ல முடியும்?
>
பெரியார் போய்ச் சேர்ந்து விட்டார்.
அதனால் இக் கேள்விகளைக் கேட்போர் இப்போது யாரேனும் இருந்தால் நான் அறிந்துகொண்ட பதில்களை அளிக்கத் தயாராக உள்ளேன்.


யாருக்கேனும் பயன்படலாம் என்ற கோணத்தில் பதிந்து வையுங்களேன், அதனை வரவேற்கிறேன்.
யாருக்கேனும் என்றல்ல, எனக்கே பயன்படும்.
கடவுள் என்பது ஒரு தனிநபரல்ல, அது ஒரு நிறுவனம் என்பது எனது புரிதல்.  நான் புரிந்து கொண்டதை முடிந்தவரை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
தங்களது அன்பான வழிகாட்டுதலுக்கு நன்றியுடையேன்.

Singanenjam Sambandam

unread,
Oct 10, 2016, 12:05:42 PM10/10/16
to mint...@googlegroups.com
அன்பிற்கும்மதிப்பிற்கும் உரிய நரசையா  ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம். 
 eulogising எனும் ஆங்கில சொல்லுக்கு எனக்கு பொருள் புரிய வில்லை. புகுமுக வகுப்புவரை தாய்மொழியில் கற்ற பெருமை உடைய பலரில் நானும் ஒருவன். 
ஆனால் பொருளை ஊகிக்க முடிந்தது. உங்கள் உதவியால் , my English vocabulary has become richer, by a word. Thank you.

இனி, 

அடிமட்டத்தில் கிடந்த தாழ்த்தப்பட்டோரை உயர்வுக்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றி மின் தமிழில்   எழுதி அவர் புகழ் பாடுவது குற்றமல்ல.....பாடாமல் இருப்பதுதான் குற்றம்,
.
நீங்கள் மிகவும் பெரியவர் , அறிஞர். எழுத்துலகம் அறிந்த மேதை. 

உங்களிடம் கேட்பதில் தவறில்லை. 

ஈ.வெ. ரா. என்றதும் , நம் பார்ப்பன அன்பர்களுக்கு ஏன் இப்படி எரிகிறது?
" அவர் பார்ப்பனர்களை சாடினார் "    எனில் , 'அவர் ஏன் சாடினார் என சிந்தித்துப் பார்த்ததுண்டா?'

இன்றைக்கும் , இவ்வளவு முன்னேரிய  பின்னும்   " பிறப்பால் உயர்வு-தாழ்வு இல்லை "  என மனதார நினைக்கும் பார்ப்பனர்கள் எத்தனை விழுக்காடு இருப்பார்கள். 
தயவுசெய்து விளக்கி  எழுதுமாறு  வேண்டுகிறேன்.





2016-10-10 10:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஐயா, வணக்கம்,  

மின்தமிழில் பற்பல  தமிழர்கள், தமிழறிஞர்களின்  வாழ்க்கை வரலாறுகள், அவர்கள் படைப்புகள் குறித்து  படிக்கிறோம், ஆராய்கிறோம். 

ஒளவையார், காரைக்கால் அம்மையார், ராஜாஜி, காமராஜர், உவே சாமிநாதையர், அண்ணா, கலைஞர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வாலி,  கொடிகாத்த குமரன், சி பா ஆதித்தனார், அயோத்திதாசர், கம்பர், வள்ளுவர், இளங்கோ, வ. வு. சிதம்பரனார், குன்றக்குடி அடிகளார், சங்கராச்சாரியார், ஆண்டாள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், வீரமாமுனிவர், கால்டுவெல், உமறுப்புலவட், சித்தி சுனிதா பேகம்   என   இன்னமும் எத்தனை எத்தனையோ அக்கால, இக்கால  பெரியோர்கள்  தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தொண்டாற்றிச் சென்றவர்கள் பற்றி படிக்கிறோம் பகிர்ந்து கொள்கிறோம்... அவர்கள் வரிசையில் இந்த இழையின்  ஈரோட்டு வெங்கட்ட ராமசாமி நாயக்கரும் ஒருவர்.

..... தேமொழி
 


On Sunday, October 9, 2016 at 9:21:51 PM UTC-7, naras...@gmail.com wrote:

Is it a platform for Tamil or for eulogising E V Ramasamy Naicker?
Narasiah


On 09-Oct-2016 9:08 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (jsthe...@gmail.com) Add cleanup rule | More info

நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்
ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
பக்கம்: 40 - 42


கடவுள் ஒழிப்பு: இது பற்றிய அய்யா அவர்களின் சிந்தனைகளைக் காண்போம்.

(1) கடவுள் தன்னைச் செல்வனாகப் பிறப்பித்ததற்காக செல்வனொருவன் திருக்கோயிலை எழுப்புகிறான் என்றால், வறிஞனாகப் பிறப்பித்தற்காக அந்த வறிஞன் அத்திருக்கோயிலை இடித்துத் தள்ள வேண்டாமா! அல்லது அத்திருக்கோயிலில் எழுந்தருள்விக்கப் பெற்ற தெய்வத்திருமேனியைத் தூள்தூளாக்க வேண்டாமா? கடுமையான யோசனை. இங்கு வைதிகரின் கருத்து பொடியாக்கப்பெறுகின்றது. இந்தக் கடவுளையும் ஆத்திகத் தன்மையையும் ஒழித்துக்கட்டாமல் மனிதன் மனிதத் தன்மையை அடைய முடியாது என்பது அய்யா அவர்களின் அசைக்க முடியாத அபிப்ராயம்.

(2) கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும் பாடுபட்டு பலனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும் வயிறும் வாயும் பற்றி எரிய எரிய அந்த உழைப்பாளிகளின் பணங்களைக் கொண்டு திருக்கோயில் எழுப்பவும், வாகனங்கள் செய்யவும், திருமேனிக்குக் கிரீடம் அமைக்கவும், திருக்கல்யாணம் செய்யவும், திருவிழாவான வேடிக்கை உண்டாக்க ஏற்படுத்தப் படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்? அப்படி ஒரு கடவுள் உள்ளது என்று சொல்லப் பெறுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதால் என்ன நட்டம்? என்று கேட்கின்றார் அய்யா.

(3) கடவுளைப் பற்றிய எண்ணமேகூடாது என்பது அய்யாவின் கருத்தன்று. மனிதச் சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப் பட்ட கடவுள் இருக்கக்கூடாது என்று தான் அய்யா அவர்கள் வற்புறுத்திப்பேசுகின்றார்கள்.

(4) புலிக்கு ஆடுகளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பெற்ற உணவு என்பது போலவும், ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப் பெற்ற அடிமை என்பதாகக் கருதி நடத்தப் பெற்று வருகின்றனர். உண்மையிலேயே கடவுள் இப்படி ஒரு நீதி எற்படுத்தி இருப்பாரானால் முதலில் அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.

(5) கோயிலுக்குப் போய்ச் சாமியைத் தொட்டால் சாமி தீட்டுப் பட்டுச் செத்துவிடும் என்கிறானே பார்ப்பான் ! 'வெளியிலிருந்து கன்னத்தில போட்டுக்கொள்' என்கிறானே! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால் கீழச்சாதி என்று ஒத்துக் கொள்வதாகத்தானே பொருள்? மானமுள்ளவன் கோயிலுக்குப் போகலாமா? -என்கிறார் பெரியார்.

(6) "நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்?" நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100க்கு 90 விழுக்காடு பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும் அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு அந்தக் கதைகள் காட்டு மிராண்டிக் கதைகள் என்பது விளக்கப்படவேயாகும்.

(7) கடவுள் ஒழியாமல் நாம் மனிதனாகவே முடியாது. பணக்காரனாக பதவிகளை வகிக்கலாம்; ஆனால் மனிதனாக முடியாது. எங்கெங்குப் பகவான்- கடவுள்- ஒழிகின்றானோ அங்கெல்லாம் அறிவாளி தோன்றுவான்; அறிவியலறிஞன் தோன்றுவான்.

(8) தமிழனை முட்டாளாக ஆக்குவது கடவுள். அதை ஒழிப்பது தான் எங்கள் வேலை. தமிழனை இழிவுபடுத்துவது சாத்திரம், மதம், புராணம். அவற்றை ஒழிப்பதும் நெருப்பிலிட்டுக் கொளுத்துவதும்தான். எங்கள் வேலை-என்கின்றார்கள்.

(9) பெரியார் சொல்லுவார்: "இந்த ஊர்க் கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல்தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள். சாமி பூசைக்கு மானியம் விட்டீர்கள். இவ்வளவும் பண்ணி விட்டு நீ கோயிலின் வெளியிலிருந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறாயே! நீ இழிசாதி, நீ தொட்டால் சாமி தீட்டாகிவிடும். சாமி செத்துவிடும்” என்கின்றான். இதை பொறுத்துக் கொண்டுதானே சாமி கும்பிடுகிறாய். இப்படிநீ தொட்டால் தீட்டாகிவிடும். செத்துவிடும் என்கிற கடவுளை நீ கும்பிடலாமா?-என்று கேட்கின்றார்.

(10) மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு, பகுத்தறிவற்ற தன்மைக்கு, கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழித்துக் கட்டவேண்டும் என்கின்றோமே தவிர கடவுள்மேல் எங்களுக்கு எந்தவிதக் கோபமும் இல்லை-என்கின்றார். இக்கருத்து நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பெறல் வேண்டும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Oct 10, 2016, 12:07:15 PM10/10/16
to mint...@googlegroups.com
அன்பிற்கும்மதிப்பிற்கும் உரிய நரசையா  ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம். 
 eulogising எனும் ஆங்கில சொல்லுக்கு எனக்கு பொருள் புரிய வில்லை. புகுமுக வகுப்புவரை தாய்மொழியில் கற்ற பெருமை உடைய பலரில் நானும் ஒருவன். 
ஆனால் பொருளை ஊகிக்க முடிந்தது. உங்கள் உதவியால் , my English vocabulary has become richer, by a word. Thank you.

இனி, 

அடிமட்டத்தில் கிடந்த தாழ்த்தப்பட்டோரை உயர்வுக்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றி மின் தமிழில்   எழுதி அவர் புகழ் பாடுவது குற்றமல்ல.....பாடாமல் இருப்பதுதான் குற்றம்,
.
நீங்கள் மிகவும் பெரியவர் , அறிஞர். எழுத்துலகம் அறிந்த மேதை. 

உங்களிடம் கேட்பதில் தவறில்லை. 

ஈ.வெ. ரா. என்றதும் , நம் பார்ப்பன அன்பர்களுக்கு ஏன் இப்படி எரிகிறது?
" அவர் பார்ப்பனர்களை சாடினார் "    எனில் , 'அவர் ஏன் சாடினார் என சிந்தித்துப் பார்த்ததுண்டா?'

இன்றைக்கும் , இவ்வளவு முன்னேரிய  பின்னும்   " பிறப்பால் உயர்வு-தாழ்வு இல்லை "  என மனதார நினைக்கும் பார்ப்பனர்கள் எத்தனை விழுக்காடு இருப்பார்கள். 
தயவுசெய்து விளக்கி  எழுதுமாறு  வேண்டுகிறேன்.



Singanenjam Sambandam

unread,
Oct 10, 2016, 12:12:35 PM10/10/16
to mint...@googlegroups.com
அன்பிற்கும்மதிப்பிற்கும் உரிய நரசையா  ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம். 
 eulogising எனும் ஆங்கில சொல்லுக்கு எனக்கு பொருள் புரிய வில்லை. புகுமுக வகுப்புவரை தாய்மொழியில் கற்ற பெருமை உடைய பலரில் நானும் ஒருவன். 
ஆனால் பொருளை ஊகிக்க முடிந்தது. உங்கள் உதவியால் , my English vocabulary has become richer, by a word. Thank you.

இனி, 

அடிமட்டத்தில் கிடந்த தாழ்த்தப்பட்டோரை உயர்வுக்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றி மின் தமிழில்   எழுதி அவர் புகழ் பாடுவது குற்றமல்ல.....பாடாமல் இருப்பதுதான் குற்றம்,
.
நீங்கள் மிகவும் பெரியவர் , அறிஞர். எழுத்துலகம் அறிந்த மேதை. 

உங்களிடம் கேட்பதில் தவறில்லை. 

ஈ.வெ. ரா. என்றதும் , நம் பார்ப்பன அன்பர்களுக்கு ஏன் இப்படி எரிகிறது?
" அவர் பார்ப்பனர்களை சாடினார் "    எனில் , 'அவர் ஏன் சாடினார் என சிந்தித்துப் பார்த்ததுண்டா?'

இன்றைக்கும் , இவ்வளவு முன்னேரிய  பின்னும்   " பிறப்பால் உயர்வு-தாழ்வு இல்லை "  என மனதார நினைக்கும் பார்ப்பனர்கள் எத்தனை விழுக்காடு இருப்பார்கள். 
தயவுசெய்து விளக்கி  எழுதுமாறு  வேண்டுகிறேன்.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 10, 2016, 12:22:18 PM10/10/16
to mintamil
////அடிமட்டத்தில் கிடந்த தாழ்த்தப்பட்டோரை உயர்வுக்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றி மின் தமிழில்   எழுதி அவர் புகழ் பாடுவது குற்றமல்ல.....பாடாமல் இருப்பதுதான் குற்றம், ///

தமிழ்நாட்டில் இப்போது ஏற்றத் தாழ்வுகள் மாந்தரிடையே அறவே நீங்கி விட்டதா ? தமிழரிடையே ஏற்றத் தாழ்வுகள் நீங்கப் பெரியார் என்ன புரட்சி செய்தார் ?

"தீண்டாமை" என்னும் சமூக இழிவைப் பெரியார்தான் ஒழித்தாரா ?  ஆதாரங்கள் தேவை.

இப்போதும் தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் மேற்குடி மக்கள் நீர் இறைக்கும் கிணறுகளில் கீழ் மட்ட இனத்தார் நீர் இறைக்க அனுமதிக்கப்படுவதில்லை.  

மேற்குடி, கீழ்க்குடிக் கலப்பு மணம் கொலையில் முடிகிறது ! 

முன்னேற்றத் திராவிடர் பெரியார் திராவிடரை விடமேற்குடி மக்களா ?

சி. ஜெயபாரதன்.

K R A Narasiah

unread,
Oct 10, 2016, 12:31:47 PM10/10/16
to mintamil
எனது நோக்கு உஙகளது நோக்கிலிருந்து மாறுபட்டது. மாணவனாக, ப்டிப்பையே விட்டு விலகிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் 1949 ல் ஏற்பட்டதன் காரணமே (எஸ் எஸ் எல் சி முடித்தவுடன், திருச்சி ஜில்லாவின் முதல் மாணவனாக இருந்தும், திருச்சி ஜில்ல கல்விஅதிகாரி ம்கனாக இருந்தும்) ,  அன்றைய திராவிடக் கழகத்தின் மூலம்தான். உங்களுக்குத் தெரியாது; நான் கல்லூரி வாசல் படி கூட மிதித்தது கிடையாது. எஎனக்கு ஒருவித கல்லூரிப் பட்டமும் கிடையாது. கடைநிலையில் தான் கடற்படையில் சேர்ந்து மேலெழுந்தேன். எனது மன நிலை உங்களுக்குப் புரியாது. ஏனெனில் நான் ஒரு பிராமணன் என்பதால் நான் எது சொன்னாலும் அது எடுபடாது. நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதாவ்து you have pronounced a judgement ஈ.வெ. ரா. என்றதும் , நம் பார்ப்பன அன்பர்களுக்கு ஏன் இப்படி எரிகிறது? என்று. ஆகையால் நான் எது சொன்னாலும் அது உங்களுக்குத் தவறாகத் தான் தெரியும்.  இவ்விழையிலிருந்து விலகிக் கொள்கிறேன் தயவுசெய்து என்னைக் காரணம் கேட்காதீர்கள். நீங்கள் செய்வதைச் செய்து கொள்ளுங்கள். எனது 84 வது வயதில் நான் என்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. 
இவ்விழையை இதை அனுப்பியபின்னர் எனது கம்ப்யூடரிலிருந்து  எடுத்து விடுகிறேன். நீங்கள் மனதார்த் தொடருங்கள் 

நன்றிகள்
நரசய்யா

Singanenjam Sambandam

unread,
Oct 10, 2016, 1:15:04 PM10/10/16
to mint...@googlegroups.com
வருந்துகிறேன்.....உங்கள் மனத்தைக் காயப் படுத்தியிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன். வேறு யாரும் தர முடியாத நூல்களை தமிழுக்குத் தந்தவர் நீங்கள். 
விட்டு விடலாம். 

Oru Arizonan

unread,
Oct 10, 2016, 1:18:37 PM10/10/16
to mintamil


2016-10-10 9:31 GMT-07:00 K R A Narasiah <naras...@gmail.com>:
//எனது நோக்கு உஙகளது நோக்கிலிருந்து மாறுபட்டது. மாணவனாக, ப்டிப்பையே விட்டு விலகிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் 1949 ல் ஏற்பட்டதன் காரணமே (எஸ் எஸ் எல் சி முடித்தவுடன், திருச்சி ஜில்லாவின் முதல் மாணவனாக இருந்தும், திருச்சி ஜில்ல கல்விஅதிகாரி ம்கனாக இருந்தும்) ,  அன்றைய திராவிடக் கழகத்தின் மூலம்தான். உங்களுக்குத் தெரியாது; நான் கல்லூரி வாசல் படி கூட மிதித்தது கிடையாது. எஎனக்கு ஒருவித கல்லூரிப் பட்டமும் கிடையாது. கடைநிலையில் தான் கடற்படையில் சேர்ந்து மேலெழுந்தேன். எனது மன நிலை உங்களுக்குப் புரியாது. ஏனெனில் நான் ஒரு பிராமணன் என்பதால் நான் எது சொன்னாலும் அது எடுபடாது. நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதாவ்து you have pronounced a judgement ஈ.வெ. ரா. என்றதும் , நம் பார்ப்பன அன்பர்களுக்கு ஏன் இப்படி எரிகிறது? என்று. ஆகையால் நான் எது சொன்னாலும் அது உங்களுக்குத் தவறாகத் தான் தெரியும்.  இவ்விழையிலிருந்து விலகிக் கொள்கிறேன் தயவுசெய்து என்னைக் காரணம் கேட்காதீர்கள். நீங்கள் செய்வதைச் செய்து கொள்ளுங்கள். எனது 84 வது வயதில் நான் என்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. 
இவ்விழையை இதை அனுப்பியபின்னர் எனது கம்ப்யூடரிலிருந்து  எடுத்து விடுகிறேன். நீங்கள் மனதார்த் தொடருங்கள் 

நன்றிகள்
நரசய்யா//

உயர்திரு சிங்கநெஞ்சம் அவர்களே,

தாங்கள் எனது நண்பர்.  அந்த உரிமையில் எழுதுகிறேன்.  தவறாக நினைக்கவேண்டாம்.  எழுதியிருப்பதை படித்து சிந்தியுங்கள்.

மதிப்பிற்குரிய நரசய்யா அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது, பலதடவை.  அது என்னை எந்தவொரு குமுதத்தின் மீதும் வெறுப்புக்கொள்ளச் செய்யவில்லை.  மாறாக ஏன் இப்படி நடக்கிறது என்று சிந்திக் வைத்து, குறுகிய மனப்பாண்மையைக் கடந்துவரச்செய்தது.

அதையெல்லாம் நாம் அனைவரும் கடந்துவரவேண்டும் என்பதே எனது அவா.  அதனால்தான் ஒழிக என்ற கோஷத்தை விட்டுவிட்டு அனைவரும் நல்லிணக்கத்துடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்திவருகிறேன்.  

அனைவருள்ளும்  இறைவன்  இருக்கிறான் என்று உயர்வு தாழ்வு பாராட்டாமல், சகோதர உணர்வுடன்தான் பழகி, நடத்திவருகிறேன்.  

கொள்கையைக் கண்டிப்பேனேதவிர, எந்தவொரு குமுகத்தையும் குறைகூறமாட்டேன்.  எவரும் 100% சரியல்ல,  ஒளிதரும் விளக்கின்கீழும் கருமையான நிழல் இருக்கிறது.  

எத்தலைவர்கள்மீதும் நமக்கு அளவுகடந்த மதிப்பு இருக்கலாம்.  அது நமது தனிப்பட்ட விருப்பம்.  

அதை நாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின்மீது வெறுப்பாக மாற்றக்கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.  அப்படிச்செய்தால், எத்தவறை எதிர்த்து நாம் குரல்கொடுக்கிறோமோ, அத்தவறையே நாம் செய்வதாகாதா?

தமிழரைப்பற்றி யாராவது குறைகூறினால் நாம் நமது தமிழினத்திற்காகப் பரிந்துகொண்டு போர்க்கொடி உயர்த்தமாட்டோமா?  அடிமேல் அடிவிழும்போது எவரும் துடித்தெழத்தான் செய்வார்கள்.  

நீங்களும் ஈ.வே.ராவை எதிர்ப்பவர் பிராமணர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற sterotype முடிவுக்குத்தானே வந்திருக்கிறீர்கள்!  மற்ற சாதியைச் சேர்ந்தவர்களும் அவருடைய கொள்கைகள் சிலவற்றை -- முக்கியமாகத் தமிழருள் பிரிவினையை ஏற்படுத்தியதை எதிர்க்கத்தானே செய்கிறார்கள்!

இந்த மின்தமிழ் குழுமத்தில் எத்தனை முறை ஒரு குமுகத்தின் மீதும், ஒரு [இந்து] சமயத்தின்மீதும் குறைசொல்லி எழுதப்படுகிறது!  எத்தனைமுறை நான் எதிர்மொழி அளித்தும், அது பேச்சுரிமை என்றுதானே பதில்வருகிறது.

இஸ்லாமின் நிறுவனரான முகமது நபி அவர்களைப்பற்றி குறைசொல்லிய பதிவை எதிர்த்து எழுதிய ஒரே ஒருவன் நான்தான்.  உடனே அவ்விழை நிறுத்தப்பட்டதல்லவா.  

மேலும்,  சமண, சமயங்கள் தமிழ்நாட்டில் தோன்றியவையா?  வழக்கிலிருந்து வந்தவைதானே!  அவற்றை ஏற்று, இந்துசமயத்தைத் தாழ்த்தி வரும் பதிவுகள் எத்தனை எத்தனை இக்குழுமத்தில்?

அவற்றை நீங்கள் படித்தும் வாளாவிருந்திருக்கிறீர்கள் அல்லவா?

ஈ.வெ.ரா அவர்களைக் குறைசொல்லும் பதிவுக்குத்தானே எதிர்மொழி வைத்திருக்கிறீர்கள்!  அது தவறல்ல. ஈ.வெ.ராவின் கொள்கைகளின் மதிப்புள்ள தாங்கள் அதைச் செய்வது முறைமையும்கூட.  ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதியைத் தேவையில்லாமல் இழுத்தது -- நீங்கள் நண்பராக இருப்பினும் தவறே என்று --  முக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று தான் தொழுத தெய்வத்தையே எதிர்த்து நின்ற நக்கீரனின் பாண்டிய நாட்டில் பிறந்த நான் இங்கு பதிவுசெய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதை 'இடித்துரைக்கும் நண்பனாகவே எழுதுகிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Seshadri Sridharan

unread,
Oct 11, 2016, 4:14:29 AM10/11/16
to mintamil, K R A Narasiah, singa...@gmail.com, praman...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, catch...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Innamburan S.Soundararajan, Neander Selvan, Dr.Subashini, senkic...@gmail.com
2016-10-10 21:35 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
அடிமட்டத்தில் கிடந்த தாழ்த்தப்பட்டோரை உயர்வுக்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றி மின் தமிழில்   எழுதி அவர் புகழ் பாடுவது குற்றமல்ல.....பாடாமல் இருப்பதுதான் குற்றம்,
 
அப்படி எந்த தாழ்த்தப்பட்டவரும் பெரியாரால் உயர்வடையவில்லை. தாழ்த்தப்பட்டவர் பெரும்பாலும் உழவுக் கூலிகளாக நாயுடு, ரெட்டி, ராசு போன்ற தமிழரல்லாத மக்களிடம் வேலைசெய்து வருகின்றனர். .இவர்களின் மேலாதிக்கத்தில் இருந்து தாழ்த்தப்பட்டோர் விடுபட பெரியார் எந்த போராட்டமும் நடத்தவில்லை, தன் எழுத்துகளில் கூட அதைப்பற்றி மூச்சு விடவில்லை. ஏன்? அவருடைய இனத்தவர் என்பதால்.

இன்று  நிலைமை மாறிவிட்டது.அவரை தலித்து மக்கள்  வசை பாடத் தொடங்கி விட்டனர். புகழ் பாடுவது குற்றமல்ல என்றால் வசை பாடுவதும் குற்றம்மல்ல. மின்தமிழில் வசைபாடலை அனுமதிக்கத் துணிவு இருக்கிறதா என்று மட்டும் சொல்லுங்கள். ரசியாவில் இலெனின், பிற கம்யூனித்து தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்டாற் போல் தமிழ்நாட்டில் உள்ள பெரியர் சிலைகள் உடைக்கப்படவேண்டும், பெரியார் பெயருள்ள  இடங்கள், தெருக்கள், கட்டிடங்கள் பெயர் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டது. நல்வாய்ப்பிருந்தால் உங்கள் வாழ்நாளிலேயே இதைக் காண்பீர்கள்.
.
ஈ.வெ. ரா. என்றதும் , நம் பார்ப்பன அன்பர்களுக்கு ஏன் இப்படி எரிகிறது?
" அவர் பார்ப்பனர்களை சாடினார் "    எனில் , 'அவர் ஏன் சாடினார் என சிந்தித்துப் பார்த்ததுண்டா?'
 
அவர் பார்ப்பனர்களுக்கு  அன்பானவர் இல்லை என்பதால் எரிச்சல் ஏற்படுகிறது என்பதல்ல. அவர் பார்ப்பனர்கள் மீது வெறுப்பை வளர்த்தவர். சிந்தித்து பார்த்தத்தில் தமிழரில் பார்ப்பனர் மட்டுமே தம் இனத்தாரின் தமிழின எய்ப்பிற்கு தடை கல். அதை தகர்த்து விட்டால் 400 ஆண்டுகால தமிழ் இன சுரண்டலை தங்குதடையின்றி நடத்தலாம்  என்பதே அவரது பார்ப்பன குறிக்கோள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.  அதனால் தமிழர் அல்லாத அவரது இனம் எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் கட்டாயம் சந்திக்கும். 

இன்றைக்கும் , இவ்வளவு முன்னேரிய  பின்னும்   " பிறப்பால் உயர்வு-தாழ்வு இல்லை "  என மனதார நினைக்கும் பார்ப்பனர்கள் எத்தனை விழுக்காடு இருப்பார்கள். 

இதே கேள்வியை உங்கள் மொழிஇனத்தவர் மேல் தொடுக்கலாமே. அப்போது தெரியும்  " பிறப்பால் உயர்வு-தாழ்வு இல்லை "  என மனதார நினைக்கும் தமிழரல்லாதவர் எத்தனை பேர் இருப்பார்கள் என்று.


அணங்கன் 

மாறுமுகன்

unread,
Oct 11, 2016, 10:03:02 AM10/11/16
to மின்தமிழ்
பெரியாரை இப்படியும் புரிந்துகொள்ளலாம் என்று புரியச் செய்தமைக்கு நன்றி

1930 களில் காங்கிரஸ், நீதிக் கட்சி, சுயமரியாதைக் கட்சி ஆகியவற்றைத் தொலைத்துவிட்டு தென் இந்திய சமதர்மக் கட்சி தொடங்க நினைத்தபோது முட்டுக் கட்டை போட்டவர்கள் பிராமணர்கள் அல்ல 
மாறாக நீங்கள் குறிப்பிடும் வடுகர்களே 
அவர் எங்கே இந்து சமயத்துக்கு எதிர்ப்பாக பொதுவுடமைச் சித்தாந்தத்தைப் பரப்பி புரட்சி செய்துவிடுவார் என்று அஞ்சி பிராமணர்களும் வடுகர்களும் ஒன்றுகூடி எதிர்த்தனர் என்பதே வரலாறு
மாறுமுகன்

Seshadri Sridharan

unread,
Oct 13, 2016, 2:57:50 AM10/13/16
to mintamil, praman...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, catch...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com
. சமயம்

இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டு மக்களிடையே ஏதோ ஒருவகையில் சமயம் நிலவி வருகின்றது. மக்கள் அன்றாட வாழ்க்கை ஒழுங்கு பெறவிருக்கும் நன்னெறிகளின் தொகுதியே சமயம் ஆகும். நம் நாட்டில் நிலவும் சமயங்கள்; சைவம், வைணவம், புத்தம், சமணம் என்பவையாகும். நடைமுறையிலுள்ள மதம் அல்லது சமயத்தைப் பற்றிப் பெரியார் கூறுவது.

(1) நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடம் மதம் என்னும் சிமெண்ட் (சீமைக்காரை) சுண்ணாம்பினால், கடவுள் என்னும் கற்களைக் கொண்டு என்றும் அழியாத மாதிரியில் பலமாகக் கட்டி, அதைச் சாத்திரம் புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூசப் பெற்றுள்ளது-என்று விளக்குவார்.

(2) மதம், கடவுள், சாத்திரம் மனிதச் சமுதாயத்தை முறைப்படுத்தவும் ஒழுக்கம், நாணயம் முதலியவற்றை வளரச் செய்யவும் ஏற்படுத்தப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாளடையில் இது (மதம்) ஒருசில சுயநலசோம்பேறிகளிடம் அகப்பட்டுக் கொண்டு, இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நாணயமற்ற தன்மையும் தீயொழுக்கமும் அயோக்கியத்தனமும்தான் வளருகின்றன. மதம் ஆஷாடபூதிகள், போலி வேடதாரிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என்று கருதுகின்றார் அய்யா.

(3) மதம் என்பதைப் பலவிதமாகச் சமயத்துக்குத் தக்கபடி சொல்லுவார்கள். மனித வாழ்வுக்காக மனிதனுடைய முடிவான இலட்சியத்தை அடையத்தக்க ஏற்பாடுகளே, விதிகளே, எண்ணங்களே மதம் என்ற சொல்லலாம்.

(4) மதம் என்பது மனிதனின் உலகவாழ்க்கையின் நடப்பிற்கு வழிகாட்டியான கொள்கைகளைக் கொண்டது; அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பெற்றது; அது கால தேசவர்த்தமானப்படி மக்கள் செளகரியத்திற்காகத் திருத்தி அமைக்கக்கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடந்தரக்கூடியது என்று சொல்லுகின்ற எந்த அமைப்பையும் பெரியார் எதிர்த்ததே இல்லை என்பதை நாம் அறிய வேண்டும். 

(5) அரசு, மதம்; கடவுள் ஆகிய அமைப்பை எதிர்ப்பதற்குக் காரணம் அவை மக்களின் தீமைக்குக் காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவருக்கு அவற்றின்மேல் எந்தவிதக் காழ்ப்பும் பொறாமையும் வெறுப்பும் இல்லை என்பதை அவரே தெளிவாக வற்புறுத்தி எடுத்தோதுவதைக் காணலாம்.

(6) மனிதன் சட்டமோ, மதக்கொள்கையோ ஏற்படுத்த வேண்டுமானால் ஐம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும் ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்றவிதமே விதி செய்யவேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும் சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்பது அய்யாவின் ஆணித்தரமான கருத்து. மனிதாபிமானமே தந்தையவர்களின் பேச்சும் மூச்சுமாக இருந்தன.

(7) சீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதனால் தாமும் சைவனாகவும் அதன்மூலம் தாமும் ஒரு சைவன் என்று சொல்லிக் கொள்ளவும் ஆசைப்படுவதாகச் செப்புகின்றார்.

(8) சீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, சீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தாம் திருமால்; அக்குணங்களைக் கொண்டு ஒழுகுவதுதான் வைணவம் என்பதனால் விட்டுணு விடத்திலும் வைணவனிடத்திலும் தமக்கு எவ்விதத்திலும் தகராறு இல்லை என்று அய்யா சொல்லுவதோடு நில்லாது தாமும் தம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்று உறுதியுடன் சொல்லுகின்றார்.

(9) மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமூகசமதர்மத்திற்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே பார்ப்பன சமூகத்தினரின் பிழைப்புக்கு வழி- எவ்வளவு ஏக்கமிருந்தால் எரிமலைப் பிழம்பு போல் இவ்வார்த்தைகள் அவர்தம் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும்?

(10) மதவாதி மோட்சத்திற்குப் போகக் கோயில்கட்டச் செய்வான். குளம் வெட்டச் செய்வான். எறும்புப் புற்றுக்கு அரிசி போடச் செய்வான். பாம்புப் புற்றுக்கு பால் வார்க்கச் செய்வான். ஆனால் மனிதனுக்குத் தொண்டு செய்வதன் மூலம் மனித இனம் மேன்மை அமையவேண்டும் என்று எந்த மதநிறுவனமோ மதவாதிகளோ போதிப்பதில்லை.

இந்தக் காரணங்களால் தந்தைபெரியாரை இராமாநுசர், இராமகிருஷ்ண பரமஹம்சா, இராமலிங்க அடிகள், காஞ்சி பெரியவர் என்பவர்களோடு ஒப்பவைத்துப் பாராட்ட வேண்டும் என்று என்சிறுமனம் எண்ணுகின்றது.


காலஓட்டத்தில் மதம் தன்னலமிகளின் ஆதிக்க அமைப்பாக ஆகிவிடுவதால் மதம் முற்றாக தீது என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு மதமும் ஏற்கெனவே இருந்த ஒரு கட்டமைப்பை எதிர்த்து தான் உருவாகிறது. இத்தனைக்கும் அது தோன்றும் போது மதம் அல்லாத ஒரு இயக்கமாகத் தான் வளருகிறது.  புத்தம், சமணம், நாத (natha cult), சீக்கிய இயக்கங்கள் அப்படிதான் உருவாயின.  தோன்றிய காலத்தில் ஓரளவேனும் நன்மை செய்தன என்பதே உண்மை. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது சுரண்டலுக்கு  தக்கவாறு இந்த இயக்கங்களை மாற்றி அமைக்க பல சலுகைகளை அள்ளித்தரும் போது அதை பெற்றுக்கொண்டு அவ்வியக்கத்தில் உள்ளோர் இயக்க நோக்கததை சிதைத்து மாசு படுத்துகின்றனர். பின் அவ்வியக்கம் கொள்ளைக்கு கூடாரமாகிறது. பின் பழைய வெள்ளத்தை புது வெள்ளம் அடித்துச் செல்வது போல பழைய மதங்கள் புதிய மத இயக்கங்களால் வீழ்த்தப்படுகின்றன.  எனவே எதிர்காலத்தில் இப்போதுள்ள மதங்கள் அழிந்து புதிய மதங்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

அணங்கன்    
 

Seshadri Sridharan

unread,
Oct 13, 2016, 2:58:02 AM10/13/16
to Nagarajan Vadivel, mintamil, praman...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, catch...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com
2016-10-12 9:42 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2016-10-12 8:48 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
ஏனெனில் பெரியார் செய்யாவிட்டாலும் கம்யூனிசத்தை கம்யூனித்துகள் தஞ்சை போன்ற பகுதியில் பரப்பவே செய்தனர் என்ற கோணத்தில் உமது கருத்து கற்பனை என்றேன்.

​தவறான புரிதல்.  தஞ்சை டெல்டாவில் அவர் பொதுவுடமைவாதிகளுடன் இணக்கமாக இருந்து அவர்கள் இய்க்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதிகாத்தார்.  தமிழகத்தின் முதல் பொதுவுடமைவாதியான சிங்காரவேலர் பெரியாருடன் இணைந்து சமய அழுத்தத்துக்கு ஆளான மூட நம்பிக்கை உள்ளவர்களை பக்த்தறிவுபெறச் செய்தபின்னரே பொதுவுடமைக்கு ஈர்க்கமுடியும் என்று எழுதியும் பேசியும்வந்தார்.  பெரியாரின் தொழிற்சங்கவாதி என்ற நிலை பலருக்கும் தெரியாமல் மறைந்தே நின்றது நிற்கிறது - மாறுமுகன்​

நான் தேடிப்பார்த்தவரை பெரியாருக்கும் பொதுவுடைமைவாதிக்கும் இணக்கம் இருந்தது என்ற செய்தி இல்லை.  பொதுவுடைமை இயக்கம் விடுதலைக்குமுன் தடை செய்யப்பட்டுக் கிடந்தது. பொதுவுடைமை இயக்கத்திலும் பிராமணர் வெறுப்பை வித்திட்டவர் பெரியார். இதை சீவானந்தம் கண்டித்துள்ளார். "நேருவை பண்டிதர் என்றும் பந்துலுவை ஆந்திரர் என்றும் சொல்கிறார்களே ஒழிய  ஆரியர் என்று சொல்லுவதில்லை. அதே வகையில் தமிழ் நாட்டு பிராமணர் தமிழர் எனப்படவேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பிராமணரை ஆரியர்" என்கிறார் பெரியார் என்ற முரண் கருத்தை வெளிப்படுத்தினர் சீவா. பொதுவுடைமையை பிராமணர் ஆதிக்கம் என சொல்லி 1953 இல் ஏற்பட்ட திராவிட பொதுவுடைமை கட்சி தேர்தல் கூட்டணியை பெரியார் உடைத்தார். பின் பிராமணர் ஆதிக்கம் உடைய காங்கிரசுக்கு தாளம் தட்டினார். இது அவர்  பொதுவுடைமையை கழட்டிவிட செய்த அரசியல். இப்படி பொதுவுடைமை வளரவிடாமல் தெலுங்கர் நிலவுடைமையை தஞ்சையிலேயே  காத்தளித்தார்.


அணங்கன்   

தேமொழி

unread,
Oct 13, 2016, 2:32:49 PM10/13/16
to மின்தமிழ்
கருத்துக்கு நன்றி சேசாத்திரி,  நீங்கள் கூறும் இக்கருத்து..... 

ஒரு இயக்கமாக, அநீதி செய்யும் கட்டமைப்பை எதிர்த்து குரல் எழுப்பும் ஒருவரின் சிந்தனை...

பிற்காலத்தில் சுயநலவாதிகளால் ஆதிக்க அமைப்பாக மாற்றப்பட்டு பாதை விலகிச் சுரண்டலுக்கு அடிபோடும் அமைப்பாக மாறுகிறது.

தோன்றிய காலத்தில் நன்மை செய்த இயக்கம் பிற்கால ஆதிக்க அமைப்பு தன்னலவாதிகளால் பெருமை இழக்கிறது.

இக்கருத்து அப்படியே பெரியாரின் இயக்கத்திற்கும் பொருந்தும் என்பதே உண்மை.  



ஒவ்வொரு மத சிந்தனையாளர் இயக்கமும், ஆதிக்க அமைப்பாக மாறிய பின்னர், கொள்கை வேறுபாடுகளினால் கிளைகள் தோன்றி, தோற்றுவித்த சிந்தனையாளரின் கொள்கைக்கு முரணான கொள்கைகளை கடைப்பிடிக்கும்  வழக்கமும் தோன்றுகிறது.

தோற்றுவித்தவர் உயிருடன் இருந்து பார்த்தால் வெறுக்கும் அளவில்,  பிற்காலத்தில் அவரது  பெயர் சொல்லிப்  பிழைப்பு நடத்துபவர்கள் உருவாகிறார்கள், தோற்றுவித்தவர் கொள்கைக்கு மாறான வழியில் செல்கிறார்கள். 

இதுவும் பெரியாரின் இயக்கத்தில் இடம் பெறுகிறது இக்காலத்தில்.



ஆனாலும்  மதம் தோன்றக் காரணமாக இருந்தவர்களை யாரும் குறை சொல்வதில்லை... அவரது  முயற்சியின் அடிப்படை நோக்கம் புரிவதால். 
ஒரே தடத்தில் சென்றாலும்  அந்த வகையில் பெரியாருக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது.  

..... தேமொழி 



 

அணங்கன்    
 

சி. ஜெயபாரதன்

unread,
Oct 13, 2016, 4:25:48 PM10/13/16
to mintamil, vallamai, tamilmantram
உலகின் புராதனப் பெரிய மதங்களான இந்து மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் ஆகியவை காட்டுமிராண்டிகளாய்த் திரிந்த கற்கால மனிதரை நாகரீக மாந்தராய் ஒருமைப்படுத்தத் தோன்றியவை.  போகப் போக அவை மானிடரைப் பிரிக்கும், வெறுக்கும், வேறுபடுத்தும் பிரச்சாரங்களாக மாறிவிட்டன.

மனித குலம் வசிக்கும் வரை மதங்களை ஒழிக்க முடியாது.  மதவாதிகள் காலத்துக்கு ஏற்றபடி, ஒருமைப்பாட்டில் சகிப்புடன் ஒன்றாய் வாழ மதக்கோட்பாடுகளை மாற்ற வேண்டும்.

பெரியார்போல் இந்து மதத்தை மட்டும் இழிவு செய்வது, இந்து மதத்தை ஒழிக்காமல் தமிழகத்தில் செழிப்பாய் வளர வைக்கிறது.  வாழ்க பெரியார். 

சி. ஜெயபாரதன்.   

--

தேமொழி

unread,
Oct 13, 2016, 4:35:16 PM10/13/16
to மின்தமிழ்


On Thursday, October 13, 2016 at 1:25:48 PM UTC-7, jayabarathans wrote:
உலகின் புராதனப் பெரிய மதங்களான இந்து மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் ஆகியவை காட்டுமிராண்டிகளாய்த் திரிந்த கற்கால மனிதரை நாகரீக மாந்தராய் ஒருமைப்படுத்தத் தோன்றியவை.  போகப் போக அவை மானிடரைப் பிரிக்கும், வெறுக்கும், வேறுபடுத்தும் பிரச்சாரங்களாக மாறிவிட்டன.


இந்தக் கருத்தும் அவரது சிந்தனை வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது  ஐயா.


(2) மதம், கடவுள், சாத்திரம் மனிதச் சமுதாயத்தை முறைப்படுத்தவும் ஒழுக்கம், நாணயம் முதலியவற்றை வளரச் செய்யவும் ஏற்படுத்தப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாளடையில் இது (மதம்) ஒருசில சுயநலசோம்பேறிகளிடம் அகப்பட்டுக் கொண்டு, இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நாணயமற்ற தன்மையும் தீயொழுக்கமும் அயோக்கியத்தனமும்தான் வளருகின்றன. மதம் ஆஷாடபூதிகள், போலி வேடதாரிகள் நிறைந்ததாக மாறிவிட்டது என்று கருதுகின்றார் அய்யா.

 ..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Oct 13, 2016, 9:52:35 PM10/13/16
to மின்தமிழ்
இந்து சமயத்தைப் பெரியார் மட்டுமா எதிர்த்தார்? புத்தர் தொட்டு ராமானுஜர்வரை பலர் எதிர்த்தனர்.  அது சமயத்தை ஒழிக்க அல்ல.  மாற்றாக இந்து சமயத்தில் புரையோடிப்போன சில சமூக அநீதிகளை எதிர்ப்பதே அடிப்படை நோக்கம்
பெரியார் தமிழ் பெளத்தத்தையும் இஸ்லாமியத்தையும் எதிர்க்கவில்லையே ஏன் என்ற கேள்விக்கு விடை பெரியார் பற்றிய உண்மைப் புரிதலுக்கு வழிவகுக்கும்

மாறுமுகம் 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/KptErBprHuw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 13, 2016, 10:34:26 PM10/13/16
to mintamil, vallamai, tamilmantram
​தந்தை பெரியார்,

பிள்ளையார் சிலையைத்தான் உடைத்தார்.  ஏசுநாதர் சிலையை ஏன் உடைக்கவில்லை ? ​

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 13, 2016, 11:54:00 PM10/13/16
to vallamai, mintamil, tamilmantram

பிள்ளையார் உடைப்பு - நீதிபதி தீர்ப்பு!

விவரங்கள்
எழுத்தாளர்: பெரியார்
தாய்ப் பிரிவு: திசைகாட்டிகள்
பிரிவு: பெரியார்
 வெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2015



மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4-நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி, "இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3-மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.

periyar 381உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்ததால் கடவுளை உடைத்ததாக ஆகாது. புத்தர் சொல்லி இருக்கிறார், உருவ வழிபாடு வேண்டாம் என்று.

நாங்கள் கடவுள் விலக வேண்டும் என்று சொல்லவில்லை. வேண்டும் என்பவர்கள் 98-சதவிதம் இருக்கலாம். சண்டையில்லை நமக்கு அத்தனைப் பேரோடும் கடவுள் இருப்பதாக நம்பினாலும் இத்தனை கடவுள் உருவங்கள் ஏன்? அவைகளுக்கு பூசைகள் எதற்கு? கோவில்கள் எதற்கு? அவைகளுக்கு வைப்பாட்டிகள் எதற்கு? குடும்பங்கள் எதற்கு? என்றுதான் கேட்கிறோம்.

ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வையுங்கள். நாங்கள் உருவ வழிபாடு வேண்டாம் என்று புத்தர் சொன்னதற்காகச் சொல்பவர்களல்ல. நாங்கள் சொல்கிற கருத்துக்களுக்கு இயல்பாகவே 2500-ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற புத்தர் கூறினார் என்று எங்கள் கருத்துக்கு ஆதாரம் காட்டுகிறோம். வக்கீல் தனது, Law report–ல் முன்னாளில் நடந்த தீர்ப்பை எடுத்துக்காட்டுவது போல காட்டுகிறோம்.

புத்தரும் உருவ வழிபாடு வேண்டாம் என்று கூறினார். புத்தர் சாமான்யரல்ல. உலக மக்களால் நன்கு மதிக்கப்படுகிறவர். புத்தர் உயர்ந்தவர், ஞானி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளனர். நம் இந்திய அரசாங்கமே ஒத்துக் கொண்டுள்ளது. புத்தரது சக்கரம் தான் அரசாங்கக் கொடிகளில் உள்ள சக்கரம் - புத்தர் ஸ்தூபிதான் அரசாங்கத்தின் சின்னமாக இருக்கின்றது. புத்தர் நாளை கொண்டாடுவதற்கு என்று, 'புத்தர் ஜெயந்தி' என்று அரசாங்கத்தார் லீவு விடுகிறார்கள். 4- நாட்களுக்கு முன்புகூட நேரு அவர்கள் புத்தர் ஒரு சிறந்த ஞானி என்று பேசினார். இப்படி அரசாங்கத்தார் மதித்து – மதிப்பளிக்கிறார்கள். புத்தர் கோட்பாடுகளை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? எங்கள் மீது ஏன் குறை கூறுகிறீர்கள்?

புத்தருக்கும் மற்ற மதத்தலைவர்களுக்கும் பெரிய வேற்றுமை ஒன்று உண்டு. மகம்மதியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் "நபிகள் தினம்", என்று கொண்டாடுகிறார்கள். நபிகள் கொள்கையைத் தட்டக் கூடாது, அவர் கூற்றுக்கள் தான் வேதவாக்கு என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களின் நம்பிக்கையும் அவ்வாறே; ஏசுவின் மொழிகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்பது தான் மதக்கோட்பாடு. ரஷ்யாவில் கூட லெனின் இப்படிச் சொன்னார், அதுதான் சிறந்தது என்று தம் அறிவை ஒரு வகையரையில் நிறுத்துகின்றார்கள்.

நமது கம்யூனிஸ்டு தோழர்களும் கூட மார்க்ஸ் இப்படிச் சொன்னார்கள்; மக்கள் இன்பமாக வாழ அவர் காட்டும் வழிதான் சிறந்தது என்று கூறுகிறார்கள். ஆனால், புத்தர் அப்படிச் சொல்லவில்லை. "நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள் எதையும் யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று தான் புத்தர் சொன்னார். அதையேதான் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்களும் 30-வருட காலமாகச் செய்கிறோம். சாதாரணமாக நம் இயக்கத்தில் 30-ஆண்டுகளுக்கு முன்பே சிங்காரவேலு போன்ற அறிஞர்கள் புத்தரது கோட்பாடுகளை விளக்கி மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள். Professor லட்சுமி நரசு போன்றவர்கள், அப்பாதுரை, மணியர் போன்றவர்களும் அக்காலத்திலேயே நம் இயக்கத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்கள்.

புத்தர் கொள்கை பிரசார மகாநாடு என்று நாம் கூட்டினாலும், இதை பார்ப்பனர்களுக்கு விரோதமாகக் கூட்டப்பட்ட மாநாடு என்று கருதினாலும் தவறில்லை. நம் கருத்தும் அதுதானே. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். கழகத் தோழர்களுக்கு இது ஒரு முக்கியமான திருப்பம். 20-வருடங்களாக நாம் 'வழ வழ' வென்று ஓயாமல் பேசிக் கொண்டே இருந்து விட்டோம். அதே இடத்திலிராமல் நாம் வேகமாக முன்னேறுகிறோம். கடவுள் உருவங்களை உடைக்கிறோம். நாம் கோவிலை இடிக்க மாட்டோம் - உயிருள்ள விக்ரகங்களையும் உடைக்கவில்லை. அதாவது, பார்ப்பனன் தொட்டு பூசை செய்கிற வேலையைத் தொடங்கவில்லை. அப்படிப் பார்ப்பனர்களுடைய கோவில் விக்ரகங்களை உடைப்பதாகக் கூறினால் ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு போலீஸ்காரர்களை காவலுக்குப் போட்டு விடுவார்கள். மக்கள் மடமையிலிருந்து கற்பனைப் புளுகுகளிலிருந்து விடுபட வேண்டும்.

-------------------------- 
23.01.1954- அன்று ஈரோடு புத்தர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 29.01.1954- "விடுதலை" இதழில் வெளியானது
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா


2016-10-13 22:56 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அதானே
கிறித்துவத்தில் ஏசுநாதர் இறைதூதர்
கிறித்துவம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத சமயம்
அது இருக்கட்டும்
பெரியார் பிள்ளையார் சிலையை எங்கு எப்போது உடைத்தார் என்று ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?

வேறுமுகன்

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 13, 2016, 11:57:40 PM10/13/16
to vallamai, mintamil, tamilmantram

மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4-நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி, "இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3-மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.

உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! 

தேமொழி

unread,
Oct 14, 2016, 12:15:58 AM10/14/16
to மின்தமிழ்
நன்றி ஜெயபாரதன் ஐயா, அருமையான பகிர்வு.  

பேராசிரியர் ந. சுப்புரெட்டியார், அவர் எழுதிய தந்தை "பெரியார் சிந்தனைகள்" என்ற நூலில் 'இவ்வாறு பெரியார் கேட்கிறார்....'   'தனது செயலுக்கு  பெரியார் இவ்வாறு  காரணம் சொன்னார்'... என்று தொகுத்து சொல்லிக் கொண்டிருப்பதை எல்லாம் பெரியார் எழுதிய  இக்கட்டுரையிலும் காண முடிகிறது . 

 "மனிதனுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடந்தரக்கூடியது என்று சொல்லுகின்ற எந்த அமைப்பையும் பெரியார் எதிர்த்ததே இல்லை என்பதை நாம் அறிய வேண்டும்...."  என்று பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் சொல்லுவதைத்தான் புத்த மதத்தைப் பற்றிக் கூறும்பொழுது பெரியாரும் குறிப்பிடுகிறார். 

Nagarajan Vadivel

unread,
Oct 14, 2016, 12:54:18 AM10/14/16
to மின்தமிழ்
​இது பெரியாரின் மேடைப்பேச்சு.  சரியான ஆவணம் இணைப்பில்
வீரபத்திர செட்டியார் என்ற சைவர் திருச்சியில் குற்றவியல் மாஜிஸ்ட்ரேட்டிடம் சைவர்களின் மனம் புண்பட்டதாகப் புகர் அளிக்கிறார்.  நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் திருச்சி காவல்துறை ஆய்வாளர் ஆய்ந்து அறிக்கை அளிக்கிறார்.  அவர்கள் செய்தது குற்றவியல் சட்டப்பிரிவின்கீழ் குற்றம் அல்ல என்று குறிப்பிட அதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்ட்ரேட் வழக்கைத் த்ள்ளுபொஅடி செய்கிறார்.  எதற்கும் சலிக்காத வீரபத்திர செட்டியார் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் வழக்கு அள்ளுபடி செய்யப்படுகிறது
எதிர்க்கட்சி எந்த நிலையிலும் வழக்கில் பங்குபெறாமல் விலகி இருக்க இந்தியன் பீனல் கோடு பிரிவின்படி களிமண்ணால் செய்த உருவச் சிலையை உருவ வழிபாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒருவர் உடைத்தால் அது குற்றமா என்று தீவிரமாக அலசப்படுகிறது
எந்த உருவம் புனிதத்தன்மை உடையது என்ற கேள்விக்கான விடை இறுதிவரை கிட்டவில்லை
உச்சநீதிமன்றம் இறுதியாகச் சொன்னது இதுதான்
As a result of' these considerations, it must be held that the courts below have erred in their interpretation of the crucial words of s. 295 of the Indian Penal Code. But the question still remains whether, even after expressing our strong disagreement with the interpretation of the section by the courts below, this Court should direct a further inquiry into the complaint, which has stood dismissed for the last about 5 ),ears. The action complained of against the accused persons, if true, was foolish, to put it mildly, but as the case has become stale, we do not direct further inquiry into this complaint. If there is a recurrence of such a foolish behaviour on the part of any section of the community, we have no doubt that those charged with the duty of maintaining law and order, will apply the law in the sense in which we have interpreted the law. The appeal is, therefore, dismissed.
அசல் ஆவணங்களைப் படிக்காது அவசர்க் குடுக்கைகளாக பெரியாரை ஒருநளும் புரிந்துகொள்ள இயலாது

--
S._Veerabadran_Chettiar_vs_E._V._Ramaswami_Naicker_&_Others_on_25_August,_1958.PDF

சி. ஜெயபாரதன்

unread,
Oct 14, 2016, 9:51:19 AM10/14/16
to vallamai, mintamil, tamilmantram
///கிறித்துவத்தில் ஏசுநாதர் இறைதூதர்
கிறித்துவம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத சமயம்
அது இருக்கட்டும்///

கிறித்துவர் உருவ வழிபாட்டைப் பின்பற்றவில்லையா ? ஆயிரக் கணக்கான ஆலையங்கள் உள்ளே, முன் காட்சியாய்த் தெரியும் பெரிய ஏசுநாதரின் ஓவியமோ, சிலுவையில் ஏசுமகான் அறைந்துள்ளதோ, மேரி அன்னை படமோ, மேரி சிலையோ உருவ வழிபாட்டை உறுதி செய்ய வில்லையா ? 

சி. ஜெயபாரதன்
2016-10-13 22:56 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
அதானே
கிறித்துவத்தில் ஏசுநாதர் இறைதூதர்
கிறித்துவம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத சமயம்
அது இருக்கட்டும்
பெரியார் பிள்ளையார் சிலையை எங்கு எப்போது உடைத்தார் என்று ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?

வேறுமுகன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 14, 2016, 9:58:16 AM10/14/16
to vallamai, mintamil, tamilmantram

Action and Reaction are equal and opposite.

பெரியார் சிலை உடைப்பு-கருணாநிதி கண்டனம் Published: Monday, April 23, 2007, 5:30 [IST] 

திருவாரூர்:திருவாரூரில் பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே இருந்த பெரியாரின் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் சில விஷமிகள் சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முத்துப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெயர் மனோகரன் (27), ஆலங்காடு மீரா உசேன் (26) என தெரியவந்தது. மேலும் முத்துப்பேட்டையில் பெரியார் சிலையை உடைத்ததும் இவர்கள் தான் என தெரியவந்தது. 

போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறியாதவது, எங்களுக்கும் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கருப்பு என்கிற முருகானந்தத்திற்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் அவர் எங்களை பல வழக்குகளில் சிக்க வைத்தார். இதனால் அவரை பழிவாங்க திட்டமிட்டு பெரியார் சிலையை உடைத்தோம். சிலை உடைப்பில் அவர் கைது செய்யப்படுவார் என நினைத்தோம். அதனால் தான் நாங்கள் சிலையை உடைத்தோம் என அவர்கள் கூறினார்கள். இதையடுத்து இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 

திருவாரூர் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தையொட்டி இம்மாவட்டத்தில் உள்ள 32 பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருணாநிதி கண்டனம்: முத்துபேட்டையில் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், திருவாரூர் முத்துபேட்டை பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தியதற்கு மற்ற கட்சிகளின் கண்டத்தோடு ஆளும் கட்சியான திமுகவும் கண்டனம் தெரிவிக்கிறது. பெரியார், நம் அனைவரையும் மனிதர்களாக மாற்றி, மனித உணர்வோடு செயல்படத்தூண்டி, மனிதர்களுக்குள் உள்ள ஆறாவது அறிவை பயன்படுத்த செய்து அதுதான் பகுத்தறிவு என உணர்த்தியவர். ஆனால் சிலர் ஐந்தறிவோடு அவருடைய சிலையை உடைத்திருப்பது நமக்கெல்லாம் வெட்கக் கேடான தலைகுனிய வேண்டிய செய்தி. 

அவருடைய சிலையை உடைப்பதற்கு என்ன காரணம், தனிப்பட்ட விரோதமா என்றால் இல்லை. அவருடைய கொள்கைகள் தமிழகத்தில் பரவி, அனைவரும் தன்மானம் மிக்கவர்களாக மாறிவிட்டால் ஏதோ ஒரு கூட்டத்திற்கு ஆதிக்கம் அற்று போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த காரியங்கள் தமிழகத்தில் நடக்கிறதாக நான் கருதுகிறேன். இதை அரசு அடக்கு முறையாலோ அல்லது சட்டங்களாலோ அகற்றிவிட முடியாது. இதற்கு தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது மனிதனை திருந்த வேண்டும். அவ்வாறு திருத்த நாம் அனைவரும் நம் கருத்து வேறுபாடு கடந்து ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். 

பெரியாருக்கு நேர்ந்திருக்கிற இந்த அவலநிலை தமிழனுக்க நேர்ந்திருக்கும் அவலமாக கருதினால் மட்டுமே இனி இத்தகைய முறைகள் தமிழகத்தில் எடுபடாமல், நுழையாமல் நம்முடைய பகுத்தறிவு கொள்கையை நாம் பாதுகாக்க முடியும்.இந்த கொள்கையை பாதுகாக்க, சாதி மதம், தீண்டாமை என அனைத்து அவலங்களையும் வேரறுக்க பெரியார் தான் அடையாள சின்னமாக இருக்கிறார். நாட்டில் எத்தனை தலைவர் தோன்றினாலும் ஒரு இயக்கமாகவே மாறிவிட்ட பெருமை பெரியாரையை சாரும். 

அத்தகைய பெரியாரை இவ்வாறு அவமானங்களுக்கு ஆளாக்குவது என்றால் நாம் இருந்தும் பயன் இல்லை. இத்தகைய காரியங்களில் உணர்ச்சி வசப்பட்டு, பதிலுக்கு பதில் என செயல்பட்டால் அந்த விஷகிருமிகளுக்கு துணை போவது போலாகும். இதில் நிதானமாக சிந்தித்து செயல்படவேண்டும். நீங்கள் ஆத்திரபடவோ, உணர்ச்சி வசப்படவோ தேவை யில்லை. உங்களுக்கும் அதே உணர்வு இந்த அரசுக்கும் உள்ளது. இத்தகைய தீய சக்திகள் இனி தலை எடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை இந்த அரசு செய்யும் என கூறினார்.

Read more at: http://tamil.oneindia.com/news/2007/04/23/arrest.html
Reply all
Reply to author
Forward
0 new messages