மரபு என்றால் என்ன?--தமிழ் மரபு என்றால் தமிழ் மொழியின் மரபு, தமிழ்ப் பண்பாட்டின் மரபு, தமிழ் நாகரிகத்தின் மரபு என்று பொருள் சொல்லலாம் அல்லவா?தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் போது தூய தமிழ்ப் பண்பாடு, தனித் தமிழ்ப் பண்பாடு என்பதைக் குறிக்கும் அல்லவா?பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மேலும் மேலும் மிகுதிப்படும் பண்பாடாக வடமொழிப் பண்பாட்டின் கூறுகள் தமிழ் மொழியில் புழங்குவன போல் உள்ளன.சங்க காலத்திலும் வடமொழிப் பண்பாட்டின் கருத்துகள் நிலவுகின்றன என்றாலும், பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மிகும் அளவிற்குச் சங்க நூல்களில் இல்லை என்று சொல்லலாம். பல பாடல்கள் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகள் கலவாமலும் உள்ளன.எனவே தமிழறிஞர்கள் பெரும்பாலோர் கருதுவது என்னவெனில் வடமொழிப் பண்பாட்டின் ஆதிக்கத்தினால் தமிழ் மொழியின் தூய தனித் தன்மையும், தமிழ்ப் பண்பாட்டின் இயல்பான வடிவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும். அதாவது மொழியைப் பார்த்தால் வடிவத்திலும் அமைப்பிலும் இலக்கணத்திலும் தமிழ் இயல்பைக் கொண்டும் உள்ளடக்கமாகப் புழங்கும் பண்பாட்டுக் கூறுபாடுகள் பெரும்பான்மையும் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகளாகவும் ஆகி நிற்பது வெறுமனே கால அடைவில் இயல்பாக நடந்திருக்கக் கூடிய ஒன்று அன்று என்பது பலரின் வருத்தமாக இருக்கிறது. தூய தனித் தமிழ் ஆர்வம் மிக்கவர்களின் வருத்தம் என்றும் சொல்லலாம்.இதற்கு மாற்றாக தமிழ் மரபு என்றால் தொடக்கக் காலத்து தூய தனித் தமிழ்ப் பண்பாடு மட்டுமன்று, கால அடைவில் மக்களால் உற்சாகத்துடனோ, சூழ்நிலைகள் காரணமாகவோ உள்வாங்கப்பட்ட அனைத்து பண்பாட்டு கூறுபாடுகளும் உள்ளடக்கியதுதான் தமிழ் மரபு என்றாகும் என்று சிலர் கருதுகின்றனர்.இதைப் பற்றிய தெளிவு என்ன? நீங்கள் கருதுவது என்ன? இதுவா? அதுவா? அல்லது இரண்டிற்கும் நடுவிலா? அல்லது இரண்டையும் உள்ளடக்கிய முழுமையா?***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மரபு என்றால் என்ன?--தமிழ் மரபு என்றால் தமிழ் மொழியின் மரபு, தமிழ்ப் பண்பாட்டின் மரபு, தமிழ் நாகரிகத்தின் மரபு என்று பொருள் சொல்லலாம் அல்லவா?தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் போது தூய தமிழ்ப் பண்பாடு, தனித் தமிழ்ப் பண்பாடு என்பதைக் குறிக்கும் அல்லவா?பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மேலும் மேலும் மிகுதிப்படும் பண்பாடாக வடமொழிப் பண்பாட்டின் கூறுகள் தமிழ் மொழியில் புழங்குவன போல் உள்ளன.சங்க காலத்திலும் வடமொழிப் பண்பாட்டின் கருத்துகள் நிலவுகின்றன என்றாலும், பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மிகும் அளவிற்குச் சங்க நூல்களில் இல்லை என்று சொல்லலாம். பல பாடல்கள் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகள் கலவாமலும் உள்ளன.எனவே தமிழறிஞர்கள் பெரும்பாலோர் கருதுவது என்னவெனில் வடமொழிப் பண்பாட்டின் ஆதிக்கத்தினால் தமிழ் மொழியின் தூய தனித் தன்மையும், தமிழ்ப் பண்பாட்டின் இயல்பான வடிவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும். அதாவது மொழியைப் பார்த்தால் வடிவத்திலும் அமைப்பிலும் இலக்கணத்திலும் தமிழ் இயல்பைக் கொண்டும் உள்ளடக்கமாகப் புழங்கும் பண்பாட்டுக் கூறுபாடுகள் பெரும்பான்மையும் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகளாகவும் ஆகி நிற்பது வெறுமனே கால அடைவில் இயல்பாக நடந்திருக்கக் கூடிய ஒன்று அன்று என்பது பலரின் வருத்தமாக இருக்கிறது. தூய தனித் தமிழ் ஆர்வம் மிக்கவர்களின் வருத்தம் என்றும் சொல்லலாம்.இதற்கு மாற்றாக தமிழ் மரபு என்றால் தொடக்கக் காலத்து தூய தனித் தமிழ்ப் பண்பாடு மட்டுமன்று, கால அடைவில் மக்களால் உற்சாகத்துடனோ, சூழ்நிலைகள் காரணமாகவோ உள்வாங்கப்பட்ட அனைத்து பண்பாட்டு கூறுபாடுகளும் உள்ளடக்கியதுதான் தமிழ் மரபு என்றாகும் என்று சிலர் கருதுகின்றனர்.இதைப் பற்றிய தெளிவு என்ன? நீங்கள் கருதுவது என்ன? இதுவா? அதுவா? அல்லது இரண்டிற்கும் நடுவிலா? அல்லது இரண்டையும் உள்ளடக்கிய முழுமையா?***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அரசர்கள் போரின்றி எந்த நாட்டில்தான் இருந்திருக்கிறார்கள்?சங்க காலத் தமிழகத்தில் மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் மக்களைப் பரிந்துகொண்டு புலவர்கள் பண்பாட்டு மையங்களாக இருந்தனர். அவர்கள் பாடல்களில் பழம் தமிழ்ப் பண்பாடு தெரிய வருகின்றது.பல திணைகளின் தலைவர்களாக இருந்தவர்கள் மத்தியில் நடந்த சண்டைகள் என்பது மாறி பேரரசு ஆதிக்கம் வெறி என்பது பின்னர் வடமொழிப் பண்பாட்டின் தாக்கமாகத் தோன்றுகிறது.***
அரசர்கள் போரின்றி எந்த நாட்டில்தான் இருந்திருக்கிறார்கள்?
பல திணைகளின் தலைவர்களாக இருந்தவர்கள் மத்தியில் நடந்த சண்டைகள் என்பது மாறி பேரரசு ஆதிக்கம் வெறி என்பது பின்னர் வடமொழிப் பண்பாட்டின் தாக்கமாகத் தோன்றுகிறது.
2014-10-18 7:22 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>://தாம் பார்ப்பனர்களுக்குக் கீழ்நிலைபடுத்தப்பட்டதால் பார்ப்பனர்களை திட்டி வெறுப்போர் கூட அதே பார்ப்பனியத்தைத் தான் கடைப்பிடிக்கின்றனர். அதைத் தம்மளவில் ஒழிக்கக் கூட அவர் முன்வருவது இல்லை.////புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள்//தமிழைப் பற்றிப் பேசினால் இந்த உணர்வு வராமல் இருப்பதில்லை. இது இல்லாமல் கருத்துப் பதிய இயலாதா? எத்துனை முறைதான் உயர்திரு சுபா அவர்களால் மட்டுறுத்த இயலும்? மரபணுச் சோதனைகளே ஆரிய /திராவிடப பிளப்பை/பிழைப்பைப பொய்யென்று உறுதி செய்தும் இம்மாதிரி சொற்றொடர்களைக் கையாண்டால்தான் தமிழைப்பற்றியோ, தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியோ பேச இயலுமா?இப்படிப பட்ட கருத்துகளைச் சேகரிக்கத்தான் இப்படிப்பட்ட தலைப்புக்கலில் மடலாடல்கள் துவங்கப்படுகின்றவா என்னும் நிலைமைக்கு ஏன் நாம் தள்ளப் படுகிறோம்?நான் மீண்டும் பதிந்ததையே பதிகிறேன்.
ஐயா! தாங்கள் பொதுவாக இழைகளில் எழுதப்படுவனவற்றை நன்கு புரிந்துகொண்டு, கருத்துகளுக்குத் தொடர்பான கருத்துகளை எழுதும் நிதானம் உடையவராகத் தெரியவில்லை. ஏதாவது வார்த்தைகளைப் பார்த்தவுடன் அதற்குப் பொங்கிக் கொண்டு, உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறிர்கள்.ஒன்று பொறுமையாக எழுதப்படும் கருத்துகளை நன்கு படித்து யோசித்து கூடியவரையில் பொருத்தமாக பதில் எழுதப் பாருங்கள். இல்லையேல் உங்களுக்குச் சங்கடப் படுத்தும் இழைகளையும் பதிவுகளையும் டெலீட் செய்து விட்டு, உங்களுக்குப் பிடித்த இழைகளில் கவனம் செலுத்துங்கள். இது போல் தேவையர்ற அறிவுரைகளை வாரி வழங்குவதையும், பிறர் எழுத்துகளுக்கு நோக்கம் கற்பிக்கும் அநாகரிகப் போக்கையும் கைவிடுங்கள்.***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மரபு என்றால் என்ன?
தமிழ் மரபு என்றால் தமிழ் மொழியின் மரபு, தமிழ்ப் பண்பாட்டின் மரபு, தமிழ் நாகரிகத்தின் மரபு என்று பொருள் சொல்லலாம் அல்லவா?
தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் போது தூய தமிழ்ப் பண்பாடு, தனித் தமிழ்ப் பண்பாடு என்பதைக் குறிக்கும் அல்லவா?பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மேலும் மேலும் மிகுதிப்படும் பண்பாடாக வடமொழிப் பண்பாட்டின் கூறுகள் தமிழ் மொழியில் புழங்குவன போல் உள்ளன.சங்க காலத்திலும் வடமொழிப் பண்பாட்டின் கருத்துகள் நிலவுகின்றன என்றாலும், பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மிகும் அளவிற்குச் சங்க நூல்களில் இல்லை என்று சொல்லலாம். பல பாடல்கள் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகள் கலவாமலும் உள்ளன.எனவே தமிழறிஞர்கள் பெரும்பாலோர் கருதுவது என்னவெனில் வடமொழிப் பண்பாட்டின் ஆதிக்கத்தினால் தமிழ் மொழியின் தூய தனித் தன்மையும், தமிழ்ப் பண்பாட்டின் இயல்பான வடிவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும். அதாவது மொழியைப் பார்த்தால் வடிவத்திலும் அமைப்பிலும் இலக்கணத்திலும் தமிழ் இயல்பைக் கொண்டும் உள்ளடக்கமாகப் புழங்கும் பண்பாட்டுக் கூறுபாடுகள் பெரும்பான்மையும் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகளாகவும் ஆகி நிற்பது வெறுமனே கால அடைவில் இயல்பாக நடந்திருக்கக் கூடிய ஒன்று அன்று என்பது பலரின் வருத்தமாக இருக்கிறது. தூய தனித் தமிழ் ஆர்வம் மிக்கவர்களின் வருத்தம் என்றும் சொல்லலாம்.இதற்கு மாற்றாக தமிழ் மரபு என்றால் தொடக்கக் காலத்து தூய தனித் தமிழ்ப் பண்பாடு மட்டுமன்று, கால அடைவில் மக்களால் உற்சாகத்துடனோ, சூழ்நிலைகள் காரணமாகவோ உள்வாங்கப்பட்ட அனைத்து பண்பாட்டு கூறுபாடுகளும் உள்ளடக்கியதுதான் தமிழ் மரபு என்றாகும் என்று சிலர் கருதுகின்றனர்.இதைப் பற்றிய தெளிவு என்ன? நீங்கள் கருதுவது என்ன? இதுவா? அதுவா? அல்லது இரண்டிற்கும் நடுவிலா? அல்லது இரண்டையும் உள்ளடக்கிய முழுமையா?
--***
பொதுவாக யாரேனும் சம்ஸ்க்ருத பாரம்பரியம், ஆரியப் பண்பாடு என்று சொன்னால் அது மக்களால் உயர்ந்த ரகத்திலான சொல்லாடலாகப் பார்க்கப் படுகிறது. அது போல் இங்கிலீஷ் கல்சர் என்று சொல்லிவிட்டால் அது மேன்மைத் தரம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. வடமொழியில் ஏதாவது சொற்களைக் கொச்சையாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து அப்படியே பயன்படுத்திவிட்டாலோ உடனே வித்வான்கள் ‘அபசப்தம்’ என்று சொன்னால் ஆஹா தெய்வீ வாக் என்பதில் சிறிதும் தரம் தாழக் கூடாது என்றல்லவோ சொல்லுகிறார் என்று தோன்றுகிறது. ஹிந்தியில் ஒருவர் எங்கு போனாலும் உரையாடினால் ‘அது அவர்கள் இயல்புதானே? ஹிந்தி தவிர எதிலும் அவங்க எல்லாம் பேச மாட்டாங்க’ என்று நமது ஆட்களே வியந்து உரைப்பதையும் பார்க்கிறோம்.ஆனால் யாரேனும் - ’தூய தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழ்ப் பண்பாடு அல்ல. தமிழ் வழக்கு இதுதான்’ என்று சொல்லிவிடட்டும். உடனே புருவங்கள் நெறிபடும். யாருக்கு? மற்றவர்களுக்கு என்பது அப்புறம். தமிழ் நாட்டில் தமிழிலேயே எழுதிக்கொண்டு, தமிழாலேயே தனது சௌகரியங்கள், வாழ்க்கையெல்லாம் பெற்றுக்கொண்டு இருக்கும் நம்மவர்களிலேயே இப்படிப் புருவங்களை நெறிக்கும்.காரணம் - ‘ச ! என்ன குறுகிய எண்ணம்! உலகம் பரந்து கிடக்கிறது. தமிழ் நாடு மட்டுமா உலகம்? மற்ற மொழிகளின் பயன்பாடு இல்லாமல், மர்றவர்களோடுக் கலந்து போகாமல் தனியாக இருந்துவிட முடியுமா? இதெல்லாம் மொழி வெறியைக் காட்டுகின்றது. தமிழருடைய உள்ளம் பரந்து விரிய வேண்டும்.’ - இவ்வாறெல்லாம் உபதேசங்கள் அள்ளி வீசப்படும்.அதாவது தமிழர் தம்முடைய மொழியைத் தூய நிலையில் பேண வேண்டும் என்று கருதினால், அதன் காரணமாக, காலம் நெடுக வந்து கலந்து ஆக்கிரமித்துச் சொற்தொகை முதற்கொண்டு, அன்றாட வாழ்க்கை, பண்பாடு என்று அனைத்திலும் தமிழ்த் தனமையைப் பின்னுக்குத் தள்ளி, வந்து சேர்ந்த பண்பாடுகளை முன்னுக்கு இருத்தும் முயற்சிகளை நிறுத்தி மீட்புச் செயலில் முனைந்தால் அது Narrow-minded language fanaticism என்று மற்றவர்களால் சொல்லப்படுகிறது. அதாவது வடமொழிப் பண்பாடு, வடமொழியைத் தூய்மையுறப் பயன்படுத்துவது, வடமொழிப் பண்பாடுகளைத் தூய நிலையில் பேணுவது, ஆங்கிலமா அதற்கென்று உரிய தரத்தைப் பேணுவது என்றெல்லாம் ஆமோதிப்பு மனப்பான்மை கொள்ளும் அதே பேர்வழிகளே தமிழ் என்றால் தனியாக ஒரு நியாயம் கையாள்வதைப் பார்க்கிறோம்.இது சரியா?
....... அத்தகைய பேரரசுக் கனவை நனவாக்கப் பொருளாதாரம் உதவியிருக்கலாம். பொருளாதாரத்தில் ஓங்கியிருந்தது என்றுதானே கூறுகிறார் ஸ்ரீராமனும், வெல்லற்கரிய தென் திசையை அகத்தியர் வென்றது போன்று இந்தப் போரில் உனக்காக வெற்றி என்னால் அடையப்பட்டது’ என்று சொல்லும் போது.***
பொதுவாக யாரேனும் சம்ஸ்க்ருத பாரம்பரியம், ஆரியப் பண்பாடு என்று சொன்னால் அது மக்களால் உயர்ந்த ரகத்திலான சொல்லாடலாகப் பார்க்கப் படுகிறது. அது போல் இங்கிலீஷ் கல்சர் என்று சொல்லிவிட்டால் அது மேன்மைத் தரம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. வடமொழியில் ஏதாவது சொற்களைக் கொச்சையாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து அப்படியே பயன்படுத்திவிட்டாலோ உடனே வித்வான்கள் ‘அபசப்தம்’ என்று சொன்னால் ஆஹா தெய்வீ வாக் என்பதில் சிறிதும் தரம் தாழக் கூடாது என்றல்லவோ சொல்லுகிறார் என்று தோன்றுகிறது. ஹிந்தியில் ஒருவர் எங்கு போனாலும் உரையாடினால் ‘அது அவர்கள் இயல்புதானே? ஹிந்தி தவிர எதிலும் அவங்க எல்லாம் பேச மாட்டாங்க’ என்று நமது ஆட்களே வியந்து உரைப்பதையும் பார்க்கிறோம்.ஆனால் யாரேனும் - ’தூய தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழ்ப் பண்பாடு அல்ல. தமிழ் வழக்கு இதுதான்’ என்று சொல்லிவிடட்டும். உடனே புருவங்கள் நெறிபடும். யாருக்கு? மற்றவர்களுக்கு என்பது அப்புறம். தமிழ் நாட்டில் தமிழிலேயே எழுதிக்கொண்டு, தமிழாலேயே தனது சௌகரியங்கள், வாழ்க்கையெல்லாம் பெற்றுக்கொண்டு இருக்கும் நம்மவர்களிலேயே இப்படிப் புருவங்களை நெறிக்கும்.காரணம் - ‘ச ! என்ன குறுகிய எண்ணம்! உலகம் பரந்து கிடக்கிறது. தமிழ் நாடு மட்டுமா உலகம்? மற்ற மொழிகளின் பயன்பாடு இல்லாமல், மர்றவர்களோடுக் கலந்து போகாமல் தனியாக இருந்துவிட முடியுமா? இதெல்லாம் மொழி வெறியைக் காட்டுகின்றது. தமிழருடைய உள்ளம் பரந்து விரிய வேண்டும்.’ - இவ்வாறெல்லாம் உபதேசங்கள் அள்ளி வீசப்படும்.அதாவது தமிழர் தம்முடைய மொழியைத் தூய நிலையில் பேண வேண்டும் என்று கருதினால், அதன் காரணமாக, காலம் நெடுக வந்து கலந்து ஆக்கிரமித்துச் சொற்தொகை முதற்கொண்டு, அன்றாட வாழ்க்கை, பண்பாடு என்று அனைத்திலும் தமிழ்த் தனமையைப் பின்னுக்குத் தள்ளி, வந்து சேர்ந்த பண்பாடுகளை முன்னுக்கு இருத்தும் முயற்சிகளை நிறுத்தி மீட்புச் செயலில் முனைந்தால் அது Narrow-minded language fanaticism என்று மற்றவர்களால் சொல்லப்படுகிறது. அதாவது வடமொழிப் பண்பாடு, வடமொழியைத் தூய்மையுறப் பயன்படுத்துவது, வடமொழிப் பண்பாடுகளைத் தூய நிலையில் பேணுவது, ஆங்கிலமா அதற்கென்று உரிய தரத்தைப் பேணுவது என்றெல்லாம் ஆமோதிப்பு மனப்பான்மை கொள்ளும் அதே பேர்வழிகளே தமிழ் என்றால் தனியாக ஒரு நியாயம் கையாள்வதைப் பார்க்கிறோம்.இது சரியா?
***--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
நிர்ஜிதா ஜீவலோகஸ்ய தபஸா பாவிதாத்மநா !அகஸ்த்யேன துராதர்ஷா முநிநா தக்ஷிணேண திக் !!(அசோக வனத்திலிருந்து அழைத்து வரச்சொல்லி வந்து நின்ற பிராட்டியிடம் ஸ்ரீராமன் கூறும் வார்த்தைகள். ஏற்கனவே ராமனைப் போல இழையில் எழுதியதுதான். ஒரு வேளை எனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தாங்கள் பரிக்ஷிப்பதாகக் கொள்ளலாமோ...! )முனிவர்கள் ஆயிற்றே, அர்சியலில் எல்லாம் கலந்து கொண்டிருப்பார்களா என்று சொல்ல முடியாது. ஏனெனில் கௌதம தர்ம சூத்ரம், போதாயன தர்ம சாத்திரம் போன்றவை எல்லாம் அரசனோடு இணைந்து மக்களை அடக்கி ஆள்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும் பிராஹ்மணர்கள் என்று சொல்கின்றன என்பதை ஆதாரங்கள் காட்டியது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். Imperial endeavour என்பதில் இணையும் இரு மகா சக்திகளாகத்தான் பிராஹ்மண, க்ஷத்திரிய சக்திகளைப் பேசுகின்றன தர்ம சாத்திரங்கள்.
இந்த விஷயத்தில் தர்ம சாத்திரங்கள் நேரடியாக ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகின்றன என்பது என் எண்ணம்.
இல்லை ஐயா. தங்களுடன் இந்த விஷயத்தில் சிறிதே மாறுபடுகிறேன். தர்ம சாத்திரங்கள் அப்படி ஒன்றும் பிராஹ்மணர்களுக்குக் கடுமையான தண்டனைகளோ, கறாரான அணுகுமுறைகளோ கொண்டிருந்ததாக இல்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தென் திசை ஆர்றலிலும் பொருளாதாரத்திலும் மிக்கிருந்த காரணம் பற்றியே தென் திசை வெல்லற்கரியது என்று சொல்கிறார் ஸ்ரீராமன் யுத்த காண்டம் 118 .14”தவத்தால் ஆத்ம ஞானம் பெர்றவரான அகஸ்திய முனிவரால் இவ்வுயிர்கள் நிறைந்த உலகில் எவ்வண்ணம் தகைய அரிதான தென் திசையானது முற்றிலும் வெற்றியால் கொள்ளப்பட்டதோ அவ்வண்ணமே நீயும் மீட்கப் பட்டாய்.”
நிர்ஜிதா ஜீவலோகஸ்ய தபஸா பாவிதாத்மநா !அகஸ்த்யேன துராதர்ஷா முநிநா தக்ஷிணேண திக் !!
(அசோக வனத்திலிருந்து அழைத்து வரச்சொல்லி வந்து நின்ற பிராட்டியிடம் ஸ்ரீராமன் கூறும் வார்த்தைகள்.)
முனிவர்கள் ஆயிற்றே, அர்சியலில் எல்லாம் கலந்து கொண்டிருப்பார்களா என்று சொல்ல முடியாது. ஏனெனில் கௌதம தர்ம சூத்ரம், போதாயன தர்ம சாத்திரம் போன்றவை எல்லாம் அரசனோடு இணைந்து மக்களை அடக்கி ஆள்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும் பிராஹ்மணர்கள் என்று சொல்கின்றன என்பதை ஆதாரங்கள் காட்டியது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். Imperial endeavour என்பதில் இணையும் இரு மகா சக்திகளாகத்தான் பிராஹ்மண, க்ஷத்திரிய சக்திகளைப் பேசுகின்றன தர்ம சாத்திரங்கள்.
திருமதி சுபாஷிணி,நீங்கள் தேவ் அவர்களைக் கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் அவர் காட்டியிருக்கும் மேற்கோள் தொடர்பாகவும் தங்களுக்கு விளக்க வெண்டியும் சில கருத்துகளைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தங்களுக்கு ஆக்ஷேபனை இல்லை என்றால்.
ஸ்ம்ருதிகள் பிராம்மணர்களுக்கு சில உரிமைகளைத் தந்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் பாபம் செய்து விட்டால் மர்றவர்களுக்கு வித்தித்துள்ளதை விட கூடுதலாகப் பிராயச்சித்தம் விதித்துள்ளது. எனவே சலுகைகளும், உரிமைகளும், பிராய்ச்சித்தக் கடுமைகளும் ஒன்றுக்கொன்று சமானப் படுத்துவதாய் இருக்கிறது. முழுக்கவும் பிராம்மணர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலைமை இல்லை என்று ஒரு வலைத்தளத்தில் யாரோ எழுதியுல்ள விளக்கத்தின் மேற்கோள் பகுதி சொல்ல வருகிறது. ஆனால் கீழ்க்கண்ட மகாபாரதத்தில் வரும் பகுதிக்கு என்ன சொல்வது?They are the gods of the gods, and the cause of all cause. They are the authority of all authorities. What man of intelligence and wisdom is there that would seek to humiliate them? Amongst them the young and the old all deserve honours. They honour one another (not in consequence of distinctions of age but) in consequence of distinctions in respect of penances and knowledge. Even the Brahmana that is destitute of knowledge is a god and is a high instrument for cleansing others. He amongst them, then, that is possessed of knowledge is a much higher god and like unto the ocean when full (to the brim). Learned or unlearned, Brahmana is always a high deity. Sanctified or unsanctified (with the aid of Mantras), Fire is ever a great deity. A blazing fire even when it burns on a crematorium, is not regarded as tainted in consequence of the character of the spot whereon it burns. Clarified butter looks beautiful whether kept on the sacrificial altar or in a chamber.பிராம்மணர்களுக்கான சலுகை மனப்பான்மை அரசர்களுக்குப் போதிக்கப்பட்டது இதனோடு நிற்கவில்லை. இன்னும் -So, if a Brahmana be always engaged in evil acts, he is still to be regarded as deserving of honour. Indeed, know that the Brahmana is always a high deity.'"இந்த அத்யாயம் முழுமையும் படிக்க இங்கே - http://www.sacred-texts.com/hin/m13/m13b116.htmஇல்லை ஆங்கிலத்தில் வேண்டாம். தமிழில்தான் வேண்டும் என்றால் ஸ்ரீ எம் வி ராமானுஜாசாரியார் பதிப்பு மகாபாரத நூலிலிருந்து இந்த அத்யாயம் முழுமையும் தர முடியும், சில நாள் அவகாசம் கொடுத்தால். ஆனால் அது தேவையில்லை என்று நினைக்கிறேன்.
தர்ம சாத்திரங்கள், இதிகாசங்கள், சாத்திரங்கள் என்று அனைத்தும் பிராம்மணர்களை அரசனலாயே எதுவும் செய்ய முடியாத நிலையில் வைத்திருந்தது. அவர்களின் பங்கு Imperial Endeavour என்பதில் தர்ம சாத்திரங்கள், இதிகாசங்கள் முதலியவற்றாலேயே எதிர்பார்க்கப்பட்டனவாய், ஆமோதிக்கப்பட்டனவாய் இருந்தது என்பதைத்தான் இங்கு காட்டும் சான்றுகள் தெளிவாகச் சொல்கின்றன.நான் தான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளேன் என்றாலும் நண்பர்கள் சொல்லலாம்.***
சொல்லுக்கான பொருள் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ! எனும் வரிகளை சாதாரணர்களிடம் சொன்னால் எதிர்மறையாக உள்ளதே! என்பர். நாற்றம் பொருள் மாறிவிட்டது. ஏன் ஆங்கில வார்த்தையான Assault என்பதைக்கூட தமிழன் பொருள் மாற்றி பய்ச்ன்படுத்துகிறான். இந்த பிராமணன் எனும் சொல்லுக்கும் பொருள் புராண காலத்திலும், சங்ககாலத்திலும், பேரரசுகளின் காலத்திலும், பிரித்தானியர் காலத்திலும் மாறுபட்ட பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. இதை வள்ளுவன், விவேகானந்தர் போன்றோர் கொடுக்கும் விளக்கத்திலிருந்தும், நடைமுறை விளக்கத்திலிருந்தும் அறியலாம். இதே விவேகானந்தர் இராமர் காலத்தில் இருந்திருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்திருக்கமாட்டார். எனவே சமகாலத்தில் பிறப்பால் தன்னைப் பிராமணன் என்று சொல்பவன் தர்மசாஸ்திரங்கள் சொல்லும் பிராமனனோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. குதிரை மாமிசம் சாப்பிடும் வேதகால பிராமணன் வேறு, மீன், இறைச்சி சாப்பிடும் வட இந்திய பிராமணன் வேறு, தென்னக பிராமணர்கள் வேறு. எனவே மாறுகின்ற சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழன் மாறிக்கொண்டு இருக்கும் போது ஏதோ பண்பாடு என்றால் கற்சிலை என்பது போல் பேசிக்கொண்டிருப்பது வன்மத்தை வளர்க்குமேயன்றி புரிதலைத்தராது.
எதிலும் பட்டுக்கொள்ளாமல் வாசித்தால் நிறையத்தெரிந்து கொள்ள முடிகிறது ;)
நா.கண்ணன்
ழைய தமிழ் மதத்தை இக்கால் மீட்க முடியாது. வேண்டுமானால் தொன்ம அடிப்படை உருவ வழிபாட்டு முறையை விட்டுவிடலாம். இது இயலும் ஏனென்றால் இதுவே எல்லா ஏற்றத் தாழ்விற்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது. என் கருத்து இந்த உருவ வழிபாடு ஒழிந்த மரபே சாலவும் நன்றான தமிழ் மரபு என்பேன்.
இல்லை செல்வன். திரு சேஷாத்ரியார் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கிறது. தொல்காப்பியம் கந்தழி, கொடிநிலை, வள்ளி என்று சில கருத்துகளைக் கோடி காட்டுகிறது. ஆயினும் அவர்றைப் பற்றிய பெருகிய ஆய்வுகள் குறைவு.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனவே சமகாலத்தில் பிறப்பால் தன்னைப் பிராமணன் என்று சொல்பவன் தர்மசாஸ்திரங்கள் சொல்லும் பிராமனனோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. குதிரை மாமிசம் சாப்பிடும் வேதகால பிராமணன் வேறு, மீன், இறைச்சி சாப்பிடும் வட இந்திய பிராமணன் வேறு, தென்னக பிராமணர்கள் வேறு.
எனவே மாறுகின்ற சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழன் மாறிக்கொண்டு இருக்கும் போது ஏதோ பண்பாடு என்றால் கற்சிலை என்பது போல் பேசிக்கொண்டிருப்பது வன்மத்தை வளர்க்குமேயன்றி புரிதலைத்தராது.
எதிலும் பட்டுக்கொள்ளாமல் வாசித்தால் நிறையத்தெரிந்து கொள்ள முடிகிறது ;)
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இழை உணவு பழக்கம் என்ற வகையில் வேறுதிசை செல்ல நான் விரும்பவில்லை. குறிப்புக்காக மட்டும் இத்தகவலை முன் வைத்தேன்.சுபா
இல்லை செல்வன். திரு சேஷாத்ரியார் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கிறது. தொல்காப்பியம் கந்தழி, கொடிநிலை, வள்ளி என்று சில கருத்துகளைக் கோடி காட்டுகிறது. ஆயினும் அவர்றைப் பற்றிய பெருகிய ஆய்வுகள் குறைவு.
ஆனால் யாரேனும் - ’தூய தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழ்ப் பண்பாடு அல்ல. தமிழ் வழக்கு இதுதான்’ என்று சொல்லிவிடட்டும். உடனே புருவங்கள் நெறிபடும். யாருக்கு? மற்றவர்களுக்கு என்பது அப்புறம். தமிழ் நாட்டில் தமிழிலேயே எழுதிக்கொண்டு, தமிழாலேயே தனது சௌகரியங்கள், வாழ்க்கையெல்லாம் பெற்றுக்கொண்டு இருக்கும் நம்மவர்களிலேயே இப்படிப் புருவங்களை நெறிக்கும்.காரணம் - ‘ச ! என்ன குறுகிய எண்ணம்! உலகம் பரந்து கிடக்கிறது. தமிழ் நாடு மட்டுமா உலகம்? மற்ற மொழிகளின் பயன்பாடு இல்லாமல், மர்றவர்களோடுக் கலந்து போகாமல் தனியாக இருந்துவிட முடியுமா? இதெல்லாம் மொழி வெறியைக் காட்டுகின்றது. தமிழருடைய உள்ளம் பரந்து விரிய வேண்டும்.’ - இவ்வாறெல்லாம் உபதேசங்கள் அள்ளி வீசப்படும்.அதாவது தமிழர் தம்முடைய மொழியைத் தூய நிலையில் பேண வேண்டும் என்று கருதினால், அதன் காரணமாக, காலம் நெடுக வந்து கலந்து ஆக்கிரமித்துச் சொற்தொகை முதற்கொண்டு, அன்றாட வாழ்க்கை, பண்பாடு என்று அனைத்திலும் தமிழ்த் தனமையைப் பின்னுக்குத் தள்ளி, வந்து சேர்ந்த பண்பாடுகளை முன்னுக்கு இருத்தும் முயற்சிகளை நிறுத்தி மீட்புச் செயலில் முனைந்தால் அது Narrow-minded language fanaticism என்று மற்றவர்களால் சொல்லப்படுகிறது. அதாவது வடமொழிப் பண்பாடு, வடமொழியைத் தூய்மையுறப் பயன்படுத்துவது, வடமொழிப் பண்பாடுகளைத் தூய நிலையில் பேணுவது, ஆங்கிலமா அதற்கென்று உரிய தரத்தைப் பேணுவது என்றெல்லாம் ஆமோதிப்பு மனப்பான்மை கொள்ளும் அதே பேர்வழிகளே தமிழ் என்றால் தனியாக ஒரு நியாயம் கையாள்வதைப் பார்க்கிறோம்.
Sanskrit and Tamil - George L Hart
In modern times, there is a tendency among some Tamilians to see Sanskrit as somehow in competition with Tamil, as if the two were at war. This attitude has been brought out by opposition to the creation of a unicode block for Grantha (the writing system traditionally used for Sanskrit in Tamil Nadu). Some go so far as to argue that Grantha should have no unicode implementation at all or even that the few Grantha letters commonly used in Tamil should be eliminated. My own view is that Grantha is something that belongs to all Tamilians and that its use for Sanskrit should be encouraged. Of course, nowadays most Sanskrit books are published in Devanagari, but it seems a pity that Grantha, with its long history, should be utterly lost. The use of Grantha is an ancient Tamil tradition, and it seems unjust that it should be utterly supplanted by something imported from North India.
In the first millennium CE, Sanskrit was what Pollock has called a “cosmopolitan language.” By that he means that it was used as a sign and carrier of political and cultural status. But it was much more than that. In an area with hundreds of different languages, ranging from Kashmir to Indonesia and Cambodia, it was used as a language of communication. Buddhists used it just as much as Hindus, and one cannot study Buddhism properly without knowing Sanskrit. The breadth of subjects addressed in Sanskrit is enormous, including literature, literary theory, Buddhist philosophy, logic, eroticism, music, dance, medicine, astrology, mathematics, the Vedas — the list goes on and on. One can find documents advocating Brahmin supremacy, but there are also many sources in Sanskrit that mock Brahmanism. So much has been written in Sanskrit that it is virtually impossible for any one person to become an expert in all its different forms. It is an ocean that goes on and on and seemingly spreads everywhere. Even among Hindus, Sanskrit writers were not exclusively Brahmin. The people who sang the epics, Sūtas and Magadhas, were not Brahmins, and the Sanskrit plays show many non-Brahmins proficient in Sanskrit.
If there is anything lamentable about this it is that the enormous respect and weight given to Sanskrit tended to strangle other languages. We have little or nothing in Telugu or Kannada until about the 10th century, even though we know those languages were widely spoken and vigorous. And when Telugu and Kannada do develop literatures, they borrow their conventions and literary ideas almost entirely from Sanskrit — with few exceptions (like the Vacanas in Kannada), we do not see local oral literature reflected in the major works of these languages. They gained status by imitating Sanskrit, and one major Telugu poet actually had to write a Sanskrit version of a work he had already written so that he could claim his own work as an anuvāda of a Sanskrit original.
What about Tamil? It had the good fortune to gain an extensive written literature before the Sanskrit juggernaut became irresistible. Its early works owe virtually nothing to Sanskrit, but rather are indebted to the oral traditions of the local countryside. Perhaps this process was helped along by the vast distances between the Tamil areas and North India. In any event, we are fortunate that Sangam literature was valued and preserved, as it is not only one of the great world literatures, it gives us a lens through which we can see ancient Tamil culture without the distortion of Sanskrit sources, which tend to adhere to a set of conventions and ideas that are independent of any given area or culture. Whether written by Buddhists or Hindus, Sanskrit invariably adopts a sort of elitist perspective, out of touch with local developments. Tamil is quite different. As anyone reading Sangam literature knows, its works are quite thoroughly grounded in local traditions and describe people of all backgrounds and classes. Because Tamil developed its own identity so early, it remained relatively immune to the influence of Sanskrit. It retained (and retains) its own writing system that genuinely fits the pronunciation of the language unlike, say, Malayalam, most of whose speakers write bhū but say pū.
There is another way to envision Sanskrit, and that is as an enormous pool collecting any significant cultural or technical knowledge from every part of South Asia. It is scarcely the pristine and untouched artifact of elitism that many imagine. There is a huge Buddhist literature in corrupt Sanskrit, and in Malayalam we find true maṇipravāḷam, which combines Sanskrit and Malayalam-Tamil grammar in striking and unexpected ways. Most modern South Asian languages exist as continua between Sanskrit and spoken language. This is especially true of Hindi, which uses Sanskrit neologisms that are absent in the commonly spoken language.
The early origins of Tamil and of its writing system have helped it keep its separate identity from Sanskrit. Most Sanskrit words cannot even be written accurately in Tamil — ṛṣabha becomes iṭupam, for example. From the beginning, elegant Tamil has eschewed Sanskrit words and encouraged the use of pure Tamil vocabulary, though of course Tamil has still managed to borrow an enormous number of Sanskrit words (just as Sanskrit has borrowed many Dravidian words). Once, reading a hymn from the Rig Veda, we found that virtually every word is found in modern Tamil. The fact is that everyday Tamil uses much more Sanskrit than Hindi (pustakam vs. kibāb). But while the use of Sanskrit creates a high diction or tone in Hindi, Telugu, Kannada, Malayalam, Marathi, Bengali, and other languages, it does not do so for Tamil. Rather, Sanskrit words give a colloquial, everyday flavor to Tamil (sneehitaṉ, cuttam, sattam, varṣam). For formal Tamil, one must use words like naṇpaṉ, tūymai, oli, āṇṭu, and these pure Dravidian words impart an elegance that is entirely lacking when Sanskrit words are used. Is the use of Sanskrit vocabulary therefore to be avoided in Tamil? I would rather argue that Sanskrit, like English, is a source of richness for Tamil, enabling different registers of the language that coexist with the elegant register of pure Tamil. Ultimately, the identity of Tamil has, from the first, been mainly dependent on its elegant incarnation. Centamiḻ is the heart and soul of the language, but Sanskrit and English are attributes that can be used to enrich it.
I don’t think Tamil is threatened by Sanskrit (or even English), and I don’t think it ever has been. Its separate identity and character have been cultivated and preserved from its beginnings to the present, and they will be preserved. The Tamils value and love their language, and they will certainly always continue to cultivate it. I find myself less sanguine about Sanskrit itself. Nowadays, very few serious scholars in India study Sanskrit. The language, however many Hindi or Malayalam words it may furnish, is dying of neglect, and as a result much of the cultural history of South and Southeast Asia is becoming inaccessible. I find it ironic that some Tamilians still feel their language threatened by Sanskrit, while in fact Tamil is flourishing and it is Sanskrit that is threatened by neglect. Tamil and Sanskrit are, after all, the two classical languages of India (and South Asia) and, if we are to properly understand the heritage of India, both must be cultivated and studied.
– George Hart
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
கீதையில் ஒரு பத்தியை மட்டும் எடுத்து கொள்ள கூடாது, மொத்தமாக படிக்கணும் என இன்னொரு இழையில் சொல்லிவிட்டு இதே இழையில் அதை நீங்கள் பின்பற்ற வேண்டாமா? :-)
--
//தாம் பார்ப்பனர்களுக்குக் கீழ்நிலைபடுத்தப்பட்டதால் பார்ப்பனர்களை திட்டி வெறுப்போர் கூட அதே பார்ப்பனியத்தைத் தான் கடைப்பிடிக்கின்றனர். அதைத் தம்மளவில் ஒழிக்கக் கூட அவர் முன்வருவது இல்லை.////புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள்//தமிழைப் பற்றிப் பேசினால் இந்த உணர்வு வராமல் இருப்பதில்லை. இது இல்லாமல் கருத்துப் பதிய இயலாதா? எத்துனை முறைதான் உயர்திரு சுபா அவர்களால் மட்டுறுத்த இயலும்? மரபணுச் சோதனைகளே ஆரிய /திராவிடப பிளப்பை/பிழைப்பைப பொய்யென்று உறுதி செய்தும் இம்மாதிரி சொற்றொடர்களைக் கையாண்டால்தான் தமிழைப்பற்றியோ, தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியோ பேச இயலுமா?இப்படிப பட்ட கருத்துகளைச் சேகரிக்கத்தான் இப்படிப்பட்ட தலைப்புக்கலில் மடலாடல்கள் துவங்கப்படுகின்றவா என்னும் நிலைமைக்கு ஏன் நாம் தள்ளப் படுகிறோம்?நான் மீண்டும் பதிந்ததையே பதிகிறேன்.பார்ப்பனர்/இந்து சமய வெறுப்புணர்வு இழை என்று ஒன்று தனியாகத் (உயர்திரு சுபா அவர்கள் அனுமதி கொடுத்தால்) துவங்கி விடுகிறேன். அதில் மனநிறைவு தோன்றும்வரை, காழ்ப்புணர்ச்சி நீங்கும்வரை, உள்ளத்து வெறுப்புகளை அங்கு உமிழலாமே!
திரு சேஷாத்ரி! தங்களுடைய கருத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
>>என் கருத்து இந்த உருவ வழிபாடு ஒழிந்த மரபே சாலவும் நன்றான தமிழ் மரபு என்பேன்<<
கந்தழி - என்னும் கருத்தை வைத்துச் சொல்கின்றீர்களா இதை?
>>பழைய தமிழ் மரபாக இல்லாவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் ஆரிய தொன்ம மரபாக இல்லாதிருப்பதே தமிழ் மரபு ஆகும்.<<‘வேக்வம்’ இயற்கையில் இயலும.
சைவமும் வைணவமும் கௌமாரமும் தமிழர் மதம் என்றால் ஏன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் 8 - 9 ஆம் நூற்றாண்டினராக அறியப்படுகின்றார்கள். அவர்கள் ஏன் அதற்கும் முன்னம் சங்க காலத்திலேயே தோன்றவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தேன், இதற்கு இன்று வரை விடை சொல்லத் துணிவார் எவரும் இல்லை. புராணத் தொன்மம் என்ற சட்டி இருந்தால் தானே பக்தி இயக்கம் என்ற அகப்பையில் சோறு என்ற ஆழ்வார்களும், நாயன்மார்களும், சித்தர்களும் வருவர். 6 ஆம் நூற்றாண்டிற்கு முன் இந்த சட்டியே இல்லாத போது இவர்கள் வந்திருக்கவே முடியாது அல்லவா? அப்படியானால் இந்த சைவம் வைணவம் எங்கிருந்து வந்தன என்ற கேள்விக்கு 6 -7 ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் தோன்றி தெற்கே வந்தவை தாம் இம்மதங்கள் என விடை கிட்டுகின்றது.
சைவமும் வைணவமும் கௌமாரமும் தமிழர் மதம் என்றால் ஏன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் 8 - 9 ஆம் நூற்றாண்டினராக அறியப்படுகின்றார்கள். அவர்கள் ஏன் அதற்கும் முன்னம் சங்க காலத்திலேயே தோன்றவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தேன், இதற்கு இன்று வரை விடை சொல்லத் துணிவார் எவரும் இல்லை.
சைவமும் வைணவமும் கௌமாரமும் தமிழர் மதம் என்றால் ஏன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் 8 - 9 ஆம் நூற்றாண்டினராக அறியப்படுகின்றார்கள். அவர்கள் ஏன் அதற்கும் முன்னம் சங்க காலத்திலேயே தோன்றவில்லை?
அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது
2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது
அதானேபிராமணர்கள் பிராமணியம் என்ற இரு கருத்துருக்களையும் பற்றிய தெளிவில்லாமல் சிலர் எழுதுவது என் போன்றவர்களுக்குத் தொல்லையாக முடிகிறது. பிராமணியம் சமணம் பெள்த்தம் போன்று தொன்றுதொட்டுத் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. தமிழ்ச் சமணம் தமிழ்ப் பெளத்தம் அறிவிற் சிறந்து நீதிநெறி வழுவாமல் வாழ்ந்தவர்களைப் பிராமணர்கள் என்று அழைத்தது. பிராமணியம் என்பது கொல்லாமை பொய் சொல்லாமை ஆகிய இரண்டு நெறிகளையும் கடைப்பிடிக்கும் மரபுதமிழ்நாட்டு பிராமணர்களில் சிலர் தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்புக்காக வேஷப் பிராமணர்கள் ஆனார்கள் என்று வரலாறு அடையாளப்படுத்துவதும் தெரிந்ததே. தமிழ்நாட்டுப் பிராமணர்களில் புலால் உண்டவர்கள், நிலத்தைக் கையகப்படுத்தி விவசாயம் செய்தவர்கள், வணிகம் செய்தவர்கள், வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் எனப் பலபிரிவினர் வாழ்ந்த குறிப்புகள் உண்டு. இவர்கள் பிராமணர்கள் என்றழைக்கப்பட்டாலும் பிராமணியத்தைப் பின்பற்றியவர்கள் அல்லஎனவே இங்கு கருத்துக்கூறும்போது மடலாடர்கள் பிராமணர்களைத் தாக்குகிறார்களா அல்லது பிராமணியத்தைத் தாக்குகிறார்களா என்பதே புரியவில்லை. எல்லாம் தெரிந்த பெரியார் தான் பிராமணர்களைத் தாக்கவில்லை பிராமணியத்தைத் தாக்குவதாகச் சொன்னாலும் அவர் பேச்சிலும் எழுத்திலும் அது தெளிவாக வெளிப்படவில்லை
நா.கண்ணன்//
இதைதான் எனது முதல் மறுமொழியில் பதிந்திருந்தேன்.
//இன்னும் மனு முதலிய தர்ம சாத்திரங்களைப் பார்த்தால் இன்னும் நிறைய சலுகைகள். தள்ளுபடிகள், விதிவிலக்குகள்.
இல்லை ஐயா. தங்களுடன் இந்த விஷயத்தில் சிறிதே மாறுபடுகிறேன். தர்ம சாத்திரங்கள் அப்படி ஒன்றும் பிராஹ்மணர்களுக்குக் கடுமையான தண்டனைகளோ, கறாரான அணுகுமுறைகளோ கொண்டிருந்ததாக இல்லை. மாறாக வேண்டிய அளவு விதி அவர்கள் விஷயத்தில் தளர்த்தப்பட்டுத்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு அல்ப காரணங்களுக்கு மரண தண்டனை என்னும் இடத்தில் கடுமையான குர்றங்களுக்கும் பிராஹ்மணர்களுக்கு வெறுமனே பேருக்குப் பணம் தண்டனை என்றுதான் இருக்கிறது. தாங்கள் சொல்வது போல் தார்மிக் இம்பீரியலிஸம் எல்லாம் நாமாகச் சொல்லிக் கொல்ளலாம். மறுபடியும் அப்படி தார்மிக் என்றாலும் அது வர்ண தார்மிக், அதாவது வர்ண தர்மத்தைக் கட்டிக் காக்கும் ரீதியான என்றபடிதான் இருக்கிறதேவொழிய பொது அறம் என்பது இல்லை. தாங்கள் நான் வெறுமனே உங்களுக்குப் பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதுபவன் இல்லை என்று அறிவீர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றை எழுதுகிறேன். தாங்கள் என்னைத் தவறாகக் கருதவில்லையெனில் கீழ்க் காணுபவை கௌதம தர்ம சாத்திரத்தில் இருந்து --”அந்த பஹுச்ருதனை அரசன் ஆறுவித தண்டனை அல்லது உபத்திரவத்திலிருந்து விலக்க வேண்டும். பஹுச்ருதன் வதம் செய்யத்தக்கவனல்ல. விலங்கு முதலியவைகளால் கட்டத் தக்கவனன்று. பணத்தை அபஹரித்து தண்டிக்கத் தகாதவன். ராஜ்யத்திலிருந்து நிரஸனம் செய்யத் தகாதவன்.திருடனைப் பக்ஷபாதாதிகளால் அரசன் விட்டுவிட்டால் தோஷமுள்ளவனாவான். திருடன் பிராஹ்மணனாயிருந்தால் அந்தச் சோரனுக்குச் சரீர தண்டனை கிடையாது.அப்ராஹ்மணனுடைய வார்த்தையை மட்டும் நம்பி ப்ராஹ்மணனை சாக்ஷியாக வரும்படி நிர்பந்திக்கக் கூடாது.பிராஹ்மணனுடைய தோஷத்தை வெளியிடும் அவனுக்கும் அதே அளவு தோஷம் ஏற்படும். பிராஹ்மணன் மேல் வீணான தோஷம் சொன்னால் இரண்டு மடங்கு தோஷம் ஏற்படும்”. --இன்னும் மனு முதலிய தர்ம சாத்திரங்களைப் பார்த்தால் இன்னும் நிறைய சலுகைகள். தள்ளுபடிகள், விதிவிலக்குகள்.இதை நீங்களும் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன்.தர்ம சாத்திரங்களின் இந்த சௌகரியத்தைக் கணக்கில் கொண்டு பின் வந்த அரசர்கள் சிலர் தம்முடைய பரம்பரை ஆட்சி விஷயத்திலேயே போட்டிகளை நீக்கிக் கொண்டனர் என்றும் வரலாறுகளில் படிக்கிறோம்.***2014-10-18 17:57 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:On Saturday, 18 October 2014 05:10:04 UTC-7, Mohanarangan V Srirangam wrote:இந்த விஷயத்தில் தர்ம சாத்திரங்கள் நேரடியாக ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகின்றன என்பது என் எண்ணம்.உண்மைதான்.ஆனாலும் Imperial endeaour என்பது தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடும்.தரும சாத்திரங்கள் வலியுறுத்துவது DhArmic Imperialism மட்டுமே.தார்மிகனாக இல்லாதவன் அரசனாயினும் வனத்துக்குவிரட்டப்பட்டான். அந்தணர்க்கான ப்ராயஸ்சித்த காண்டம்மிக விரிவானது, கடினமானது; தாங்கள் அறிவீர்கள்.மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டால் ஓய்வாக அரண்மனைசுகத்தில் காலத்தைச் செலவிட அரச குலத்தோருக்குஅனுமதியில்லை. சாதியைக் காட்டி நாட்டாண்மைசெய்வதையும் தரும சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.பிற்காலத்தில் நேர்ந்த குழறுபடிகளுக்குத் தருமசாத்திரங்கள் பொறுப்பாகாதேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது
பன்க்சர் என்றால் துளை (hole) என பொருளா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது
டயருக்கு பூண் என்பதும் சரியான சொல் அல்
2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது
பன்க்சர் என்றால் துளை (hole) என பொருளா?பன்க்சருக்கே வார்த்தை இல்லை.
பொருநதவேண்டும் என்ற தேவை இல்லை. எல்லாம் இடுகுறிப்பெயர்களாகவும் இருக்கலாம்
பன்க்சருக்கே வார்த்தை இல்லை.to puncture: குற்று-, பொத்து-, பொள்ளு-
டயர் என்பதற்கு இந்திய மொழிகளில் சக்கரம் என்று உள்ளதே. இது மெசோபொடாமியாவில் சொல்லியசொல்லில் இருந்து வட, தென் மொழிகளில் மாறிய சொல் ஆகும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சேச்சாஜீ பதிற்றுப்பத்து தேகோ ஜீபதிற்றுப்பத்தில் பதுமநாபன் வழிபாடு -தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லெனஉண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணிவண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழா அய்அலங்கற் செல்வன் சேவடி பரவி......துழாய் அலங்கல் செல்வன் என்பது பெருமாளை;
இன்னும் நிறைய இருக்கு..... = தேவ்
ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை.சேசாத்திரி







>>மனு தர்ம சாத்திரம் கலி யுகத்திற்கு ஒவ்வாது என்று பராசர முனிவரால் இயம்பப்பட்டது. கலியுகத்திற்குப் பராசர சாத்திரமே கைக்கொள்ளவேண்டும் என்றும் உரைக்கப்பட்டது<<
ஐயா! இதற்கான நூல் சான்றுகள் இருந்தால் தாருங்கள். உதவியாக இருக்கும். நன்றி.***
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஐயா! தேவையில்லாமல் உணர்ச்சிவசப் படுகிறீர்கள். பழைய கருத்துகளும், பழம் நூல்களும் பழங்காலத்தவைதான்.அவற்றை நம் காலத்தோடு ஒர்றுமைப் படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இருக்கும் வாழ்க்கை முறைகளும், பிர்ச்சினைகளும் வேறானவை. எனவே நாம் பழம் நூல்களில் இருக்கும் நல்லவர்றை நல்லது என்று சொல்வது போல் தீயவர்றை தீயன என்றும் சொல்வதுதான் முறை. அதனால் பழைய காலத்தையே, பழைய ஆசிரியர்களையே நாம் திட்டுவதாக ஆகாதே. எவர் சொன்னதிலும் தீயனவும் இருக்கலாம் நல்லனவும் இருக்கலாம்.இதற்கெல்லாம் தாங்கள் ஏன் இப்படி நிலைகுலைந்து போகிறீர்கள்?இவ்வாறு நான் சொல்வதற்கும் ஏதாவது உள்நோக்கம் கற்பித்துச் சண்டை போடாதீர்கள். நிதானம் தேவை அன்பரே.***
ஐயா! தேவையில்லாமல் உணர்ச்சிவசப் படுகிறீர்கள். பழைய கருத்துகளும், பழம் நூல்களும் பழங்காலத்தவைதான்.அவற்றை நம் காலத்தோடு ஒர்றுமைப் படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இருக்கும் வாழ்க்கை முறைகளும், பிர்ச்சினைகளும் வேறானவை. எனவே நாம் பழம் நூல்களில் இருக்கும் நல்லவர்றை நல்லது என்று சொல்வது போல் தீயவர்றை தீயன என்றும் சொல்வதுதான் முறை. அதனால் பழைய காலத்தையே, பழைய ஆசிரியர்களையே நாம் திட்டுவதாக ஆகாதே. எவர் சொன்னதிலும் தீயனவும் இருக்கலாம் நல்லனவும் இருக்கலாம்.இதற்கெல்லாம் தாங்கள் ஏன் இப்படி நிலைகுலைந்து போகிறீர்கள்?இவ்வாறு நான் சொல்வதற்கும் ஏதாவது உள்நோக்கம் கற்பித்துச் சண்டை போடாதீர்கள். நிதானம் தேவை அன்பரே.***
2014-10-20 12:07 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
19 அக்டோபர், 2014 9:29 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:2014-10-19 19:36 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:பொருநதவேண்டும் என்ற தேவை இல்லை. எல்லாம் இடுகுறிப்பெயர்களாகவும் இருக்கலாம்அபப்டிப்பட்ட இடுகுறுறிப்பெயர்கள் மட்டுமே வழங்கும் மொழி அறிவியல் மொழியாக இருக்காது. அதில் தமக்கு பிராக்டிக்கல் பலன் எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து மக்கள் அதை விரைவில் கைவிட்டுவிடுவார்கள்.
டயர் என்பதை குறிக்க கூட ஒரு சொல் இல்லையெனில் ஒரு சைக்கிள் கடைகாரருக்கு கூட அதனால் பலன் இல்லை என ஆகும். அதன்பின் சமஸ்கிருதம் லத்தீனுக்கு ஆனதே தமிழுக்கும் நிகழும்.செல்வன்பூண் என்பது கைத்தடி, உலக்கை வண்டி சக்கரம் இவற்றுக்கு இடுவது. பூணுவது என்ற வினைச்சொல்லில் அடியில் பிறந்த சொல் அந்தகாலத்ஹ்டில் இருபில் இட்டார்கள் இபோது மரபபலில் இடுகிகிறோம்.
சைக்கிள் வந்த காலத்திலேயே அதை ஈராழி என அறிமுகம் செய்து இருந்தால் அதுவே நிலத்து இருக்கும். மிளகாய், முந்திரி, சேர்க்கடலை, உருளைக்கிழங்கு போன்றன தமிழ் பெயர்கள் பெற்றனவே
ஒரு குறிப்பைப்பதிய விட்டுப்போய்விட்டது.பராசர் ஸ்ம்ருதியின் இருபத்திநான்காவது சுலோக விளக்கத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு தவறு இருக்கிறது. சாங்கவ லிகிதா: என்பதற்கு சாங்கவரால் எழுதப்பட்ட என்ற போருளைத்க் கொடுக்காமல, சாங்கவர் மற்றும் லிகிதருடைய என்று தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, வடமொழி அறியாமல், ஆங்கில மூலத்தையே எடுத்துக்கொண்டால், தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது என்று விரும்புகிறேன்.
வடமொழிப் பண்பாட்டின் ‘வீடு’ பற்றிய பெருகிய ஈடுபாட்டிற்கு மாற்றாக தமிழ்ப் பண்பாடு முன் வைக்கும் அமைதியான ஆனால் ஆணித்தரமான விமரிசன நிலைப்பாடு ......
அருமையான போற்றுதற்குரிய தருக்கம் சார்ந்த நிலைப்பாடு !
அருமையான போற்றுதற்குரிய தருக்கம் சார்ந்த நிலைப்பாடு !
அது சரின்னு சொல்லறீங்களா?
2014-10-21 10:39 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:வடமொழிப் பண்பாடு ‘வீடு’ என்னும் மொழி மனம் கடந்த நிலை என்று ஒன்றைச் சொல்லி அதைப் பற்றி விதந்தோதி பலவாறாகக் கருதுகோள்களை வளர்த்தெடுத்து அதற்கான துறைகள், இயல்கள் என்று பேசும் இயல்பினது.ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக தமிழ்ப் பண்பாடு என்பது இத்தகைய மனம் மொழி கடந்த நிலையைப் பற்றிய இயலாடலைக் குறித்து அடிப்படை விமரிசனத்தை முன்வைக்கிறது.அது என்னவெனில் ஒரு நிலையை மனம் மொழி ஆகியன கடந்த நிலை என்று சொன்ன பிற்பாடு அதைப் பற்றி இன்னவாக இருக்கிறது இப்படி இருக்கிறது அப்படி இருக்கிறது, இந்த உருவத்தோடு இருக்கிறது இந்த லோகத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல் மலைந்து நூல் இயற்றுதல் அடிப்படையிலேயே பொருந்தாச் செயல் ஆகும். அதற்கென்று பல முடிபுகள் கொண்டு இதுதான் சரி அதுதான் சரி என்று வாதம் பொருதல் யாங்ஙனம்? அத்தகைய வாதங்கள் அவரவர் கருதும் நூல் அபிப்ராயங்களை வைத்துத்தான் நடக்க இயலும். அந்த நூல் எழுதினாரும் மனம் மொழி முதலியவற்றால் கண்ட நிலையைச் சொல்ல ஒண்ணாது. அவரும் மனம் மொழி கடந்த நிலையைப் பற்றித்தான் தம் கருத்தைச் சொல்வாராய் இருக்கும். ஆயின் என்னை செய்வது என்னில், மனம் மொழி மெய்களால் நன்கு வாழ்க் கூடிய இந்நிலவுலகின்கண்ணே அறிவுடைமை, அடக்கமுடைமை, புல்லினம் சேராமை பொய்யாமை கொல்லாமை பிறர்பொருள் வெஃகாமை முதலிய நற்குணங்களைக் கொண்டு வாழ்தலே செயற்பாலது. அறன் வழிப்பட்ட வாழ்க்கையை அடைவதுதான் இவ்வுலகத்துப் பயன்களான பொருள், இன்பம் முதலியன துய்த்தற்கும், மனம் மொழி கடந்ததாக எந்நிலைமை இருந்தாலும் அந்நிலைமை வந்துழி அதன்கண்ணும் சிறப்புற இருத்தற்குமான வழி என்பது தமிழ்ப் புலவோரின் தேற்றம். இந்தத் தேற்றத்தின் வழியேதான் தொல்காப்பியரும், திருவள்ளுவரும் வீடு பற்றி நூல் எழுதாது விடுத்தனர்.வடமொழிப் பண்பாட்டின் ‘வீடு’ பற்றிய பெருகிய ஈடுபாட்டிற்கு மாற்றாக தமிழ்ப் பண்பாடு முன் வைக்கும் அமைதியான ஆனால் ஆணித்தரமான விமரிசன நிலைப்பாடு இதுவாகும்.
வீட்டின்பம் ஒன்று உண்டு மறுக்கிறார்களா ?இல்லையே.
தமிழ்ப் புலவர்கள் சங்க காலத்தில் பேரரசு என்பதை எப்படி எதிர்கொண்டார்கள் ? அதே நேரத்தில் அவர்களுக்குப் பழக்கமான ஒரு சிறு பிராந்தியத்து மன்னன் என்பவனை அப்படிப் பார்த்தனர்? பேரரசு மயக்கம் அவர்களுக்கு இருந்ததா? ஒரு பெரும் 'அர்சர்களுக்கெல்லாம் அரசன்' பெரும் செல்வ வளம், படை பலம் எல்லாம் உடையவன் என்றால் அத்தகைய பேரரசன் சங்கப் புலவர்களின் மதிப்பீட்டில் உயர்நிலையில் நின்றானா? அல்லது ஓர் எளிய தலைவன், அவனைச் சார்ந்த மக்கள், அவனை அண்டி வரும் புலவர்கள், அரசனுக்கு உள்ள இலக்கிய ஈடுபாடு, கவிதையின் துய்ப்பு, மக்களின் அன்றாடப் பிரச்சனைகள், வாழ்க்கையின் வளங்களைத் துய்த்தல், மொழியின் வளங்களைத் துய்த்தல், மொழியின் உழவர்களையும், நிலத்தின் உழவர்களையும் பாதுகாத்தல் என்னும் எளிய வாழ்க்கையை எப்படிப் போற்றினர் புலவோர் என்பதற்குப் புறநானூறு 197 ஒரு நல்ல சான்றாக இருக்கிறது.
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.
*
சந்யாசம் என்பது முதலில் வைதிகத்தில் கிடையாதோ? பிறகுதான் மதிப்புடையதாக ஆகிறதோ? ஏனெனில் கௌதம தர்ம ஸூத்ரத்தில் 4 1 3 முடியும் போது ஒரே ஆசிரமம் கிரஹஸ்தாஸ்ரமமே என்று முடிக்கிறார் கௌதமர். அதற்கு உரைவரையும் ஸ்ரீஹரதத்தர் விளக்கம் சொல்லுமிடத்து,“ஆசார்யர்கள், தர்ம சாத்திரக் கர்த்தாக்களான ரிஷிகள் தர்ம நிர்ணயம் செய்யும் போது, கிருஹஸ்தாஸ்ரமம் ஒன்றையே முக்கியமான ஆசிரமமாக நிர்ணயிக்கிறார்கள். ஏனெனில் கிருஹஸ்த தர்மங்களான அக்நிஹோத்ரம் முதலியன வேதங்களில் ஆரியராய்ப் பிறந்தோர் நிச்சயம் அனுஷ்டித்தே தீரவேண்டியதாக விதிப்பதால் அவ்வாறு அனைத்து (நாற்பது ஸம்ஸ்காரங்களுக்கும் இடமளிக்கும்) கிருஹஸ்தாஸ்ரமமே பிரதானமானது. அக்நிஹோத்ரம் முதலிய கிருஹஸ்த தர்மங்களில் அதிகாரம் இல்லாத, செய்வதற்கு சக்தி அர்றவர்களான காது கண் வாய் ஹீனம் அடைந்தவர்கள் சந்நியாச ஆசிரமத்திற்குப் போகலாம்.” என்று எழுதுகிறார்.
இல்லறம் உயர்ந்தது என்பதில் ஐயமில்லை; வைணவ ஆசாரியர் பலரும்சுமிருதி நூல்களைப் பின்பற்றி இல்லறத்தில் இருந்த பின்னர்துறவேற்றனர். சில விதி விலக்குகள் இருக்கலாம்.
அதாவது மடம் என்ற அமைப்பு இன்றி தனிப்பட சமுதாயத்திலிருந்து ஒதுங்கிய வாழ்வு என்று சொல்கிறீர்கள். இருக்கலாம்.
உபநயனம் முடிந்து வேத அத்யயனம் முடிந்ததுமே அடுத்து என்ன என்ற கேள்விக்கு வைராக்கியம் இருந்தால் சந்நியாசம். இல்லையேல் க்ருஹஸ்தம் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது.
எனது நீண்ட நாளைய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் கிடைத்தது. ஶபிரேமிகவிஜயம் எனும் நூலில். பக்கம் 106.
பகவத்நாமபோதேந்திர சுவாமிகள் கோபி சந்தனத்தால் ஊர்த்வபுண்ட்ரம் அணிந்திருந்த்தாக பஜனை சம்பிரதாயத்திலுள்ள கீர்த்தனங்கள் தெரிவிக்கின்றன. காமகோடி பீடாதிபதிகளோ வழக்கமாய் விபூதிதான் இட்டுக் கொள்கின்றனர். இது விஷயமாகச் சச்சரவு ஏற்பட்டது. ஒரு நாள் போதேந்திர சுவாமிகள் ஊர்த்துவ புண்ட்ரமணிந்து கொண்டு காட்சியளித்தார். 'இதோ பார்! நான் வைஷ்ணவன்தான். ஆதிசங்கரர் பிரசாரம் செய்தது விஷ்ணுபக்தியைத்தான். பாகவத சம்பிரதாயத்தில் யாவும் வைஷ்ணவ ஆச்சாரங்களே!
அருள்மாறன் முதலாய் ஆழ்வார்கள் பாகவத சம்பிரதாயம் என்பதால் வைஷ்ணவ ஆச்சாரங்களே
நிற்கின்றன என்பது துணிபு.
நா.கண்ணன்
ஸ்ம்ருதிகள் அதைஒட்டியே பேசுவதாகக் கருதுகிறேன்.தவறாயின் திருத்திக் கொள்வேன்
ஸ்ம்ருதிகளோ ஸ்ருதிகளோ எப்போதுமே மோக்ஷத்தையே அல்டிமேட் நோக்கமாக கொண்டவைதான். ஆனாலும் அதற்கு தகுதி நிச்சயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. வைராக்கியத்தை சந்நியாசத்துக்கு முக்கியமாக முன் வைக்கின்றன. அதனால்தான் வைராக்கியம் வர வேண்டுமானால் க்ருஹஸ்தத்தில் இருந்து எல்லா சுக துக்கங்களையும் அனுபவித்து பின் இவற்றில் சாரமில்லை என்று அறிந்து வைராக்கியம் கொண்டு மேலே செல்லச்சொல்லுகின்றன.
த்ரிவர்க்கம் என்னும் கோட்பாடே முதலில் நிலவியிருந்த கோட்பாடு.
மொழி என்பது தொடர்பிற்கு என்று இருக்கும் பொழுது, இங்கே தொடர்பு அறுபட்டுவிடுகிறது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
திரு தி வே கோபாலய்யர் அவர்கள் பதிப்பித்த வீரசோழியம் என்னும் நூலில், நூன்முகத்தில் இந்தக் கருத்து -“சேர பாண்டிய சோழ மன்னர்கள் கி பி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியில் தமிழ் தன்தனித்தன்மையோடு சிறந்து விளங்கியது. அடுத்துத் தமிழகப் பகுதி களபிரர் என்பவர்களின் ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஆட்சியில் தமிழ்மொழியின் தனித்தன்மை உணரப்படாத வகையில் பாகதமும் சமற்கிருதமும் மேலோங்கி வளரத் தொடங்கிவிட்டன.....களப்பிரர் ஆட்சியை ஒழித்து இடைக்காலச் சோழபாண்டிய மன்னர்கள் தம் அட்சியை நிறுவிய பின்னரும், வடமொழிக்குரிய செல்வாக்கு தமிழகத்து மக்களிடையே மேம்பட்டு விளங்கியது.”
திரு தி வே கோபாலய்யர் அவர்கள் பதிப்பித்த வீரசோழியம் என்னும் நூலில், நூன்முகத்தில் இந்தக் கருத்து -“சேர பாண்டிய சோழ மன்னர்கள் கி பி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியில் தமிழ் தன்தனித்தன்மையோடு சிறந்து விளங்கியது. அடுத்துத் தமிழகப் பகுதி களபிரர் என்பவர்களின் ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஆட்சியில் தமிழ்மொழியின் தனித்தன்மை உணரப்படாத வகையில் பாகதமும் சமற்கிருதமும் மேலோங்கி வளரத் தொடங்கிவிட்டன.....களப்பிரர் ஆட்சியை ஒழித்து இடைக்காலச் சோழபாண்டிய மன்னர்கள் தம் அட்சியை நிறுவிய பின்னரும், வடமொழிக்குரிய செல்வாக்கு தமிழகத்து மக்களிடையே மேம்பட்டு விளங்கியது.”
(வீரசோழியம், பக் 5, பதி: தி வே கோபலய்யர், 2005)
***--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சமண மதம் தமிழ் மொழிக்கான இலக்கணங்கள், காவியங்கள் முதலியவற்றைத் தந்தது என்பதை மறுப்பார் இலர். ஆயினும் இவ்வாறு வடதிசையிலிருந்து ஒவ்வொன்றும் வந்து ஒவ்வொன்றைத் தந்தது என்னும் போது, இங்கிருந்த தமிழ்ப் பண்பாட்டிலிருந்து அவை பெற்றுச் சென்ற வளங்கள் என்ன? சமண சமயமாவது தான் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பெற்ற வளம் யாது என்பதைத் தனது பிராகிருதத்திலோ அல்லது அர்த்தமாகதியிலோ குறித்துள்ளதா தெரியவில்லை.அசோகர் காலத்திலேயே வந்த புத்த மதம் தமிழுக்கு ஆற்றிய பங்கும், தமிழினால் பெற்ற பங்கும் பெருமளவில் பதிவுகள் எங்கிருக்கும் தெரியவில்லை. வீரசோழியத்தைக் கண்டால் ஓர் ஊரின் மன்னனான புத்த மித்திரன் சோழ அரசனுக்குத் தன்னுடைய இலக்கண நூலைப் படையல் செய்து யாப்பான் எனில் புத்த மதம் பெரும் செல்வாக்கில் இலக்கியம், இலக்கணம் செய்யவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?தமிழில் சமணம், பௌத்தம் ஆகிய இவற்றிடையே எத்தகைய உறவுகள் நிலவின என்பதற்கான தெளிவுகள் என்ன? பிராகிருதம், அர்த்தமாகதி, பாலி இவற்றுக்கும் தமிழுக்கும் உள்ள பங்களிப்புகள், தாக்கங்கள் குறித்த ஆய்வுகள் ஆரம்ப காலத்தில் செய்த சிலரைத் தவிர பெருகி வந்துள்ளனவா?ஏறு தழுவுதல் போன்ற வீர விளையாட்டுகள் நிலவிய தமிழ்ப் பண்பாட்டில் சமணத்தின் முழு அஹிம்சைக் கொள்கை எந்த அளவு உள்வாங்கப்பட்டது?எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் இயல்புடைய தமிழ்ப் பண்பாடு. சாதாரண இயல்பு வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உயிர் வதைகளைக் கூட சகிக்காத சமணத்தை எந்த அளவிற்கு ஏற்றது? தமிழ்ப் பண்பாட்டின் இயல்பு எந்தக் கருத்தின்பாலும் பித்தாகித் தீவிரப் பற்று கொண்டு விடாமல் அடிப்படை வாழ்க்கையை இழக்காத அளவிற்கு, அந்த வாழ்க்கைக்கு நலன் மிகும் அளவிற்கு மட்டுமே ஏற்கும் நிதானமும், நன்கு எண்ணித் துணியும் விமரிசனத்தன்மையும் கொண்டது என்றுதான் தோன்றுகிறது.எனவே ஒரு காலக் கட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டின் முன்பு மூன்று பண்பாடுகளும் வெவேறு தன்மைகளுடன் எதிர்கொள்ளப் பட்டிருக்கும் என்றுதான் படுகிறது. வாழ்க்கையை வெறுக்காத, வாழ்க்கையின் அடிப்படை இயல்புக்கு உகந்த துறக்க உலகத்தை வேள்விகளால் எய்தக் கருதும் வைதிகப் பண்பாடு, எந்த நூலின் பாலும் சாராது மனிதர் தமது அறிவை நன்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் புத்த மதப் பண்பாடு, உயிர் வதை கூடாது என்பதை முழுமையாக வலியுறுத்தும் சமண மதப் பண்பாடு. அதே நேரத்தில் வேதங்களின் மறுக்க இயலாத சான்றாண்மையைக் கூறி அதன் அடிப்படையாக நான்கு வர்ணங்களைச் சமுதாய அடிப்படையாக வலியுறுத்தும் வைதிகப் பண்பாட்டின் தன்மை, வாழ்க்கை வெறுப்பை ஊட்டும் புத்த மதப் பண்பாட்டின் தன்மை, உயிர்வதை கூடாது என்பதைத் தீவிரமாக வலியுறுத்தும் சமண மதப் பண்பாட்டின் தன்மை.இவற்றில் கொள்வன கொண்டு, கடிவன கடிந்து தன்னிலை பிறழாது செழித்ததுதான் சங்க கால, பிற்சங்க கால தமிழ்ப் பண்பாடு.ஆனால் அந்நிய ஆட்சியின் வன்முறை ஆதிக்கத்தால் எந்தப் பண்பாடும் இயல்பான வளர்ச்சி பாதிக்கப் பெற்று நலிவுறும் என்பதைத்தான் களப்பிரர் ஆட்சியும் அதற்குப் பிற்றைய நிலையும் நமக்கு உணர்த்துகிறதோ?ஆனாலும் தமிழ்ப் பண்பாடு, மிக்க செயல் திறம் வாய்ந்தது என்பதைத்தான் நாம் களப்பிர அந்நிய ஆட்சி நீங்கிய பின்னர் நெடுங்கால வளர்ச்சியில் பார்க்கிறோம்.தன்பால் வந்து சேர்ந்த எதையும் நலம் மிக ஆக்கி, அதன்பால் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையைத் தமிழ்ப் பண்பாடு பதிக்காமல் விட்டதில்லை.இந்த விதத்தில் கிரேக்க நாகரிகத்துடன் ஒப்புமை உடையது தமிழ்ப் பண்பாடு. கிரேக்கத்தை வெல்லக் கருதிய நாகரிகங்கள் கிரேக்கச் சிந்தனை, பண்பாடு ஆகிவற்றால் வெல்லப்பட்டதுதான் சரித்திரம் என்பார்கள். இதைச் சற்று மாற்றி, தன்பால் வந்தணைந்த எந்தக் கருத்தையும் நலம் மிக ஆக்கி அனைத்துலகுக்கும் ஏற்புடைத்தாய் ஆக்கி அளிப்பதுதான் தமிழ்ப் பண்பாட்டின் வல்லமையோ என்று சொல்லலாம்படி இருக்கிறது சீரிளமைத் தமிழின் திறம் !***
சமண மதம் தமிழ் மொழிக்கான இலக்கணங்கள், காவியங்கள் முதலியவற்றைத் தந்தது என்பதை மறுப்பார் இலர். ஆயினும் இவ்வாறு வடதிசையிலிருந்து ஒவ்வொன்றும் வந்து ஒவ்வொன்றைத் தந்தது என்னும் போது, இங்கிருந்த தமிழ்ப் பண்பாட்டிலிருந்து அவை பெற்றுச் சென்ற வளங்கள் என்ன? சமண சமயமாவது தான் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பெற்ற வளம் யாது என்பதைத் தனது பிராகிருதத்திலோ அல்லது அர்த்தமாகதியிலோ குறித்துள்ளதா தெரியவில்லை.
அசோகர் காலத்திலேயே வந்த புத்த மதம் தமிழுக்கு ஆற்றிய பங்கும், தமிழினால் பெற்ற பங்கும் பெருமளவில் பதிவுகள் எங்கிருக்கும் தெரியவில்லை. வீரசோழியத்தைக் கண்டால் ஓர் ஊரின் மன்னனான புத்த மித்திரன் சோழ அரசனுக்குத் தன்னுடைய இலக்கண நூலைப் படையல் செய்து யாப்பான் எனில் புத்த மதம் பெரும் செல்வாக்கில் இலக்கியம், இலக்கணம் செய்யவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?தமிழில் சமணம், பௌத்தம் ஆகிய இவற்றிடையே எத்தகைய உறவுகள் நிலவின என்பதற்கான தெளிவுகள் என்ன? பிராகிருதம், அர்த்தமாகதி, பாலி இவற்றுக்கும் தமிழுக்கும் உள்ள பங்களிப்புகள், தாக்கங்கள் குறித்த ஆய்வுகள் ஆரம்ப காலத்தில் செய்த சிலரைத் தவிர பெருகி வந்துள்ளனவா?ஏறு தழுவுதல் போன்ற வீர விளையாட்டுகள் நிலவிய தமிழ்ப் பண்பாட்டில் சமணத்தின் முழு அஹிம்சைக் கொள்கை எந்த அளவு உள்வாங்கப்பட்டது?எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் இயல்புடைய தமிழ்ப் பண்பாடு. சாதாரண இயல்பு வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உயிர் வதைகளைக் கூட சகிக்காத சமணத்தை எந்த அளவிற்கு ஏற்றது? தமிழ்ப் பண்பாட்டின் இயல்பு எந்தக் கருத்தின்பாலும் பித்தாகித் தீவிரப் பற்று கொண்டு விடாமல் அடிப்படை வாழ்க்கையை இழக்காத அளவிற்கு, அந்த வாழ்க்கைக்கு நலன் மிகும் அளவிற்கு மட்டுமே ஏற்கும் நிதானமும், நன்கு எண்ணித் துணியும் விமரிசனத்தன்மையும் கொண்டது என்றுதான் தோன்றுகிறது.எனவே ஒரு காலக் கட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டின் முன்பு மூன்று பண்பாடுகளும் வெவேறு தன்மைகளுடன் எதிர்கொள்ளப் பட்டிருக்கும் என்றுதான் படுகிறது. வாழ்க்கையை வெறுக்காத, வாழ்க்கையின் அடிப்படை இயல்புக்கு உகந்த துறக்க உலகத்தை வேள்விகளால் எய்தக் கருதும் வைதிகப் பண்பாடு, எந்த நூலின் பாலும் சாராது மனிதர் தமது அறிவை நன்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் புத்த மதப் பண்பாடு, உயிர் வதை கூடாது என்பதை முழுமையாக வலியுறுத்தும் சமண மதப் பண்பாடு. அதே நேரத்தில் வேதங்களின் மறுக்க இயலாத சான்றாண்மையைக் கூறி அதன் அடிப்படையாக நான்கு வர்ணங்களைச் சமுதாய அடிப்படையாக வலியுறுத்தும் வைதிகப் பண்பாட்டின் தன்மை, வாழ்க்கை வெறுப்பை ஊட்டும் புத்த மதப் பண்பாட்டின் தன்மை, உயிர்வதை கூடாது என்பதைத் தீவிரமாக வலியுறுத்தும் சமண மதப் பண்பாட்டின் தன்மை.இவற்றில் கொள்வன கொண்டு, கடிவன கடிந்து தன்னிலை பிறழாது செழித்ததுதான் சங்க கால, பிற்சங்க கால தமிழ்ப் பண்பாடு.ஆனால் அந்நிய ஆட்சியின் வன்முறை ஆதிக்கத்தால் எந்தப் பண்பாடும் இயல்பான வளர்ச்சி பாதிக்கப் பெற்று நலிவுறும் என்பதைத்தான் களப்பிரர் ஆட்சியும் அதற்குப் பிற்றைய நிலையும் நமக்கு உணர்த்துகிறதோ?ஆனாலும் தமிழ்ப் பண்பாடு, மிக்க செயல் திறம் வாய்ந்தது என்பதைத்தான் நாம் களப்பிர அந்நிய ஆட்சி நீங்கிய பின்னர் நெடுங்கால வளர்ச்சியில் பார்க்கிறோம்.தன்பால் வந்து சேர்ந்த எதையும் நலம் மிக ஆக்கி, அதன்பால் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையைத் தமிழ்ப் பண்பாடு பதிக்காமல் விட்டதில்லை.இந்த விதத்தில் கிரேக்க நாகரிகத்துடன் ஒப்புமை உடையது தமிழ்ப் பண்பாடு. கிரேக்கத்தை வெல்லக் கருதிய நாகரிகங்கள் கிரேக்கச் சிந்தனை, பண்பாடு ஆகிவற்றால் வெல்லப்பட்டதுதான் சரித்திரம் என்பார்கள். இதைச் சற்று மாற்றி, தன்பால் வந்தணைந்த எந்தக் கருத்தையும் நலம் மிக ஆக்கி அனைத்துலகுக்கும் ஏற்புடைத்தாய் ஆக்கி அளிப்பதுதான் தமிழ்ப் பண்பாட்டின் வல்லமையோ என்று சொல்லலாம்படி இருக்கிறது சீரிளமைத் தமிழின் திறம் !***
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

இலக்கியம், வரலாறு, பழக்கவழக்கங்கள், கல்வெட்டு, இடப்பெயர் ஆய்வுகளில் உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டத்தை அடுத்த திருநாயனார்குறிச்சியில் பிறந்து, கொற்கையில் பாண்டிய மன்னன் வழுதியின் அவையிலே தாம் இயற்றிய திருக்குறளை அரங்கேற்றி, அதை தமிழ் வளர்த்த மதுரையில் அறிமுகம் செய்து பின் சென்னை மயிலை சென்று மறைந்தார் என்பது ஆய்வுகளின் முடிவு.
திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பதை தமிழக அரசின் மாவட்ட குறிப்பேடு மற்றும் தமிழரசு பத்திரிக்கை வெளியிட்டுள்ளன. வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் வரலாற்றை ஆய்வு செய்ததில் இந்த ஆய்வு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வட்டார வழக்கியலில் பேச்சு வழக்கு முன்னிலை வகிக்கிறது. வட்டார பேச்சு வழக்குகளை திசை மொழிகள் என்றும் கூறுவர். ஓர் இடத்தார் அல்லது ஓர் இனத்தார் அல்லது ஒரு கூட்டத்தை சார்ந்தவர்கள் தமக்குள் தங்குதடையின்றி இயல்பாக பேசும் மொழியே திசை மொழி. வட்டாரம் தோறும் மொழிவேறுபாடுகளை காணலாம். இதுகுறித்த ஆய்வை திசை வழக்கியல் என்பர். ஒருவன் பேசும் மொழியை வைத்து அவன் எப்பகுதியை சேர்ந்தவன் என கூறலாம். இந்த அடிப்படையில் எழுந்தது தான், 'உன் பேச்சே உன்னை காட்டி விடும்' என்ற பைபிள் வாக்கு. இதே கருத்தை திருவள்ளுவரும், 'நிலத்தில் கிடந்தமை கால் காட்டும், குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்,' என குறிப்பிட்டுள்ளார்.'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்,' என்பது குறள். அதில் 'தாழ்' என்ற சொல் குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளது.கடலுக்கு அடியில் முத்தெடுக்கும் வழக்கம் தென்பாண்டி நாட்டில் உண்டு. இதை முத்துப்படுகை என்பர். கன்னியாகுமரியிலும், கொற்கையிலும் எடுத்த முத்துக்கள் தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை என்கிறார் குமரகுருபரர். மூச்சை அடக்கி முத்து எடுப்பதை முத்துக்குளியல் என்பர். அதை திருவள்ளுவர், 'களித்தானை காரணம் காட்டுதல் கீர்நீர்க் குளித்தானை தீத்துரீ இயற்று,' என்றார். 'குறியாளிகளை' தான் திருவள்ளுவர் 'குளித்தானை' என்றார்.
குறளில் மீனவர் சொற்கள் :
முட்டம் மீனவர்கள் எலும்பை 'எல்' என்பர். 'எல்' என்ற சொல்லை திருவள்ளுவர், 'என்பு' என்கிறார். அன்புடை அதிகாரத்தில் 'என்பு' என்ற சொல்லை திருவள்ளுவர் நான்கு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். 'அன்பு இலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' 'அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆரூயிர்க்கு, என்போது இயைந்த தொடர்பு' என அறியலாம். மீனவர்கள் பயன்படுத்தும் பல சொற்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. கடல் அடியில் காணப்படும் பாறை போன்ற நிலத்தை 'பார்' என மீனவர் குறிப்பிடுவர். இதை 'இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார் தாக்கப்பட்டு விடும்' என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.நெடுந்தூரகடலை மீனவர்கள் 'சேல்' என்பர். 'சிறுமை நமக்கொழியச் சேட் சென்றார் உள்ளி, நறுமலர் நாணிககண்' எனவும் 'ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் சேட் சென்றார், வருநாள் வைவத்து ஏங்குபவர்களுக்கு' எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.'மேவல்' என்ற சொல் விரும்புதல் என்ற பொருளிலும், 'மேவன' என்ற சொல் விரும்பியன என்ற பொருளிலும், 'மேவார்' என்ற சொல் விரும்புவோர் என்ற பொருளிலும், 'மேவற்க' என்ற சொல் விரும்பாது விடுக என்ற பொருளிலும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.
நெய்தல் தொழில் செய்தாரா :
அப்பா வரும்... அம்மா பேசும்... என்பது குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கு. இந்த அடிப்படையில் 'இதனை இதனால் இவன் முடிக்கும்,' என குறளில் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர்.கன்னியாகுமரி மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் தூண்டிலில் ஜரிகையை இணைப்பது வழக்கம். இதை திருவள்ளுவர் 'தூண்டிற்பொன்' என கூறுகிறார்.திருவள்ளுவர் நெய்தல் தொழில் செய்து வந்தார் என்ற கட்டுக்கதை உண்டு. வட்டார வழக்கியல் நோக்கில் திருவள்ளுவர் வரலாறை ஆராய்ந்தால், அவர் நெய்தல் தொழில் செய்யவில்லை. நெய்தல் நிலத்தில் வாழ்ந்தார் என அறியலாம்.
உழவுக்கு முன்னுரிமை :
உழவு, கடல் தொழிலுக்கு வள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், பல்வேறு தொழில்களை குறளில் குறிப்பிடுகிறார். எவ்வளவோ தொழில்களை குறிப்பிடும் திருவள்ளுவர் நெசவு தொழில் பற்றி பாடவே இல்லை. உடுக்கை, உடுப்பது என்ற சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளதால், அவர் காலத்தில் நெசவு தொழில் சிறப்புற்று விளங்கியது என அறியலாம். ஆனால் அத்தொழிலை பற்றி அவர் எங்கும் கூறவில்லை. உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல, வேறு தொழில்களுக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' மற்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்பதிலிருந்து அறியலாம். 'உழவு' என்ற சொல்லை ஆறு இடங்கள், 'ஏர்' என்ற சொல்லை மூன்று இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
பத்து இடங்களில் கடல் :
கடல் என்ற சொல்லை திருவள்ளுவர் பத்து இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.திருவள்ளுவர் பிறந்த திருநயினார்குறிச்சியின் ஒரு பக்கம் முட்டம் கடல் பகுதி; நெய்தல் நிலம். மறுபக்கம் பெரிய குளம் நீர்பாசனம்; மருத நிலம். வள்ளுவ நாட்டில் நெய்தலும், மருதமும் இணைந்த பகுதியில் திருவள்ளுவர் வாழ்ந்துள்ளார்.குறிஞ்சி, முல்லையும் இணைந்த கிடந்த கூவைமலை பகுதிக்கு திருவள்ளுவர் அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலப்பகுதி தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறளில் குறிப்பிடுகிறார்.
நால்வகை நிலங்கள் :
திருக்குறளில் யானை எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. புலி, மான், நரி, முயல், மயில் ஆகியவற்றையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நால்வகை நிலங்களில் உள்ள தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் நால்வகை நிலங்களும் உள்ள பகுதி குமரி மாவட்டம்.திருவள்ளுவர் குமரியில் பிறந்து வள்ளுவ நாட்டின் மன்னராக திகழ்ந்து, மகாவீரர், புத்தர் போல துறவியாகி நாட்டையும் வீட்டையும் துறந்து தென்பாண்டி நாட்டின் தலைநகரான கொற்கையில் திருக்குறளை அரங்கேற்றி, மதுரையில் அறிமுகம் செய்து, சென்னை மயிலை சென்று இலுப்பை மரத்தடியில் சமாதியானார் என்பது தான் வரலாறு. இவ்வாறு திருவள்ளுவரின் வரலாறு இன்றைய தமிழகத்தின் தென் எல்லையையும், வட எல்லையையும் இணைத்து நிற்கிறது.வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், மறைந்தது மயிலை என்பதை உறுதி செய்யலாம்.
-முனைவர் எஸ்.பத்மநாபன்,
வரலாற்று ஆய்வாளர்,
பத்திரிகையாளர்,
பொது செயலாளர்,
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம்,
நாகர்கோவில்
94432 75641
______________________________________________________________________________________________________________
..... தேமொழி
நாம் தமிழ்ப் பண்பாட்டின் மேதைமையை வியந்து ஓதலாம். விதந்து பேசலாம். தன்பால் வந்து சேர்ந்த வளங்களையும், தான் சென்று சேர்த்த வளங்களையும் தன்னிலை பிறழாமல், அவ்வவற்றின் நன்னிலை ஓர்ந்து, ஆக்க நலம் திகழ அவற்றைத் தன்னுள் கனிந்து உருவாக்கித் தரும் தகைமைத்து தமிழ்ப் பண்பாடு என்று சொன்னால் போதுமா? இதோ பார் என்று காட்டலாம்படியான ஒரு மெய்ப்பாடு உண்டா ? ஆம் தமிழ்ப் பண்பாட்டின் வீறு அனைத்தும் பொதிந்து விளங்கும் நூல்தான் திருக்குறள். பழைய பண்பாட்டுப் பனுவல்கள் என்னும் பவ்வத்தில் பேரொளியாய் விளங்குவது பொய்யாமொழி.திருவள்ளுவனார் தொட்டது உடன்பாடும் பாராட்டும் என்றால் அவர் தொடாமல் விட்ட மௌனம் விமரிசனம் என்றே சொல்லத் தகும். திருக்குறள் எக்காலத்தது ஆயினும் ஆகுக. ஆனால் தீரமான தமிழ்ப் பண்பாட்டிற்கு மெய்ப்பாடாக விளங்கும் உருப்பொலிவு என்றால் அது திருக்குறள்.அறநூல் கடலில் முழுகிக் கண்டெடுக்கப்பட்ட ஆணிமுத்து திருக்குறள். ஆன்ற பொருளியல் தடத்தில் பெருந்தகவு கொண்ட வாழ்வியலைக் கண்டது திருக்குறள். இன்ப வானில் இருளும், மருளும் கடிந்தெழு இருசுடர் விளக்கமாய் எழுந்தது திருக்குறள்.திருக்குறளைத் தமிழ்ப் பண்பாடு மட்டுமே எழுதியிருக்க முடியும். திருக்குறளில் அவரவர் தங்கள் நூல்களின் உயர்ந்த கருத்துகளைக் காணலாம். ஆனால் திருக்குறளை எவரும் தங்கள் பண்பாட்டில் கண்டுவிட முடியாது. தமிழ்ப் பண்பாடு ககன மேடை ஏறி காலத்திற்கும் அளித்த தன்னைப் பற்றிய பிரகடனமோ திருக்குறள் என்று தோன்றுகிறது.***