வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள். நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள். பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின. தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன. அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன.தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை, //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன். அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா? குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?
மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்! It is stabbing at the heart of Tamil society ! புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
//'மறை' என்பது '' என்றபொருளைக்கொண்டதுதானாவென்பதை அறிஞர்கள் இன்னும் ஆய்ந்து அதுபற்றி தெளிவுபடுத்தினால் நன்றாயிருக்கும்.//
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள். நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள். பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின. தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன. அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன.
தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள்.
அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//
ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை, //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன். அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா? குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். எப்பொருள் எவர்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு; கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக; அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு - ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்று பட்டவர்த்தனாம காமத்தைப்பற்றிச் சொன்ன இன்னபிற - இவையெல்லாம் மறைபொருட்களா? அல்லது, இவை போக மற்றவைகள் மறைபொருட்களைக்கொண்டனவா? Is Thirukkural all things to all men? or different thing to different men? ஆதிபகவன் என்று ஆரைச்சொல்கிறாரென்றுதான் சச்சரவே தவிற, அக்குறளில் மையப்பொருளான - All knowlede emanates from the Lord God - எனறு புரிவதில் ஏதேனும் வேறுபாடு எழுந்ததுண்டா? அக்காலத்தில் நிலவிய ஒரு சில சொற்களை குறட்பாக்கள் கொண்டிருக்க அவை இக்காலத்தில் வழக்கொழிய படிக்கப் புரியவதில்லை. அவற்றுக்கு அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். மற்றபடி, பயமுறுத்தும்படி ஒன்றுமில்லை குறளில்.மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்! It is stabbing at the heart of Tamil society ! புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.
--
சைமினியின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு. இவரே பூர்வ மீமாம்சம் என்ற நூலை இயற்றினார். இவரது ஆசான் வாதராயண வியாசர் உத்தர மீமாம்ச நூலை இயற்றினார். இந்த மீமாம்ச கும்பல் தான் உபநிடதங்களை இயற்றின. சைமினி தான் சாம வேதத்தை தொகுத்தார். அதற்கு முன் வேதங்கள் 3 தான் இருந்தன.
The Jaiminiya Upanishad Brahmana (JUB) (Sanskrit: जैमिनीय उपनिषद्-ब्राह्मण, Jaiminīya Upaniṣad Brāhmaņa) or the Talavakara Upanishad Brahmana (Sanskrit: तलवकार उपनिषद्-ब्राह्मण, Talavakāra Upaniṣad Brāhmaņa) is a Vedic text associated with theJaiminiya or the Talavakara shakha of the Samaveda. It is considered as an Aranyakaதொல்காப்பியம் உரைக்கும் நான்மறை ஏதென்று ஆராயப்படவேண்டும்.நம்பன்2015-07-05 16:48 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள். நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள். பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின. தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன. அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன.தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.
2015-07-05 18:10 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:சைமினியின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு. இவரே பூர்வ மீமாம்சம் என்ற நூலை இயற்றினார். இவரது ஆசான் வாதராயண வியாசர் உத்தர மீமாம்ச நூலை இயற்றினார். இந்த மீமாம்ச கும்பல் தான் உபநிடதங்களை இயற்றின. சைமினி தான் சாம வேதத்தை தொகுத்தார். அதற்கு முன் வேதங்கள் 3 தான் இருந்தன.
பாயிண்ட் மேட் நம்பன்! வேதங்கள் எக்காலத்திலும் மூன்றுதான். தமிழில் வரும் நான்மறை வைதிக வேதத்தைக் குறிக்காது. அப்படித்தான் குறித்தென்றால், அதில் ஒரு பிணக்குண்டு. //
The Atharvaveda (Sanskrit: अथर्ववेदः, atharvaveda, a tatpurusha compound of Atharvan, an ancient Rishi, and veda, meaning "knowledge") is a sacred text of Hinduism and one of the four Vedas, often called the "fourth Veda". The bulk of the text dates from c. 1500 BC[1] - 1000 BC.
The Sama Veda, Samveda, or Samaveda ( sāmaveda, from sāman "melody" and veda "knowledge"), is the third of the four Vedas, the ancient core Hindu scriptures, along with the Rig Veda, Yajur Veda, and Atharva Veda. It ranks next in sanctity and liturgical importance to the Rigveda. It consists of a collection (samhita) of hymns, portions of hymns, and detached verses, all but 75 taken from the Sakala Sakha of the Rigveda, the other 75 belong to the Bashkala Sakha, to be sung, using specifically indicated melodies called Samagana, by Udgatar priests at sacrifices in which the juice of the Soma plant, clarified and mixed with milk and other ingredients, is offered in libation to various deities.
While its earliest parts are believed to date from as early as 1700 BCE (the Rigvedic period), the existing compilation dates from the post-Rigvedic Mantra period of Vedic Sanskrit, c. 1200 or 1000 BCE,in the early Kuru Kingdom, roughly contemporary with the Atharvaveda, the Yajurveda, and the Rigvedic Khilani.[1][2][3]
ஆக, கடைசியில் வந்ததாகச் சொல்லப்படும் அதர்வ வேதமே 1000 BCE என்று சொல்லப்படுகிறது. எனவே, நான்மறைகள் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள்தாம். பிணக்கிருந்தால், இருக்கட்டுமே!
ஜைமினியின் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள் 300 BCE என்று சொல்லப்படுகிறது.அதற்கு முன்பே வேதங்கள் நான்கும் வேதவியாசரால் தொகுக்கப்பட்டுவிட்டன. வேண்டும் என்றே ஜைமினியின் காலத்தை ஏழாம் நூற்றாண்டு என்பது ஆதாரமற்றது.
https://en.wikipedia.org/wiki/Jaimini
Jaimini is most known for his great treatise Purva Mimamsa Sutras (“First Reflection”), or Karma-mimamsa (“Study of Ritual Action”), a system that investigates the nature of Vedic injunctions. The text founded the Purva-Mimamsa school of Ancient Indian philosophy, one of the six Darsanas or schools of Ancient Indian philosophy.
Dated to ca. the 3rd century BC, the text contains about 3,000 sutras and is the foundational text of the Mimamsaschool. The text aims at an exegesis of the Vedas with regard to ritual practice (karma) and religious duty (dharma), commenting on the early Upanishads. Jaimini's Mimamsa is a ritualist counter-movement to the mysticist Vedantacurrents of his day. He was commented upon by Śābara in the early centuries CE.[1]
2015-07-05 13:18 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள். நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள். பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின. தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன. அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன.தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.
தங்களது வருத்தம் திருக்குறளை இந்த அமெரிக்க மக்கள் மறை என்று குறிப்பிட்டு விட்டார்கள் என்பதுவா அல்லது அமெரிக்க சுதந்திர தினத்தில் இவர்கள் ஓதினார்கள் என்பதுவா?
உண்மையில் தாங்கள் வருந்த இங்கு ஒரு பிரிவினை வாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காரணம் அயலகத்தில் வாழும் தமிழர்களின் நிலை என்பது வேறு. அவர்கள் தமிழ் இலக்கியங்கள் நூல்கள் ஆகியவற்றை தம் சந்ததியினருக்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் சற்று வித்தியாசமாக அச்சூழலுக்கு ஏற்பவே இருக்கும். இங்கு திருக்குறள் மறை ஓதுதல் என்பது அனைவருமா சேர்ந்து திருக்குறளை வாசித்தல் என்பது மட்டுமே.
நிகழ்ச்சியில் என்ன உண்மையில் நடந்ததென்று எனக்கு மேலும் விபரம் தெரிந்தால் தாங்கள் உண்மையில் வருந்துவதற்கான காரணம் பற்றி மேலும் பேசலாம்.சுபா
Reply:
எனது ஆதங்கம் என்றில்லை. தமழகத்தில் இப்படி சொல்ல அதைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள பள்ளிச்சிறார்களுக்கு அப்படியே வள்ளுவர் என்று சொல்ல தங்கள்தங்கள் மதங்களைத்தாண்டி வள்ளுவரை ஒரு சார்புநிலையில்லா எல்லாருக்கும் பொதுவான ஆசிரியராக எடுத்துக்கொள்ள, குமரியில் நெடிதுயர்ந்த சிலையொன்றை எழுப்பி எங்கள் ஐயன் இவர் தமிழர் அனைவருக்குமானவர் என மற்றவருக்கு எடுத்துக்காட்டி பெருமையடைய,ஆனால் அங்கே அவரின் நூலை மறை ஓதல் என்று சொல்லி, பிரபந்தம் ஓதல், வேதம் ஓதல், தேவாரமுற்றோதல் என்று ஒரு மதத்தின் சொல்லாடலை வைத்து தொடங்கினால் எங்கே போய்விடும்? என்பதுதான் என் கேள்வி.ஒரு பக்கம் இ.பா போன்றோர் வள்ளுவர் சமணர் என்று சொல்லட்டும். வைணவர்கள் பெருமாள் வழிபாட்டாளர் எனட்டும். சைவர்கள் சிவன்டியார் எனடட்டும். திருச்சி பிஷப் கணேச அய்யரிடம் பணம் கொடுத்து வள்ளுவர் கிருத்துவர் என்று சொல்லவைக்கட்டும்; (He took the money but couldn't prove it, so he returned it to the Bishop - I heard about in BBC Tamilosai) இசுலாமியர் ஏக இறைவனையே வள்ளுவர் தொழுதார் திருக்குறள அவ்விறைவனைப்போற்றவே எனட்டும் இவர்கள் ஆசையில் மண்ணைப்போட நாமார்?நம்மைப்பொறுத்தவரை இந்த ஒரு நூலாவது தமிழ்மக்களை ஒன்று சேர்க்கட்டும் எனபதுதான்.மறை என்ற சொல்லில் மட்டுமன்று; ஓதல் என்ற சொல்லும் தவறங்கே என்பதுதான் என் கருத்து. தமிழ்மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு நற்கருவியை நாடப்படுத்தி அவர்களைப்பிளவு படுத்துவது. இதைத்தமிழகத்தில் நீங்கள் செய்திருந்தால் எதிர்ப்பு கிளப்பியிருக்கும்.அமெரிக்கா என்றால் கேட்பாருண்டோ?

Jaimini is most known for his great treatise Purva Mimamsa Sutras (“First Reflection”), or Karma-mimamsa (“Study of Ritual Action”), a system that investigates the nature of Vedic injunctions. The text founded the Purva-Mimamsa school of Ancient Indian philosophy, one of the six Darsanas or schools of Ancient Indian philosophy.
Dated to ca. the 3rd century BC, the text contains about 3,000 sutras and is the foundational text of the Mimamsaschool. The text aims at an exegesis of the Vedas with regard to ritual practice (karma) and religious duty (dharma), commenting on the early Upanishads. Jaimini's Mimamsa is a ritualist counter-movement to the mysticist Vedantacurrents of his day. He was commented upon by Śābara in the early centuries CE.[1]
புதிதாக வரும் தலைமுறைக்கு, நாம் வள்ளவர் ஒரு மதத்தவர் அன்று. அவர் தமிழ்மக்களுக்குப் பொது நீதிநூலையே கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
பயனுள்ள விஷயங்களை, தமிழுக்கோ, தமிழருக்கோ உயர்வு தரும் விஷயங்களை இதுவரை நீங்கள் பகிர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.அதை முதலில் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு அரிசோனன் https://tamizhtharakai.wordpress.com/ -- தாரகை
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கடைச்சிறு தெய்வமான விஷ்ணு, பெருந்தெய்வமாக மாறியப்பின்னர் எழுந்ததே தற்போதுள்ள வைஷ்ணவம். (பெயர்க்கூட தமிழில் இல்லை. இதில் தமிழர்களின் ஆதிமதம் என்ற பிரசாரம் வேறு! :-))
தேவ்
ஆசு + ஈவு + அகம் என்று பிரித்துப் பொருள் கூறினர்;ஆசீவகம் தமிழர் சமயமா தெரியாது.
கொடிநிலை, கந்தழி, வள்ளி - திறக்கில்பேசி வருகின்றனர்; ஆனால் தெளிவில்லை.தெளிவான தொடர்ச்சி கொண்ட மாலியத்தைஏற்க மனமில்லை பெரும்பாலருக்கு :((
ஆசு + ஈவு + அகம் என்று பிரித்துப் பொருள் கூறினர்;ஆசீவகம் தமிழர் சமயமா தெரியாது.
ஐயா. தெரியாது என்று தாங்கள் சொல்லலாமா? :-)வைதிகத்தை எதிர்த்தவர்கள் சமணத்திற்கும்/பெளத்தத்திற்கும் ஆதரவாக பேசியும், எழுதியும்கொண்டிருந்தார்கள். அறிவாளிகளில் சிலர், தமிழருகென்று சமயம் ஏதுமில்லையா? என்று கேட்டவுடன்,ஆகா, தமிழர்கென்று ஒரு சமயம் வேண்டாவா? என்று அஜீவகத்தை பிடித்தார்கள்!
ஏன் அஜீவகம்? உலகில் தற்போது இக்கோட்பாட்டை நடைமுறையில் கடைப்பிடிப்பவர் யாரும் இல்லை.கேட்பாரின்றி, கொள்வாரின்றி இறந்துப்போன ஒரு கோட்பாடு. இதை தமிழனோடு இயையவைத்தால்கேட்பாரும் யாரும் இல்லை. அப்படி சில அறிஞர்களின் எண்ணத்தில் மீள்ளுருவாக்கம் செய்யப்பட்டஒன்றுதான் ஆசு ஈவு அகம் என்ற அஜீவகம். இது தமிழர் சமயம் என்று சொல்ல எத்தனை எத்தனை வாதங்கள், பொத்தகங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றேனும் நிலைக்குமா? அறியேன். காலம் பதில் சொல்லலாம்.
On Monday, July 6, 2015 at 3:51:02 AM UTC-7, Bala Sundara Vinayagam wrote:நீதி நூல்களை மறைகள் என்று தமிழர் சொல்வதில்லை. நாலடியார், சிறுபஞ்சமூலம், ஏலாதி, நானமணிக்கடிகை, திரிகடுகம் என்பனவெல்லாம் நீதிநூல்கள். இவை நல்லொழுக்கம் கற்பிக்கவே. ஆயினும் மறைகளென்றழைப்பாரில்லை.மறை எனற சொல்லுக்கு மறைந்த பொருட்களைக்கொண்டது என்று எடுக்காமல் போனாலும் நல்லொழுக்கம் கற்பிக்கும் நூலென்று பொருள் எடுப்பதில்லை. மதத்தைப்ற்றியும் மதச் சிந்தாந்தகளைப் பகரும் மத நூல்களே மறைகள் என்று பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் scriptures சொல்வார்கள். Hindu scriptures. Islamic scriptures. Christian scriputures, Buddhist and Jaina Scriptures. Sikh scriptures.தமிழில் -பன்னிரு திருமுறைகள் (சிவன் மேல் பாடப்பட்டவை)சந்தாணக்குரவர் பாடிய சைவசிந்த்தாந்த நூல்கள். (சந்தாணக்குரவர் நால்வர்)
சந்தானகுரவர்.தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும் அறிஞர்கள் குறள் தரும் சமண சமயத்தைவிளக்கியுள்ளார்கள்.தமிழ் மறை என குறள் பலகாலமாகக் கூறப்படுகிறது. சமணர்கள் “எம் ஓத்து”(= Our Veda) பல நூற்றாண்டுகளாய் திருக்குறளைக் கொண்டாடி வருகின்றனர்.ஜைநர்கள் பாடும் பழைய வாழ்த்து வெண்பா பாருங்கள்:> சைநர் வாழ்த்து என்று வெண்பா திருவள்ளுவருக்கு இருக்கிறது.> அபிதான சிந்தாமணி, பக்கம் 850.>> முப்பாலு முண்டோ முலைப்பா லினிநுகரோம்> எப்பாலுக் கப்பாலும் ஆயினோம் - எப்பொருளும்> உள்ள படியுணர்ந்தோம் ஓதிக் குறைதீர்ந்தோம்> வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து.>பெருந்தொகை 1999 - பாட வேறுபாடு (2-ம் அடியில்).இது அபிதான சிந்தாமணி பாடத்தை விடச் சிறப்பு.முப்பாலு முண்டோம் முலைப்பா லினிநுகரோம்அப்பாலுக் கப்பாலு மாயிருக்கும் - எப்பொருளும்உள்ள படியுணர்ந்தோ மோதிக் குறைதீர்ந்தோம்வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து.வஞ்சத்தால் ஏமாற்றி மாவலியின் நாட்டை கவர்ந்தார் விஷ்ணு என்பது அவதாரக் கதை. பல ஆழ்வார் பாசுரங்கள்இதனை வலியுறுத்திப் பாடுபவை. ஆனால், வள்ளுவர் அவ்வாறு உலகைக் கைக்கொண்டு ஆள தமிழ்மறையில்அறிவுறுத்தவில்லை என்பது தெளிவு. இங்கே உரை தந்துள்ளேன்:சங்க கால வாழ்க்கை நெறிமுறைகளான பலதார மணம், மது, பரத்தையர் ஒழுக்கம், சாதி, .... போன்றவற்றின்தீங்குகளைப் போக்கி, மறுத்து தமிழர்க்கு நன்னெறி காட்ட எழுந்தது சமண ஆசிரியர் திருவள்ளுவர்எல்லா சமயத்தவர்க்கும் பொதுமறையாய் செய்து அருளியது திருக்குறள். இவ்வளவு நீதிபோதனைகளைஅழகாகவும், சுருக்கமாகவும் உரைத்த நூல் குறள் ஒன்றே.
மேல்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு. பரிமேலழகர் உரைகல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)நா. கணேசன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.--
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நீதி நூல்களை மறைகள் என்று தமிழர் சொல்வதில்லை. நாலடியார், சிறுபஞ்சமூலம், ஏலாதி, நானமணிக்கடிகை, திரிகடுகம் என்பனவெல்லாம் நீதிநூல்கள். இவை நல்லொழுக்கம் கற்பிக்கவே. ஆயினும் மறைகளென்றழைப்பாரில்லை.மறை எனற சொல்லுக்கு மறைந்த பொருட்களைக்கொண்டது என்று எடுக்காமல் போனாலும் நல்லொழுக்கம் கற்பிக்கும் நூலென்று பொருள் எடுப்பதில்லை. மதத்தைப்ற்றியும் மதச் சிந்தாந்தகளைப் பகரும் மத நூல்களே மறைகள் என்று பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் scriptures சொல்வார்கள். Hindu scriptures. Islamic scriptures. Christian scriputures, Buddhist and Jaina Scriptures. Sikh scriptures.தமிழில் -பன்னிரு திருமுறைகள் (சிவன் மேல் பாடப்பட்டவை)சந்தாணக்குரவர் பாடிய சைவசிந்த்தாந்த நூல்கள். (சந்தாணக்குரவர் நால்வர்)
சமண ஆசிரியர் திருவள்ளுவர்
On Monday, 6 July 2015 01:50:53 UTC+5:30, Suba.T. wrote:2015-07-05 13:18 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள். நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள். பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின. தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன. அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன.தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.தங்களது வருத்தம் திருக்குறளை இந்த அமெரிக்க மக்கள் மறை என்று குறிப்பிட்டு விட்டார்கள் என்பதுவா அல்லது அமெரிக்க சுதந்திர தினத்தில் இவர்கள் ஓதினார்கள் என்பதுவா?உண்மையில் தாங்கள் வருந்த இங்கு ஒரு பிரிவினை வாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காரணம் அயலகத்தில் வாழும் தமிழர்களின் நிலை என்பது வேறு. அவர்கள் தமிழ் இலக்கியங்கள் நூல்கள் ஆகியவற்றை தம் சந்ததியினருக்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் சற்று வித்தியாசமாக அச்சூழலுக்கு ஏற்பவே இருக்கும். இங்கு திருக்குறள் மறை ஓதுதல் என்பது அனைவருமா சேர்ந்து திருக்குறளை வாசித்தல் என்பது மட்டுமே.நிகழ்ச்சியில் என்ன உண்மையில் நடந்ததென்று எனக்கு மேலும் விபரம் தெரிந்தால் தாங்கள் உண்மையில் வருந்துவதற்கான காரணம் பற்றி மேலும் பேசலாம்.சுபாReply:எனது ஆதங்கம் என்றில்லை. தமழகத்தில் இப்படி சொல்ல அதைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள பள்ளிச்சிறார்களுக்கு அப்படியே வள்ளுவர் என்று சொல்ல தங்கள்தங்கள் மதங்களைத்தாண்டி வள்ளுவரை ஒரு சார்புநிலையில்லா எல்லாருக்கும் பொதுவான ஆசிரியராக எடுத்துக்கொள்ள, குமரியில் நெடிதுயர்ந்த சிலையொன்றை எழுப்பி எங்கள் ஐயன் இவர் தமிழர் அனைவருக்குமானவர் என மற்றவருக்கு எடுத்துக்காட்டி பெருமையடைய,
ஆனால் அங்கே அவரின் நூலை மறை ஓதல் என்று சொல்லி, பிரபந்தம் ஓதல், வேதம் ஓதல், தேவாரமுற்றோதல் என்று ஒரு மதத்தின் சொல்லாடலை வைத்து தொடங்கினால் எங்கே போய்விடும்? என்பதுதான் என் கேள்வி.
ஒரு பக்கம் இ.பா போன்றோர் வள்ளுவர் சமணர் என்று சொல்லட்டும். வைணவர்கள் பெருமாள் வழிபாட்டாளர் எனட்டும். சைவர்கள் சிவன்டியார் எனடட்டும். திருச்சி பிஷப் கணேச அய்யரிடம் பணம் கொடுத்து வள்ளுவர் கிருத்துவர் என்று சொல்லவைக்கட்டும்; (He took the money but couldn't prove it, so he returned it to the Bishop - I heard about in BBC Tamilosai) இசுலாமியர் ஏக இறைவனையே வள்ளுவர் தொழுதார் திருக்குறள அவ்விறைவனைப்போற்றவே எனட்டும் இவர்கள் ஆசையில் மண்ணைப்போட நாமார்?நம்மைப்பொறுத்தவரை இந்த ஒரு நூலாவது தமிழ்மக்களை ஒன்று சேர்க்கட்டும் எனபதுதான்.மறை என்ற சொல்லில் மட்டுமன்று; ஓதல் என்ற சொல்லும் தவறங்கே என்பதுதான் என் கருத்து. தமிழ்மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு நற்கருவியை நாடப்படுத்தி அவர்களைப்பிளவு படுத்துவது. இதைத்தமிழகத்தில் நீங்கள் செய்திருந்தால் எதிர்ப்பு கிளப்பியிருக்கும்.அமெரிக்கா என்றால் கேட்பாருண்டோ?Tசூழ்நிலைக்கேறப்த்தான் எல்லாம் என்பது தெரிந்தவொன்றே. நாம் நமது இலக்கியத்தைப்பற்றி வாழ்ந்து மடியும் தலைமுறைக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் அது பழமையில் ஊறி அப்படியே மடிவது. எனவே புதிதாக வரும் தலைமுறைக்கு, நாம் வள்ளவர் ஒரு மதத்தவர் அன்று. அவர் தமிழ்மக்களுக்குப் பொது நீதிநூலையே கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். Catch them young. தொடக்கத்திலே சொன்னால் பின்னர் அது நிலைக்கும். அப்படியே சிலர் அதை மாற்றச்சொன்னாலும் - அவர் சமணரே, வைதீகப்பார்ப்பனரே (பரிமேலழகர் முடிபு) போன்று - புதுத்தலைமுறை உடனே ஏற்காமலும் நிராகரிக்காமலும் - சிந்தித்து ஆராயும்.
சொல்லாடல்கள் வலிமை வாய்ந்தவை என்பார் மொழியிய்லாளர். இன்றைய மோடி அரசு அஃதை உணர்ந்து எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் பெயர்களைச்சூட்டி இந்திய மக்கள் அனைவர் நாவுகளிலும் அம்மொழி புரளுமானால், ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்துவிடலாமென நினைத்துச் செயல்படுவது இம்மொழியியலாளர் சொன்னதை நம்பியே.
அஃது உண்மைதான். மூளைச்சலவை மொழியாடல்கள் மூலம் பணண் முடியும்.
அமெரிக்கவில் உருவாகும் இளைய தமிழ் தலைமுறையை, நாம் திருக்குறளை என்ற் மறையை முற்றோதல் என்று சொல்லிவிட்டால், அவர்கள் இஃதொரு இந்து மறை; இந்துத்தமிழருக்கே என்று சொல்லி, அமைதி அடைவர்.
We must mind our language when we propogate; wrong usage will lead to unintended results. Of course if the intention is to make them believe that it is one of the Hindu scriptures, it won't be unintended results but premeditated result.
வைணவர்கள் நிறைந்த குழுமம் அல்லவா இது! பெரும்பாலோருக்கு ஏற்க மனமில்லை என்றுஎப்படி சொல்லமுடியும்? :-)
சுபாஇரா.பா
தேவ்--
--
அம்மையீர், என் பதில் தேவ் ஐயாவிற்காக எழுதியது. தவறாக எழுதவில்லை. யான் என்ன சொல்லவருகிறேன் என்று தேவ் ஐயாவிற்குத் தெரியும். :-)
பாயிண்ட் மேட் நம்பன்! வேதங்கள் எக்காலத்திலும் மூன்றுதான். தமிழில் வரும் நான்மறை வைதிக வேதத்தைக் குறிக்காது. அப்படித்தான் குறித்தென்றால், அதில் ஒரு பிணக்குண்டு.
அந்தணரிடம் மறைந்து கிடப்பதால் அது மறை.."அந்தணர் மறைத்தே.." என தமிழின் மிகதொன்மையான நூலான சிலம்பு கூறுகிறது
இச் சொற்களுக்கு இதுதான் பொருள் என்று காப்பிரைட்டா போட முடியும்? விவிலியத்தையும் குரானையும் "வேதம்" என்று அழைப்பது வேதத்தின் புராதனத்தையும் பெருமையையும் பறைசாற்றுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" என்கிறார்.
ஆம்! அறிவிற்சிறந்த அறிஞர்களின் மொழி மந்திரம்தான். அவை மறைபொருள் கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அப்படிப்பார்த்தால் திருக்குறளை மறை என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. :-)
எனது ஆதங்கம் என்றில்லை. தமழகத்தில் இப்படி சொல்ல அதைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள பள்ளிச்சிறார்களுக்கு அப்படியே வள்ளுவர் என்று சொல்ல தங்கள்தங்கள் மதங்களைத்தாண்டி வள்ளுவரை ஒரு சார்புநிலையில்லா எல்லாருக்கும் பொதுவான ஆசிரியராக எடுத்துக்கொள்ள, குமரியில் நெடிதுயர்ந்த சிலையொன்றை எழுப்பி எங்கள் ஐயன் இவர் தமிழர் அனைவருக்குமானவர் என மற்றவருக்கு எடுத்துக்காட்டி பெருமையடைய,வள்ளுவருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிலையின் வடிவம் அவரது உண்மையான் அஎண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதில்லை என்ற எண்ணம் எனக்கு தனிப்பட்ட வகையில் உண்டு.
......வேதங்கள் எக்காலத்திலும் மூன்றுதான். தமிழில் வரும் நான்மறை வைதிக வேதத்தைக் குறிக்காது. அப்படித்தான் குறித்தென்றால், அதில் ஒரு பிணக்குண்டு.சங்கப் பாடல்களை மிக பிறப்பட்டனவென கொள்ள நேரிடும். வைதிக வேதங்கள் நான்காக மாறியது பின்னாளில், நிச்சயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன் இருந்திருக்கமுடியாது.
மறை எனும் சொல்லின் பெயர்க்காரணம் ஹிந்து வேதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
I shall reply to you later. Now only this:நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரம் என்ப"இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது. வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.பார்ப்பான் குலவொழுக்கம் கெடும் என்று முடியும் குறட்பாவில், தனிநபர் ஒழுக்கத்தை மேலே வைத்து மதவழிச்சடங்குகளைப்பின் தள்ளுகிறார். மறைகள் ஓதும் பார்ப்ப்னர் அப்படி ஓதும்போது செய்யும் தவ்றுகளைத் திருத்திக்கொள்ளலாம். வாழ்க்கை ஒழுக்கஙங்களைத் தவிற்விட்டால், பார்ப்ப்னரின் பிறப்பு ஒழுக்கமே கெடுமென்கிறார். பிறப்புடன் ஒழுக்கத்தை இணைத்தவர் இவர். பிறப்புடன் கல்வியை இணைத்தவர் அவ்வையார். குலவித்தை கல்லாமல் பாகம்படும் என்றார்.அனைவருக்கும் தெரியா புரியா மந்திரங்களுக்கு சக்திகள் உள என்பது வைதீக மதம். ஓம் என்ற மந்திர்த்தின் பொருள் மக்களுக்குத் தெரியாது. பிராமணருக்கே தெரியும். ஆனால் அதற்கு பெரும் சக்தி உண்டு என்பது தெரியும். அம்மந்திரம் சரியாக ஓதப்பட்டால் இறைவனைச்சென்ற்டையும் என்பது வைதீகரின் நம்பிக்கை.அச்சக்திகளைக்கொண்ட மந்திரங்களுக்கு நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த் மொழிகளை ஒப்பிடுகிறார்.எனவே மறை என்றால் மறைந்திருக்கும் மந்திரங்களைக்குறிப்பிடுகிறது.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரம் என்ப"இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது. வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.
2015-07-09 23:45 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரம் என்ப"இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது. வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.
இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா? கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா? கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
2015-07-10 7:33 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:2015-07-09 23:45 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரம் என்ப"இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது. வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.
இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா? கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
:-))))
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ அவர் எழுதிய நேரம்... அவர் ஊரில் உறங்கச் செல்லும் நேரமாக இருந்திருக்கலாம்.அதிகாரம்: நீத்தார் பெருமை குறள்நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். (குறள்: 28)
என்பது"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரம் என்ப". (தொல்காப்பிய நூற்பா: 1484 )
இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது. வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.
திருவிளையாடல் தருமி கணக்குமாதிரி பிழைக்கு வேண்டியதைச் குறைச்சுக்காம நக்கீர தர்பார் நடதுனா எங்கமாதிரியானவர்கள் பிழைப்பு எப்புடி நடக்கும்கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா நல்லயிருப்பீங்க
தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும்.ஐயா குழப்பிக் கொள்கிறீர்களே, இதுவே நீங்கள் கூற நினைத்த குறள் என்று சொல்வதும் கருத்து சொல்வதில் மற்றொரு வகை அல்லவா.தவறுவது மனித இயல்புதானே .
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் தன் இலக்கண நூலில்,
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப"
என்கிறார்.
ஆம்! அறிவிற்சிறந்த அறிஞர்களின் மொழி மந்திரம்தான். அவை மறைபொருள் கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அப்படிப்பார்த்தால் திருக்குறளை மறை என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. :-)
I shall reply to you later. Now only this:
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப"
இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது. வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.
--
//டோய்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்ஆங்கிலம் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்தமிழ் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்ப்ரென்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்//நீங்கள் சொல்லவந்த கருத்து ஓரிரு வரிகளில் முடித்திருக்கலாம்.தமிழில் மட்டுமே எழுதவும். ஆங்கிலமும் தமிழும் கலந்த நடை உவப்பன்று.இதைத்தானே சொல்ல வந்தீர்கள்? ஆனால் நீங்கள் கீழே எழுதியதைப் பாருங்கள்டோய்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்ஆங்கிலம் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்தமிழ் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்ப்ரென்ச் பேசினால் அதனை முழுதாகச் சரியாகப் பேச வேண்டும்நான்குவரிகளில் என்ன தெரிகிறது? தமிழில் பேசினால் முழவதும் தமிழிலும்; ஆங்கிலத்தில் என்றால் முழுவதும் ஆங்கிலத்தில், பிரெஞ்சி மொழியில் பேசினால் முழுவது பிரெஞ்சிலும் பேசவேண்டும்.எனக்கு இது சரியாகத்தோன்றவில்லை. காரணம்: தமிழில் மட்டுமே இங்கெழுத வேண்டுமென்பதே சரி. ஆங்கிலத்திலும் எழுதலாம்; ஆனால் சரியாக எழுதவேண்டுமென்பது போல இருக்கிறது. ஆங்கிலத்திலோ வேறெந்த மொழியிலோ எழுதக்கூடாது. ஆனால் மேற்கோள்கள் காட்டலாம்.//சரியாகப்பேசவேண்டுமெனப்தும்// எனக்கு உதைக்கிறது. காரணம்: பலருக்குத் தமிழ் சரியாக வராது. அவர்கள் இங்கெழுதக்கூடாதென்பதைப்போல இருக்கிறது.ஒரு தடவை நான் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் வேலைபார்த்த போது, ஒரு பள்ளிச்சிறுமியில் கடிதம் வந்தது. லெட்டர் டு த எடிட்டர். இலக்கணப்பிழைகள் இருந்தன. குழந்தை 5 ஆம் வகுப்பு மாணவி. ஆசிரியர் அக்கடிதத்தை அப்படியே வெளியிடச்சொல்லி அப்படியே வந்தது. வாசகர்கள் பாராட்டினார்கள். கடிதத்தில் கூறப்பட்ட விண்ணப்பம் அரசுக்கு வைக்கப்பட்டிருந்தது. குடிப்பழக்கத்தை எதிர்த்து. உணர்ச்சிகளும் கருத்துக்களுக்குமே முதலிடம்.ஆக, திருமதி சுபா அவர்களே, நான் திமிராக பேசியதான நினைக்கவேண்டா. தமிழில் எழுதவேண்டும். முடிந்தவரை சரியாக என்று முடித்து விட்டால் வெகுநன்று. காரணம்: எனக்கு இலக்கணம் அவ்வளவு வராது. சரியாக என்றால் நான் அவுட் !நான் இங்கு எழுதப்போவது இன்னும் சில நாட்களே. என் சபாட்டிக்கல் முடிவுக்கு வர ஒரு பத்துநாட்கள் இருக்கலாம். பின்னர் என்னால் தமிழ் நூல்கள் படிக்கமுடியாது. எங்கே விவாதம் பண்ணமுடியும்?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முன்னர் இருமுறை அவரிடம் நீங்கள் கேட்டதுபோல் (இவ்வளவு அவையடக்கத்துடன் அல்ல) கேட்டேன். அவர் விடை கூறாமல் தாண்டிச் சென்றுவிட்டார். நானும் எனக்கு இவ்வளவுதான் மரியாதை என்று அடங்கிவிட்டேன். அவர் விலாவாரியாக தமிழர்களைப்பற்றி அவர்களின் குறபாடுகளைப்பற்றி பட்டியலிட்டு எழுதுகிறார். ஆண்டாளைக்கொன்றது அவரது தந்தையே என்று அடித்து எழுதியபின் அவரைப் பார்த்தாலே எனக்கு ஒரு அச்ச உணர்வு வருகிறது
--
தமிழர்களைப் பற்றி ரொமப் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அறிவுரைகளை மதம் இல்லாமல் ஏற்பார்கள் என்று ரொம்ப நம்பிக்கை.
தமிழர்கள் மட்டுமல்ல, பொதுவாக மக்கள் அறிவுரைகளை ஏற்பதில்லை. இதைச் சாப்பிடாதீர்கள்: அதைச்சாப்பிடாதீர்கள் என்று எவர் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள்; ஆனால் மருத்துவர் சொன்னால் கேட்பீர்கள். உயிர்ப் பயம் வந்துவிடுகிறதல்லவா?
அதைப்போலவே தெயவத்தைப் பற்றிய பயமும். தெய்வம் சொன்னது என்றால் கேட்பார்கள். சும்மா எவரேனும் சொன்னால் - வள்ளுவரே யாயினும் - கேட்க மாட்டார்கள். எனவே மதம் மிக மிக அவசியாமாகிறது
மதத்தையும் சட்டைபண்ணாதவருக்கு சட்டம்போட்டு நிறுத்துகிறோம். ஒரு பெண்ணை கெட்ட நோக்கத்துடன் பார்த்தாலோ நினைத்தாலோ மட்டுமே ஒருவன் பாவம் செய்தவனாகிறான் என்றார் இயேசு. ஆனால் கிருத்துவர்கள் இயேசு இப்படிச் சொன்னாரென்று ஒழுகிவாழ்கிறார்கள் என்று நாம் வாளா இருந்துவிடுகிறோமா? ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு சட்டங்களே.
ஆக, மதமும் சட்டங்களும் இருந்தால்தான் அறிவுரைகளைச் செயல்படுத்த முடியும். வள்ளுவர் சொன்னார் சொன்னார் சொன்னார் என்று 2000 வருடங்களாக தமிழர்கள் சொல்லிச்சொல்லி வாழ்கிறார்கள். ஆனால் திருந்திவிட்டார்களா/ ;பிற்ப்பொக்கும் எல்லாவுயிருக்கும் என்று ஏற்றுக்கொண்டனரா? உயிர்க்கொலைகள் சாதிக்கலவரங்கள் நடக்க கொலை பண்ணுவோரும் தூண்டுவோருக்கும் வள்ளுவர் சொன்னது தெரியாதா? இல்லை சொன்னாலும் கேட்பாரா? முன்னால் முதல்வர், இன்னால் துணை முதல்வர் ஓ பி பன்னீர்செல்வத்தின் தம்பியே மதுரை கோர்ட்டில் சரண்டைந்தார் போன வாரம். ஒரு தலித்து சிறுவன் கோயில் ;பூஜாரி வேலைபார்த்ததால் ஒரு கீழ்சாதிக்கு அத்தகுதி கிடையாதென அவன் மிரட்டப்பட்டு தற்கொலை ஆன வழக்கில் 7 பேர் மீது வழக்கு. எங்கே போனார் வள்ளுவர்? கழித்துப்போன காகிதம் வியாபாரிக்கு எடையை கூட்ட மட்டுமே உதவுவார் தமிழனைப்பொறுத்தவரை.
தமிழில் நீதி நூல்கள் ஏராளம். அறம் செய்ய விரும்பு என்று ஆத்திச்சூடியைப் படித்துவிட்டுத்தான் வெளிவருகிறார்கள். அறனெனப்பட்டதே வாழ்க்கையென்றுதான் தேர்வில் வள்ளுவர் சொன்னாரென்று எழுதுகிறார்கள்.
சான்றோர்களும் ஆன்றோர்களும் சொல்லிச்சென்ற அறிவுரைகள் ஏராளம். ஆனால், படித்தவன் படிக்காதவன் எல்லோருமே செய்த தவற்றை மகிழ்ச்சியாக தொடர்ந்து செய்து சமூக அமைதியைக் கெடுத்து வாழ்கிறார்கள். குடிக்காதே என்ற சொன்ன வள்ளுவர் நாட்டில் பாதையோரங்களில் படுத்துக் கிடக்கிறார்கள். விலப்பெண்டிரைத் தழுவுதல இருட்டறையில் பிணத்தைத் தழுவுவது ஜாக்கிரதை என்று எச்சரித்த வள்ளுவர் நாட்டில்தான், எய்ட்ஸ் அதிகமாக இருக்கிறது. புதுச்சேரி, மதுரை, சென்னை, நாமக்கல். பிறன்மனை நோக்கா பேராண்மை என்று ஆண்களுக்கு அறிவுரை சொன்ன தமிழ்நாட்டில்தான் கள்ளக்காதல்களும் கொலைகளும் அன்றாடம் ஏற்படுகின்றன. வைப்பாட்டிக் கலாச்சாரம் ஒரு ஆணுக்குப் பெருமை என்ற நிலை பல ஜாதிகள் வழக்கமாக இருப்பது தெரியாதா? அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்ற வள்ளுவர் நாடுதான் போலிச்சாமியார்கள். போலி மருத்துவர்கள் போலி ஃப்னான்ஸ் கம்பெனிகள் கல்வி வியாபாரிகள் என்று நிரம்பி வழிகிறது. மழித்தலும் நீட்டலும் வேண்ட உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்ற அறிவுரை சொல்லப்பட்ட நாட்டில்தான் மக்கள் மதம் மதம் என்று மாய்ந்து போகிறார்கள். கள்ளுணணாமை, கொலை செய்யாமை, அறனெனப்பட்டதே வாழ்க்கை, பொது மக்களூக்கு, தனிநபருக்கு, சமூக வாழ்க்கைக்கு, அரசியலாருக்கு என்று அறிவுரைகளுக்குப் பஞ்சமே இல்லை. கேட்கும் மனங்களுக்குத்தான் பஞ்சம்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் நீளமாகப் பட்டியல் போட்டு விடுவோனோ என்று பயப்படுகிறார்கள். எனவே இத்துடன் விட்டுவிடலாம். சுருக்கமாக, வள்ளுவரை நம்பி நாம் வாழவில்லை பாதுகாப்பாக, சட்டங்களையும் அச்சட்டங்களை அமல் படுத்தும் அர்சு எந்திரங்களாலும் வாழ்கிறோம். வெளியில் சென்று பத்திரமாக வீடு வந்து சேர்கிறோம். வள்ளுவர் தன் பங்கைச்செய்து விட்டுப்போய் விட்டார். அவ்வளவுதான். தேர்வில் மதிப்பெண்கள் எடுக்க திருக்குறளை மனனம் செய்து கோனார் நோட்சைப் படித்து நன்கு எழுதினால் போதும். எனக்கு நல்ல மதிப்பெண்கள் தமிழ்த்தாளில் கிடைத்தன. வள்ளுவருக்கு நன்றி. அவாள் சிம்பிளா எழுதி எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினார்.
ரொம்ப எதிர்பார்க்காதீர்கள். பரிதாபமாக ஏமாந்து போவீர்கள்.
ஒரு தமிழ்ச்சொல் ஒவ்வொரு காலத்திலும் வேறு வேறு பொருள் கொள்ளப்படுவது என்பது புரிந்தால் இது புரிவதில் சிரமம் இருக்காது உங்களுக்கு.காதல் என்ற ஒரு சொல் போதும் காலப் போக்கில் எப்படி அது பொருள் கொள்ளப்படுகிறது என்பதைக் காட்ட.தமிழர்களுக்கு மதம் சாராமலே படிக்க நன்னெறி வழிகாட்டுதல் இருந்தது என்பதை, நல்வழியில் நடப்பதை பற்றிய அறிவுரைக்கு மதம் என்ற ஒன்றே தேவையில்லை என்பதைக் கூடவா புரிந்து கொள்ள முடியாது போகும் இக்கால இளைய தலைமுறைக்கு...... தேமொழி
தமிழர்களைப் பற்றி ரொமப் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அறிவுரைகளை மதம் இல்லாமல் ஏற்பார்கள் என்று ரொம்ப நம்பிக்கை.
தமிழர்கள் மட்டுமல்ல, பொதுவாக மக்கள் அறிவுரைகளை ஏற்பதில்லை. இதைச் சாப்பிடாதீர்கள்: அதைச்சாப்பிடாதீர்கள் என்று எவர் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள்; ஆனால் மருத்துவர் சொன்னால் கேட்பீர்கள். உயிர்ப் பயம் வந்துவிடுகிறதல்லவா?
அதைப்போலவே தெயவத்தைப் பற்றிய பயமும். தெய்வம் சொன்னது என்றால் கேட்பார்கள். சும்மா எவரேனும் சொன்னால் - வள்ளுவரே யாயினும் - கேட்க மாட்டார்கள். எனவே மதம் மிக மிக அவசியாமாகிறது
மதத்தையும் சட்டைபண்ணாதவருக்கு சட்டம்போட்டு நிறுத்துகிறோம். ஒரு பெண்ணை கெட்ட நோக்கத்துடன் பார்த்தாலோ நினைத்தாலோ மட்டுமே ஒருவன் பாவம் செய்தவனாகிறான் என்றார் இயேசு. ஆனால் கிருத்துவர்கள் இயேசு இப்படிச் சொன்னாரென்று ஒழுகிவாழ்கிறார்கள் என்று நாம் வாளா இருந்துவிடுகிறோமா? ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு சட்டங்களே.
ஆக, மதமும் சட்டங்களும் இருந்தால்தான் அறிவுரைகளைச் செயல்படுத்த முடியும்.
வள்ளுவர் சொன்னார் சொன்னார் சொன்னார் என்று 2000 வருடங்களாக தமிழர்கள் சொல்லிச்சொல்லி வாழ்கிறார்கள். ஆனால் திருந்திவிட்டார்களா/ ;
பிற்ப்பொக்கும் எல்லாவுயிருக்கும் என்று ஏற்றுக்கொண்டனரா? உயிர்க்கொலைகள் சாதிக்கலவரங்கள் நடக்க கொலை பண்ணுவோரும் தூண்டுவோருக்கும் வள்ளுவர் சொன்னது தெரியாதா? இல்லை சொன்னாலும் கேட்பாரா? முன்னால் முதல்வர், இன்னால் துணை முதல்வர் ஓ பி பன்னீர்செல்வத்தின் தம்பியே மதுரை கோர்ட்டில் சரண்டைந்தார் போன வாரம். ஒரு தலித்து சிறுவன் கோயில் ;பூஜாரி வேலைபார்த்ததால் ஒரு கீழ்சாதிக்கு அத்தகுதி கிடையாதென அவன் மிரட்டப்பட்டு தற்கொலை ஆன வழக்கில் 7 பேர் மீது வழக்கு. எங்கே போனார் வள்ளுவர்? கழித்துப்போன காகிதம் வியாபாரிக்கு எடையை கூட்ட மட்டுமே உதவுவார் தமிழனைப்பொறுத்தவரை.
தமிழில் நீதி நூல்கள் ஏராளம். அறம் செய்ய விரும்பு என்று ஆத்திச்சூடியைப் படித்துவிட்டுத்தான் வெளிவருகிறார்கள். அறனெனப்பட்டதே வாழ்க்கையென்றுதான் தேர்வில் வள்ளுவர் சொன்னாரென்று எழுதுகிறார்கள்.
சான்றோர்களும் ஆன்றோர்களும் சொல்லிச்சென்ற அறிவுரைகள் ஏராளம். ஆனால், படித்தவன் படிக்காதவன் எல்லோருமே செய்த தவற்றை மகிழ்ச்சியாக தொடர்ந்து செய்து சமூக அமைதியைக் கெடுத்து வாழ்கிறார்கள். குடிக்காதே என்ற சொன்ன வள்ளுவர் நாட்டில் பாதையோரங்களில் படுத்துக் கிடக்கிறார்கள். விலப்பெண்டிரைத் தழுவுதல இருட்டறையில் பிணத்தைத் தழுவுவது ஜாக்கிரதை என்று எச்சரித்த வள்ளுவர் நாட்டில்தான், எய்ட்ஸ் அதிகமாக இருக்கிறது. புதுச்சேரி, மதுரை, சென்னை, நாமக்கல். பிறன்மனை நோக்கா பேராண்மை என்று ஆண்களுக்கு அறிவுரை சொன்ன தமிழ்நாட்டில்தான் கள்ளக்காதல்களும் கொலைகளும் அன்றாடம் ஏற்படுகின்றன. வைப்பாட்டிக் கலாச்சாரம் ஒரு ஆணுக்குப் பெருமை என்ற நிலை பல ஜாதிகள் வழக்கமாக இருப்பது தெரியாதா? அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்ற வள்ளுவர் நாடுதான் போலிச்சாமியார்கள். போலி மருத்துவர்கள் போலி ஃப்னான்ஸ் கம்பெனிகள் கல்வி வியாபாரிகள் என்று நிரம்பி வழிகிறது. மழித்தலும் நீட்டலும் வேண்ட உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்ற அறிவுரை சொல்லப்பட்ட நாட்டில்தான் மக்கள் மதம் மதம் என்று மாய்ந்து போகிறார்கள். கள்ளுணணாமை, கொலை செய்யாமை, அறனெனப்பட்டதே வாழ்க்கை, பொது மக்களூக்கு, தனிநபருக்கு, சமூக வாழ்க்கைக்கு, அரசியலாருக்கு என்று அறிவுரைகளுக்குப் பஞ்சமே இல்லை. கேட்கும் மனங்களுக்குத்தான் பஞ்சம்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் நீளமாகப் பட்டியல் போட்டு விடுவோனோ என்று பயப்படுகிறார்கள். எனவே இத்துடன் விட்டுவிடலாம். சுருக்கமாக, வள்ளுவரை நம்பி நாம் வாழவில்லை பாதுகாப்பாக, சட்டங்களையும் அச்சட்டங்களை அமல் படுத்தும் அர்சு எந்திரங்களாலும் வாழ்கிறோம்.
வெளியில் சென்று பத்திரமாக வீடு வந்து சேர்கிறோம். வள்ளுவர் தன் பங்கைச்செய்து விட்டுப்போய் விட்டார். அவ்வளவுதான். தேர்வில் மதிப்பெண்கள் எடுக்க திருக்குறளை மனனம் செய்து கோனார் நோட்சைப் படித்து நன்கு எழுதினால் போதும். எனக்கு நல்ல மதிப்பெண்கள் தமிழ்த்தாளில் கிடைத்தன. வள்ளுவருக்கு நன்றி. அவாள் சிம்பிளா எழுதி எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினார்.
ரொம்ப எதிர்பார்க்காதீர்கள். பரிதாபமாக ஏமாந்து போவீர்கள்.
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள். நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள். பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின. தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன. அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன.தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை, //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன். அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா? குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். எப்பொருள் எவர்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு; கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக; அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு - ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்று பட்டவர்த்தனாம காமத்தைப்பற்றிச் சொன்ன இன்னபிற - இவையெல்லாம் மறைபொருட்களா? அல்லது, இவை போக மற்றவைகள் மறைபொருட்களைக்கொண்டனவா? Is Thirukkural all things to all men? or different thing to different men? ஆதிபகவன் என்று ஆரைச்சொல்கிறாரென்றுதான் சச்சரவே தவிற, அக்குறளில் மையப்பொருளான - All knowlede emanates from the Lord God - எனறு புரிவதில் ஏதேனும் வேறுபாடு எழுந்ததுண்டா? அக்காலத்தில் நிலவிய ஒரு சில சொற்களை குறட்பாக்கள் கொண்டிருக்க அவை இக்காலத்தில் வழக்கொழிய படிக்கப் புரியவதில்லை. அவற்றுக்கு அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். மற்றபடி, பயமுறுத்தும்படி ஒன்றுமில்லை குறளில்.மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்! It is stabbing at the heart of Tamil society ! புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.
வணக்கம்.
ரிக் = கடவுள் வாழ்த்து
யசூர் = வான்சிறப்பு
சாம = நீத்தார் பெருமை
அதர்வன = அறன்வலியுறுத்தல்
வடமொழி வேதங்களை மறைகள் என்பார்கள். நான்கு வேதங்களை நான்மறை என்றார்கள். பழந்தமிழ் நூல்களில் சுட்டப்படும் நான்மறை வட்மொழி வேதங்கள் என்போரும் இல்லை தமிழகத்தில் அன்று நின்று நிலவிய நான்கு தமிழ் மறைகளத்தான் தொல்காப்பியர் குறிப்பிடுவார் என பிள்ளைகளும் பேசுவது காணலாம்.எஃதெப்படியாகினும் வேதங்கள் மறை என்றால், அவற்றின் பொருட்களை நாமறிவது சுலபமன்று என்றெடுக்கவேண்டும் . ஏனெனில் அப்பொருட்கள் உள்ளுறை இறைச்சி. எனவே வேதங்களுக்கு வேதறிஞர்களும் ஞானிகளும் விளக்கவுரைகள் எழுதினார்கள். மறைபொருட்கள் எனவே அவரவருக்குத் தோன்றியபடி எழுத அவை பலசில மாற்றங்களைக் கொண்டவாயின. தமிழகத்திலும் வடவிந்தியாவிலும் இவ்வுரைகாரர்கள் அக்காலத்திலிருந்தே தோன்றினர். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும்கூட உரைகள் எழுதி அசத்திவிட்டார்கள்.வேதமறைபொருட்களை அவ்வுரைகளைப் படிக்கவியலாதோர் அறிந்து கொள்ள புராணக்கதைகளும் இதிகாசங்களும் எழுதப்பட்டன. அவைகள் காலட்சேபங்களாக அன்று கூறப்பட்டன.தமிழில் ஆழ்வார்ப்பாசுரங்கள் வேதங்களின் மறைபொருட்களை விளக்கித் தமிழில் பாமரமக்களுக்குச் சொலலவே எழுந்தனவெனறும்; எனவே அவை திராவிட வேதமென்றும் அறுதியிட்டார்கள் ஆச்சாரியர்கள். அவர்களுள் பேரிடத்தில் வைக்கப்பட்டு போற்றப்படும் தூப்புல் தேசிகன், தான் வேதங்களில் படித்துத் தெளிய முடியாதவை ஆழ்வார்ப் பாசுரங்களில் படித்துத் தெளிந்ததாகச் சொல்லி விட்டார். //தெளியாத மறைநிலங்கள் தெரிந்தோமா//ஆக, மறை என்றால் மறைந்திருக்கும் பொருட்களைக் கொண்ட நூல். நேரடியாக புலனாகவதில்லை. பிற உதவியில்லாமல் முடியாது.இப்படியாக யான் நினைத்துக்கொண்டிருக்கும் காலை, //அமெரிக்க சுதந்திரதின வாழ்த்துகள். திருக்குறள் மறை ஓதல்// என்று மின் தமிழில் படித்தவுடன் அதிர்ந்து விட்டேன். அமெரிக்கவில் ஒரு நகரத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி திருக்குறள் என்ற தமிழ் மறையை ஓதினார்களாம். அப்படி ஓத நிகழ்ச்சி நிரல் வைத்து அழைத்திருக்கிறார்கள்.திருக்குறள் மறையா? அஃதில் உட்பொருட்கள் மறைந்து கிடக்கின்றனவா/ பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுதப்பட்டதா? குறட்பாக்களுக்கு உரையெழுதியோர் அவை மறைபொருட்கள்; யாம் அவற்றை படிக்காத - படித்தவருக்கும் புரியா - எனவே கற்ற, கல்லா இருமாந்தருக்கும் - கொண்டுசேர்போமென்று எழுதினரா?தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். எப்பொருள் எவர்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு; கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக; அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு - ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்று பட்டவர்த்தனாம காமத்தைப்பற்றிச் சொன்ன இன்னபிற - இவையெல்லாம் மறைபொருட்களா? அல்லது, இவை போக மற்றவைகள் மறைபொருட்களைக்கொண்டனவா? Is Thirukkural all things to all men? or different thing to different men? ஆதிபகவன் என்று ஆரைச்சொல்கிறாரென்றுதான் சச்சரவே தவிற, அக்குறளில் மையப்பொருளான - All knowlede emanates from the Lord God - எனறு புரிவதில் ஏதேனும் வேறுபாடு எழுந்ததுண்டா? அக்காலத்தில் நிலவிய ஒரு சில சொற்களை குறட்பாக்கள் கொண்டிருக்க அவை இக்காலத்தில் வழக்கொழிய படிக்கப் புரியவதில்லை. அவற்றுக்கு அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். மற்றபடி, பயமுறுத்தும்படி ஒன்றுமில்லை குறளில்.மேலும் திருக்குறள் -- தமிழ்மக்கள் - சாதி, இனம், ஊர், மதம் - போன்றவைகளுக்கப்பால் சென்று, தமிழால் ஒன்றானோம் யாம் தமிழர் என்று பேசி உணர்ந்து படிக்கத்தகுதியுள்ள பொதுப்பனுவலா -- அல்லது -- பொது நீதிநூலா அல்லது ஹிந்துக்கள் மட்டும் ஓதி துதிக்கவா?திருவள்ளுவரை பல மதமக்கள் தங்கள்தங்கள் மதத்தவரே என்று வாதமிட்டு மகிழ்ந்தாலும், ஆனால் அவரோ இன்றும் ஒரு பொதுஜன நாயகனாகத்தானே வைக்கப்பட்டு வாழ்த்தப்படுகிறார்.தமிழனைப்பிரிக்கச்செய்யும் சூழ்ச்சி இஃதென்றால் மிகையில்லை/ திருக்குறளாம் அதை மறை ஓதுகிறாராம்! It is stabbing at the heart of Tamil society ! புலம்பெயர்ந்து சென்று வாழும் தமிழரை விட இங்கு வாழும் தமிழர் பெட்டர். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் திருவள்ளுவரை இசுலாமியரும் கிருத்துவரும் ஹிந்துக்களும் - அட நம் கேலிக்குள்ளாகும் பகுத்தறிவாளரும் - பொது நாயகனாக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். THANK GOD FOR SMALL MERCIES.
--
dear mr kalainot able to comprehend the context of your post/reply;
you mean to say the content of four vedas as listed by you? or are you equating these chapters of thirukkural with these four vedas?
இரண்டு விசயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
1.ஏன் வேதம் போல திருக்குறளை ஒத வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றீர்கள்? இந்த ஒப்பீடு தவறானது. 40 குறளை ஓதிவிட்டால் திருக்குறளை அறிந்ததாகுமா? இது மிக மேம்போக்கான ஒரு கருத்தாகவே காண்கின்றேன். என்னை தவறாக நினைக்க வேண்டாம். நூல்களை வாசிக்க அலுப்புப்படும் சமூகமாக நம் சமூக்ம் இருக்கின்றது. இதில் இவ்வகை பிரச்சாரம் செய்தால் பல இளம் தலைமுறையினரும் 40 செய்யுட்களை வாசித்து விட்டு திருக்கிறளை வாசித்து விட்டதாக நினைத்துக் கொள்வர்.
2. நூல்கள் என்பன வெறுமனே ஓதி பாடிவிட்டு செல்வதற்காக அல்ல. அவை வாசித்து அதில் சொல்லப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மீண்டும் அலசப்பட வேண்டியவை. பல வேளைகளில் இசைக்காகவும் தெய்வீகத்தன்மை இருப்பதாகவும் சொல்லப்படுவதால் நம் மூளைக்கு சிறிதும் வேலை கொடுக்காமல் ஒரு பாவனைக்குள் புகுந்து பாடி\ ஓதி மன நிறைவு அடைகின்றோம். இது ஒரு நூலை அறிந்து கொள்ளும் சரியான முறையல்ல.
ஒவ்வொரு நூலும் அதன் ஒவ்வொரு வாசிப்பிலும் அலசப்படவேண்டும்.ஆராயப்பட வேண்டும்.
சுபா
--
இரண்டு விசயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
1.ஏன் வேதம் போல திருக்குறளை ஒத வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றீர்கள்?
என்னை தவறாக நினைக்க வேண்டாம்.
நூல்களை வாசிக்க அலுப்புப்படும் சமூகமாக நம் சமூக்ம் இருக்கின்றது. இதில் இவ்வகை பிரச்சாரம் செய்தால் பல இளம் தலைமுறையினரும் 40 செய்யுட்களை வாசித்து விட்டு திருக்கிறளை வாசித்து விட்டதாக நினைத்துக் கொள்வர்.
2. நூல்கள் என்பன வெறுமனே ஓதி பாடிவிட்டு செல்வதற்காக அல்ல.
ஒவ்வொரு நூலும் அதன் ஒவ்வொரு வாசிப்பிலும் அலசப்படவேண்டும்.ஆராயப்பட வேண்டும்.
சுபாவுக்கு ஒரு தகவல் தமிழகத்தில் சைவர்கள் நிகழ்த்தும்
திருவாசக முற்றோதல் போல.,திருக்குறள் முற்றோதல்களும்
நடந்து வருகின்றன.மதுரைத் திருவள்ளுவர் கழகத்தினதுணைத் தலைவரான என்தந்தை வழி நின்று உறுதிபடவே இச்செய்தியை வழங்குகிறேன்.போன வாரம்
தினமணியில் திருவள்ளுவர் மதம் என உருவாக்கப்பட்டு
கேரளாவில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தார் பின்பற்றி
்வருவதாகவும் செய்தி வந்திருந்தது.
--
2015-07-09 23:45 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி தானே மந்திரம் என்ப"
இக்குறள் மந்திரம் என்ற வடமொழிச்சொல்லை உடையது. வள்ளுவர் பலவடமொழிச்சொற்களைக் கையாண்டவர். அவரின் மறை என்ற சொல் பிராமணரர்கள் ஓதும் வேதத்தையே குறிப்பது. வேதங்கள் மந்திரங்கள். மந்திரங்கள் மறைபொருட்களே.
இப்படி ஒரு திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது ஐயா? கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
பெண்ணாடத்தில் நிகழ்ந்த திருக்குறள் முற்றோதல் நிகழ்வைக்குறித்த என்னுடைய
28.1.2015 தேதியிட்ட பதிவினைக் குழுமத்தில் காணவேண்டுகிறேன் திருமிகு
மலர்விழி மங்கை
நான்கு வேதங்களும், பாயிரத்தில் உள்ள நான்கு இயல்களும் திசைதெய்வங்களை வணங்கி இயற்றப் பெற்றுள்ளன. எனவே திருக்குறள் பாயிரத்தில் அமைந்துள்ள நான்கு இயல்களும் நான்கு வேதங்களின் சாரம். எனது இக் கருத்தின் அடிப்படையில், திருக்குறளின் பாயிரத்தில் உள்ள 40 குறள்களையும் ஓதினால், நான்மறைகளையும் ஓதியதாகும் என்றே கருதுகிறேன் ஐயா.
மதுரைப் பெருமருதனார்
அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.
செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.-
எக்காலத்திலும் அடாவடி ஆட்களுக்குப் பஞ்சமில்லை என்பது தெரிகிறது
ஆனால், இவ்வுண்மையை நீங்கள் மறுத்து,. திருக்குறளை இந்துக்களுக்கான நூல் என்று அக்காலப்புலவர்கள் கருத்தையே காட்டுகிறீர்கள்.
2015-07-15 1:03 GMT-05:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:ஆனால், இவ்வுண்மையை நீங்கள் மறுத்து,. திருக்குறளை இந்துக்களுக்கான நூல் என்று அக்காலப்புலவர்கள் கருத்தையே காட்டுகிறீர்கள்.
நல்ல கருத்து எம்மத நூலில் இருந்தாலும் எடுத்துக்கொள்வதே சிறப்பு. அது பைபிள், குரான், குறள் எதுவாக இருப்பினும்...பைபிள் க்றிஸ்டியன் நூல், அதில் உள்ள கருத்து எனக்கு பொருந்தாது என நினைக்கும் இந்து ஒரு மடையன். அதே போல குறள் ஒரு இந்து எழுதிய நூல், அதில் திருமாலும், இலக்குமியும் வருவதால் அதில் உள்ள நற்கருத்துக்களை பின்பற்ரமாட்டேன் என நினைக்கும் முஸ்லிமோ, கிறிஸ்துவரோ, நாத்திகரோ கோமாளிகள்
கொழுநனைத்தொழுதெழுது என்பதை பெண்களின் பத்தினித்தன்மையை விளக்கவே என்று அக்காலத்தில் உரை சொன்னார்கள். அக்கால அளவீடுகள் பெண்ணடிமைத்தனத்தைப்போற்றின. பாதுக்காத்தன எனவே அக்காலத்து உரை சரி. இன்று? அப்படி செய்யலாமா? அதே அளவீட்டை வைத்து திருக்குறளைப் பெண்ண்டிமைத்தனத்தைப் போற்றும் நூலெனலாமா?ஆம் எதற்கு அந்நூல்? குப்பையில் தூக்கியெறியவேண்டியதுதானே? பெண்ணை அடிமை செய்யச்சொன்னவன் நமக்கெதற்கு என்ற கேள்விதானே எழுகிறது !
வணக்கம்.
ரிக் = கடவுள் வாழ்த்து
யசூர் = வான்சிறப்பு
சாம = நீத்தார் பெருமை
அதர்வன = அறன்வலியுறுத்தல்
On Tue, Jul 14, 2015 at 1:07 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:எக்காலத்திலும் அடாவடி ஆட்களுக்குப் பஞ்சமில்லை என்பது தெரிகிறது
தமிழ்புலவர்கள் அடாவடி ஆட்கள் என்பதை புரிந்துகொண்டேன் :-)
காரணம் அவர்களுக்கு இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்து வரும் பாலிடிக்ஸ் எல்லாம் தெரியாது. வள்ளுவர் மேலுள்ள அன்பால் அவரை தான் தெய்வமாக கருதும் நான்முகனுடன் ஒப்பிட்டால் உடனே அவர் அடாவடி ஆள். மதவெறியர். மதசார்பற்றவர் :-)
அந்தந்தகாலகட்ட நூற்களை அந்தந்தகால அளவீடுகள் கொண்டு மதிப்பிடுவதே முறை.
குறளும், வேதமும்
படுத்திருந்து எழும் பெண் எவ்வகையில் அசுத்தமாவார்?
உடலுறவு கொள்வதால் என்று குறிப்பிகிடுகின்றீர்களா..?
அப்படி அதுவே காரணமானாலும் ஆணும் பெண்ணும் இருவருமே அல்லவா நீங்கள் குறிப்பிடும் தூய்மை இழக்கின்றார்கள்.
உடலுறவிற்குப்பின் எல்லோருமே தன்னை தூய்மை செய்து கொள்வர். அப்படிப்பார்த்தாலும் இந்த விளக்கம் பொருந்தவில்லை.
முற்றிலும் தவறான கருத்தாகவே காண்கின்றேன்.
திருக்குறளில் இருக்கும் ஒரு ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஒரு செய்யுள் இது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
சுபா
வணக்கம்.
விரிவான எனது பதிலை விரைவில் எழுதுகிறேன்.
//இக்குறளுக்கு ஏன் இப்படித் தவறான விளக்கங்கள் எழுதப்படுகின்றன என்பது எனக்கு விளங்கவில்லை//
பிற தெய்வங்களை தொழாது கணவனை தொழுதெழுவது, அதிலும் குறிப்பாக அதிகாலையில் விழிக்கையிலேயே கணவனை தொழுது எழுவதையே இது குறிக்கிறது.//
//வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த கணவனை மட்டும் தொழுவதை எல்லாம் இது குறிப்பது கிடையாது. //
//பதிவிரதா தர்மம் என்பது கணவனை மட்டுமே தொழுதல். அவ்விரதத்தையே வள்ளுவர் இங்கே கூறுகிறார். அத்தகையவள் "பெய்யென பெய்யும் மழை" அவ்வளவுதான்.//
//இன்று இத்தகைய தருமங்களில் இருந்து சமூகம் வெகுவிரைவில் நகர்ந்து வந்துவிட்டது. அதற்காக வரலாற்றை மாற்றி எழுத முனைதல் கூடாது. //
2015-07-15 16:01 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>://இக்குறளுக்கு ஏன் இப்படித் தவறான விளக்கங்கள் எழுதப்படுகின்றன என்பது எனக்கு விளங்கவில்லை//செல்வரே,சிலசமயம் காலத்திற்குத் தகுந்தபடி விளக்கங்கள் கொடுக்கவேண்டும். இல்லாவிடில் அனைத்தும் இக்காலாத்திற்குப் பொருத்தமற்றவை எனத் தூக்கி எறியப்படும். எனவேதான் நான் மாண்டூக்கிய உபநிஷத்திற்கும் அறிவியல் விளக்கமும் அவ்வப்போது கொடுத்தே எழுதியிருக்கிறேன். ஒரே வேதத்திற்கு ஆதி சங்கரரும், இராமானுஜாச்சாரியாரும், மாத்வாச்சாரியாரும், அத்துவைதம்,விஷிஷ்டாத்துவைதம், துவைதம் என்று பொருள்கொள்ளவில்லையா?
பிற தெய்வங்களை தொழாது கணவனை தொழுதெழுவது, அதிலும் குறிப்பாக அதிகாலையில் விழிக்கையிலேயே கணவனை தொழுது எழுவதையே இது குறிக்கிறது.//தெய்வங்களையும், பெரியோர்களையும் கீழே விழுந்து தொழுகிறோம். அப்படித தொழுதால் எழவேண்டும். எனவே, "தொழுதேழு" என்றால் காலையில் எழும்போது தொழுவது என்றுமட்டுமே பொருள் செய்துகொள்ளக்கூடாது.//வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த கணவனை மட்டும் தொழுவதை எல்லாம் இது குறிப்பது கிடையாது. //திருவள்ளுவர் எப்படிச் சொன்னாலும், ஒரு பெண் தனது கணவனைத் தெய்வத்திற்கு நிகராக மதிக்கவேண்டும் என்றால், அவனும் வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும். அதை அனைத்து ஆண்களும் உணரவேண்டும். எனவே, செந்நாப்போதார் வேறு இடத்தில் ஆண்களுக்கும் அறிவுரை கூறுகிறார்.