On Aug 29, 2:05 pm, பேரா.நாகராசன் <radius.consulta...@gmail.com>
wrote:
பொதுவாக, திராவிட இயக்கத்தில் பாலும் தேனும் ஓடியது தமிழ்நாடு,
அது லெமுரியாவின் எச்சம். அடிமையோ சாதி முறையோ இல்லாத
இடம் என்னும் கோட்பாடு காணலாம். இதற்கு வசதியாய்
சங்க இலக்கியத்தில் சாதிகள் இல்லை என்பது ஒரு வாதம்.
சங்க இலக்கியத்தை ஆழமாகப் பயின்ற உவேசா, ஔவை, ராஜம்,
ஜார்ஜ் ஹார்ட், ... போன்றோர் இந்த யுட்டோப்பியாவை
உடைத்துவிட்டார்கள். இதனால் ஜாதி முறை திராவிடர் - ஆரியர்
இரு கூட்டங்களும் கலந்து உருவாகினவையே என்று விளக்கமாய்த்
தெரிகிறது.
பாபாசாயபு ஐயா எழுதியிருப்பது:
Ambedkar's view on Hindu caste and smrithis:
http://www.koodal.com/article/tamil/politics.asp?id=402
நா. கணேசன்
தமிழர் என்றால், தற்கால தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களா அல்லது தமிழ்
பேசியவர்களா? “பாதியில்” வந்ததா என்றால் என்ன ? எதன் பாதி
தமிழ்நாட்டில் நிச்சயம் 4000 வருடங்களாக மனிதர்கள் வசிக்கின்றனர்.
தமிழின் பேச்சு/ எழுத்தின் சரித்திரம் 2500 வருடங்கள் என சரித்திர,
இலக்கிய, மொழியியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தமிழ் ஆதி இலக்கியங்களில்
இருந்தே சமுதாயம் ஜாதிகளாக - அதாவது தொழில் குழுக்களாக வசித்து
வந்துள்ளனர் என தெரிகின்ரது.
இதற்கு மேல் நமக்கு ஆதாரங்களும் இல்லை, துல்லியமாக பதிலும் சொல்ல
முடியாது,
ஆனால் ஜாதியற்ற “தமிழரின் பொற்காலத்தை” பிடிக்கும் முயற்சியாக இந்த
கேள்விகள் கேட்கப்பட்டால், அது நேர விரயம்.
நாம் எந்த அளவு ஆதாரங்கள் இருக்கின்றனவோ அதன்படி தொல் சமுதாயம் எப்படி
இருந்தது என யூகிக்கலாம், ஆனால் தொல் காலத்தை பற்றி கற்பனை செய்வதால்,
தற்காலம் மாறிவிடும் என்பது சாத்தியமல்ல
விஜயராகவன்
ஸ்ரீ செல்வன் போன்றவர்களுக்கு இதுபோன்ற சமாச்சாரங்கள்
விரிவாக தெரியலாம்.
ரவிக்குமார் எம்எல்ஏ அவர்களுடன்
சங்க இலக்கியங்களில் ஜாதிக் குறிப்புகள் பற்றி
இன்று பேச வாய்ப்புத் தந்தார். தமிழறிஞர்கள் ஜார்ஜ் ஹார்ட், ராஜம், ...
போன்றோரைப் வாசிக்கப் பரிந்துரை செய்தேன்.
எம் ஏ படிக்கிறேன் என்றார். இணையத்தில் நிறைய
எழுதினால் நண்பர்கள் உடனே முனைவர் ஆ்க்கிவிடுவர்.
எனக்கு அறிஞர் குழுவில் இட்ட அவர் மடல்கள்,
என் பதில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
எம் எல் ஏக்களை தமிழறிஞர் கருணாநிதி முதலைச்சராய்
செய்யும் விபரம் சவுக்கு வலைப்பதிவில் தெரிகிறது.
http://www.savukku.net/2010/08/blog-post_8096.html
http://www.savukku.net/2009/11/blog-post_13.html
http://www.savukku.net/2010/01/blog-post_2173.html
தமிழ்நாடு அரசாங்கம் சங்க புத்தகங்கள் சம்பந்தமானவற்றை
வலையேற்றினால் ஆராய்தல் எளிது.
நா. கணேசன்
சென்ஸஸ் இந்திய அரசாங்கமே ஜாதிகளைப் பற்றிச் செய்கிறது.
தற்காலத்தில் ஜாதி எங்கே? வன்னியர், தலித், பிராமணர், .... என்று
எல்லா சங்கத்தாரிடமும் வாக்கெடுப்பு நடத்தலாம். ஜாதி அரசியலை
உச்சநிலை செய்தவர் இராமதாஸ். கருணாநிதி அவர் கட்சியை
ஓரங்கட்டி விடக் கூடும் - வரும் தேர்தலில்.
நா. கணேசன்
> விஜயராகவன்
2010/8/30 N. Ganesan <naa.g...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆரியர்கள் இருந்தார்கள் என்பதற்கே ஆதாரங்கள் இல்லாத போது அப்புறம் எப்படி அவர்களின் சாதியை
ஆராய்வது?
ராஜசங்கர்
On Aug 29, 8:45 pm, Rajasankar <errajasankarc...@gmail.com> wrote:
> முதலில் ஆரியர் யார் அவர்களின் அடையாளம் என்ன? திராவிடர், தமிழர் யார் அவர்களின்
> அடையாளம் என்ன என ஆராய்ந்த பின்னே அவர்களிடத்தின் ஜாதி இருந்ததா இல்லையா என சொல்லமுடியும்?
>
> ஆரியர்கள் இருந்தார்கள் என்பதற்கே ஆதாரங்கள் இல்லாத போது அப்புறம் எப்படி அவர்களின் சாதியை
> ஆராய்வது?
>
> ராஜசங்கர்
ஆரியர் இருந்ததற்கு ஆதாரம் இல்லை என்கிறீர்களா? பாரதியார் ஆரியர் என்று
பலமுறை பாடியுள்ளாரே. வேதங்கள் பார்க்கவும்.
கணேசன்
>
> On 8/30/2010 12:35 AM, பேரா.நாகராசன் wrote:
>
>
>
> > ஆரிய மற்றும் ஆரிய்ரல்லாத என்று இரு பிரிவுகள் ஆதியில் இருந்ததா?
> > சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் ஆரியரல்லாதார் என்றும் கங்கைச் சமவெளியில்
> > வாழ்ந்தவர்கள் ஆரியர் என்று க்ருதலாமா?
> > ஆரியர்கள் இந்தியாவுக்குள் புகுந்ததும் ஆரியரல்லாதார் இடம் பெயர்ந்து
> > தென்இந்தியா வந்ததாகக் க்ருதலாமா?
> > மேற்கு கங்கைச் சமவெளியில் மஹாபாரதமும் கிழக்குக் கங்கையில் இராமாயணமும்
> > உருவாகி ஆரிய வாழ்வியலின் அடிப்படையை ஏற்படுத்தியதாகக் கருதலாமா?
> > கங்கைச் சமவெளியின் கீழ் மகதப் பேரரசு தோன்றியபோது ஜாதி தோன்றியதாகக்
> > கருதலாமா?
> > ஆரியரல்லாதவர்கள் சிந்து வெளியிலும் தென்னகத்திலும் வாழ்ந்த கால
> > கட்டத்தில் அவர்களின் சமுதாய அமைப்பு ஜாதி அடிப்படையில் அமைந்திருந்ததா?
> > நாகராசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
http://en.wikipedia.org/wiki/Jehovah%27s_witnesses
இந்துத்வா, தமிழத்வா - தாண்டி பாரதப் பழம் நூல்கள்
ஆராயப்படல் வேண்டும்.
கணேசன்
On Aug 29, 8:45 pm, Rajasankar <errajasankarc...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>“சங்க இலக்கியத்தை ஆழமாகப் பயின்ற உவேசா, ஔவை, ராஜம், ஜார்ஜ் ஹார்ட், ... போன்றோர் இந்த >>யுட்டோப்பியாவை உடைத்துவிட்டார்கள். இதனால் ஜாதி முறை திராவிடர் - ஆரியர் இரு கூட்டங்களும் >>கலந்து உருவாகினவையே என்று விளக்கமாய்த் தெரிகிறது.”
உங்களின் இந்த வரிகளுக்கு முனைவர் ராஜம் அவர்களது பதிலைக் கீழே
இணைத்துள்ளேன்.
முதலில் முனைவர் ராஜம் அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரை ‘அணங்கு’ பற்றியது.
பேராசிரியர் ஹார்ட் அவர்களின் சங்க காலச் சாதி பற்றிய கருத்தின்
அடிப்படையே அவரது 'அணங்கு' கோட்பாடுதான்.
1975-ஆம் ஆண்டில் வெளிவந்த ஹார்ட்டின் நூலில் அவர் கூறுவது கீழ் வருமாறு:
"It is natural that it should have been associated with events
connected with disorder, with the increase of entropy. Most notable of
such events from a human viewpoint are death and, to a lesser extent,
disease or any other condition different from a normal state.
Especially in the case of death, the most extreme case of human
disorder, aṇaṅku was felt not only to be involved as a cause, but
also to be produced. A locus of irremediable (but, in certain
situations, controllable) disorder was thought to touch all around
death, like a whirlpool.
"It is from this starting point that the negative characteristics of
sacred power for the Tamils can be derived. The disorder resulting
from death must be controlled by certain people, the low castes, who
are also affected by the disorder they help control. Any dead
substance which comes from the body, such as menstrual discharge,
blood, or hair, carries with it a potential for disorder and chaos and
must be controlled."
முனைவர் பழனியப்பன் அவர்களின் ‘ON THE UNINTENDED INFLUENCE OF JAINISM
ON THE DEVELOPMENT OF CASTE IN POST-CLASSICAL TAMIL SOCIETY’என்கிற
ஆராய்ச்சிக் கட்டுரையில் பேராசிரியர் ஹார்ட் அவர்களின் கூற்றை மேற்கோள்
காட்டியிருக்கிறார். முனைவர் ராஜம் அவர்கள் தனது 1986 ஆம் ஆண்டில்
வெளிவந்த கட்டுரையில் பேராசிரியர் ஹார்ட் அவர்களின் 'அணங்கு' கோட்பாட்டை
எதிர்த்திருக்கிறார்கள். முனைவர் பழனியப்பன் அவர்களின் ஆராய்ச்சிக்
கட்டுரையில் முனைவர் ராஜம் அவர்களை மேற்கோள் காட்டியிருப்பதையும் (பக்கம்
18) கீழே தருகிறேன். (விரிவான விளக்கம் வேண்டுமென்றால் கீழுள்ள
சுட்டியைச் சொடுக்கவும்.
http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf
Hart’s theory of aṇaṅku was justifiably criticised by V. S. Rajam
1986: 262 n. 22, who notes:
“… Hart says that there were special classes of people such as bards
and other low caste people, whose occupation was to keep this power in
its condition; they themselves were thought to be dangerous, as they
had to possess aṇaṅku in order to control it elsewhere. Hart seems to
make this inference from the poems which indicate that in ancient
Tamil society, drummers played different kinds of drums in order to
enhance their king’s aṇaṅku in battle where the aṇaṅku of the
victorious king’s dead enemies would be supposedly unleashed. In
addition, the drummers played and the bards sang to protect the
wounded hero from the animals. Since these animals, according to Hart,
were ‘impregnated’ with sacred power, he seems to conclude that the
drummers and the bards were associated with aṇaṅku by partaking in war
activities or in the aftermath of the battle. As per Cankam poetry,
neither ‘the bards’ nor other ‘low caste people’ had any association
with aṇaṅku; one cannot claim that they possessed aṇaṅku in order to
control it elsewhere. Their involvement in battle or funeral rites
does not adequately substantiate their proclaimed association with
aṇaṅku.”
இந்தோ-ஐரோசியா மின்குழுமத்தில் பழனியப்பன் அவர்கள் தங்களுக்கு அளித்த
பதிலைக் கீழுள்ள முகவரியைச் சுட்டினால் காணலாம்.
http://groups.yahoo.com/group/Indo-Eurasian_research/message/11015
அங்கு உங்களின் பதிவிற்கு முனைவர் ஸ்டீவ் பார்மர் அளித்த பதிலையும் கீழே
தருகிறேன்.
http://groups.yahoo.com/group/Indo-Eurasian_research/message/11017
பழனியப்பனின் கட்டுரையின் அடிப்படையில் Indology என்ற குழுமத்தில் நடந்த
உரையாடல்களில் பல கீழே சுட்டப்பட்டுள்ளன. (மின்தமிழ் உறுப்பினர்
மதிப்பிற்குரிய செவியார் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.)
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0906&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0906&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0907&L=indology&D=1&O=D&F=...
CTamil என்ற குழுமத்தில் திரு. மணிவண்ணனின் பதிவின் சுட்டியைக் கீழே
தருகிறேன்.
https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2010-08/msg00234.html
பழனியப்பனின் இக்கட்டுரைக்கு மற்ற அறிஞர்களிடமிருந்து இதுவரை மறுப்பேதும்
வரவில்லை. உலகம் தட்டை என்று பழமைவாதிகள் நீண்ட காலமாக கூறிவருவது போல்
தங்கள் வாதம் உள்ளது. கூறியதையே மீண்டும் மீண்டும் கூறினால்
உண்மையாகிவிடாது. ஒரு அறிஞரின் கண்டுபிடிப்பு மற்றுமொரு அறிஞரால் தவறு
என்று தக்கச் சான்றுகளுடன் காட்டும் போது, அதை நன்கு ஆராய்ந்து ஏற்றுக்
கொள்வது தான் உலக முறை.
’எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’
’எப்பொருள் எத்தன்மை யாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு’
முனைவர் ராஜம் அவர்கள் மின்தமிழ் குழுமத்தின் உருப்பினர்களுக்கு அனுப்பிய
மின்னஞ்சலைக் கீழே அவர்களின் விருப்பத்தின் பேரில் இணைத்துள்ளேன்.
அன்புடன் (Regards),
தில்லை குமரன் (Thillai Kumaran)
சான் ஓசே, கலிபோர்னியா
==========Begin==============
From: rajam <ra...@earthlink.net>
Date: August 29, 2010 6:15:48 PM PDT
To: mint...@googlegroups.com
Cc: "தில்லை குமரன் (Thillai Kumaran)" <thillai...@gmail.com>
Subject: re: one of your postings by Dr. Ganesan
அன்புள்ள மின்தமிழ்க்குழு நண்பர்களே,
வணக்கம். பல நாட்களாகவே இந்தக் குழுவின் உறுப்பினர்களின் உரையாடல்களை
அமைதியாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். குழு அமைப்பைத் தொடங்கிய திருமதி
சுபாஷிணி அவர்களுக்கும் திரு கண்னன் அவர்களுக்கும் அருமையாகத்
தொடர்ந்துவரும் பிற நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
பிற பல பொறுப்புக்களினால் ஒவ்வொரு நாளும் என்னால் இக்குழுவின்
உரையாடல்களில் பங்குகொள்ள இயலாது.
ஆனால் திடீரென்று ஒரு குறிப்பிட்ட இடுகை பற்றி அறிந்ததும் கவலைகொண்டு என்
கருத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.
திரு நா. கணேசன் அவர்கள் அண்மையில் இட்ட இடுகையில் என் பெயர் (ராஜம்)
பிறவாறு பயன்படுத்தப்பட்டிருந்தது.
"பொதுவாக, திராவிட இயக்கத்தில் பாலும் தேனும் ஓடியது தமிழ்நாடு, அது
லெமுரியாவின் எச்சம். அடிமையோ சாதி முறையோ இல்லாத இடம் என்னும் கோட்பாடு
காணலாம். இதற்கு வசதியாய் சங்க இலக்கியத்தில் சாதிகள் இல்லை என்பது ஒரு
வாதம்.
சங்க இலக்கியத்தை ஆழமாகப் பயின்ற உவேசா, ஔவை, ராஜம்,
ஜார்ஜ் ஹார்ட், ... போன்றோர் இந்த யுட்டோப்பியாவை
உடைத்துவிட்டார்கள். இதனால் ஜாதி முறை திராவிடர் - ஆரியர்
இரு கூட்டங்களும் கலந்து உருவாகினவையே என்று விளக்கமாய்த்
தெரிகிறது. "
திரு கணேசன் காட்ட விழைவதுபோல் நான் எந்த "யுட்டோப்பியாவையும்"
உடைத்துவிடவில்லை! !
திரு கணேசன் என்ன சொல்கிறார், என்ன கருத்தை நிலநாட்ட விரும்புகிறார்,
என்பதை இந்த மின்தமிழ்க் குழுவினர் தூண்டித் துருவி ஆராயவும். சும்மா,
போன போக்கில், யார் சொல்லும் சொற்கள் எல்லாமே நம்மைத் தாக்கும்.
நன்றி.
(முனைவர்) வி. எஸ். ராஜம்
(<www.letsgrammar.org.>)
=========End============
anbudan,
Thillai
==========
From: rajam <ra...@earthlink.net>
Date: August 29, 2010 6:15:48 PM PDT
To: mint...@googlegroups.com
Cc: "தில்லை குமரன் (Thillai Kumaran)" <thillai...@gmail.com>
Subject: re: one of your postings by Dr. Ganesan
அன்புள்ள மின்தமிழ்க்குழு நண்பர்களே,
வணக்கம். பல நாட்களாகவே இந்தக் குழுவின் உறுப்பினர்களின் உரையாடல்களை
அமைதியாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். குழு அமைப்பைத் தொடங்கிய திருமதி
சுபாஷிணி அவர்களுக்கும் திரு கண்னன் அவர்களுக்கும் அருமையாகத்
தொடர்ந்துவரும் பிற நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
பிற பல பொறுப்புக்களினால் ஒவ்வொரு நாளும் என்னால் இக்குழுவின்
உரையாடல்களில் பங்குகொள்ள இயலாது.
ஆனால் திடீரென்று ஒரு குறிப்பிட்ட இடுகை பற்றி அறிந்ததும் கவலைகொண்டு என்
கருத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.
திரு நா. கணேசன் அவர்கள் அண்மையில் இட்ட இடுகையில் என் பெயர் (ராஜம்)
பிறவாறு பயன்படுத்தப்பட்டிருந்தது.
"பொதுவாக, திராவிட இயக்கத்தில் பாலும் தேனும் ஓடியது தமிழ்நாடு,
அது லெமுரியாவின் எச்சம். அடிமையோ சாதி முறையோ இல்லாத
இடம் என்னும் கோட்பாடு காணலாம். இதற்கு வசதியாய்
சங்க இலக்கியத்தில் சாதிகள் இல்லை என்பது ஒரு வாதம்.
சங்க இலக்கியத்தை ஆழமாகப் பயின்ற உவேசா, ஔவை, ராஜம்,
ஜார்ஜ் ஹார்ட், ... போன்றோர் இந்த யுட்டோப்பியாவை
உடைத்துவிட்டார்கள். இதனால் ஜாதி முறை திராவிடர் - ஆரியர்
இரு கூட்டங்களும் கலந்து உருவாகினவையே என்று விளக்கமாய்த்
தெரிகிறது. "
திரு கணேசன் காட்ட விழைவதுபோல் நான் எந்த "யுட்டோப்பியாவையும்"
உடைத்துவிடவில்லை! !
திரு கணேசன் என்ன சொல்கிறார், என்ன கருத்தை நிலநாட்ட விரும்புகிறார்,
என்பதை இந்த மின்தமிழ்க் குழுவினர் தூண்டித் துருவி ஆராயவும். சும்மா,
போன போக்கில், யார் சொல்லும் சொற்கள் எல்லாமே நம்மைத் தாக்கும்.
நன்றி.
(முனைவர்) வி. எஸ். ராஜம்
(<www.letsgrammar.org.>)
=========
மின்தமிழ் குழ்வில் தங்கள் ஆழ்ந்த அறிவைப் பகிர்ந்துகொள்ள
வேண்டுகிறோம். ஏற்கெனவே, ஃழான் - லூய்க் பல மடல்களில்
பங்கேற்பது தாங்கள் அறிந்ததே.
pg. 440, 1992, V. S. Rajam's book:
izi: 'lowly': izi piRappaaLan ' he of lowly birth' (puRa: 170:5)
ஏன் இப்படி நீங்களோ, ஜார்ஜ் ஹார்ட் போன்றவர்களோ
மொழிபெயர்க்கிறீர்கள் என்று விளக்குங்கள்.
உங்கள் விளக்கத்துக்காய் நாங்கள் காத்துள்ளோம்.
நேரம் கிடைக்கிறபோது கலம் தொடா மகளிர்
கட்டுரை தாருங்கள். எங்கள் புரிதலை தருகிறோம்.
அன்புடன்,
நா. கணேசன்
அன்புடன்,
நா. கணேசன்
> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>
On Aug 29, 8:14 pm, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
> சவுக்கு இழையில் நான் என்னவோ எதிர்பார்த்துப் போனால் அதில் மூன்று இழைகளிலும்
> பிரபாகரன் படம் தான் தெரிகிறது. இதற்கும் இங்குசர்ச்சிக்கப்படும்
> விஷ்யத்திர்கும் என்ன சம்பந்தம்? கடந்த ஒரு நூற்றாண்டு தமிழ்க அரசியல், ச்மூக
> கருத்துப் பரிமாற்றங்கள் அனைத்தும் சொல்லப்படுவதற்கும், அதன் பின் இருக்கும்
> நோக்கங்களுக்கும் சம்பந்தமில்லை. சாதியைத் திரும்பத் திரும்ப தம் பிரக்ஞையில்
> ஆழ்ப் பதித்துக்கொண்டவரகளே தான் சாதி ஒழிப்புப் பற்றிப் பேசுபவர்களும், அதை
> வைத்து அரசிய்ல் பண்ணுகிறவர்களும். There is no honest real straight forward
> discourse on anything. Do you think Ramadoss or Karunanidhi care about what
> George Hart, or anybody else sayabout anything. These politicians do what
> their vested interests guide them to do. That includes MLA Ravi kumar, who
> enrolled himself now in Karunanidhi darbar.
>
This is what I mentioned to Ravikumar. It looks suddenly
he is interested in Sangam texts. People like him can follow
how scholars tarnslate terms like izipiRappaaLan in classics
of Tamil. These old cultural terms do not change in meaning once
in 5 years in 21st century. They are outdated no doubt, and as
Srirangam Mohanarangan says varNa or jaati elimination
is well under way. No problems as Govt.s, various missionaries,
Middle East money, western Universities, ... all try to
accomplish as soon as possible. But these modern requirements
should not hamper the old meanings of terms in Sanskrit and
Tamil texts - these terms are dealt in professionals'
books - I gave V. S. Rajam's book example, people can get
educated if they really start reading George Hart's books.
His Akananuru translation will be very educational in this
regard soon.
I answered Ravikumar in another list:
There is no hatred in Tamil scholars when they write about caste words
in cl. Tamil texts by Hart, Rajam (almost 20 years ago), UVS, ...
Other things seem to be fanciful etymologies, and does not explain the
World view expressed in Sangam poetry. On this issue, one of
the most important explanations are in Hart's publications. More
needs to be done - aNaGku in CTamil textts, with the meaning
"affliction" (varuttu-tal), ancient Dravidian ways to
control the aNaGku using dalit priests. All these have to be
studied & compared all India phenomena. For example, in Bengal,
pulaiyan in CTamil & Tamil or Malayalam is called "paliya", I think
like pulli > palli 'wall lizard' from the verb pullu-tal "hugging the
wall". pulaya > paliya. All over India, buffalo sacrifice
to Durga Mahishamardani is done not by paNDaaram priests, but
by untouchable castes.
These ancient religious practices did not spread from sangam poems
to south or whole India. It is the other way around. CT is just a
pointer to unlock the Indian caste system, just as important as
Vedic texts.
By putting the caste blame on just Aryans only, Dravidian
contributions into the making of caste discrimination
cannot be pushed away. That approach is inadequate.
Both Aryans and Dravidians jointly made the caste system
as we see in Sangam texts.
N. Ganesan
வேத காலம்- வேதத்திற்கு முற்பட்ட காலம்
ஆரியர்- ஆரியர் அல்லதோர் வரலாறு
பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் அரசியல்
என்று இரண்டு நிலைப்பாட்டைக் கொண்டு தகவல், தரவு மற்றும் அனுமானங்களை ஆய்வு செய்ய வேண்டும்
இன்றைய நிலையில் இலக்கிய மேற்கோள்களின் அடிப்படையில் தமிழர் வாழ்வியல் அநுமானங்கள் சுட்டிக் காட்டப்பட்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஆய்வு முடிவுகளை நிலைநாட்டும் முயற்சியே அதிகம்
அனுமானங்கள் ஆய்வின் அடிப்படையில் தவறென்று சுட்டிக்காட்டப்பட்டால் அந்த அனுமானங்கள் அறிவுலகம் ஏற்றுக்கொள்லப்படும் தன்மையை இழக்கும்
கல் தோன்றி மன் தோன்றக்க் காலத்து முன் தோன்றி மூத்த குடி என்பது ஒரு அனுமானம். அதை ஆய்வில் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு
இறைவனால் வரலாற்றைத் திருத்த முடியாது. எனவே வரலாற்று ஆய்வாளர்களை உருவாக்கினான் என்ற கூற்று உண்டு. வரலாற்று நிகழ்வுகள் பற்றிய அனுமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவெடுக்கப்பட்டு ஆய்வாளர் அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சங்கப் பலகைபோல் அனுமானங்கள் எதிர்நீச்சலில் கரை சேரவேண்டும். இவர் பெரியவர் இவரின் ஆதாரங்கள் மறுமிழி சொல்லாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிலையில் இருந்து மாற்வேண்டும்
பண்டைய ஏதன்ஸ் நகரில் தெரு முனையில் கூடும் கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் சட்டம் இயற்றலாம். ஆனால் அத்ற்கென்று ஒரு விதி இருந்தது. சட்டம் இயற்ற விரும்புபவர் ஒரு நாற்காலி மீது ஏறி நிற்க வேண்டும். தலைக்குமேன் இருந்து ஒரு சுருக்குக் கயிறு கட்டப்பட்டு அவரது கழுத்தில் மாட்டப்படும். சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சுருக்குக் கயிறு அகற்றப்படும். ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் நாற்காலி அக்ற்றப்படும் என்பது போல் ஏற்றதொரு கருத்தை ஆய்வு செய்து ஆய்வரங்கின் மறு ஆய்வுக்கும் திறனாய்வுக்கும் உட்படுத்தும் ஆய்வுக் கலாச்சாரம் உருவாகவேண்டும்
அதற்கு மிநன்தமிழ் ஆய்வாளர்கள் ஆவன செய்யவேண்டும்
பேரா.நாகராசன்
2010/8/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv
--








வேத காலம்- வேதத்திற்கு முற்பட்ட காலம்
ஆரியர்- ஆரியர் அல்லதோர் வரலாறு
பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் அரசியல்
என்று இரண்டு நிலைப்பாட்டைக் கொண்டு தகவல், தரவு மற்றும் அனுமானங்களை ஆய்வு செய்ய வேண்டும்
இன்றைய நிலையில் இலக்கிய மேற்கோள்களின் அடிப்படையில் தமிழர் வாழ்வியல் அநுமானங்கள் சுட்டிக் காட்டப்பட்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஆய்வு முடிவுகளை நிலைநாட்டும் முயற்சியே அதிகம்
அனுமானங்கள் ஆய்வின் அடிப்படையில் தவறென்று சுட்டிக்காட்டப்பட்டால் அந்த அனுமானங்கள் அறிவுலகம் ஏற்றுக்கொள்லப்படும் தன்மையை இழக்கும்
கல் தோன்றி மன் தோன்றக்க் காலத்து முன் தோன்றி மூத்த குடி என்பது ஒரு அனுமானம். அதை ஆய்வில் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு
இறைவனால் வரலாற்றைத் திருத்த முடியாது. எனவே வரலாற்று ஆய்வாளர்களை உருவாக்கினான் என்ற கூற்று உண்டு. வரலாற்று நிகழ்வுகள் பற்றிய அனுமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவெடுக்கப்பட்டு ஆய்வாளர் அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சங்கப் பலகைபோல் அனுமானங்கள் எதிர்நீச்சலில் கரை சேரவேண்டும். இவர் பெரியவர் இவரின் ஆதாரங்கள் மறுமிழி சொல்லாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிலையில் இருந்து மாற்வேண்டும்
பண்டைய ஏதன்ஸ் நகரில் தெரு முனையில் கூடும் கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் சட்டம் இயற்றலாம். ஆனால் அத்ற்கென்று ஒரு விதி இருந்தது. சட்டம் இயற்ற விரும்புபவர் ஒரு நாற்காலி மீது ஏறி நிற்க வேண்டும். தலைக்குமேன் இருந்து ஒரு சுருக்குக் கயிறு கட்டப்பட்டு அவரது கழுத்தில் மாட்டப்படும். சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சுருக்குக் கயிறு அகற்றப்படும். ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் நாற்காலி அக்ற்றப்படும் என்பது போல் ஏற்றதொரு கருத்தை ஆய்வு செய்து ஆய்வரங்கின் மறு ஆய்வுக்கும் திறனாய்வுக்கும் உட்படுத்தும் ஆய்வுக் கலாச்சாரம் உருவாகவேண்டும்
அதற்கு மிநன்தமிழ் ஆய்வாளர்கள் ஆவன செய்யவேண்டும்
பேரா.நாகராசன்
2010/8/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
From: rajam <ra...@earthlink.net>
Date: August 29, 2010 6:15:48 PM PDT
To: mint...@googlegroups.com
Cc: "தில்லை குமரன் (Thillai Kumaran)" <thillai...@gmail.com>
Subject: re: one of your postings by Dr. Ganesan
அன்புள்ள மின்தமிழ்க்குழு நண்பர்களே,
வணக்கம். பல நாட்களாகவே இந்தக் குழுவின் உறுப்பினர்களின் உரையாடல்களை
அமைதியாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். குழு அமைப்பைத் தொடங்கிய திருமதி
சுபாஷிணி அவர்களுக்கும் திரு கண்னன் அவர்களுக்கும் அருமையாகத்
தொடர்ந்துவரும் பிற நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
பிற பல பொறுப்புக்களினால் ஒவ்வொரு நாளும் என்னால் இக்குழுவின்
உரையாடல்களில் பங்குகொள்ள இயலாது.
ஆனால் திடீரென்று ஒரு குறிப்பிட்ட இடுகை பற்றி அறிந்ததும் கவலைகொண்டு என்
கருத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.
On Aug 30, 1:07 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>.
>
> வணக்கம் Dr.V.S. ராஜம்,
>
> தாங்கள் நேரம் கிடைக்கும் போது உங்கள் ஆய்வுகள் தொடர்பான் தகவல்களை இங்கு
> பகிர்ந்து கொள்ளுங்கள். அது ஆய்வு நோக்கோடு இயங்கும் இந்த தமிழ் ஆர்வலர்கள்
> குழுவுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.
>
> இக்கடிதத்தை இங்கு அனுப்பிய திரு.தில்லை அவர்களுக்கும் எனது நன்றி!.
>
> அன்புடன்
> சுபா-
வி. எஸ். ராஜம் நிறையக் கட்டுரைகள் தந்தால்
தமிழ் ஆராய்ச்சி வளரும். தருவார் என்று நம்புகிறேன்.
அது ஒரு சமூகத்திற்குப் பாதுகாப்பு வளையமாகப் பயன்பட்டது.
இனக்கலப்பை நம் முன்னோர்கள் விரும்பவில்லை.தங்களுடைய தனித் தன்மை மற்றும்
அடையாளத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
ஆனாலும் ஒரே ரத்தசம்பந்தமுடைய குடும்பக்களுக்கிடையே திருமண பந்தத்தை
ஏற்படுத்த விருமபவில்லை. அதனால் கோத்திரம் அறிந்து பெண்ணை எடுக்க
விரும்பினர்.
பிற்காலத்தில் ஜாதிப் பிரிவுகள் மேலும் மேலும் வலுவடைந்து சொத்து பத்து
காரணங்களுக்காக இறுகிவிட்டது.
சமீப காலங்களில் ஆசிரியர்கள் குடியிருப்பு, பஸ் ஓட்டுனர் குடி இருப்பு,
வங்கி அதிகாரிகள் காலனி போன்ற கூட்டுக் குடியிருப்புகள் வந்து விட்ட
பின்னர் புதுப் புது ஜாதிகள் வளர்ந்துவிட்டதைக் காண முடிகிறது.
தொழில் ரீதியாக உருவான நவீனக் குடியிருப்புகளில் அவர்களுக்குள்ளே திருமண
உறவுகள் ஏற்படுவது நடைமுறைக்கு வந்து விட்டது. இவை புதிதாக முளைத்த,
கிளைத்த ஜாதிகளாகும்.
ஆகவே ஜாதி என்பது ஒரு மனோநிலை. அது சுலபத்தில் மறையாது.
த்ற்காலத்தில் ஒரு துறையில் பணிபுரியும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து
கொள்வது சகஜமாகி விட்டது. இதுவும் பாதுகாப்பு கருதி உருவான ஒரு ஜாதி
அமைப்பே.
ஜாதிக் கலப்பு, மதக் கலப்பு கடந்து இப்போது இனக்கலப்பு என்பது மிகவும்
சாதாரணமாக நிகழக்கூடியதாகி விட்டது.
இப்போதெல்லாம் ஜாதி என்பதும் அதன் வரலாற்றுப் பின்னணிகளும் நாய்களுக்கு
என்று ஒதுக்கப்பட்டு விட்டது என்றால் மிகையாகாது.
தன்னிடத்தில் ஜாதியை மெல்லத் தொலைத்துவிட்ட மனிதன் அதை விலங்குகளிடம்
காட்டுவதன் மூலம் தன் இயற்கை உணர்வுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளான்.
எம்.டி. ஜெயபாலன்.
2010/9/3 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>:
On Sep 3, 2:32 pm, "Dr M.D.Jayabalan" <jayabalanmdjchey...@gmail.com>
wrote:
> தன்னிடத்தில் ஜாதியை மெல்லத் தொலைத்துவிட்ட மனிதன் அதை விலங்குகளிடம்
> காட்டுவதன் மூலம் தன் இயற்கை உணர்வுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளான்.
விலங்குகளிடம் இருப்பது ஜாதி - caste இல்லை. அது Race - இனம்.
மனிதரிடமும் இது உண்டு. பிறப்பால் உண்டாவது. Biological and genetical
formation. Negroid, Caucasian, Mongolian, American Indians, etc.
ஜாதி என்பது சமூகப்-பொருளாதாரக் காரணிகளால் உண்டாவது. இசுலாமியரிடம் உள்ள
அஷ்ரஃப், சுன்னி, ஷியா, etc. போல. கேவலமான கொடூரங்கள் கொண்ட அமைப்பு.
>> இதற்கு வசதியாய் சங்க இலக்கியத்தில் சாதிகள் இல்லை என்பது ஒரு வாதம்.சங்க இலக்கியத்தை ஆழமாகப் பயின்ற உவேசா, ஔவை, ராஜம்,ஜார்ஜ் ஹார்ட், ... போன்றோர் இந்த யுட்டோப்பியாவைஉடைத்து விட்டார்கள். இதனால் ஜாதி முறை திராவிடர் - ஆரியர் இரு கூட்டங்களும் கலந்து உருவாகினவையே என்று விளக்கமாய்த் தெரிகிறது <<
புலவர் உருத்திரங்கண்ணனார். அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல்
‘வாடாவள்ளியின் வளம்பல தரூஉம் நாடு ‘ (வாடுங் கொடியினையுடைய வள்ளியல்லாத
வள்ளிக் கூத்தின் வளப்பம் பலவற்றையும் தருதற்குக் காரணமாகிய புறநாடு)
என்று, அம் மக்கள் காணும் வள்ளிக் கூத்து பற்றி மட்டும் கூறுவதற்கான
காரணத்தை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வெளிப்படை யாகவே கூறுகிறார்.
‘சிறப்புடைய நாடுகளைப் பாடி தாழ்ச்சி பெற்ற இழி குலத்தோர் உறையும்
நாடுகளைப் பாடாமல் தொகுக்கிறார். அவை புறநாடென்பது தோன்ற அவர்கள்
காண்டற்குரிய வள்ளிக் கூத்தினையும் கூறி அதனை வெளிப்படுத்தினார்” என்பது
உரை யாசிரியர் கூறும் காரணமும் விளக்கமும் ஆகும். அம் மக்கள்
‘தாழ்ச்சிபெற்ற இழி குலத்தோர்” என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் காணும்
வள்ளிக் கூத்து பற்றிக் கூறினார். இங்கு, ‘வள்ளி, வாடுங் கொடியல்லாத
வள்ளிக் கூத்து, அஃது இழிகுலத்தார் காணும் கூத்து” என்று பிற
உரையாசிரியர்கள் கூறியிருப்பதும் நம் கவனத்துக்கு உரியதாகிறது.
கள் கொண்டிக் குடிப்பாக்கம்
‘கள் கொண்டிக் குடிப்பாக்கம்” என்பது மதுரைக் காஞ்சி (137) யில் பயிலும்
ஓர் அடி ‘. கள்ளாகிய உணவினையுடைய இழிந்த குடிகளை யுடைய சீறூர்” என்பது
நச்சினார்க்கினியர் இவ்வடிக்குக் கூறும் உரை ஆகும். உழைக்கும் மக்களான
களமரும் உழவரும் தம் வேலைக் களைப்பை மறத்தற் பொருட்டுக் கள் உண்டனர். இது
குறித்துச்சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன. கள் உண்ணும் களமர்களை
இழிந்த குடிகள் என்று இகழ்வதும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தனியாக
ஒதுக்கி வைப்பதும் ஆகிய செயல்கள் சங்க காலத்தில் நிகழ்ந்ததனைச் சங்க
இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
இங்கு கூறப்பட்ட இச்செய்திகள் சங்க காலத்தில் அடிமைச் சமூகத்திலும்
நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் தீண்டாமை உணர்வு மேற்குலத்தார் உள்ளத்தில்
எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றி யிருந்தது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
>> இதனால் ஜாதி முறை திராவிடர் - ஆரியர் இரு கூட்டங்களும் கலந்து உருவாகினவையே என்று விளக்கமாய்த் தெரிகிறது. <<
ஆதாரங்கள் இல்லாமல் கணேசனார் பேசமாட்டார். இரு கூட்டங்கள்
கலந்ததற்கும், அவை சாதிமுறையை உருவாக்கியதற்கும் இலக்கிய ஆதாரம்
காட்டுவார் என நம்புவோம்
தேவ்
On Aug 29, 3:55 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 29, 2:05 pm, பேரா.நாகராசன் <radius.consulta...@gmail.com>
> wrote:
>
> > ஆரிய மற்றும் ஆரிய்ரல்லாத என்று இரு பிரிவுகள் ஆதியில் இருந்ததா?
> > சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் ஆரியரல்லாதார் என்றும் கங்கைச் சமவெளியில்
> > வாழ்ந்தவர்கள் ஆரியர் என்று க்ருதலாமா?
> > ஆரியர்கள் இந்தியாவுக்குள் புகுந்ததும் ஆரியரல்லாதார் இடம் பெயர்ந்து
> > தென்இந்தியா வந்ததாகக் க்ருதலாமா?
> > மேற்கு கங்கைச் சமவெளியில் மஹாபாரதமும் கிழக்குக் கங்கையில் இராமாயணமும்
> > உருவாகி ஆரிய வாழ்வியலின் அடிப்படையை ஏற்படுத்தியதாகக் கருதலாமா?
> > கங்கைச் சமவெளியின் கீழ் மகதப் பேரரசு தோன்றியபோது ஜாதி தோன்றியதாகக்
> > கருதலாமா?
> > ஆரியரல்லாதவர்கள் சிந்து வெளியிலும் தென்னகத்திலும் வாழ்ந்த கால
> > கட்டத்தில் அவர்களின் சமுதாய அமைப்பு ஜாதி அடிப்படையில் அமைந்திருந்ததா?
> > நாகராசன்
>
> பொதுவாக, திராவிட இயக்கத்தில் பாலும் தேனும் ஓடியது தமிழ்நாடு,
> அது லெமுரியாவின் எச்சம். அடிமையோ சாதி முறையோ இல்லாத
> இடம் என்னும் கோட்பாடு காணலாம். இதற்கு வசதியாய்
> சங்க இலக்கியத்தில் சாதிகள் இல்லை என்பது ஒரு வாதம்.
>
> சங்க இலக்கியத்தை ஆழமாகப் பயின்ற உவேசா, ஔவை, ராஜம்,
> ஜார்ஜ் ஹார்ட், ... போன்றோர் இந்த யுட்டோப்பியாவை
> உடைத்துவிட்டார்கள். இதனால் ஜாதி முறை திராவிடர் - ஆரியர்
> இரு கூட்டங்களும் கலந்து உருவாகினவையே என்று விளக்கமாய்த்
> தெரிகிறது.
>
There are castes where there is no Manu Smrithi or brhamins. Elitism
is a human charecteristic.
D Balasundaram
2010/9/7 devoo <rde...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
D Balasundaram
Coimbatore
There are castes where there is no Manu Smrithi or brhamins. Elitism
is a human charecteristic.
'களமர்’ சேக்கிழார் பிள்ளைத்தமிழிலும் இடம் பெறுகிறது -
வெண்ணந் துரறி வயிறுளைந்து வீற்று வீற்றாக் கருவுயிர்த்த
வெண்ணித் திலத்தை யரித்தெடுத்து வெள்வாய்க் *களமர்* கரைகுவிக்க
வண்ணந் துவரென் றுவமிக்கும் வாயோ திமநீர் குடைந்தெழுந்து
மற்றக் குவியன்மே லிவர்ந்து மருவி முதிரா வெயில்காயக்
கண்ணந் துறவுண் டெழுதருமக் *களமர்* மராள முட்டையினைக்
கதிர்நித் திலமென் றுரக்குவித்தோங் கடையே மயங்கி யெனநாணுந்
தண்ணந் துறைசேர் குன்றத்தூர்த் தலைவா தாலோ தாலேலோ
சகலா கம்பண் டிததெய்வச் சைவா தாலோ தாலேலோ.
சங்கத்தின் நீட்சி 19ம் நூற்றாண்டுவரை தொடர்கிறது ; களம சாதி இப்போது
உள்ளதா தெரியவில்லை. கேரளத்தில் களமசேரி என்றே ஓர் ஊர் உள்ளது
எர்ணாகுளம் மாவட்டத்தில்.
களமர் சாதியைத் தோற்றுவித்தது யார் ?
தேவ்
> >http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14...
> ...
>
> read more »
மறைமலை அடிகளாரின் தொல்காப்பிய உரை -
“இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான
மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும்
உதவியாகும் பல கைத்தொழில் களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண்
வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண்
வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார்,
கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர்,
பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர்.
இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு
வேளாளர் ஏவல் வழி நின்று...”
இந்த “யுட்டோப்பியா” பற்றிய கணேசனார் கூற்றை முனைவர் ராஜம் அவர்கள்
ஏற்கனவே மறுத்து விட்டார்கள். ஜாதி முறை “திராவிடர் - ஆரியர் இரு
கூட்டங்களும் கலந்து உருவாக்கியவை” என்பதெல்லாம் கணேசனாரின் தனிப்பட்ட
கருத்து. ஜாதிகள், குடிகள் என்பவை எல்லா நாடுகளும் இருக்கும்
குழுக்கூட்டங்கள் (clans). அவ்வளவே. பிறப்பால் சிலர் உயர்ந்தவர், சிலர்
தாழ்ந்தவர் என்ற கருத்து எப்படி இந்தியாவில் தோன்றியது என்பதை
மாந்தவியலாளர் முதல் மொழியியாலாளர் வரை எல்லோரும் போட்டு அலசிக்
கொண்டிருக்கிறார்கள். பிறப்பில் ஏற்றத்தாழ்வு நிலை மட்டுமல்ல, தீண்டாமை
என்ற கருத்தும் எப்படித் தோன்றியது என்பதும் முக்கியமான கேள்வி.
பேரா. ஹார்ட் அவர்களின் அடிப்படைக் கருத்தே “அணங்கு” என்ற கோட்பாட்டைக்
குறித்ததுதான். ”அணங்கு” என்ற எளிதில் கட்டுப்படாத சக்தியோடு நெருங்கி
அதைக் கட்டுப் படுத்துபவர்களைத் தீண்டத்தகாதவர்கள் எனக் கொண்டு ஏனையோர்
அவர்களைப் புறச் சேரிகளை நிறுத்தித் தீண்டத் தகாதவர் என்று நடத்தினர்
என்பது பேரா. ஹார்ட் அவர்களின் முன்மொழி. (இது என் பார்வையில் - நீங்கள்
மூல நூலைப் படிக்க வேண்டும் ;-))
பேரா. ஹார்ட் அவர்களின் “அணங்கு” கோட்பாட்டை, புலவர்கள் ஔவை துரைசாமி
மற்றும் இலக்குவனார் அவர்களிடம் நேரடியாகப் பயின்ற மாணவியும், சங்கத்
தமிழ்ப் புலமையில் உலகின் தலைசிறந்த வெகுசில அறிஞர்களுக்குள்ளும்
தலையாயவர் எனக் கருதப் படும் முனைவர் ராஜம் அவர்கள் சில பத்தாண்டுகளுக்கு
முன்னரே கேள்விக்குள்ளாக்கி விட்டார். முனைவர் ராஜம் அவர்கள் எழுப்பிய
மறுப்பு வாதங்கள் இன்றும் நிற்கின்றன. “அணங்கு” கோட்பாடு இல்லையேல்,
பேரா. ஹார்ட் அவர்களின் தீண்டாமைக் கோட்பாட்டின் அடித்தளமே சரிந்து
விடுகிறது.
பேரா. ஹார்ட் தன் அணங்கு கோட்பாட்டில் உறுதியாக நிற்கிறார். முனைவர்
ராஜம் அதை முற்றிலும் மறுக்கிறார். இவ்விருவருமே ஒரே அணியில் நின்று
“யுட்டோப்பியா”வை உடைக்கிறார்கள் என்று கூறுவது உண்மைக்கு முற்றிலும்
புறம்பானது. அவ்விருவரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று நேரடியாகப்
படித்துப் பார்ப்பவர்களுக்கு உண்மை புலப்படும்.
நிற்க.
“கள் உண்ணும் களமர்களை இழிந்த குடிகள் என்று இகழ்வதும் அவர்கள் வாழ்ந்த
பகுதிகளைத் தனியாக ஒதுக்கி வைப்பதும் ஆகிய செயல்கள் சங்க காலத்தில்
நிகழ்ந்ததனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.” என்று
கூறியிருக்கிறீர்கள். இதற்கு மேற்கோள் காட்ட முடியுமா? கள்ளுக்கும்
அணங்குக்கும் என்ன தொடர்பு, எதனால் கள்ளுண்ணும் குடிகள் பிறப்பால் இழிந்த
குடிகள் என்பதைப் பேரா. ஹார்ட் அவர்களின் நூலில் தேடவேண்டும்.
ஆனால், கொல்பவர்கள், புலால் உண்பவர்கள், கள் உண்பவர்கள், கொலையோடு
தொடர்புள்ள தோல் வினைஞர்கள், போன்றோர் பாவிகள் என்றும், அவர்கள்
மறுபிறப்பில் இதன் வினையை அறுப்பார்கள் என்றும் நம்பியவர்கள் சமணர்கள்.
அதனால் அவர்களைத் தள்ளி வைக்கும் உளப்பாங்கு சமணர்களுக்குள் முதலில்
தோன்றியிருக்கலாம். இதைத்தான் முனைவர் சு. பழனியப்பன்
வலியுறுத்துகிறார். (http://sarii.org/links.html,
http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf)
இது ஒது புதுத் திறக்கு.
உலகம் எவற்றையெல்லாம் பழிக்க வேண்டும் என்பதைப் பட்டியல் போடும் வள்ளுவர்
கண்ணுக்குத் தீண்டாமை ஏன் பழிப்புக்கு உள்ளாகவில்லை என்பது புரியாத
புதிர். ஒன்று வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தீண்டாமை இல்லாமல்
இருந்திருக்கலாம். கண்டிக்க வேண்டியதை எல்லாமே கண்டித்திருக்கிறார்.
அவர் கண்ணில் தீண்டாமை பட்டிருந்தால் ஏன் அவர் தீண்டாமையைக்
கண்டிக்கவில்லை? தீண்டாமை தவறில்லை என்று அவர் கருதியிருக்கலாம். ஏன்
தீண்டாமை வேண்டும் என்று கூட அவர் வலியுறுத்தியிருக்கலாம்.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
என்ற குறளில் கொலை செய்வோரைப் புல்லர்கள் என்று தள்ளி வைக்கிறார். இது
தீண்டாமைக்கு ஆதரவளிக்கும் குறள் எனக் கொள்ளலாமா?
நச்சினார்க்கினியர் காலத்தால் சங்க காலத்துக்கு ஆயிரம் ஆண்டு
பின்பட்டவர். அவரது கருத்தை மட்டுமல்ல, எந்த உரையாசிரியர் கருத்தையும்
நாம் எச்சரிக்கையோடுதான் பார்க்க வேண்டும். தம்மை அறியாமல் தம்
காலத்துக் கருத்துகளை முன்னோர் மேல் வலிந்தேற்றுவது தற்காலத்தில்
மட்டுமல்ல, முற்காலத்திலும் நடந்திருக்கக் கூடியவையே. ( பின் குறிப்பைக்
காண்க). முதல்நூல்களை நேரடியாகவே பார்க்க வேண்டும். சம காலத்து
வழக்காறுகளைப் பார்க்க வேண்டும். ஓர் உரையை மட்டும் வைத்து ஒரு
பெரும்பழியைச் சங்கத் தமிழர்கள் மீது சுமத்தி விடுவதும் பொருத்தமல்ல.
மாந்தவியலாளர்கள் கருத்துகளையும் பார்க்க வேண்டும். படிநிலைச்
சமுதாயங்களில் எவர் தீண்டத்தகாதவர் என்று வடநூல்கள் சொல்வதற்கும்
தமிழ்நூல்கள் காட்டும் சமூகங்களுக்கும் ஏதேனும் ஒப்புமைகள் உள்ளனவா எனப்
பார்க்க வேண்டும்.
அதியமான் தானும் கள்ளுண்டு, வந்த விருந்தினரான விறலி ஔவைக்கும் கள்
கொடுத்து, புலால் அளித்து மகிழ்ந்திருக்கிறான். பேரா. ஹார்ட் கருத்துப்
படி, விறலிகள் தீண்டத் தகாதவர்கள். ஔவை தீண்டத் தகாதவளாய் இருந்தால் அவள்
முடியை அதியன் கோதிக் கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
மூல நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள் நிறைந்த அவை இது.
உரையாசிரியர்களை விடுங்கள், மூல நூல்கள் சங்கத் தமிழர்கள் தீண்டாமைக்
கோட்பாட்டை “ஆரியர்களோடு சேர்ந்து உருவாக்கினர்” என்ற குற்றச்சாட்டுக்கு
வலுவூட்டுகின்றனவா?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
பி. கு. கீழ்க்கண்ட குறிப்பைச் சற்று முன்ன சி-தமிழ் குழுவுக்கு அனுப்பி
உள்ளேன். உரையாசிரியர்களை முழுவதும் நம்புவதைப் பற்றி ஹார்வர்ட் பேரா.
விட்சலின் எச்சரிக்கை இதில் அடங்கி உள்ளது:
In an article (http://www.outlookindia.com/article.aspx?212581) in the
Outlook magazine in India, Prof. Witzel of Harvard writes:
"Once students have progressed beyond Beginner's Sanskrit, they can
start reading the old texts in class and by themselves, beginning with
comparatively easy stories, such as those in the Mahabharata, Ramayana
or parts of the Gita. As it is the case in the study of texts in any
other classical language, it can and should be done with a critical
bent of mind.
This means: without constant reference to traditional commentaries or
religious teachers. To do so would be to base modern teaching on an
uncritical belief in the myth of the infallibility of the great
commentators. Sanskrit texts are usually taught with a heavy reliance
on such medieval commentaries, that means, reliance on people who
often are as distant from the original culture of the texts as we are
today.
Commentators help, but they do not know more or better than Sanskrit
specialists do now. When first establishing a critical understanding
of Sanskrit texts some two hundred years ago, such commentaries have
been very useful. But by now we have enough tools and aids
(dictionaries, grammars, indexes, specialized studies, etc.) that
allow us to come to our own conclusions, to supplement or even correct
the commentaries."
In this list, I have often seen Dr. Rajam advocate a similar method to
study caṉkam Tamil literature. I have also seen debates here and
elsewhere about what the originals meant (tirukkuṟaḷ, tolkāppiyam, AN,
PN, etc.) through commentorial prism. The old school traditional
scholars from India like Dr. Rajam learned from great scholars such as
auvai ṭuraicāmip piḷḷai, ilakkuvaṉār and others and are comfortable
reading the original and only use the commentaries to look for
nuances.
In modern Tamil scholarship in the west and especially in Tamil Nadu,
how closely do students follow the method that Prof. Witzel advocates
and learn to read the originals without relying heavily on the
commentaries?
Regards,
Mani M. Manivannan
> http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14...
பல்வேறு அனுமானங்களையும் மிகத் தெளிவாக முன்வைத்துள்ளீர்கள்; நன்றி
>>> “கள் உண்ணும் களமர்களை இழிந்த குடிகள் என்று இகழ்வதும் அவர்கள் வாழ்ந்த
பகுதிகளைத் தனியாக ஒதுக்கி வைப்பதும் ஆகிய செயல்கள் சங்க காலத்தில்
நிகழ்ந்ததனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.” என்று
கூறியிருக்கிறீர்கள். இதற்கு மேற்கோள் காட்ட முடியுமா?<<<
இது என் கருத்தன்று; கீற்று வலைமனையிலிருந்து எடுத்துப் போட்டது. அதில்
தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாதிப்பாகுபாடு, அது ஏற்பட்ட காலம்,
காரணம் அனைத்திலும் பல்வேறு ஊகங்கள். இந்தியாவைப் பொருத்த அளவில்
இவற்றுக்குக் காரணம் நிலப் பிரபுத்துவ முறையா, மத நம்பிக்கையா ?
இரண்டும் சேர்ந்ததா ? மேல்நாட்டார் ஆய்விலும் குறைபாடுகள்.
>> தீண்டாமை தவறில்லை என்று அவர் (வள்ளுவர்) கருதியிருக்கலாம். ஏன்
தீண்டாமை வேண்டும் என்று கூட அவர் வலியுறுத்தியிருக்கலாம். <<
சமூகப்புறக்கணிப்புக்கு அஞ்சிய காலம். அதுவே ஒரு கொடிய தண்டனையாகக்
கருதப்பட்டது. இழிசெயல்களில் ஈடுபடாமைக்கும் இது ஒரு காரணமாக
இருந்திருக்கும். அதனால் வள்ளுவர் கூறியிருக்கலாம்.
>>> மூல நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள் நிறைந்த அவை இது. உரையாசிரியர்களை விடுங்கள், மூல நூல்கள் சங்கத் தமிழர்கள் தீண்டாமைக் கோட்பாட்டை “ஆரியர்களோடு சேர்ந்து உருவாக்கினர்” என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுகின்றனவா? <<<
இதுதான் நான் கேட்கும் கேள்வியும்.
சங்க இலக்கியத்தை கி.மு ஏழாம் நூற்றாண்டுக்கு முற்செலுத்துதல், சங்க
இலக்கியம் முழுவதும் வாழ்வியலை ஒட்டிய யதார்த்தத்தைப் பேசுகிறது
என்னும் பெருமிதம், தமிழர் வரலாறு என்றால் சங்க இலக்கியத்தை மட்டுமே
மையமாக்குதல் போன்ற நடைமுறை களை ஒட்டிக் இக்கேள்விகள் எழும்போது ஒரே
விதமான விடை கிடைப்பதில்லை என்பதை உணர்த்தவே இவற்றை முன்வைத்தேன்.
இதைப்பேசும்போதே அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்துப் பாய்கின்றனர்; சங்க
இலக்கி யத்தில் சிந்து சமவெளி பற்றிய குறிப்பு உள்ளதா ?
உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிஞர் குழாம் ஆய்வுப்போக்கை,
சான்றுகளைத் தரப்படுத்துவது நல்லது
தேவ்
> வலியுறுத்துகிறார். (http://sarii.org/links.html,http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf)
> இது ஒது புதுத் திறக்கு.
>
> உலகம் எவற்றையெல்லாம் பழிக்க வேண்டும் என்பதைப் பட்டியல் போடும் வள்ளுவர்
> கண்ணுக்குத் தீண்டாமை ஏன் பழிப்புக்கு உள்ளாகவில்லை என்பது புரியாத
> புதிர். ஒன்று வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தீண்டாமை இல்லாமல்
> இருந்திருக்கலாம். கண்டிக்க வேண்டியதை எல்லாமே கண்டித்திருக்கிறார்.
> அவர் கண்ணில் தீண்டாமை பட்டிருந்தால் ஏன் அவர் தீண்டாமையைக்
> கண்டிக்கவில்லை? தீண்டாமை தவறில்லை என்று அவர் கருதியிருக்கலாம். ஏன்
> தீண்டாமை வேண்டும் என்று கூட அவர் வலியுறுத்தியிருக்கலாம்.
>
> கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
> புன்மை தெரிவா ரகத்து.
>
> என்ற குறளில் கொலை செய்வோரைப் புல்லர்கள் என்று தள்ளி வைக்கிறார். இது
> தீண்டாமைக்கு ஆதரவளிக்கும் குறள் எனக் கொள்ளலாமா?
>
> நச்சினார்க்கினியர் காலத்தால் சங்க காலத்துக்கு ஆயிரம் ஆண்டு
> பின்பட்டவர். அவரது கருத்தை மட்டுமல்ல, எந்த உரையாசிரியர் கருத்தையும்
> நாம் எச்சரிக்கையோடுதான் பார்க்க வேண்டும். தம்மை அறியாமல் தம்
> காலத்துக் கருத்துகளை முன்னோர் மேல் வலிந்தேற்றுவது தற்காலத்தில்
> மட்டுமல்ல, முற்காலத்திலும் நடந்திருக்கக் கூடியவையே. ( பின் குறிப்பைக்
> காண்க). முதல்நூல்களை நேரடியாகவே பார்க்க வேண்டும். சம காலத்து
> வழக்காறுகளைப் பார்க்க வேண்டும். ஓர் உரையை மட்டும் வைத்து ஒரு
> பெரும்பழியைச் சங்கத் தமிழர்கள் ...
>
> read more »
இதைப்பேசும்போதே அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்துப் பாய்கின்றனர்; சங்க
இலக்கி யத்தில் சிந்து சமவெளி பற்றிய குறிப்பு உள்ளதா ?
உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிஞர் குழாம் ஆய்வுப்போக்கை,
சான்றுகளைத் தரப்படுத்துவது நல்லது
இதைப்பேசும்போதே அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்துப் பாய்கின்றனர்; சங்க
இலக்கி யத்தில் சிந்து சமவெளி பற்றிய குறிப்பு உள்ளதா ?
உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிஞர் குழாம் ஆய்வுப்போக்கை,
சான்றுகளைத் தரப்படுத்துவது நல்லது
தேவ்
On Sep 7, 1:08 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >> ஜாதி முறை திராவிடர் - ஆரியர் இரு கூட்டங்களும் கலந்து உருவாகினவையே என்று விளக்கமாய்த் தெரிகிறது <<
>
> மறைமலை அடிகளாரின் தொல்காப்பிய உரை -
>
> “இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான
> மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும்
> உதவியாகும் பல கைத்தொழில் களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண்
> வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண்
> வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார்,
> கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர்,
> பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர்.
> இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு
> வேளாளர் ஏவல் வழி நின்று...”
>
> தேவ்
>
இதற்கு முக்கியக் காரணம் - அதக் காலத்தில் பணிசெய்ய இன்றுபோல்
மெஷின்கள் இல்லை. மின்சாரமும், கல்நெய் எரிசக்தியும் அடித்தள
மக்கள் பணிப்பளுவை இன்று லகு ஆக்கிவிட்டன. முன்பு
இது இல்லையே.
பேரா. இ. அண்ணாமலை அவர்களின் கருத்தை மொழி என்பது
சமூகத்தின் பொதுவெளிப்பாடு, அதன்படி பொருள் கொள்ளவேண்டும்.
நாம் தான் வளைந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாரே (வல்லமை
தளம்)
பழைய நூல்களின் பொருளை அவ்வழி நின்றோர்களின் அர்த்தத்தில்
தான் பார்க்க வேண்டுமே ஒழிய, நம் இஷ்டத்துக்கு எழுதினால் அது 21-ஆம்
நூற்றாண்டு
நூல் ஆகும் சங்க நூல் ஆகாது. சங்கத்தில் இழிசினன், இழிபிறப்பாளன்,
புலையன், ... தமிழ்ப் பேராசிரியர்கள் நன்றாக விளக்கி யுள்ளனர்.
உ-ம்: உவேசா, ஔவை, ராஜம், ஹார்ட், ... அந்தப் பெரியவர்கள்
தரும் பொருளை மாற்றினால் சங்கமாக இருக்காது.
வேறேதோ ஆகிவிடும். சங்கப் பாடல்களின் மூலத்தைப் படித்தால்
தெளிவாக விளங்கிவிடும்.
அணங்கு என்பதன் முதன்மையான பொருள் வருத்துதல், துன்புறுத்துதல்.
இதனால்தான் தலித் ரிலிஜன் - அச்சம் விளைவிக்கும் dangeorous
sacred power என்றும், அதை மேல்சாதியினர் எவ்வாறு தலித்களைக்
கொண்டு வழிபட்டனர், அதன் காரணங்கள் இவற்றைச் சங்க
இலக்கியம் விரிவாகப் பேசுகிறது. நதிக்கரை வேளாண் நாகரீகத்தின்
ஓர் அமிசமே அது. மலையில் பலி வாங்கி அச்சுறுத்தும் அணங்கு கொற்றவை
பற்றி விரிவாக சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. கோவைச்
செம்மொழி மாநாட்டில் அகநானூற்றுப் பாடலையும்,
அதன் மொழிபெயர்ப்பையும் தமிழ்ப் பேரா. ஹார்ட்
கொடுத்துள்ளார், பார்க்கவேண்டிய பாடல்.
அணங்கு¹-தல் aṇaṅku-
, 5 v. intr. 1. [K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந் துதல்.
நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die, to be slain; இறந்துபடுதல்.
நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 3. To interlace in growing together, as
bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு.
223). 4. To be joined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன்
(இறை. 50, உரை).--v. tr. [K. aṇuṅku.] To afflict; வருந்துதல். புறத்தோ
னணங்கிய பக்க மும் (தொல். பொ. 67).
அணங்கு² aṇaṅku
, n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.)
2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய்.
(திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.)
7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away
one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந்
தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as
resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10.
Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண்.
459). 11. Dancing under religious excitement, esp. possession by
Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13.
Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
(சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின்
குருளையும் (சிலப். 25, 48).
அணங்குதாக்கு aṇaṅku-tākku
, n. < id. +. Possession by a demoness of lust or harm; வருத்துந்
தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குறள், 918, உரை.)
இப்பொருள்களை சங்க இலக்கியத்தில் முழுதுமாக ஆய்ந்து
எழுதிய கட்டுரை ஆங்கிலத்தில் இன்னும் உருவாகவில்லை.
இதனால் இந்தியாவின் தொன்மையான சமயத்தின் கூறுகளை
ஒருவாறு அறியமுடிகிறது. சிந்து சமய நாகரீகம் முதன்மையான
வேளாண்மை நாகரீகம், அதன் கிராமப்புறங்களில் இருந்த
(சிறு)தெய்வ, பேய்/பிசாசு வழிபாட்டுக் கூறுகளை ஒருவாறு உணரலாம்.
பதினெண் வேளிரை கண்ணபிரான் துவாரையில் இருந்து
தென்னகம் கொண்டுவந்தான் என்பது இரும்பு, குதிரை
இவற்றைத் தென்னாட்டில் அறிமுகம் செய்து
காடுதிருத்தி நாடாக்கிய வேளாளர் வருகையை சொல்லும்
குறியீடாகும்.
தமிழின் அணங்குதல் கன்னடத்தில் அணுங்குதல் எனப்படுகிறது.
அனுங்கு-தல் aṉuṅku-
, 5 v. intr. [K. aṇuṅgu.] 1. To suffer pain, to be in distress;
வருந்துதல். பஞ்சனுங் கடியினார் (சூளா. நகர. 25). 2. To fade, wither,
droop; வாடுதல். (பிங்.) 3. To perish; கெடுதல். வாட்பகை யனுங்க வேடர்
(சீவக. 436). 4. To mumble, mutter, moan; முணு முணுத்தல். (J.) 5. To be
touched undesignedly as in the kokkāṉJ.) 6. To be reluctant,
unwilling, backward; இழகுதல். (J.)
கொங்குநாட்டின் வழக்குச் சொல் - அள்ளைக்கை. இன்று வலையுலகில்
பதிவரிடையே மிகப் பிரபலமாகிவிட்டது. (கொங்குநாட்டார் எடுத்த/நடித்த
தமிழ்ச் சினிமாக்களால்).
அள்ளைக்கை retroflexion-ஐ இழந்து அல்லக்கை ஆகிவிட்டது.
அதுபோல், அணுங்குதல் அனுங்குதல் என்று தமிழ் இலக்கியத்தில் உண்டு.
‘பஞ்சி ஒளிர்,விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க’ - கவிச்சக்கிரவர்த்தி
கம்பர்.
தமிழ் அணுங்கு என்னும் சொல்லை இன்றும் வைத்துள்ளது.
அணுங்கு என்றால் ant eater. (அருவி என்னும் சொல்லை மறந்துவிட்டு
வாட்டர்ஃபால் - நீர்வீழ்ச்சி அண்மையில் செய்தோம் அதுபோல்,
ant eater = எறும்புதின்னி என்று நகரத்தில் வேண்டுமானால் சொல்லலாம்.)
ஆனால், கிராமங்களில் இன்னும் அணுங்கு தான்.
http://4.bp.blogspot.com/_LthqfPygWOQ/SXvWxVsh5oI/AAAAAAAACP0/2g2ukk-wl8I/s1600-h/zoo+penglin.jpg
vacuum cleaner போல, துருத்தி போன்ற சிறுகுழாயால் எறும்புகளை
நசுக்கி உறிஞ்சித் தின்னும் விலங்கு ‘அணுங்கு’ என்றாயிற்று,
அடிப்படையில் சிறிதாக்கல், வாட்டுதல், முணுமுணு/முணமுணப்பு,
தணப்பு/தணுப்பு, ... என்பது போல் அணங்கு/அணுங்கு.
மேலும் ஒன்று:
ஸம்ஸ்க்ருதத்தில் அணு என்னும் சொல்.
நுணுகு/நுணுங்கு, இசகு/இசங்கு, உலகு/உலங்கு, குணுகு/குணுங்கு, ...
என்பதுபோல், அணுகு/அணுங்கு இதன் பெயர்ச் சொல்
அணு என்பது. மிகச் சிறிதானது என்ற பொருள்.
இத் தமிழ்/திராவிடச் சொல் அணு வடமொழிகள்
யாவிலும் அணு என்றானது (உ-ம்: பரமாணு) . இதற்கு பாரசீகத்திலோ,
ஐரோப்பிய மொழிகளிலோ ஈடான சொல் இல்லை.
நா. கணேசன்
On Sep 7, 9:21 pm, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> 2010/9/8 devoo <rde...@gmail.com>
>
> > இதைப்பேசும்போதே அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்துப் பாய்கின்றனர்; சங்க
> > இலக்கி யத்தில் சிந்து சமவெளி பற்றிய குறிப்பு உள்ளதா ?
> > உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிஞர் குழாம் ஆய்வுப்போக்கை,
> > சான்றுகளைத் தரப்படுத்துவது நல்லது
>
> > தேவ்
>
> தென்றல் <http://www.tamilonline.com/> (செப்டம்பர், 2010) இதழில் பேராசிரியர்
> ஹார்ட் தனது செம்மொழி மாநாட்டு அனுபவங்களைப் பற்றிப் பேசுகையில் சிந்து
> சமவெளித் தொடர்பு குறித்து இவ்வாறு கூறியுள்ளார்:
>
> "சிந்துவெளி எழுத்து வடிவம் பற்றிய பர்போலா, ஐராவதம் கருத்துகள் நன்றாக உள்ளன,
> ஆனால் சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழி என்பதற்குத் தீர்மானமான ஆதாரம்
> தேவை”
>
> இன்னும் லெமூரியா பற்றியும் தனது கருத்தைத் துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார்.
> அவர் கூறியவற்றைக்
> கட்டுரை<http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=118&cid=3>யாக
> நான் தொகுத்து இட்டிருக்கிறேன்.
>
> அன்புடன்
> மதுரபாரதி
ஹார்ட் கருத்துக்களை வெளியிட்டதற்கு நன்றி! மூலத்தை முன்னர்
பார்த்துள்ளேன்.
1975-லேயே சங்க இலக்கியத்தின் சமயம், சாதிகள் உருவாக்கம் பற்றிய
உண்மையை விளக்கமாக எழுதியவர் பேரா. ஹார்ட். அவர், பார்ப்போலா,
உல்ரிக், ழான் - லூய்க், ... இன்னும் பல வெளிநாட்டார்களும்
தமிழைப் படிக்க முன்வரச் செய்ய தனியாராலும், அரசாலும் இயலும்.
தமிழ்ப் பேராசிரியர் இருக்கைகளை பாரதம், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா
பல்கலைகளில் அரசாங்கம் தொடங்க வேண்டும். காரைக்குடி அழகப்பர்
தொடங்கிய கேரள பல்கலை தமிழ்ப் பேரா. பொறுப்பில் மு. ராகவையங்கார்,
பின் சு. வையாபுரியார், ... தமிழ்ப் புலமையைத் தலைமையேற்று
நடாத்தினர். ஹார்ட் ஹார்வர்டில் படித்து பெர்க்கிலியில் சங்க
இலக்கியத்தின்
நுட்பங்களை விளக்கினார்.
இப்போது தமிழ்நாடு, இந்தியா அரசாங்கங்களுக்கு உள்ள பண வசதியில்
தமிழுக்கு ஆய்வுப் பேராசிரியன்மார் பீடங்களை ஒவ்வொன்றும் 2 மில்லியன்
செலவில் அமைப்பது ஒரு பெரிய சிரமம் தரும் கார்யம் அன்று.
இந்தியாவின் செம்மொழிகள் இரண்டே! பேரா. ஹார்ட்:
http://nganesan.blogspot.com/2010/09/bhk.html
நா. கணேசன்
சாம வேதம் படிக்க விழையும் பார்ப்போலா:
Sanskrit has also contributed to Indus civilisation - Prof Asko
Parpola
http://www.deccanherald.com/content/79062/sanskrit-has-contributed-indus-civilisation.html
Fired by John Chadwick's classic in archaeology, 'The Decipherment of
Linear-B', that chronicles how the secrets of the late Minoan and
Mycenaean civilisation in ancient Greece were unveiled, renowned
Indologist Prof Asko Parpola set out on an equally challenging task
over 45 years back to crack the script of the Indus Valley
Civilisation. For someone who has done a lifetime of monumental
research on 'Deciphering the Indus Script' even using modern
computerised tools, Parpola, whose path-breaking study on 'A
Dravidian
Solution to the Indus Script Problem' had bagged the 'Kalaignar M
Karunanidhi Classical Tamil Research Award' at the 'World Classical
Tamil Conference (WCTC)' in Coimbatore, is remarkably self-effacing
and realistic. A diligent scholar from Finland in both 'Vedic' and
'Dravidian' studies,spoke to M R Venkatesh of 'Deccan Herald'.
Excerpts:
What prompted you to undertake this amazing intellectual journey?
Well, my interest in the Indus Script was aroused during my student
years. I also studied the classical languages of Europe, Greek and
Latin, when I became a student of Helsinki University in 1959. At
that
time there was much discussion whether the ‘Linear-B Script’ had been
deciphered or not. Actually it had been deciphered in 1952. A book on
it by John Chadwick came out in 1960. I read it and it was quite
fascinating. I was quite convinced that this (decipherment) is
correct
though there were still some Greek scholars who were sceptical. And
then, my childhood friend Seppo Koskenniemi who was working for IBM
in
Finland asked if I would like to try computers for any problem in my
field. He volunteered to do the programming; so at that time I
thought
we might do something useful to promote the study of the Indus
Script.
Because compiling statistics (on the frequency with which signs are
repeated, etc.) has been very useful in all decipherment
attempts. My brother Simo who studied ‘Assyriology’ also joined the
team.
How did you use computer technology in this study of Indus Script as
India's renowned epigraphist, Iravadham Mahadevan says you are the
first person to have done it?
Asko Parpola: Well, it is not me. Seppo Koskenniemi and his brother
Kimmo Koskenniemi, who is now Professor of Computer Linguistics at
the
University of Helsinki, assisted me. They have been there from the
beginning.
On your seminal work on the Indus Script, what effected your change
of
approach to include sociology, anthropology and linguistics, instead
of just an epigraphist approach that failed to make headway earlier?
Well, actually, I have not changed my approach. It has been there all
the time.
I think every aspect has to be taken into consideration. We have to
take advantage of every possible source (of knowledge) at our
disposal.
Your solution to the Indus Script riddle - that the underlying s a
syncretism rather than a collusive view of Indo-Aryan and the
Dravidian family of languages. Your comments please?
Yes, I think these two language families have been in contact with
each other ever since the Indo-Aryan speakers entered South Asia. It
is impossible to leave Indo-Aryan sources out of account. They have
preserved very important information of Harappan heritage.
One of 20th century's greatest philosophers Wittgenstein had said
understanding a language is understanding a whole form of life. Has
your findings on Indus Script vindicated that insight on how language
works?
Well, may be. You are putting it in very lofty words. I think every
language is a unique way to see the world. I am using this phrase in
connection with the tragic situation that is prevailing now in the
world. So many languages, minority languages, are disappearing. At
the
moment, we are still having may be some 5,000 languages in the world,
but very rapidly a large number of them have disappeared. It is just
as with plant and animal species. Once they have gone, you can't get
them back and each of them is a unique
creation which is very valuable.
But these linguistic identities, when politicised, could lead to all
kinds of disastrous consequences. So how is a harmonious
understanding
of world languages possible?
Yes. Besides Tamil, there are other Dravidian languages that have
descended from the proto-Dravidian. But Tamil has preserved the
language structure in a very archaic form. And also it has very
ancient sources that are very precious. But at the same time, we must
say that ‘Sanskrit’ has also preserved a very important part of the
Indus heritage. So, it is impossible to say that there is something
like ‘pure Dravidian’ or ‘pure Aryan’. They should not be pitted
against each other. I mean, there has been mixture from the
beginning.
And even if you look at the history of Tamil Nadu, the ‘Brahmins’
were
here
already in ‘Sangam’ times. So, they have also contributed hugely to
the Tamil civilisation. So you have at least these two main language
groups in India from very early times, side by side.
Your next project: will you continue your work on the Indus script?
I think it will be difficult not to continue, but actually my PhD was
originally on ‘Sama Veda’ and I have been doing ‘Sama Vedic’ research
in South India for many decades. There is a lot of material which I
have not really had a good opportunity to work on, but which I would
like to publish. Also, the ‘Thirukkural’ (of Tamil Saint-poet
Thiruvalluvar) is a timeless book. I am working on a translation of
it
into Finnish and I would like the Finns also to have it.
How do you see the WCTC's significance? Has it provided a platform to
take forward your work on the Indus script?
Yes, I think so. For the Indus script it (WCTC) is certainly very
important, a big boost to draw the attention of more Tamil and other
Dravidian scholars into this venture. Scholars should get funds to
pursue the studies further.
On Sep 7, 9:18 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/9/8 devoo <rde...@gmail.com>
>
> > இதைப்பேசும்போதே அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்துப் பாய்கின்றனர்; சங்க
> > இலக்கி யத்தில் சிந்து சமவெளி பற்றிய குறிப்பு உள்ளதா ?
> > உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிஞர் குழாம் ஆய்வுப்போக்கை,
> > சான்றுகளைத் தரப்படுத்துவது நல்லது
>
> கம்பனை உள்ளிட்ட, கம்பனுக்கு முற்பட்ட காலம் வரையில் திராவிட என்ற சொல்லாட்சி
> ஏதாவது ஓரிலக்கியத்தில், ஒரேயொரு இடத்தில் உள்ளதா? எனக்குத் தெரிந்து
> திருப்புகழ் காலகட்டம் வரையில் இல்லை. அதற்குப் பிற்பட்ட காலகட்டங்களில் வந்த
> இலக்கியங்களில் தேடிப் பார்க்கவேண்டும்.
>
தமிழை திரமிட, திராவிட என்றழைக்கும் வழக்கு ஏராளமாய் வடமொழி
இலக்கியங்களில் காணப்படுகிறது. தமிழைக் குறிக்கும் திராவிட
என்னும் சொல்லை கால்ட்வெல் பாதிரியார் தமிழ் போன்ற மொழிகள்
உள்ள மொழிக்குடும்பத்துக்கு ஆங்கிலத்தில் பெயரிட்டு அழைத்தார்.
அவ்வாறு எப்படி அழைக்கலாம் எங்கள் மொழிகளை
என்று - தெலுங்கு, கன்னட வாதிகள் வாதாடினர் - ஆனால்
காலம் திராவிட மொழிக்குடும்பம் என்பதை நிலைநிறுத்திவிட்டது.
அன்புடன்,
நா. கணேசன்
> ஆரிய என்ற சொல்லாட்சி இருக்கும்போது (சங்ககாலம் தொடங்கி) திராவிட என்ற
தமிழை திரமிட, திராவிட என்றழைக்கும் வழக்கு ஏராளமாய் வடமொழி
இலக்கியங்களில் காணப்படுகிறது.
தமிழைக் குறிக்கும் திராவிட
என்னும் சொல்லை கால்ட்வெல் பாதிரியார் தமிழ் போன்ற மொழிகள்
உள்ள மொழிக்குடும்பத்துக்கு ஆங்கிலத்தில் பெயரிட்டு அழைத்தார்.
அவ்வாறு எப்படி அழைக்கலாம் எங்கள் மொழிகளை
என்று - தெலுங்கு, கன்னட வாதிகள் வாதாடினர் - ஆனால்
காலம் திராவிட மொழிக்குடும்பம் என்பதை நிலைநிறுத்திவிட்டது.
--
--
திரவிட சிசு என கால்டுவெல்லுக்கு முன்பே அழைக்கப்பட்டது எப்படி?திரமிள சங்கம் எனப் பழைய கல்வெட்டும் குறிப்பிடுகிறதே?
On Sep 8, 1:07 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/9/8 ஆராதி <aaraa...@gmail.com>
ஆம். பவழம் (< பவ்வம்/பௌவம் ‘கடல்’) > ப்ரவாலம்,
கமுகம் (=பாக்கு) > க்ரமுகம்
அதேபோல், தமிழ் > த்ரமிடம்/த்ரவிடம்.
ழகரம் தெரியாதோர் டகரம் ஆக்குவர்.
பூரி ஜகந்நாதன் ஆலயத்தை அமைத்தவன்
சோழ மன்னனின் பேரன் - அனந்தவர்மன் சோடகங்க தேவன்.
(சோழ(சோட), கங்க மன்னர்கள் - உபயகுல துங்கன்.)
குமரமங்கலம் ஜெனரல் குமரமங்கலம் பேரன்
இன்று குமரமங்கலம் பிர்லா இருக்கிறாரே.
அவருக்கு ஒரு அத்தை கம்யூனிஸ்ட் பார்வதி கிருஷ்ணன்
(சேலம் எம்பியாய் இருந்தவர்).
குமரமங்கலம் பற்றி:
http://groups.google.nr/group/mintamil/msg/8dc5fa92c68fbfdd
கோவை எம்பி பார்வதி அர்ஜுனன் வேறு,
கொங்கின் புலவர் கல்லூரி பேரூரில் அமைத்த குடும்பம்
அது.
நா. கணேசன்
தேவ்
இதைத் தவிரவும் சமஸ்கிருத இலக்கியத்தில் ஏராளமான அத்தாட்சி உள்ளன.
LNS
On Sep 8, 2:07 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/9/8 ஆராதி <aaraa...@gmail.com>
Correct, if we read the interview in full.
But the journalist's intent may be different:
just to tell something that is not problematic
and likeable by city folks who may have taken
a short 3-week course on Sanskrit (they already
know Devanagari), & most people in public
would ignore reading what Asko says in the interview.
That is what happens in old texts' reading mostly,
esp. in the net in english. Not many are interested in
reading either Sanskrit or Sangam texts themselves.
Just try to fit them with Hindutva in the case of Sanskrit,
and Tamilatva in the case of Sangam.
தமிழின் நிலைமை, ஸம்ஸ்கிருதத்துடன் ஒப்பிட்டால்,
இன்னும் சிரமம். யாரும் கண்டுகொள்வதில்லை.
சங்க இலக்கியம் 30,000 அடிகளே. புதிதாய் பிஎச்டி
செய்யப் பெரிதாய் ஒன்றுமில்லை என்று அபிப்ராயம்.
ஏராளமாய் கிடைக்கும் வடமொழிச் சுவடிகளில்
புகுந்து விடுகிறார்கள். சங்கம் வரிகளில் ஜாதி
இல்லை என்று எழுதுவது சிறுபிள்ளைத்தனம்
என்று நினைத்து ஒதுங்கிக்கொள்கிறார்கள்.
மேலும் ஒன்று, ஹெர்மன் டீக்கன் என்னும்
பேராசிரியர் சங்கம் என்பதே பாண்டியர்
சபையில் புதிதாய் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்று.
காளிதாசன் 5 நூற்றாண்டுக்குப் பின்னர்
சுங்க மன்னர் பெயர்களை வைத்து எழுதினானே.
அதுபோல் மேட்டுக்குடியினர் சமாச்சாரம்
என்று ஏராளமான கட்டுரைகள் புகழ்பெற்ற
பல்கலை இதழ்களில் போட்டுவருகிறார்.
புத்தகங்கள் எழுதி வெளியியிடுகிறார்,
இதனாலும் தமிழின் பெருமையைச் சொல்ல
உயராய்வு உலகில் சிக்கல்கள் *உண்மையான*
தமிழ்ப் பேராசிரியர்களுக்கு உள்ளன. ஹார்ட்டின்
பெரும்பகுதி நேரம் டீக்கனைப் பற்றிப்
போவதை உணரலாம். டீக்கன் சொல்வதை
முழுக்க ஒதுக்க முடியாது என்பார் டுபியான்ஸ்கி.
ஜாதி இல்லை என்பது போலவோ, அணங்கு
என்றால் பொம்பளை பவர் என்றோ எழுதிக்
கொடுத்தால் அச்சாக காரணம்: அதனைப்
படித்து வெளியிடுவோருக்கு தமிழ் சுத்தமாகத்
தெரியாது என்பதே.
ஆசிரியர் வேலை கிட்டியும் புலவர் பொ. வே.
சோமசுந்தரனார், வே. ரா. தெய்வசிகாமணி,
... போன்றோர் வேளாண்மையையே மேற்கொண்டு
வாழ்ந்தவர்கள். பொ.வே.சோ.வைத் தேடி
சை.சி.நூ. கழக வ. சுப்பையாபிள்ளை
போய் உரைகள் எழுதவைத்தார். அவற்றைப்
படித்தால் இங்கிலீசில் மாற்ற முயல்வது அபத்தம்
என்று வெள்ளிடை மலையாய் விளங்கும்.
இன்னும் ஸம்ஸ்ருதம் பற்றி 100 கணக்கான
பேராசிரியர், பிஎச்டி வெளியே இருக்கிறார்கள்.
அதனால் ஹிந்துத்வா முயன்றாலும், அதை
உடைப்பது எளிது. இன்னும் தமிழ்ப் பேராசிரியர்களாக
கிரிட்டிகல் மாஸ் உருவாகலை. உருவாகுமா?
என்பதும் சந்தேகம். அதனால்
இங்கிலீசில் என்னத்தையோ எழுதி வெள்ளையர்
பின்னால் இருக்க முடிகிறது. தமிழ்க் குழுமங்களில்
எழுதினால் அன்றோ கதை வெளிச்சமாகும்?
கணினியில் தமிழ் 20 வருடம் முன் போலவா இருக்கிறது?
நா. கணேசன்
On Sep 8, 4:26 am, LNS <lns25...@gmail.com> wrote:
> குமாரில பட்டர் (காலத்தால் ஆதி சங்கரருக்கு முற்பட்டவர்) தம்
> தந்திரவார்த்திகம் என்ற நூலில் 3-4 சொற்களை ('வயிறு', 'பாம்பு', சோறு',
> 'அதர்' இன்னும் சில வார்த்தைகள்) திராவிடம் என்று சொல்லி
> கொடுத்திருக்கிறார். அதிலிருந்து திராவிடம் என்றால் தமிழ் மட்டுமே என்று
> துணியலாம்.
>
> இதைத் தவிரவும் சமஸ்கிருத இலக்கியத்தில் ஏராளமான அத்தாட்சி உள்ளன.
>
> LNS
>
காஞ்சி பெரியவர் ஆதி சங்கரர் காலம் கி.மு. 500க்கு முன் என்று
விகடன் போன்ற பத்திரிகைகள் கோலோச்சிய காலத்தில் நிறுவினாரே :-))
நா. கணேசன்
> On Sep 8, 2:07 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
>
>
> > 2010/9/8 ஆராதி <aaraa...@gmail.com>
>
> > > திரவிட சிசு என கால்டுவெல்லுக்கு முன்பே அழைக்கப்பட்டது எப்படி?
> > > திரமிள சங்கம் எனப் பழைய கல்வெட்டும் குறிப்பிடுகிறதே?
>
> > English தமிழில் ஆங்கிலம் என்றும் ஹிந்தியில் அங்ரேஸி என்றும் அறியப்படுகிறது;
> > தமிழ், தெலுங்கில் அரவம் என்று அறியப்படுகிறது. அதுபோல வடக்கில் தமிழைத்தான்
> > திராவிடம் என்று குறித்தார்கள் என்று ஊகிக்க முடியுமா?
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -
தமிழில் கிரிடிகல் எழுத்துகள் வராததற்க்கு ஒரு காரணம், 200 வருட,
முக்கியமாக சமீப ஆங்கில எழுத்துக்களை தமிழ் பல்கலைகழக ஆய்வளர்களும்,
முழுக்க ஒதுக்குவது. அதனால் தமிழில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அதை
ஆங்கிலத்தில் வரும் சரித்திய, மொழியியல் ஆய்வுகளோடு ரிகான்சில்
(reconcile) செய்ய வேண்டாம் என்ற எண்னம். இப்படி தமிழ் "அறிஞர்கள்" ஈடு
பட, தமிழ்நாட்டில், வெளி மொழிகளில் இருக்கும் ஆராய்ச்சிகள், தியரிகள்
சம்பந்தமில்லாமல் ஒரு இயக்கம் உருவாகின்ரது. அதனால்தான் ஞா.தேவநேயன்,
மறைமலை அடிகள் இவர்களை யாரும் கிரிடிசைஸ் செய்வதில்லை . தமிழ்நாட்டில்
பரவாலக புழங்கும் இனமைய எழுத்துக்களை, தமிழ்நாட்டுக்கு வெளீயே கொஞ்சம்
கூட மதிக்கமட்டார்கள் . அது தமிழர்களின் விக்டிம் (victim psychology)
மன்ப்பான்மையையும், தாழ்வு மனப்பான்மையையும் அதிகரிக்க வழி கோல்கிறது.
விஜயராகவன்
V
On Sep 8, 10:47 am, ஆராதி <aaraa...@gmail.com> wrote:
> திரவிட சிசு என கால்டுவெல்லுக்கு முன்பே அழைக்கப்பட்டது எப்படி?
> திரமிள சங்கம் எனப் பழைய கல்வெட்டும் குறிப்பிடுகிறதே?
>
> அன்புடன்
> ஆராதி
> 2010/9/8 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> > 2010/9/8 N. Ganesan <naa.gane...@gmail.com>
LNS
Pseudo etymology யில் தற்போது பலரும் ஈடுபடக்காரணம் ஒருவகைத் தாழ்வு
மனப்பான்மை.
முதலில் பிறமொழிச் சொற்களின் resonance எப்படி என்று பார்த்துக்கொள்ள
வேண்டும்.
அடுத்தபடியாக அதற்கீடான ஒரு சொல்லைத் தமிழில் தயார் செய்ய வேண்டும்.
இரண்டையும் ஒப்பிட்டு இதிலிருந்து அது என்று நிறுவ வேண்டும். இது ஒரு
நல்ல பொழுது போக்காகவும் ஆகும்.
(எ கா)
Betrothal என்னும் வார்த்தை . இதற்கீடான சொல் - பெற்றோரொத்தல்
பெற்றோர் ஒப்புதலால் மணம் நிகழ்கிறது என்று பிறர் புரிந்துகொள்ள
வேண்டும்.
பெற்றோரொத்தல் -> Betrothal
இச்சொல் ஏற்கெனவே வழக்கில் இருந்ததா ? அது எப்படி அத்தனை தூரம்
செல்லும் ?
beRROroththal என்னும் உச்சரிப்பு இருந்ததா ? இதெல்லாம் ஆராய்ச்சியில்
வராது
தேவ்
”வெளிநாட்டுக்காரன்” என்று எல்லாவற்றையுமே ஒரேயடியாகக் குப்பையும்
போடுவதும் குறுகலான எண்ணம்.
மொழியியலில் பாணினியும் தொல்காப்பியரும் முன்னோடிகளாய்
இருந்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு முன்னோர் வழிபாடும், “தெய்வீக
மொழி” என்ற எண்ணங்களும் நம்மைக் கிணற்றுத் தவளைகளாய் ஆக்கி
விட்டிருப்பதென்னவோ உண்மை.
இன மையச் சிந்தனை என்பது தனித்தமிழ்வாதிகளுக்கு மட்டும் என்று சொல்வதேகூட
இன்னொரு வித “இன மையச் சிந்தனை”தான். நம் வரலாற்றை, நம் மொழிகளை,
குறுகிய வட்டங்களுக்குள்ளிருந்து பார்ப்பது நமக்குப் பழக்கமானதொன்று.
வட்டங்களிலிருந்து விலகிப் பார்க்கிறேன் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட
வேறு வட்டங்களுக்குள்ளிருந்து தற்சார்புத் தன்மையோடுதான்
பார்க்கிறார்கள். பார்வையற்றோர் ஒரு உடைந்து போன யானை சிலையை அடையாளம்
கண்டு கொள்ள முயல்வதுபோலத்தான் இது.
”வெளிநாட்டுக்காரன்” வராவிட்டால் இந்தியாவில் வெவ்வேறு தனித்தனி
மொழிக்குடும்பங்கள் இருந்தன என்பதையே நாம் ஏற்றுக் கொண்டிருக்க
மாட்டோம். இன்றும் கூட திராவிட மொழிக்குடும்பம் என்பது இந்தோ ஆரிய
மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்ட மொழிக்குடும்பம் என்பதைப் பலர்
ஏற்றுக் கொள்வதில்லை. பல தெலுங்கர்களும், கன்னடிகர்களும், மலையாளிகளும்,
ஏன் சில தமிழர்களும் கூட திராவிட மொழிகள் மட்டுமல்ல, உலக மொழிகள்
அனைத்துமே சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்தவை என்றுதானே நம்புகிறார்கள்!
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
On Sep 8, 7:44 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >> *'...தமிழ்நாட்டில் பரவாலக புழங்கும் இனமைய எழுத்துக்களை, தமிழ்நாட்டுக்கு வெளீயே கொஞ்சம் கூட மதிக்கமட்டார்கள் . அது தமிழர்களின் விக்டிம் (victim psychology) மன்ப்பான்மையையும், தாழ்வு மனப்பான்மையையும் அதிகரிக்க வழி கோல்கிறது.'<<
>
> Pseudo etymology யில் தற்போது பலரும் ஈடுபடக்காரணம் ஒருவகைத் தாழ்வு
> மனப்பான்மை.
> முதலில் பிறமொழிச் சொற்களின் resonance எப்படி என்று பார்த்துக்கொள்ள
> வேண்டும்.
> அடுத்தபடியாக அதற்கீடான ஒரு சொல்லைத் தமிழில் தயார் செய்ய வேண்டும்.
> இரண்டையும் ஒப்பிட்டு இதிலிருந்து அது என்று நிறுவ வேண்டும். இது ஒரு
> நல்ல பொழுது போக்காகவும் ஆகும்.
>
> (எ கா)
>
> Betrothal என்னும் வார்த்தை . இதற்கீடான சொல் - பெற்றோரொத்தல்
>
> பெற்றோர் ஒப்புதலால் மணம் நிகழ்கிறது என்று பிறர் புரிந்துகொள்ள
> வேண்டும்.
>
> பெற்றோரொத்தல் -> Betrothal
>
> இச்சொல் ஏற்கெனவே வழக்கில் இருந்ததா ? அது எப்படி அத்தனை தூரம்
> செல்லும் ?
> beRROroththal என்னும் உச்சரிப்பு இருந்ததா ? இதெல்லாம் ஆராய்ச்சியில்
> வராது
>
> தேவ்
:-) நன்றி, தேவ் ஐயா! இதுபோன்ற சொல்லாக்கங்களைப்
இ-மெயில்களில் பார்த்துப் பலருக்கும் பழக்கம் இருக்கிறது.
-----------
நம் பண்டைய பாரதம் முழுமைக்கும் அடியிழையாக
ஓடிய சமூகக் கட்டமைப்பு ஒன்று இருக்கிறது.
அதனைச் சுட்டும் இலக்கியமாக நாம் சங்க இலக்கியங்களைக்
கொண்டுள்ளோம். பாரத சமுதாயம் தற்பொழுது
விரைவாக மாறிக் கொண்டுள்ளது. ஆனால்
அதன் பழைய அமைப்பைப் பற்றி
ஸம்ஸ்க்ருதம், ருஷ்யன், கிரேக்கம், ...போன்ற
பல மொழிகளைக் கற்றுத் தமிழின்
சங்க இலக்கியத்தின் அழகிலே 40+ ஆண்டுகள்
தோய்ந்து கலிபோர்னியாவில் முதன்மைத்
தமிழ்ப் பேராசிரியராய் விளங்கும் ஜார்க் ஹார்ட்
எனக்கனுப்பிய மடல்:
[ஹார்ட் மடல் எடுப்பு]
I think the impetus behind the caste system had more to do with a
belief system than it did with needing labor for the fields. I've
written about the belief system elsewhere -- that prosperity is based
on a triad (King, Woman, Dalit), all of whom have contact with the
spirit world in some circumstances. The king is animated by the
dangerous power from that world and converts it to an auspicious
analogue -- that's why he needs to be empowered by the Pāṇaṉ
performers, the muracu, etc. Woman is involuntarily infected by the
spirit world when she is menstruous or has a flow of blood -- and so
needs to be carefully controlled always and isolated during her
periods (something that happens in most archaic cultures) -- and why
kaṟpu is so important (something not true of the Vedic people). And
the Dalit is the technician of the dangerous other world -- he or she
has some control over the power. Brian Pfaffenberger, an
anthropologist, did work among Tamils in Sri Lanka before the war.
One day, the local temple was surrounded by Paṟaiyaṉs beating their
drums. He asked why and was told a woman was giving birth in the
village and the drummers were protecting the deity from "kuṟṟams" that
were flying around because of the birth (Rich Freeman has a paper
somewhere on the remedies followed in Kerala to keep spirits from
infecting a pregnant woman). Only a year or two ago, a student was
studying Tamil with a Vellala scholar. When walking down the street,
if he saw a Dalit woman, he would hide until she went by because he
was afraid of her power. One can go on endlessly in this vein.
Villages have not changed that much in the last 2000 years -- there is
a veneer of "Hinduism" or Christianity or whatever, but underneath
many of the old Sangam customs remain -- and if one reads Sangam
literature attentively, the old belief system is quite clearly
portrayed. One could point to the usual things (iḻi piṟappāḷaṉ), but
also other things like the war sacrifice, the comparisons of war to
the harvest, the descriptions of the king, the description of the kāṭu
with its four kuṭis, the comparison between nāṭu and kāṭu, the many
references to woman, the practice of satī, and on and on.
The origins of this system are shrouded in the distant past. From
talking to scholars, I have gotten the impression that virtually the
same system has long been practiced in Nepal and the far north. It
would appear that it is very old, and was spread all over South Asia,
with some variation, as early as 3500 years ago (and perhaps much
earlier). Otherwise, it is hard to account for its prevalence over
such a wide area with vastly different histories. Note that Nepal is
-- or was -- mostly Buddhist. It is impossible, I think, to imagine
that somehow this system, with its deep roots, was somehow conceived
and implemented by a small group of Brahmins and upper caste people
within a couple of hundred years after the Sangam age, especially when
the evidence for it in Sangam texts is overwhelming.
[முடிப்பு]
இதனால் சங்க இலக்கியத்தின் முக்கியம்
பண்டை இந்தியாவைப் பற்றி அறிய
உதவுகிறது. திராவிட/தமிழும், சமற்கிருதம்/வடமொழியும்
இணைந்து உருவாக்கியது இந்தியாவின் கலாச்சாரம்.
இலக்கியங்களும், சமயங்களும் ஒரு புறத்தோற்றம் தான் -
மக்கள் உருவாக்குவதே சமுதாயம். பழங்காலத்தில்
பெருவாரியானோர் படிப்பறிவற்றவர்கள். 2% படித்திருந்தாலே
அதிகம்.
நா. கணேசன்
>
> On Sep 8, 6:30 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
>
>
> > தமிழில் கிரிடிகல் எழுத்துகள் வராததற்க்கு ஒரு காரணம், 200 வருட,
> > முக்கியமாக சமீப ஆங்கில எழுத்துக்களை தமிழ் பல்கலைகழக ஆய்வளர்களும்,
> > முழுக்க ஒதுக்குவது. அதனால் தமிழில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அதை
> > ஆங்கிலத்தில் வரும் சரித்திய, மொழியியல் ஆய்வுகளோடு ரிகான்சில்
> > (reconcile) செய்ய வேண்டாம் என்ற எண்னம். இப்படி தமிழ் "அறிஞர்கள்" ஈடு
> > பட, தமிழ்நாட்டில், வெளி மொழிகளில் இருக்கும் ஆராய்ச்சிகள், தியரிகள்
> > சம்பந்தமில்லாமல் ஒரு இயக்கம் உருவாகின்ரது. அதனால்தான் ஞா.தேவநேயன்,
> > மறைமலை அடிகள் இவர்களை யாரும் கிரிடிசைஸ் செய்வதில்லை . தமிழ்நாட்டில்
> > பரவாலக புழங்கும் இனமைய எழுத்துக்களை, தமிழ்நாட்டுக்கு வெளீயே கொஞ்சம்
> > கூட மதிக்கமட்டார்கள் . அது தமிழர்களின் விக்டிம் (victim psychology)
> > மன்ப்பான்மையையும், தாழ்வு மனப்பான்மையையும் அதிகரிக்க வழி கோல்கிறது.
>
> > விஜயராகவன்- Hide quoted text -
On Sep 8, 7:01 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும்,
>
> *'...தமிழ்நாட்டில்
> பரவாலக புழங்கும் இனமைய எழுத்துக்களை, தமிழ்நாட்டுக்கு வெளீயே கொஞ்சம்
> கூட மதிக்கமட்டார்கள் . அது தமிழர்களின் விக்டிம் (victim psychology)
> மன்ப்பான்மையையும், தாழ்வு மனப்பான்மையையும் அதிகரிக்க வழி கோல்கிறது.'*
>
> என்று விஜயராகவன் சொல்வதை கவனித்துக்கேட்கவேண்டும். திருத்திக்கொள்ளவேண்டும்.
> செம்மொழிக்கட்டுரைகள் ஏதாவது இந்த வகையில்?
> இன்னம்பூரான்
>
அன்பின் இன்னம்பூராரே,
நம் அரிய செம்மொழி இலக்கியம் பழைய இந்தியாவை
அறியத் துணைசெய்யும் கருவி. 2002-ல் எனக்கு ஹார்ட்
எழுதிய மடல்:
http://www.treasurehouseofagathiyar.net/14400/14437.htm
ஜாதி அமைப்பை ஆரியரே தம் சமயம் கொண்டு
புகுத்தினர் என்பது பிழை. திராவிடர்தம் கொடையும்
அந்தக் கட்டுருவாக்கத்தில் உண்டு. சிந்து சமவெளி
நாகரிகத்த்தில் தமிழர் உண்டு என்று நம் அரசாங்கமே
ஒப்புக்கொள்கிறது.
இந்தியா முழுக்கப் பார்க்கும் சமுதாய நம்பிக்கைகளை
ஒருவாறு பிரதிபலிக்கும் கண்ணாடியாக சங்க இலக்கியத்தை
ஆழ்ந்து பயில்கிறபோது காணமுடிகிறது:
http://groups.google.com/group/mintamil/msg/1bb98487ba869bf8
அன்புடன்,
நா. கணேசன்
> 2010/9/8 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
George Hart's theories are brilliant. I also think it is more to do
with ritualised pollution complex than rational theories of division
of labour, etc
Vijayaraghavan
த்ரமிடதேச ஸங்காதம்
_______________________
பொதுவாகவே இந்திய நாட்டில் இருந்த
மன்னர்களுக்கும் மக்களுக்கும் போர்க்குணம் மிகுந்திருந்தது. ஒரே இனத்தைச்
சேர்ந்தவர் களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் இரண்டு மூன்று நாடுகளிலோ
பேரரசுகளிலோ சிதறியிருப்பார்கள்.
கோல்கொண்டாவைச் சேர்ந்த மராத்தியரும் பீஜாப்பூரைச்
சேர்ந்த மராத்தியரும் சிவாஜி வகையறா மராத்தியரும் ஒருவருடன் ஒருவர்
போரிடுவார்கள். கோல்கொண்டாவைச் சேர்ந்த தெலுங்கர்களும் பீஜாப்பூர்
தெலுங்கர்களும் விஜயநகரத் தெலுங்கர்களைப் போட்டு மொத்துவார்கள். அப்போது
ராஜமஹேந்திரத்துத் தெலுங்கர் கள் ஏதாவது பக்கத்தில் சேர்வார்கள். அல்லது
தமக்கு ஏதும் லாபமிருக்கிறதா என்று பார்ப்பார்கள். கன்னடிகரும்
வரலாற்றுக் காலமுழுவதிலும் இரண்டு மூன்று நாடுகளில் சிதறியிருந்தார்கள்.
பிரிட்டிஷ் இந்தியாவில்கூட அவர்கள் பாம்பே, மெட்ராஸ், மைசூர், ஹைதராபாத்,
பீடார், மராத்தா சமஸ்தானங்கள் முதலியவற்றில் இருந்தார்கள். இந்திய
சுதந்திரத்துக்குப் பின்னரே கர்நாடகாவில் ஒன்று சேர்ந்தார்கள்.
சங்க காலத்தில் சேரர்கள் சோழர்கள், பாண்டியர்கள்,
அதியமான்கள், தொண்டைமான்கள், பதினெண்குடி வேளிர்கள், தங்களுக்குள்
போரிட்டுக்கொண்டேயிருந்தார்கள். 'நான்மொழிக் கோசர்' போன்றோர் ஏதாவது ஒரு
பக்கம் இருபபர்கள். சில சமயங்களில் 'வம்ப மோரியர்', 'முனையெதிர் வடுகர்'
வந்து மாட்டுவார்கள். அப்போது 'ட்ரமிட தேச சங்காத்தம்' என்ற பெயரில்
கூட்டணி அமைத்துப் போரிடுவார்கள்.
http://www.visvacomplex.com/THE_WAR_THAT_CHANGED_TAMILIAN_HISTORY1.html
ஜே பி அவர்கள் கல்வெட்டு ஆதாரத்தில் எழுதியிருக்கக் கூடும்;
இலக்கியத்தில் ‘த்ரமிடதேச ஸங்காதம்’ பற்றிய குறிப்பு உண்டா அறிஞர்கள்
தெரிவிக்க வேண்டும்
தேவ்
On Sep 7, 9:18 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
இது பேரா. நாகராசன் எழுப்பிய கேள்வி. இதற்கு விடையாக கணேசனார் ஹார்ட்
அவர்களின் ஆய்விலிருந்து காட்டும் சான்று -
Sep 9, 4:32 pm, "N. Ganesan"
>It is impossible, I think, to imagine that somehow this system, with its deep roots, was somehow conceived
>and implemented by a small group of Brahmins and upper caste people within a couple of hundred years >after the Sangam age,
>especially when the evidence for it in Sangam texts is overwhelming.
இத்தகைய பாகுபாடுகளுக்குக் காரணமாக அவர் கூறுவது பணிகள் அனைத்திலும்
தேவைப்படும் மிகுதியான உடல் உழைப்பு, அறிவியல் வளராத காலமாகையால் . யார்
மேலும் பழி சுமத்த இயலாது -
Sep 7, 11:30 pm, "N. Ganesan"
>இதற்கு முக்கியக் காரணம் - அதக் காலத்தில் பணிசெய்ய இன்றுபோல் மெஷின்கள் >இல்லை. மின்சாரமும்,கல்நெய் எரிசக்தியும் அடித்தள மக்கள் பணிப்பளுவை
>இன்று லகு ஆக்கிவிட்டன. முன்பு இது இல்லையே.
Aug 30, 10:32 am, Nagarajan Vadivel
>வரலாற்று நிகழ்வுகள் பற்றிய அனுமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு >முடிவெடுக்கப்பட்டு ஆய்வாளர் அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சங்கப் >பலகைபோல் அனுமானங்கள் எதிர்நீச்சலில் கரை சேர வேண்டும். இவர் பெரியவர் இவரின் >ஆதாரங்கள் மறுமிழி சொல்லாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிலையில் இருந்து >மாற்வேண்டும்
இவர் விரும்பும் இந்த நிலை ஏற்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கலிங்க நாட்டு மன்னன் காரவேலனின் தமிழ் மன்னர் கூட்டணி
பற்றிய கல்வெட்டு இருக்கிறது.
மானுட இயல், மரபியல், தெற்காசியாவின் ஒட்டு மொத்த வரலாறு இவை அனைத்தும்
ஒருங்கிணைந்த ஆராய்ச்சியே சரியான தீர்மானத்திற்கு நம்மை இட்டுச்
செல்லவல்லது. இலக்கியச் சான்றுகள் மட்டுமே போதுமானவை அல்ல.
தமிழகத்தில் கற்கால நாகரிகம் இருந்ததையும் புறக்கணிக்க முடியாது.
வடக்கிலிருந்து புலப்பெயர்ச்சி இருந்திருக்கும் என்பதும் அனுமானம்
மட்டுமே. ஒரு முதிர்ந்த நாகரிக நிலையை எட்டியவர்கள்
போருக்கு அஞ்சிப் புலம் பெயர்ந்தனர் என்பதை எப்படி ஏற்பது ?
தேவ்
On Sep 10, 6:16 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
On Sep 10, 6:44 am, devoo <rde...@gmail.com> wrote:
> நாகராஜன் அவர்களின் அனுமானங்கள் சரியானவை;
>
> மானுட இயல், மரபியல், தெற்காசியாவின் ஒட்டு மொத்த வரலாறு இவை அனைத்தும்
> ஒருங்கிணைந்த ஆராய்ச்சியே சரியான தீர்மானத்திற்கு நம்மை இட்டுச்
> செல்லவல்லது. இலக்கியச் சான்றுகள் மட்டுமே போதுமானவை அல்ல.
> தமிழகத்தில் கற்கால நாகரிகம் இருந்ததையும் புறக்கணிக்க முடியாது.
> வடக்கிலிருந்து புலப்பெயர்ச்சி இருந்திருக்கும் என்பதும் அனுமானம்
> மட்டுமே. ஒரு முதிர்ந்த நாகரிக நிலையை எட்டியவர்கள்
> போருக்கு அஞ்சிப் புலம் பெயர்ந்தனர் என்பதை எப்படி ஏற்பது ?
>
> தேவ்
>
தமிழ்நாட்டில் ஆரியர்-திராவிடர் வாதங்கள் அரசியல் ஆக்கப்பட்டமையால் தமிழ்
நாட்டில் மற்ற தொடர்புகள்
தெரிவதில்லை. அபிதான சிந்தாமணியில் தமிழ் என்ற
கட்டுரையைப் பாருங்கள் எத்தனை குடிகள் தமிழ்நாட்டுக்கு
பல்வேறுகாலங்களில் வடக்கேயிருந்து வந்துள்ளனர்
என்பது விளங்கும்.
வெள்ளகால் சுப்பிரமணியனார் பற்றி மோகனரங்கன்
குறிப்பிட்டார். அவர் வேளாளர்கள் வடக்கே இருந்து
வந்த பிராமணர்களை மாட்டூன் உண்ணும் வழக்கத்தை
விட்டுவிடச் செய்தமை பற்றி எழுதியிருக்கிறார்.
சங்க இலக்கியம் மத்யமர் வகுப்பின் புலவர்கள்
பாணன், விறலி பாத்திரங்களைக் கொண்டு
உள்ளுறை, இறைச்சி, ... போன்றவவை அடைத்து
நுட்பமாகச் செய்யப்பெற்றவை.
சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி
வடக்கே இருந்து வேளாண் நாகரீகம் தென்னிந்தியாவை
அடைந்து வளர்ச்சி பெற்றதை ஆய்வு செய்யும் கட்டுரை:
http://groups.google.com/group/mintamil/msg/8b700a0f756a40ab
நா. கணேசன்
சங்க இலக்கியம் மத்யமர் வகுப்பின் புலவர்கள்
பாணன், விறலி பாத்திரங்களைக் கொண்டு
உள்ளுறை, இறைச்சி, ... போன்றவவை அடைத்து
நுட்பமாகச் செய்யப்பெற்றவை.
On Sep 10, 8:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/9/10 N. Ganesan <naa.gane...@gmail.com>
:-)) ரசித்தேன்.
ஹார்ட் போன்றவர்கள் இல்லை என்றால் ஜாதி பற்றி
இணையத்தில் கடுக்காய் கொடுத்திருப்பார்கள் அல்லவா?
-------
ரா. ராகவையங்காரின் தமிழ் வரலாறு
(அண்ணாமலை தமிழ் வெளியீடு - 2, தபோவனம் பிரஸ்)
படித்துக் கொண்டுள்ளேன்.
நேமிநாதருரையில் பாண்டியன் அவையில் திருக்குறள்
அரங்கேற்றப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
வல்லபன் என்னும் வடசொல்லுக்கு நிகண்டுகளில்
கர்ம அத்யக்ஷகர் என்ற பொருள், தமிழில்
இதனை வள்ளுவன் என்று நிகண்டுகள் குறிக்கின்றன.
உபகேசி (நப்பின்னை) கண்ணபிரான் பாடலில்
கீதை வடமதுரையிலும், குறள் தென்மதுரையிலும்
பாடியதாய் திருவள்ளுவமாலைகுறித்துள்ளது.
மாட்டூன் வடபுலத்திலும் நெடுங்காலமாக வழக்கத்தில் இல்லை; அதற்கு யார்
காரணம் ?
தேவ்
On Sep 10, 7:49 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> வெள்ளகால் சுப்பிரமணியனார் பற்றி மோகனரங்கன்
> குறிப்பிட்டார். அவர் வேளாளர்கள் வடக்கே இருந்து
> வந்த பிராமணர்களை மாட்டூன் உண்ணும் வழக்கத்தை
> விட்டுவிடச் செய்தமை பற்றி எழுதியிருக்கிறார்.
> சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி
Mainly agriculturists of India. This is accepted in Hinduism, Jainism
- living religions of India.
Beef avoidance has been written about from many angles. Indian caste
structure
depended on a food pyramid - meat incl. beef and pork from those at
the bottom
of caste structure, chicken (but avoiding beef) by those in middle,
veggies by some
vellala castes, brahmins, jains ... In sangam poems, see for example,
NaRRiNai 310
- where beef consuming dalit is mentioned like in Bhakti verses of
Appar, Manikkavasakar,
(do Alvars speak about beef eating pulayas like other Bhakti saints?).
Both
U Ve Saa and Pinnathuurar give this in NaR. 310 poem as the corerct
one
(after checking many manuscripts), for those who do not know
India intimately it will be hard to know the difference between cow
and elephant.
Except in the outlying areas and tribes in kATu, we don't see beef
comsumption
in sangam poetry. It was the custom in the riverine delta agricultural
lannds
-- e.g. in Marutam tiNai poems.
Purushasuuktam in Rgveda (10th books) gives the 4 varNas & in
Upanishads
we see mention of chandaalas. I think from the Upanishad periods,
different grades of vegetarianism started to progress among castes.
Interestingly,
due to the belief system of ancient Tamils, they called meat and blood
as pulai, pulavu, pulaa, ... all from pul- "low". In the North, it is
possible
that a Dravidian substratum is what created the food pyramid of
castes in India. VeLLakaal Subramanianar explained the impact
of Tamil land lords' attitudes to beef almost ~100 years ago.
N. Ganesan
> தேவ்
>
> On Sep 10, 7:49 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > வெள்ளகால் சுப்பிரமணியனார் பற்றி மோகனரங்கன்
> > குறிப்பிட்டார். அவர் வேளாளர்கள் வடக்கே இருந்து
> > வந்த பிராமணர்களை மாட்டூன் உண்ணும் வழக்கத்தை
> > விட்டுவிடச் செய்தமை பற்றி எழுதியிருக்கிறார்.
> > சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி
> > வடக்கே இருந்து வேளாண் நாகரீகம் தென்னிந்தியாவை
> > அடைந்து வளர்ச்சி பெற்றதை ஆய்வு செய்யும் கட்டுரை:http://groups.google.com/group/mintamil/msg/8b700a0f756a40ab
>
> > நா. கணேசன்- Hide quoted text -
கடுக்காய் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. CTamil குழுமத்தில் பேரா.
ஹார்ட் கோட்பாடுகளை அடியொற்றித் தீண்டாமை சங்கத் தமிழர்களிடமிருந்தே
வழங்கி வருகிறது என்று பறை சாற்றி வரும் கணேசனாரிடம் ரவிகுமார் எம். எல்.
ஏ. அவர்கள் எங்கள் உரையாடலை ஒட்டி ஒரு கேள்வி கேட்டார்.
ஒன்பதாம் நூற்றாண்டில் தொகுத்த திவாகரம் நிகண்டில் சண்டாளர் என்பதற்குப்
பின் வரும் இணைச் சொற்களைக் கொடுத்திருக்கிறார்:
சண்டாளர்: “குணுங்கர் வங்கர் கவுண்டர் கனகதர் இழிஞர் கொலைஞர் புலைஞர்
என்று ஆங்கு இசையும் பெயர் சண்டாளர்க்கு எய்தும்” (2:52)
யார் இந்த குணுங்கர், வங்கர், கவுண்டர், கனகதர், இழிஞர், கொலைஞர்,
புலைஞர் என்று நான் அவையைக் கேட்டேன்.
முனைவர் ராஜம் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் தொகுத்த
சதுரகராதியிலிருந்து பின் வரும் சொற்களை எடுத்துக் கொடுத்தார்:
================
(p. 243)
சண்டாளர் -- அகலர், இழிஞர், கவுண்டர், களைஞர், கனதர், குணுங்கர்,
கொலைஞர், புலைஞர், மாதங்கர், வங்கர், கொடியர்
(p. 270)
புலையர் -- கவுண்டர், கனகதர்
(p. 56)
கனகதம -- ஒட்டகம்
கனகதர் -- சண்டாளர், புலையர்
(p. 157)
புலை -- புலால், விடக்கு
புலைஞர் -- சண்டாளர்
புலைமகன் -- புலையன்
புல்லர் -- கீழ்மக்கள், வேடர்
(p. 199)
விடக்கு -- ஊன்
(p. 65)
குணுங்கர் -- சண்டாளர், தோற்கருவியாளர்
(p. 189)
வங்கம் -- ஈயம், கத்தரிச்செடி, மரக்கலம், வெள்ளி
வங்கர் -- சண்டாளர்
வங்காரம் -- உலோகக்கட்டி
(p. 174)
மாதங்கம் -- யானை
மாதங்கர் -- சண்டாளர்
மாதங்கன் - -அரச மாதுக்கும் வேடனுக்கும் பிறந்து செருப்புத் தைப்போன்,
வேடன்
மாதங்கி -- காளி, துர்க்கை
---------------------------
சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியில்
கவுண்டன் kavuṇṭaṉ
, n. [K. gavuḍa.] 1. A caste title of certain Tamil and Kanarese folk,
as கொங்கவேளாளன், அனுப்பன், காப்பிலியன், பள்ளி, செம்படவன், ஊராளி,
வேட்டுவன்; தமிழர் கன் னடர் சிலர்க்குள் வழங்கும் பட்டப்பெயர்
( koṅkavēḷāḷaṉ, aṉuppaṉ, kāppiliyaṉ, paḷḷi, cempaṭavaṉ, ūrāḷi,
vēṭṭuvaṉ; tamiḻar kaṉ ṉaṭar cilarkkuḷ vaḻaṅkum paṭṭappeyar.). Colloq.
2. Man of the lowest caste; சண்டாளன். (caṇṭāḷaṉ.) (திவா.).(tivā.).
என்று காணப் படுகிறது.
இதிலிருந்து கவுண்டர்கள் என்ற மக்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து,
பதினெட்டாம் நூற்றாண்டு வரையாவது சண்டாளர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்
என்று கருதப் பட்டதாகத் தெரிகிறது. இவர்கள் ஹார்ட் கோட்பாட்டின் படி
சங்க காலத்திலேயே சண்டாளர்களாகவும், இழிஞர்களாகவும், புலைஞர்களாகவும்
இருந்தார்களா? இருந்தால் எப்படி?
இல்லை, பிற்காலத்தில், சமணரால் தொகுக்கப் பட்ட திவாகர நிகண்டில் இவர்கள்
சண்டாளர் பட்டியலில் சேர்க்கப் பட்டார்களா?
இதற்கு என்ன விளக்கம்?
ரவிகுமார் எம்.எல்.ஏ. அவர்கள் இதற்கான விளக்கத்தை நேரடியாகவே கணேசனாரிடம்
கேட்டார்.
எனக்கு நிகண்டுகள் தெரியும் என்று கணேசனார் ரவிகுமாரிடம் கடுக்காய்
கொடுத்து விட்டுக் கிளம்பி விட்டார்.
இந்த அவையிலாவது, கடுக்காய் கொடுக்காமல், ஹார்ட் கோட்பாட்டின்
அடிப்படையில் கவுண்டர்கள் எப்படிச் சண்டாளர்கள் ஆனார்கள் என்றும்
சண்டாளர்கள் என்று நிகண்டுகளால் அறியப் படும் அதே குடிகள்தாம் இன்று
கொங்கு வேளாளர்களாய் அறியப் படுகிறார்களா என்றும், இந்த மாற்றங்களை
ஹார்ட் கோட்பாடு மூலம் கணேசனார் விளக்குவாரா?
எதிர்பார்ப்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
”த்ரமிட சங்கடனாம்” என் கலிங்க நாட்டு மன்னனின் கல்வெட்டில்
குறிப்பீடப்பட்ட அரசர்கள் தமிழர்கள்தான் என அப்படி உறுதியாக சொல்லலாம்?
அந்த போர் எங்கே நடந்தது?
அது 150 கிபி காலத்தை ஒட்டியது. கலிங்கநாட்டு மன்னன் முதலில் ஆந்திர
அரசர்களை அடக்கிவிட்டுதான் தமிழ்நாட்டில் வந்து போர் புரிய முடியும்,
அல்லது தமிழ்நாட்டு மூவேந்தர்கள் கூட்டணியாய் (அது நடக்கின்ற காரியமா?)
ஒரிசா பக்கம் படையேடுத்து காரவேலனை ஆந்திர ராயலசீமையில் எங்கோ
சந்தித்திருக்க வேண்டும்.
தமிழ் சான்றுகள் தமிழ் மன்னர்களின் கூட்டணி இருந்ததா என்பதற்க்கு சான்று
கொடுக்கின்றனவா?
அப்படிப்பட்ட கூட்டணி வடுகர், கலிங்கர் ஆகியோறை போர் புரிந்தனர்
என்பதற்க்கு சான்று உள்ளனவா
அப்படி ஒரு கூட்டணி- அல்லது கான்பெடரேஷன் - அல்லது சங்கடனம் -இருந்தால்
அது நிச்சயம் தமிழ் புலவர்களின் ஆர்வத்தில் சிக்கியிருக்கும்.
எனக்கு தெரிந்தவரை காரவேல கல்வெட்டில் உள்ள “த்ரமிட சங்கடனம்”
தமிழ்நாட்டு மன்னர்களை அல்லது தமிழ்நாட்டு மன்னர்களை மட்டும் தான்
குறிக்கின்ரது இருட்டில் அம்பு விடுவது.
அறிஞர் கணேசன் இதை எப்படி பார்க்கின்றார்?
விஜயராகவன்
சதுரகராதியில் ஏன் எல்லாமே சுற்று தொடர்பாகவே இருக்கிறது?
புலையர் --> கனகதர் ---> புலையர்
//கவுண்டர்கள் என்ற மக்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து,
பதினெட்டாம் நூற்றாண்டு வரையாவது சண்டாளர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்
என்று கருதப் பட்டதாகத் தெரிகிறது.//
இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
மேலும் கவுண்டு, முதலி, செட்டி எனும் சொற்களுக்கு திவாகரம் நிகண்டில் ஏதேனும் விளக்கம்
இருக்கிறதா?
ராஜசங்கர்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நிகண்டு சமாசாரமும் 9ம் நூற்றாண்டு செய்தியும் ஒரு பக்கம் இருக்கட்டும்.
நிகண்டுவை முதலில் முன் வைத்தது திரு ரவி குமார் அல்ல நீங்கள் தான் என்று
என் நினைவு. இதிலே கூட க்ரெடிட் எடுத்துக் கொள்வதிற்கு பாவம் ஏன் இப்படி
சங்கோசப் படுகிறீர்கள்?
சீனாவில் கலாச்சார புரட்சி இருந்த போதிலும் அதற்கு அப்புறமும் சீன
விளையாட்டு வீரர்கள் எப்போதும் தம்முடைய ஐட்டம் (வெயிட்லிஃப்டிங், ஐ
ஜம்ப் முதலியன) தொடங்குவதற்கு முன்னர் மாவோ வின் சிறிய சிவப்பு
புத்தகத்தை கஷ்டப் பட்டு தூக்குவார்கள். அது ஏதோ தூக்கப்போகும் பளுவை விட
கனம் என்றூ ஐதீகம் போலும். அதே போல் எதுவானாலும் திரு ரவி குமாரும்
மற்றும் சிலரும் திரு அம்பேட்காரையே அத்தாரிட்டியாக முன் வைக்கிறார்கள்.
அவர்களுக்கு யாரால் என்ன பதில் சொல்ல முடியும்? சொன்னால் தான் புரியப்
போவதா என்ன?
இன்னும் சிலர் தடுக்கி விழுந்தால் திரு பழனியப்பனின் pdf-ஐ
சுவிசேச்செய்தி போல் எல்லோருக்கும் மின்னஞ்சல் செய்கிறார்கள். அந்த pdf-
இன் அபத்தங்களை அப்போதைக்கப்போதே மொழிபிறப்பியல் ரீதியில் அவருக்கு
நானும் சுட்டி காட்டினேன், திரு கணேசனார் மற்றும் சிலரும் சுட்டிக்
காட்டினர். இந்த தபாலாபீஸ் வாலன்டியர்கள் அதை ஒன்றும் கண்டுக்கொள்ள
காணோம்.
இன்னும் சிலர் இங்கு நடப்பதை அங்கும் அங்கு நடப்பதை இங்குமாக
சொல்லிக்கொண்டு despatch boy வேலை பார்த்துக் கொண்டு பிழைப்பை
நடத்துகிறார்கள். இவர்களுக்கு தமக்கென்று கருத்து ஏதேனும் உண்டா இல்லை
கூலிக்கு மாரடிக்கிறார்களா என்ற ஐயமும் அவ்வப்போது எழுகிறது. அது நிற்க.
நீங்களாவது 'இழிசினன்' என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று சொல்ல
வேணும். மற்றும் (அந்த நாளைய லண்டன் வாழ் கம்யூனிஸ்ட் புரட்சி
காரரைப்போல் தமிழ் மன்றங்களிலிருந்து தலைமறைவாகவே இருந்து வரும்) திரு
பழனியப்பன் அவர்களுடன் கலந்தாலோசித்து அப்போது நான் ('இழிசினன்' என்ற
சங்கச் சொல்லுக்கும் திருமங்கையாழ்வார் கையாண்ட 'இழிசிய' என்ற
பிரயோகத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று) தெரிவித்த
ஆட்சேபணைக்கும் இப்பொழுதாவது பதில் சொல்கிறாரா என்று கேட்டு சொல்ல
வேணும். முனைவர் ராஜம் அவர்களும் தமது புத்தகத்தில் 'இழிசினன்' என்ற
சொல்லினுக்கு ' of low birth' என்றே பொருள் கண்டிருக்கிறார். எல்லா
விவரங்களையும் தீர ஆராய்ந்தால் சங்க காலத்து தீண்டாமை கேள்விக்கு ஒரு
தீர்வு காண முடியும். நீங்கள் மனசு வைத்தால் இது முடியும். உங்களையே
நம்பி இருக்கிறேன்.
அன்புடன்,
LNS
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
இது திருக்குறள் உள்ளிட்ட எல்லா நூல்களுக்கும் பொருந்தும் என்று
நம்புகிறேன்.
(இதுவும் ஒரு பின்னூட்டுதான்)
தேவ்
On Sep 10, 11:46 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
> //இல்லை, பிற்காலத்தில், சமணரால் தொகுக்கப் பட்ட திவாகர நிகண்டில் இவர்கள்
> சண்டாளர் பட்டியலில் சேர்க்கப் பட்டார்களா?//
>
> :-)
>
> இது நல்லாயிருக்கே! அக்காலத்தில் நடைமுறையில் இருந்ததை தொகுத்துக்
> கொடுத்திருக்கிறது திவாகரம்.
> அந்நூற்றாண்டுகளில் சமணம் பெருவாரி சமயமாகயிருந்ததா? என்பதும் இங்கு கவனத்தில்
> கொள்ளத்தக்கது.
>
> Unintensional என்று தற்போது சொல்லிவிட்டு, பிற்பாடு intensional என்று
> சொல்லக்கூடும்! ;-)
>
> (மணிவண்ணன் ஐயா, தாங்கள் எழுதியதற்கு பின்னூட்டு இட்டியிருக்கிறேனே தவிர தங்கள்
> கருத்தை மறுக்க
> இங்கு எழுதவில்லை!)
>
> இரா.பா
>
> 2010/9/10 mmanivannan <mmanivan...@gmail.com>
வழக்கத்தைப் போல் இல்லாமல் காட்டமாக, நடையைக் கொஞ்சம் இளக்கிப் பேச்சுச்
சொற்களைக் கலந்து, எள்ளலும், பொருமலுமாய்க் கலந்து
எழுதியிருக்கிறீர்கள். “கூலிக்கு மாரடிப்பது” போன்ற நடையெல்லாம்
நேர்மையான வாதம் புரிவதை விட்டு அடுத்தவரைக் கிண்டி விட்டு வேடிக்கை
பார்க்கும் தன்மையை நினைவூட்டுகிறது.
சரி, சரி, அதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் யார் என்றே அடையாளப்
படுத்திக் கொள்ளவில்லையே! அங்கே வாதம் செய்தேன், இங்கே வாதம் செய்தேன்
என்று நீங்கள் எழுதுகிறீர்கள்.
அப்படியா அது அவர் இல்லை என்று உங்கள் அடியாள், வேண்டாம், கோபப்படப்
போகிறார், உங்கள் தோழர், வந்து முழுப்பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும்
தன்மையில் எழுதுகிறார்.
நீங்களும் “நான் அவனில்லை” என்று சொல்லக்கூடும்.
ஏன் இந்த வீண் விளையாட்டு?
நீங்கள் யார் என்று முழுவதும் அடையாளப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த
விவாதத்தை இவ்வளவு காட்டமாக இல்லாமல், நல்ல தன்மையாகவே தொடரலாம்.
யார் யாருக்கு நேர்மை கற்றுக் கொடுப்பது என்பதற்கும் ஒரு வரைமுறை
வேண்டாமா?
யாரிடமிருந்து நேர்மை கற்றுக் கொள்கிறோம் என்றாவது தெரிய வேண்டும்
இல்லையா?
அடையாளம் தெரியாத முகமூடிகளுடன் பொதுவாக நான் வாக்குவாதம் செய்வதில்லை.
உண்மைவிளம்பி, நல்லதையே நாடும், என்று அவர்கள் பாட்டுக்கு மொட்டைக்
கடுதாசி எழுதிப் போய்விட்டுப் போய் விடுவார்கள். படுவது மற்றவர்கள்
இல்லையா?
கவிஞர்கள் பெயரிலி, காசுமி சான் போன்றவர்கள் மட்டும் விதி விலக்கு. ;-)
உங்கள் உண்மை அடையாளத்தை ஊரறியச் சொல்லுங்கள். பின்னர் தொடரலாம்.
மற்றவை பின்,
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
கவிஞர்கள் பெயரிலி, காசுமி சான் போன்றவர்கள் மட்டும் விதி விலக்கு. ;-)
உங்கள் உண்மை அடையாளத்தை ஊரறியச் சொல்லுங்கள். பின்னர் தொடரலாம்.
On Sep 10, 9:16 pm, Rajasankar <errajasankarc...@gmail.com> wrote:
> தமிழகத்தில் புலையர் எனும் சாதி இருக்கிறதா? கேரளாவில் இருப்பது போல்?
>
புலையன் என்னும் சொல் 2500 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் உள்ள சொல்தான்.
சங்க இலக்கியங்களில் விரிவாகக் காணலாம். சண்டாளன் என்ற சொல்
முதன் முதலில் உபநிஷதங்களில் வருகிறது. சூத்திரன் ரிக்வேதத்திலேயே
இருக்கின்ற நால்பால் வகுப்பு. உபநிஷதங்கள் சமணர்களால் ஆனவை
என்று சொல்லப்போகிறார்கள் :-) இருக்கும் சமணர்கள் பவ்ய ஜீவர்கள்,
சமுதாயத்தின் செயலை சமணர் மேல் ஏற்றிவிட வேண்டாம்.
தமிழை, கன்னடத்தை உருக்கொடுத்து இலக்கண, இலக்கியங்களை
திராவிட மொழிகளில் வளர்க்க அவர்கள் செய்த/செய்யும் கொடை
அதிகம். தமிழ்ப் பேராசிரியர்கள் விளக்கியுள்ள சொற்களுக்கு
சமணர் மாத்திரம் பொறுப்பில்லை, முழுச் சமுதாயமுமே ஆகும்.
நா. கணேசன்
இங்கு தான் நான் இனிஷியலுடன் இடுகை இடுகிறேன் அங்கு பெயரை அல்லவா
எழுதுகிறேன்?
LNS
https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2010-09/msg00144.html
An interesting comment by a CTamil regular in another forum (MinTamil)
essentially accuses the overseas Tamil scholars to be playing to the
gallery if not outright deceptive behavior.
See: http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/b3f8e2d3cc0f6c28/40ad6266905b1596
Do the overseas Tamil scholars feel pressured to play to the galleries
when visiting Tamil Nadu?
Regards,
Mani M. Manivannan
Chennai, Tamil Nadu
---------- Forwarded message ----------
From: LNS <lns25...@gmail.com>
Date: Sep 9, 4:36 pm
Subject: தினகரன்: சமஸ்கிருதத்தைப் போல சங்க இலக்கியங்கள் கற்பனை உலகம்
பற்றி பேசவில்லை
To: மின்தமிழ்
Thanks, Sri Mohanarangan, for the learned quote from the Introduction
page. Yes, it is kind of reassuring to note that it starts in right
earnest from Anandavardhana.
The other anthology of Prakrit verses that you cited seem to date from
a period i.e., 13th century when modern Indian languages have already
started their literary production like Amir Khusro in Hindi and the
Varkari poets in Marathi. There do not seem to be any anthology of
Prakrit verses from e.g., Kalidasa's time which have survived although
Kalidasa's own Prakrit erses embedded in his dramas have survived.
Also, songs would have been in perfect Prakrit meter. But the songs
have not survived either. I don't think a girl, recently come of age,
playing on a swing tied to a mango tree would think of கற்பனை உலகம்.
Her concerns would have been more immediate :) There are any amount of
such songs from the earliest period of modern Prakrits. But as I said,
anything earlier in this genre does not seem to have survived. Anyway
enough of this - as this is merely a digression from the main
discussion.
It bears repeating that stand alone verses would be about the human
condition, not about கற்பனை உலகம். Sanskrit dramas which are about
ordinary life although in royal or ashrama surroundings do not
generally have verses that talk about கற்பனை உலகம். As you may be
aware, a verse in Sanskrit drama generally captures the mood of the
character at that moment. Even in chchhakatika which talks about
ordinary people and city life does not have verses on கற்பனை உலகம்.
That was my point - comparing stand alone Tamil verses with kavyas or
ramayana seem to be like comparing apples and oranges. One might also
want to remember that no dramas, no kavyas (if any) have survived in
Tamil from the ancient period. All the jerk off by the scholars of
கற்பனை உலகம் is based solely on stand alone verses anthologized god
knows when.
In the ultimate analysis, Tamil scholars especially professional ones,
are like performers only. They say things in accordance with the
audience. But in their books a few decades ago they will say these
verses are special because they do not show any influence of Sanskrit
thus feeding the tanittamiz beast. Then a busybody from a magazine
would interview them. At this point they will say they do not see any
reason to modify their views from three decades back. Recently I
pinned one of them wrt Sanskrit influence in one of the Classical
Tamil songs, then I got the admission that these verses could not have
come about without Sanskrit influence. But in Tamilnadu they will
again hold aloft the tanittamiz flag albeit implicitly which is a
signal for the general and partial listener to go ga ga over the land
of milk and honey that was ancient tamilakam. Then the Press in
Tamilnadu will go dancing in joy - these guys will then come back to
scholarly forums and say they have been misquoted!!
it's all இடம், பொருள், ஏவல் which perhaps is a good quality for a
தொழுதுண்டு பின் செல்பவர் not for கற்றறிந்தோர். But both sets of people
are merely human - I suppose that's what you and I have to remember :)
Hope this helps,
LNS
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Sep 11, 8:24 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> என்னுடைய கேள்வி புலையன் என்று ஏதேனும் சாதி இருந்ததா? இருக்கிறதா?
>
கோ. பாரதியாரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனையில் இருக்கிறது.
மாணிக்கவாசகரில் பாணனைப் புலையன் என்னும் வழக்கம் இருக்கிறது.
பல ஜாதிகளுக்கும் புலையர் = இழிசனர் என்ற சொல் முன்பு
இருந்ததாக இலக்கியங்களால் அறிய இயல்கிறது.
> Castes And Southern India போன்றவைகளில் ஆவது திவாகர நிகண்டு தந்திருக்கும்
> சாதிகள் பற்றி இருக்கிறதா?
>
> ராஜசங்கர்
>
> 2010/9/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
> Vijayaraghavan
what I find interesting is that names like George Hart were
not visible in Tamil Nadu for decades, his writings on the
relations between Tamil and Sanskrit literatures
(Aarya meter in Prakrit verses could well be a Dravidian
substratum element in the upper Deccan verses similar to
the ubiquitious akaval meter in Sangam etc.,), his
important work on the ancient Indian triad - King, Woman
and Dalit - as possessors of "afflicting, potentially
dangerous, sacred power", etc., This Sangam belief system
provides a pointer to the origin of caste, unique to
India in the world. The one letter he penned
about classical Tamil is what is known & feted, even though many
have been fighting for classical Tamil status for decades.
http://groups.google.com/group/mintamil/msg/461f7bf3418cdff4
N. Ganesan
http://nganesan.blogspot.com/2010/01/hart.html
http://nganesan.blogspot.com/2010/02/john-samuel-ctamil.html
என்னுடைய கேள்வி புலையன் என்று ஏதேனும் சாதி இருந்ததா? இருக்கிறதா?Castes And Southern India போன்றவைகளில் ஆவது திவாகர நிகண்டு தந்திருக்கும் சாதிகள் பற்றி இருக்கிறதா?
On Sep 11, 9:53 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/9/11 Raja sankar <errajasankarc...@gmail.com>
கோபால கிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரத்தில்
புகழ் பெற்ற கீர்த்தனை: மாடு தின்னும் புலையா!
இதே மெட்டில் மகாகவி பாரதியாரும் ஒரு பாடல்
செய்திருக்கிறார். பாரதி பல இடங்களில் புலை
என்ற சொல்லை பழந்தமிழ் இலக்கியங்கள் போலவே
பயன்படுத்தியுள்ளார்.
முகமூடிகளுக்கு இங்கு இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியதற்கு மிக்க
நன்றி.
அந்த இன்னொரு சரடு (I mean thread ;-), அது மீன் திரெடோ, கருவாட்டு
திரெடோ, அது என் கண்ணுக்கும் படவில்லை. நானும் எல்லே சுவாமி போல, நம்ப
கிறுக்கலை எல்லாம் வீட்டுக்குள் படிப்பதில்லை என்ற தைரியத்தில் நன்றாக
சரடு விட்டுக் கொண்டு, அதாவது, கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு
பெண்டாட்டி சொல்வது போல் எல்லாம் சொல்லி நம் எழுத்தாளத் திறமையை
வளர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இளம் எழுத்தாளரின் எழுத்தாளரை
முளையிலேயே கிள்ளும் முகமாக, ஹெ ஹெ, அண்ணன்களாம் தங்கைக்குப் பரிந்து
கொண்டு வந்தால், தமிழுக்கு நல்லதா என்றும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஹெ
ஹெ. :-)
தமிழர்களுக்குப் பொதுவாக விமர்சனம் பிடிக்காது. காலை ஒடிப்பார்கள்.
என்று சொன்னீர்களே. அது நூற்றுக்கு நூறு உண்மை. அதனால்தான் சொல்கிறேன்,
தங்கைக்கு இதுவெல்லாம் தெரிய வேண்டாம். சொல்கிறது புரிகிறதா?
மற்றபடி, அந்த வசைப்புராணம் உங்களுக்குக் நினைவிருக்கிறதா எனத்
தெரியவில்லை. நானும் அதைப் பழைய ஆவணங்களிலிருந்து தேடி எடுக்க
வேண்டும். கனடியப் புலவர் பேரா. ஆனந்தின் வெண்பாவைப் படிக்கும் போது
எனக்குப் புல்லரிப்பது போலத்தான் இதுவும்! புகழ்பவர்களுக்கு என்னைப்
பற்றிச் சொல்ல அவ்வளவு ஏதும் இல்லை. ஒன்றிரண்டு வெண்பாவோடு நிறுத்தி
விடுகிறார்கள். திட்டுபவர் பக்கம் பக்கமாகத் திட்டுகிறார் என்றால் அவரை
அந்த அளவுக்குத் தூண்டும் கல்யாண குணங்கள் என்னிடம் இருந்திருக்கிறது
என்றுதானே பொருள்? அந்த அளவுக்குச் சுவையாகத் திட்டினால் வாங்கிக்
கட்டிக் கொள்ளலாம்! :-). வெண்பாவில் திட்டு வாங்கக் கொஞ்சம் பயம் தான்.
அவர்களுக்கே தெரியாமல் சில சமயம் அறம் விழுந்து விடும். அப்புறம் தூங்க
முடியாது.
வெண்பாவில் சீற்றம் பார்க்க வேண்டும் என்றால், கவிஞர் ஹரிகிருஷ்ணன் ஒரு
முறை மெக்சிக்கோ கடத்தல்காரர்கள், குழந்தையின் உடலில் போதைப் பொருளைக்
கடத்தியதைப் பற்றிக் கேள்விப்பட்டுச் சீறிப் பொங்கினாரே பார்க்க
வேண்டும். எரிமலை போல் வெடித்துக் கிளம்பியது அந்தச் சீற்றம்.
அது வேறு இழை. இங்கே வேண்டாம்!
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
On Sep 11, 4:13 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/9/11 mmanivannan mmanivan...@gmail.com
கனடியப் புலவர் பேரா. ஆனந்தின் வெண்பாவைப் படிக்கும் போது
எனக்குப் புல்லரிப்பது போலத்தான்
வெண்பாவில் சீற்றம் பார்க்க வேண்டும் என்றால், கவிஞர் ஹரிகிருஷ்ணன் ஒரு
முறை மெக்சிக்கோ கடத்தல்காரர்கள், குழந்தையின் உடலில் போதைப் பொருளைக்
கடத்தியதைப் பற்றிக் கேள்விப்பட்டுச் சீறிப் பொங்கினாரே பார்க்க
வேண்டும். எரிமலை போல் வெடித்துக் கிளம்பியது அந்தச் சீற்றம்.
தேவ்
எனக்கு நீங்கள் யார் என்று “நல்லாத்” தெரியாது. யார் என்ற ஊகம் உண்டு.
அந்த ஊகத்தையும் “அவர் இவர் இல்லை” என்று உங்கள் தோழர் மறுக்கிறார்.
எதற்கு வம்பு.
ஊர், பேர், இன்னவர் என்று விலாவாரியாகச் சொல்லி விடுங்களேன். அப்போதாவது
“நான் அவனில்லை” ஆள் மாறாட்டம் நடக்காதல்லவா?
அதே போல், இங்கே இருந்து அங்கே இருப்பவர்களைப் பற்றி எழுதிக்
கொண்டிருந்தால் என்ன பயன்? இவனுங்க ஆடியன்ஸைப் பாத்துத் தாளம்
போடறவனுங்க என்று சொல்வதை அவர்களிடமே நேரடியாக நீங்களே
சொல்லியிருக்கலாம். ஹார்ட் ஜாதி பற்றிச் சொல்வதை எடுத்துக் கொண்டு
சமஸ்கிருதத்தோடு தமிழை ஒப்பிட்டு உயர்வாகச் சொல்வதை மறுப்பதாய் இருந்தால்
அவரிடமே நேரடியாகவே சொல்லலாமே? அவரும் துபியான்ஸ்கியும், ஏனைய
வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் ழான் லூய்க் போல மின் தமிழுக்கு வந்து
எட்டிப் பார்த்துத் தமிழில் எழுதியிருப்பதைப் படிக்கவா போகிறார்கள்?
வேறெங்கோ “கை கட்டி வாய் புதைத்து முறை இடுவதாக” உங்களுக்குத் தோன்றிய
செயல், இரு இடங்களிலும் இருந்து கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதிக்
கொண்டும், ஓரிடத்தில் பெயருடனும், இன்னோரிடத்தில் வேறு மின்னஞ்சல்
முகவரியில், முகமூடி இனிஷியலுடன் எழுதிக் கொண்டே மற்றவர்களுக்கு நேர்மை
பற்றிப் பாடம் சொல்ல வருவதை வேறு எப்படிப் பார்க்க முடியும்?
ழான் லூயிக்கு மட்டும் தெரிந்தது மற்றவர்களுக்கும் தெரிவதால், அதுவும்
இன்னார் நம் முன்னே, “கை கட்டி வாய் புதைத்து” எழுதிக் கொண்டிருப்பவர்,
நமக்குப் பின்னால் இருந்து கொண்டு தூற்றிக் கொண்டிருக்கிறார் என்று
தெரிவதால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது என்பதை இந்த இரண்டு
மடல்களின் தரத்தை வைத்துக் கொண்டே பார்க்க முடிகிறது.
உங்களுக்குக் கூச்சம் இல்லை என்றால் ஏன் இன்னும் இனிஷியலுக்குப் பின்னால்
மறைந்து கொண்டிருக்கிறீர்கள்? முழுப் பெயரையும் எழுதுங்களேன்?
முகமூடிப் பெயர்களும் இந்த அவைக்குத் தேவையில்லை என்று கண்ணனும் மிக
மிகத் தெளிவாகவே சொல்லி விட்டார்.
இன்னுமென்ன தயக்கம்? இங்கும் அங்கும் நான் தான் சொன்னேன் என்று நெஞ்சை
நிமிர்த்திச் சொல்லுங்கள்.
இப்படிக்கு,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
On Sep 11, 5:46 pm, LNS <lns25...@gmail.com> wrote:
> உங்களுக்கு நான் யார் என்று நல்லாத் தெரியும். பின் ஏன் மின் தமிழ்
> இடுகைக்கு மின் தமிழில் பதிலளிக்காமல் வேறெங்கொ சென்று கை கட்டி வாய்
> புதைத்து முறை இடணும்? உங்கள் அஞ்சலை கீழே காணலாம்.
>
> இங்கு தான் நான் இனிஷியலுடன் இடுகை இடுகிறேன் அங்கு பெயரை அல்லவா
> எழுதுகிறேன்?
>
> LNS
>
> https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2010-09/msg00144.html
>
> An interesting comment by a CTamil regular in another forum (MinTamil)
> essentially accuses the overseas Tamil scholars to be playing to the
> gallery if not outright deceptive behavior.
>
> See:http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/b3f8e2d3...
> ...
>
> read more »- Hide quoted text -
தமிழ்இன வரலாறு தெரியாவிட்டாலும் தமிழ் இணைய
வரலாற்றை
On Sep 11, 10:15 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
தேவ் அவர்களுக்கு இணைய வரலாறு யூனிக்கோட் என்னும் ஒரு வார்த்தையில்
குறிப்பிடக் கூடும்.
கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Sep 11, 10:28 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> aதமிழ் இணையம் தமிழ்நாட்டுத் தமிழை உலகத்த தமிழாகத் தூக்கி நிறுத்தி புலவர்கள்
> மட்டுமே வாழ்ந்து கொண்டு புலவர் அல்லாதார் உள்ளே நுழைய முடியாத வ்ண்ணம்
> கட்டிக்காத்த கன்னிமாடம் தகர்க்கப் பட்டு பாமரத்தமிழனும் பங்கு கொள்ள வகை
> செய்தது ஒரு பெரிய சாதனை.
> அதே நேரத்தில் தமிழர் இலக்கிய மரபியல் வரலாற்றுக்கான ஆதாரங்களுக்காக தமிழ் தாய்
> மொழி அல்லாத பேரரிஞர்களின் கையைப் பிடித்தே இன்னும் எவ்வளவு காலம் நடப்பது?
> ஆயிரம் பங்காளர்களைக் கொண்ட மின் தமிழ் இணையத் தமிழ் நுட்பம் கொண்டு தமிழர்
> மரபியலைத் தொகுக்க ஒரு பாயிரம் பாடலாமே.
> நாகராசன்
>
Tamil Nadu govt. should spread computer literacy in its schools,
and also teach good english along with Tamil in its schools.
Modern research is conducted internationally in English
(Even German, .. all got reduced in importance.
You can see French and Germans and Russian and Japanese are publishing
their
research results in English in all fields incl. Indology.)
I keep reading research output on South Indiam literature (mainly
pre-modern, personally i'm not into modern fiction, cinema, .. etc,)
what is done in English and say, Tamil, there is a peceiptible
difference: Quality. Read Jean-Luc C.'s papers on Tantrayukti-s
in Tolkappiaym, Agastya legends in Tamil, ..., or Hart or Witzel
or Parpola paper - those kind of quality analysis is lacking mostly
in Tamil. Coming to Tamil Internet, I've seen it all - e.g., Unicode
- the quality and deep discussions using ref.s is totally lacking.
Usually personal attacks only. The research material is very
little available in Tamil net. Now only 0.1 % of Tamils
use and access the web. Things may improve if say 50 %
of people and 50 % published material in Tamil come to web.
Now Unicode accepted by TN Govt. offers a glimmer of hope
for me. But things are slow, it may take few more centuries
for modern research to be conducted in Tamil.
Let us see,
N. Ganesan,
a researcher.
> 2010/9/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> > 2010/9/11 devoo <rde...@gmail.com>
>
> > தமிழ்இன வரலாறு தெரியாவிட்டாலும் தமிழ் இணைய
> >> வரலாற்றை
>
> > தமிழ் இணைய (கமா) வரலாற்றை? தமிழ் இணைந்தால்தானே வரலாறு? அது இணைவதுதான்
> > தண்டவாளக் கதையாச்சே....(நேர்கோடுகள் அனந்தத்தில் சந்திக்கின்றன.)
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> visit :www.elearning.eduwww.radiusconsultancy.comwww.elearninglive.tv- Hide quoted text -
2010/9/11 Raja sankar <errajasa...@gmail.com>என்னுடைய கேள்வி புலையன் என்று ஏதேனும் சாதி இருந்ததா? இருக்கிறதா?Castes And Southern India போன்றவைகளில் ஆவது திவாகர நிகண்டு தந்திருக்கும் சாதிகள் பற்றி இருக்கிறதா?
தீண்டாமை என்ற கோட்பாடு வடபுலத்தில் முன்னரே தோன்றியிருப்பதற்கான
சான்றுகள் உள்ளன. மனுதர்ம சாத்திரம், அர்த்த சாத்திரம் இரண்டுமே
“சண்டாளர்” பற்றிக் குறிப்பிடுகின்றன. தீண்டாமை பற்றிய குறிப்புகளும்
உள்ளன. பௌத்தர்களின் ஜாதகக் கதைகளில் புத்தரின் முன்னொரு பிறப்பில் அவர்
சண்டாளர் குடியில் மாதங்கன் என்ற பெயரில் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து
அதனால் கடைசியில் கொலை செய்யப் படுவதாகவும் வரும்.
சமணர்களும் பௌத்தர்களும் வருணக் கோட்பாட்டையும் தீண்டாமையையும்
எதிர்த்தார்கள் என்பர் சில வரலாற்றாசிரியர்கள்.
தீண்டாமை குறித்த சமணர்களின் கோட்பாடு என்ன? சமணம் தீண்டாமையை
எதிர்த்ததா?
படிநிலைச் சமுதாயத்தைக் குறித்த சமணர்களின் கருத்து என்ன?
வருணாசிரமத்தைச் சமணம் எதிர்த்ததா?
திருக்குறளில் தீண்டாமையைக் கடிந்து சொல்லும் கருத்துகள் ஏதேனும்
உள்ளனவா?
சமணர்கள் இயற்றிய பண்டைத் தமிழ் நூல்களில் சாதி வேறுபாடு, பிறப்பால்
தாழ்ந்தவர்கள் சிலர், தீண்டாமை இவற்றை எதிர்த்த கருத்துகள் ஏதேனும்
உள்ளனவா?
தீண்டாமை பற்றிய சமணர்கள் கருத்துகள் என்ன?
இதனால், சமணர்கள்தாம் தீண்டாமையை வலியுறுத்தினார்கள் என்று சொல்லவில்லை.
சமணர்கள் வருணாசிரமத்தை எதிர்த்தனர் என்ற வரலாற்றுச் செய்தியையும்,
தீண்டாமை பற்றிய அவர்கள் வரலாற்று நிலைப்பாட்டையும், தமிழ்நாட்டின்
சான்றுகளோடு ஒப்பிட முயல்கிறேன்.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு