Re: [MinTamil] தமிழ் மரபு என்றால் என்ன?

2,771 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 17, 2014, 9:11:21 PM10/17/14
to mintamil
தமிழ் ஒரு காலத்தே தனக்கென தனி அடையாளம் கொண்டிருந்தது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள் 7 - 8 நூற்றாண்டளவில் தமிழகத்தில் கால் பதித்த பின் தூய தமிழ் மரபு மெல்லமெல்ல ஒழிந்து கலப்பு மரபு வேரூன்றியது. இன்று பார்ப்பனர் உள்ளிட்டு தீண்டப்படாதார் எனப்படுவோர் வரை இந்த கலப்பு மரபே வழக்கூன்றிவிட்டது. தமிழை மொழியை மீட்ட அளவிற்கு தமிழ் மரபுகளை மீட்டல் அரிதினும் அரிது. 

தாம் பார்ப்பனர்களுக்குக் கீழ்நிலைபடுத்தப்பட்டதால் பார்ப்பனர்களை திட்டி வெறுப்போர் கூட அதே பார்ப்பனியத்தைத் தான் கடைப்பிடிக்கின்றனர். அதைத் தம்மளவில் ஒழிக்கக் கூட அவர் முன்வருவது இல்லை. பழைய தமிழ் மதத்தை இக்கால் மீட்க முடியாது. வேண்டுமானால் தொன்ம அடிப்படை உருவ வழிபாட்டு முறையை விட்டுவிடலாம். இது இயலும் ஏனென்றால் இதுவே எல்லா ஏற்றத் தாழ்விற்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது. என் கருத்து இந்த உருவ வழிபாடு ஒழிந்த மரபே சாலவும் நன்றான தமிழ் மரபு என்பேன். அல்லாக்கால் அது தமிழ் மரபு ஆகாது. மாறாக தமிழின் பெயரில் வழங்கும் ஆரிய மரபே. இன்னும் தெளிவாக, பழைய தமிழ் மரபாக இல்லாவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் ஆரிய தொன்ம மரபாக இல்லாதிருப்பதே தமிழ் மரபு ஆகும்.  நான் அத்தகைய தமிழ் மரபினனாகவே இப்போது  உள்ளேன்.
  

சேசாத்திரி 

   
2014-10-18 0:34 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
மரபு என்றால் என்ன? 

தமிழ் மரபு என்றால் தமிழ் மொழியின் மரபு, தமிழ்ப் பண்பாட்டின் மரபு, தமிழ் நாகரிகத்தின் மரபு என்று பொருள் சொல்லலாம் அல்லவா? 

தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் போது தூய தமிழ்ப் பண்பாடு, தனித் தமிழ்ப் பண்பாடு என்பதைக் குறிக்கும் அல்லவா? 

பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மேலும் மேலும் மிகுதிப்படும் பண்பாடாக வடமொழிப் பண்பாட்டின் கூறுகள் தமிழ் மொழியில் புழங்குவன போல் உள்ளன. 

சங்க காலத்திலும் வடமொழிப் பண்பாட்டின் கருத்துகள் நிலவுகின்றன என்றாலும், பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மிகும் அளவிற்குச் சங்க நூல்களில் இல்லை என்று சொல்லலாம். பல பாடல்கள் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகள் கலவாமலும் உள்ளன. 

எனவே தமிழறிஞர்கள் பெரும்பாலோர் கருதுவது என்னவெனில் வடமொழிப் பண்பாட்டின் ஆதிக்கத்தினால் தமிழ் மொழியின் தூய தனித் தன்மையும், தமிழ்ப் பண்பாட்டின் இயல்பான வடிவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும். அதாவது மொழியைப் பார்த்தால் வடிவத்திலும் அமைப்பிலும் இலக்கணத்திலும் தமிழ் இயல்பைக் கொண்டும் உள்ளடக்கமாகப் புழங்கும் பண்பாட்டுக் கூறுபாடுகள் பெரும்பான்மையும் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகளாகவும் ஆகி நிற்பது வெறுமனே கால அடைவில் இயல்பாக நடந்திருக்கக் கூடிய ஒன்று அன்று என்பது பலரின் வருத்தமாக இருக்கிறது. தூய தனித் தமிழ் ஆர்வம் மிக்கவர்களின் வருத்தம் என்றும் சொல்லலாம். 

இதற்கு மாற்றாக தமிழ் மரபு என்றால் தொடக்கக் காலத்து தூய தனித் தமிழ்ப் பண்பாடு மட்டுமன்று, கால அடைவில் மக்களால் உற்சாகத்துடனோ, சூழ்நிலைகள் காரணமாகவோ உள்வாங்கப்பட்ட அனைத்து பண்பாட்டு கூறுபாடுகளும் உள்ளடக்கியதுதான் தமிழ் மரபு என்றாகும் என்று சிலர் கருதுகின்றனர். 

இதைப் பற்றிய தெளிவு என்ன? நீங்கள் கருதுவது என்ன? இதுவா? அதுவா? அல்லது இரண்டிற்கும் நடுவிலா? அல்லது இரண்டையும் உள்ளடக்கிய முழுமையா? 

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Oct 17, 2014, 9:39:05 PM10/17/14
to mint...@googlegroups.com
//தமிழ் மரபு என்றால் தமிழ் மொழியின் மரபு, தமிழ்ப் பண்பாட்டின் மரபு, தமிழ் நாகரிகத்தின் மரபு என்று பொருள் சொல்லலாம் அல்லவா? //

உண்மையே!

//தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் போது தூய தமிழ்ப் பண்பாடு, தனித் தமிழ்ப் பண்பாடு என்பதைக் குறிக்கும் அல்லவா? //

பண்பாடு என்று கூறுங்கால் அது மாறாமல் நிலையாக நிற்பதில்லை என்பதே கண்கூடு.  நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த பண்பாடு தற்பொழுது இல்லை என்பதைத் அனைவரும் அறிவீர்கள்.  ஆகவே எந்த ஒரு பண்பாடும் காலத்திற்குத் தகுந்தவாறு மாறுகிறது என்பதுதான் உண்மை.

எனவே, தாங்கள் எழுதியபடி //தமிழ் மரபு என்றால் தொடக்கக் காலத்து தூய தனித் தமிழ்ப் பண்பாடு மட்டுமன்று, கால அடைவில் மக்களால் உற்சாகத்துடனோ, சூழ்நிலைகள் காரணமாகவோ உள்வாங்கப்பட்ட அனைத்து பண்பாட்டு கூறுபாடுகளும் உள்ளடக்கியதுதான் தமிழ் மரபு என்றாகும் என்று சிலர் கருதுகின்றனர். //  என்பதே எனது நிலைப்பாடு.  அதில் நான் மாறுபடுவது தூய தனித தமிழ்ப் பண்பாடு என்ற சொற்தொடரே.  

ஏன்?  

காலச்சூழளால் மற்றம் அடையாத தங்கம் கூட நூறு விழுக்காடு தூய்மையை இருந்தால் அணிகலன் செய்யத் தகுதி அற்றது ஆகிவிடுகிறது.  எனவே தரம் குறைந்த தாமிரத்தையும் சிறிதளவு சேர்த்தேதான் அணிகலன்கள் செய்யப் படுகிறது.  உறுதிக்காகவே அக்கலப்பு செய்யப்பட்டாலும், தங்கத்தின் குணம் மாறிவிடுகிறது.  அதைப்போலத்தான், இவ்வுலகில் எதுவும் நூறு விழுக்காடு தூய்மையாக இருப்பதில்லை.

அது ஒரு குறைபாடும் இல்லை.  தங்கம் உறுதிபெறுவதற்கு  தாமிரத்தின் கலப்பு சிறிதளவாவது வேண்டி இருப்பதைப்போல, நமது தங்கத் தமிழுக்கும் அது காலப்போக்கில் அழிந்து போகாமல் இருக்கச் சிறிது கலப்பு தேவையாகத்தான் இருக்கிறது எனலாம்.

அதுமட்டுமன்றி, சில உலோகங்கள் சிறப்புத் திறன் பெற பலவிதமான மற்ற உலோகங்களை மிகமிகச்  சிறிதளவு (ppm - parts per மில்லியன்) சேர்ப்பதும், அது நமக்கு வேண்டிய உருவத்தை அடைய அதை உருக்கி வடிப்பதும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது.

அதுபோலவே, தமிழை வளர்க்க, வடமொழியின் சில சொற்களும், வடக்கிலிருந்து வந்த பண்பாடுகளும் (இந்தியத் துணைக்கண்டமே ஒரே சமயத்தின் பல பிரிவுகளாக இருந்த காரணத்தால்) தமிழுடனும், தமிழ்ப் பண்பாடுகளுடனும் இணைந்தன. 

அதே சமயம், தங்கத்தில் கலப்பு மிகுதியாகி, அதன் தரம் குறையத் தொடங்கினால், அதைக் காய்ச்சி உருக்கி, கசடுகளைக் களைவது போல, தமிழ் தமிழாக இருக்க ஒரு தனித் தமிழ் இயக்கமும் தேவைப்பட்டது.  

இது மொழியின் தூய்மையைப் போருத்தமட்டுமே.

பண்பாட்டுக்கு வருவோம்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதும் தமிழ்ப் பண்பாடே!  அதனால் தமிழர்கள் திரைகடலோடியும் திரவியம் தேடினர்.  அங்கு தாங்கள் கண்ட நற்பண்புகளை தமிழ்ப் பண்பாட்டுடன் இணைத்தனர்.  அதுபோல வந்தாரை வரவேற்கும் தமிழர்கள் வடக்கிலிருந்தும், கடல்தாண்டி வந்தோரையும் வரவேற்றனர்.  அந்தப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடுடன் இணைந்து பெருகியது.  

// தமிழறிஞர்கள் பெரும்பாலோர் கருதுவது என்னவெனில் வடமொழிப் பண்பாட்டின் ஆதிக்கத்தினால் தமிழ் மொழியின் தூய தனித் தன்மையும், தமிழ்ப் பண்பாட்டின் இயல்பான வடிவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும்.//  இக்கூற்றில் ஓரளவு உண்மை இருந்தாலும், முழு உடன்பாடும் நல்க இயலாத நிலைமையில்தான் இருக்கிறோம்.  

தமிழறிஞர்கள் இந்தகே கருத்துக் கனவுலகில் இருக்கக்கூடாது.  வடமொழி என்ன, அந்நிய நாட்டு மொழிகள், அவற்றின் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டை கடந்த பதினான்கு ஆண்டுகளாக (Y 2K க்குப் பிறகு) தமிழையும், தமிழ்ப்பன்பாடுகளையும் தாகிவருவதுபோல எந்தப் பண்பாடும் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் தாக்கிச் சிதறடிக்கவில்லை என்று உறுதியுடன் அறுதியிட்டுக் கூறலாம்.

கடைச் சங்க காலத்திற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும்  வளர்த்ததில் இந்து, சமண, புத்த சமயங்களின் பங்கே மிகவும் அதிகம் என்பதை நாம் மறுத்தால், அது மிகவும் தவறாகும்.  பிற்காலத்தில், கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாக கிறித்தவமும், இசுலாமும் இந்து சமயத்துடன் இணைந்து தமிழுக்குப் பணியாற்றி இருக்கின்றன என்பது கண்கூடு.

ஆக, தமிழ், மற்றும் தமிழ் பண்பாட்டின் வளர்ச்சிக்கு/மாற்றத்திற்கு இவை பெரும் காரணமாக இருந்திருக்கின்றன.  

எனவே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வடமொழிப் பண்பாடு தமிழ்ப் பண்பாட்டை ஆதிக்கம் செய்துவிட்டது என்பது சரியல்ல.  ஒன்று இன்னொன்றை ஆதிக்கம் செய்யவேண்டுமென்றால் அந்த இன்னொன்று வலிமை குறைந்ததாக இருக்கவேண்டும் என்றே பொருள்.  தமிழும், தமிழ்ப் பண்பாடும் வலிமையற்றதாக இருந்தால் தமிழ் என்ற ஒருமொழி உலகத்திலேயே தொடர்ந்து பேசப்படும் ஒரே மொழியாக (கிரேக்கம் தவிர என்று எண்ணுகிறேன்;  மொழி வல்லுனர்கள் இதைத் தெளிவு படுத்தட்டும்) மாற்றமின்றி இருந்துவர இயலாது.

இன்னும் தமிழ் தொல்காப்பியரின் இலக்கணப்படித்தான் செயல்பட்டு வருகிறது.  அப்படி இருக்கவேண்டும் என்றால், தொல்காப்பியர் இலக்கணம் எழுமுன்னரே சீற்பட்டுவிட்ட மொழியாக இருந்தால்தான் இது இயலும்.  

எந்த ஒரு மொழியும் அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எனவே, வடமொழி,  மற்றமொழிகள், இந்து சமயம் முதலான உலக சமயங்கள், வணிகம்,மற்ற பண்பாடுகள் தமிழுக்கு என்னென்ன அணிகலன்களைக் கொண்டு சேர்த்தன என்று ஆய்வது மிகவும் பயனுள்ளதாகும் என்பது எனது தாழ்மையான கருத்தை நிற்கிறது.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 




2014-10-17 12:04 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
மரபு என்றால் என்ன? 

தமிழ் மரபு என்றால் தமிழ் மொழியின் மரபு, தமிழ்ப் பண்பாட்டின் மரபு, தமிழ் நாகரிகத்தின் மரபு என்று பொருள் சொல்லலாம் அல்லவா? 

தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் போது தூய தமிழ்ப் பண்பாடு, தனித் தமிழ்ப் பண்பாடு என்பதைக் குறிக்கும் அல்லவா? 

பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மேலும் மேலும் மிகுதிப்படும் பண்பாடாக வடமொழிப் பண்பாட்டின் கூறுகள் தமிழ் மொழியில் புழங்குவன போல் உள்ளன. 

சங்க காலத்திலும் வடமொழிப் பண்பாட்டின் கருத்துகள் நிலவுகின்றன என்றாலும், பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மிகும் அளவிற்குச் சங்க நூல்களில் இல்லை என்று சொல்லலாம். பல பாடல்கள் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகள் கலவாமலும் உள்ளன. 

எனவே தமிழறிஞர்கள் பெரும்பாலோர் கருதுவது என்னவெனில் வடமொழிப் பண்பாட்டின் ஆதிக்கத்தினால் தமிழ் மொழியின் தூய தனித் தன்மையும், தமிழ்ப் பண்பாட்டின் இயல்பான வடிவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும். அதாவது மொழியைப் பார்த்தால் வடிவத்திலும் அமைப்பிலும் இலக்கணத்திலும் தமிழ் இயல்பைக் கொண்டும் உள்ளடக்கமாகப் புழங்கும் பண்பாட்டுக் கூறுபாடுகள் பெரும்பான்மையும் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகளாகவும் ஆகி நிற்பது வெறுமனே கால அடைவில் இயல்பாக நடந்திருக்கக் கூடிய ஒன்று அன்று என்பது பலரின் வருத்தமாக இருக்கிறது. தூய தனித் தமிழ் ஆர்வம் மிக்கவர்களின் வருத்தம் என்றும் சொல்லலாம். 

இதற்கு மாற்றாக தமிழ் மரபு என்றால் தொடக்கக் காலத்து தூய தனித் தமிழ்ப் பண்பாடு மட்டுமன்று, கால அடைவில் மக்களால் உற்சாகத்துடனோ, சூழ்நிலைகள் காரணமாகவோ உள்வாங்கப்பட்ட அனைத்து பண்பாட்டு கூறுபாடுகளும் உள்ளடக்கியதுதான் தமிழ் மரபு என்றாகும் என்று சிலர் கருதுகின்றனர். 

இதைப் பற்றிய தெளிவு என்ன? நீங்கள் கருதுவது என்ன? இதுவா? அதுவா? அல்லது இரண்டிற்கும் நடுவிலா? அல்லது இரண்டையும் உள்ளடக்கிய முழுமையா? 

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 17, 2014, 9:52:16 PM10/17/14
to mint...@googlegroups.com
//தாம் பார்ப்பனர்களுக்குக் கீழ்நிலைபடுத்தப்பட்டதால் பார்ப்பனர்களை திட்டி வெறுப்போர் கூட அதே பார்ப்பனியத்தைத் தான் கடைப்பிடிக்கின்றனர். அதைத் தம்மளவில் ஒழிக்கக் கூட அவர் முன்வருவது இல்லை.//

//புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள்//

தமிழைப் பற்றிப் பேசினால் இந்த உணர்வு வராமல் இருப்பதில்லை.  இது இல்லாமல் கருத்துப் பதிய இயலாதா?  எத்துனை முறைதான் உயர்திரு சுபா அவர்களால்  மட்டுறுத்த இயலும்?  மரபணுச் சோதனைகளே ஆரிய /திராவிடப பிளப்பை/பிழைப்பைப பொய்யென்று உறுதி செய்தும் இம்மாதிரி சொற்றொடர்களைக் கையாண்டால்தான் தமிழைப்பற்றியோ, தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியோ பேச இயலுமா?  

இப்படிப பட்ட கருத்துகளைச் சேகரிக்கத்தான் இப்படிப்பட்ட தலைப்புக்கலில் மடலாடல்கள் துவங்கப்படுகின்றவா என்னும் நிலைமைக்கு ஏன் நாம் தள்ளப் படுகிறோம்?

நான் மீண்டும் பதிந்ததையே பதிகிறேன்.

பார்ப்பனர்/இந்து சமய வெறுப்புணர்வு இழை என்று ஒன்று தனியாகத்  (உயர்திரு சுபா அவர்கள் அனுமதி கொடுத்தால்) துவங்கி விடுகிறேன்.  அதில் மனநிறைவு தோன்றும்வரை, காழ்ப்புணர்ச்சி நீங்கும்வரை, உள்ளத்து வெறுப்புகளை அங்கு உமிழலாமே!

இப்படிப்பட்ட பதிவுகள் முறையான ஆய்வுகளை மின்தமிழ் குழுமத்திற்குகே கொணர்வதாகத தோன்றவில்லை.

disgusted,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Oct 17, 2014, 10:02:28 PM10/17/14
to மின்தமிழ்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது ஒரு பாடலின் கருத்து.  அதைப் பாடிய புலவர் உள்நாட்டு குமுக அமைப்பைப் பற்றிக் கூறிய கருத்தை உலக அளவுக்கு விரிவு படுத்த உலகமயமான கருத்தை வலியுறுத்தும் இலக்கிய ஆவணங்கள் உள்ளனவா

தமிழர் வரலாறு என்பதே மூவேந்தர்கள் தங்களுக்குள் நடத்திய போர் என்று ஒரு புறம் ஆதாரங்கள் இருக்கும் நிலையில் இந்தப் பாடல வெறும் கற்பனை என்றுதானே முடிவுக்குவர இயலும்

இலக்கியத்தில் கிடைக்கும் வரிகளை அதன் காலம் சூழல் பின்புலம் பற்றிய விளக்கம் இல்லாமல் ஆய்வுக்குப் பயன்படுத்துவது சரியான முறையன்று

மரபு என்பதை தமிழர்கள் பயன்படுத்திய பருப்பொருள் மற்றும் இலக்கியம் இசை நடனம் போன்ற மென்பொருள் ஆய்வின் அடிப்படையில் விள்ளக்க வேண்டியது இன்றியமையாதது

இனா பனா அனா

Oru Arizonan

unread,
Oct 17, 2014, 10:56:09 PM10/17/14
to mint...@googlegroups.com
பேராசிரியர் அவர்களே!

//தமிழர் வரலாறு என்பதே மூவேந்தர்கள் தங்களுக்குள் நடத்திய போர் என்று ஒரு புறம் ஆதாரங்கள் இருக்கும் நிலையில் இந்தப் பாடல வெறும் கற்பனை என்றுதானே முடிவுக்குவர இயலும்//

மன்னர்களுக்கு ஒரு நீதியும், மக்களுக்கு ஒரு நீதியும்தானே இருந்தது?  

தங்களுக்குள் போர்புரிந்து வந்த மன்னர்களும் புலவர்கள் என்றால் வரவேற்கத்தானே செய்தனர்?  மக்களில் சிறந்தோர் எங்கு சென்றாலும் அவர்களுக்கு எவ்விடமும் வரவேற்பு இருக்கத்தானே செய்தது?

எனவே "யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற சொல் தமிழ்பன்பாட்டைக் குறிப்பதாக நாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?

திரைகடலோடியும் திரவியம் தேடி வணிகம் புரிந்த தமிழர்கள் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற பண்பாட்டைக் கைக்கொண்டிருந்தால்தானே அதைச் செவ்வனே செய்ய இயலும்?

தாங்கள் கூறிய கருத்தை, வேறொரு கோணத்தில் கண்டு, முன்வைத்த என் கருத்தைப்பற்றித்  தங்கள் கருத்தைஅறிய ஆவலாக உள்ளேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Oct 18, 2014, 12:09:11 AM10/18/14
to மின்தமிழ்
உண்மை
வடபுல மரபான குபேர நம்பிக்கையும் சக்ரவர்த்தியாகவேண்டும் என்ற ஆசையும் அடிப்படையாக விளங்கி தமிழ் அரசர்களை நாடு பிடிக்கவும் மற்ற நாட்டினரின் செல்வத்தைச் சூறையாடவும் வழி வகுத்தது

பல்லவ அரசர்கள் தில்லைக் கோவிலின் கூரைக்குத் தங்கம் வழங்கியதும் சோழ மன்னர்கள் வெளிநாட்டில் கவர்ந்த தங்கத்தில் தில்லைக் கோவிலுக்குத் தங்கம் வழங்கியதும் தமிழ் மரபை ஒட்டியதல்ல

இனா பனா அனா

2014-10-18 9:07 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அரசர்கள் போரின்றி எந்த நாட்டில்தான் இருந்திருக்கிறார்கள்? 

சங்க காலத் தமிழகத்தில் மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் மக்களைப் பரிந்துகொண்டு புலவர்கள் பண்பாட்டு மையங்களாக இருந்தனர். அவர்கள் பாடல்களில் பழம் தமிழ்ப் பண்பாடு தெரிய வருகின்றது. 

பல திணைகளின் தலைவர்களாக இருந்தவர்கள் மத்தியில் நடந்த சண்டைகள் என்பது மாறி பேரரசு ஆதிக்கம் வெறி என்பது பின்னர் வடமொழிப் பண்பாட்டின் தாக்கமாகத் தோன்றுகிறது. 

***

Dev Raj

unread,
Oct 18, 2014, 12:16:47 AM10/18/14
to mint...@googlegroups.com
On Friday, 17 October 2014 20:37:03 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
அரசர்கள் போரின்றி எந்த நாட்டில்தான் இருந்திருக்கிறார்கள்? 

பல திணைகளின் தலைவர்களாக இருந்தவர்கள் மத்தியில் நடந்த சண்டைகள் என்பது மாறி பேரரசு ஆதிக்கம் வெறி என்பது பின்னர் வடமொழிப் பண்பாட்டின் தாக்கமாகத் தோன்றுகிறது. 

பெரும்போர்களுக்குக் காரணம் பொருளாதார வளர்ச்சியாகக் கூட
இருந்திருக்கலாம். வேளாண்மை - வணிகம் செழிப்புற்று அரசின்
நிதி ஆதாரம் வலுப்பெற்ற நிலையில் மன்னர்கள் பிற நாடுகளையும்
கைப்பற்ற முனைந்திருக்கலாம்.

சங்க இலக்கியம் பொருளியலைக் கூறாத நிலையில்
திருவள்ளுவ நாயனார் பொருளியல் சார்ந்த ஒரு முதிர்ந்த 
அரசியலுக்கு இலக்கணம் வகுப்பதைக் காண முடிகிறது.


தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 18, 2014, 12:43:25 AM10/18/14
to மின்தமிழ்
அதானே
பிராமணர்கள் பிராமணியம் என்ற இரு கருத்துருக்களையும் பற்றிய தெளிவில்லாமல் சிலர் எழுதுவது என் போன்றவர்களுக்குத் தொல்லையாக முடிகிறது.  பிராமணியம் சமணம் பெள்த்தம் போன்று தொன்றுதொட்டுத் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது.  தமிழ்ச் சமணம் தமிழ்ப் பெளத்தம் அறிவிற் சிறந்து நீதிநெறி வழுவாமல் வாழ்ந்தவர்களைப் பிராமணர்கள் என்று அழைத்தது.  பிராமணியம் என்பது கொல்லாமை பொய் சொல்லாமை ஆகிய இரண்டு நெறிகளையும் கடைப்பிடிக்கும் மரபு

தமிழ்நாட்டு பிராமணர்களில் சிலர் தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்புக்காக வேஷப் பிராமணர்கள் ஆனார்கள் என்று வரலாறு அடையாளப்படுத்துவதும் தெரிந்ததே.  தமிழ்நாட்டுப் பிராமணர்களில் புலால் உண்டவர்கள், நிலத்தைக் கையகப்படுத்தி விவசாயம் செய்தவர்கள், வணிகம் செய்தவர்கள், வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் எனப் பலபிரிவினர் வாழ்ந்த குறிப்புகள் உண்டு.  இவர்கள் பிராமணர்கள் என்றழைக்கப்பட்டாலும் பிராமணியத்தைப் பின்பற்றியவர்கள் அல்ல

எனவே இங்கு கருத்துக்கூறும்போது மடலாடர்கள் பிராமணர்களைத் தாக்குகிறார்களா அல்லது பிராமணியத்தைத் தாக்குகிறார்களா என்பதே புரியவில்லை.  எல்லாம் தெரிந்த பெரியார் தான் பிராமணர்களைத் தாக்கவில்லை பிராமணியத்தைத் தாக்குவதாகச் சொன்னாலும் அவர் பேச்சிலும் எழுத்திலும் அது தெளிவாக வெளிப்படவில்லை

ஐயா இது என் காத்துட்டுக் கருத்து

இனா பனா அனா

2014-10-18 8:59 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


2014-10-18 7:22 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
//தாம் பார்ப்பனர்களுக்குக் கீழ்நிலைபடுத்தப்பட்டதால் பார்ப்பனர்களை திட்டி வெறுப்போர் கூட அதே பார்ப்பனியத்தைத் தான் கடைப்பிடிக்கின்றனர். அதைத் தம்மளவில் ஒழிக்கக் கூட அவர் முன்வருவது இல்லை.//

//புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள்//

தமிழைப் பற்றிப் பேசினால் இந்த உணர்வு வராமல் இருப்பதில்லை.  இது இல்லாமல் கருத்துப் பதிய இயலாதா?  எத்துனை முறைதான் உயர்திரு சுபா அவர்களால்  மட்டுறுத்த இயலும்?  மரபணுச் சோதனைகளே ஆரிய /திராவிடப பிளப்பை/பிழைப்பைப பொய்யென்று உறுதி செய்தும் இம்மாதிரி சொற்றொடர்களைக் கையாண்டால்தான் தமிழைப்பற்றியோ, தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியோ பேச இயலுமா?  

இப்படிப பட்ட கருத்துகளைச் சேகரிக்கத்தான் இப்படிப்பட்ட தலைப்புக்கலில் மடலாடல்கள் துவங்கப்படுகின்றவா என்னும் நிலைமைக்கு ஏன் நாம் தள்ளப் படுகிறோம்?

நான் மீண்டும் பதிந்ததையே பதிகிறேன். 

 

ஐயா! தாங்கள் பொதுவாக இழைகளில் எழுதப்படுவனவற்றை நன்கு புரிந்துகொண்டு, கருத்துகளுக்குத் தொடர்பான கருத்துகளை எழுதும் நிதானம் உடையவராகத் தெரியவில்லை. ஏதாவது வார்த்தைகளைப் பார்த்தவுடன் அதற்குப் பொங்கிக் கொண்டு, உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறிர்கள். 

ஒன்று பொறுமையாக எழுதப்படும் கருத்துகளை நன்கு படித்து யோசித்து கூடியவரையில் பொருத்தமாக பதில் எழுதப் பாருங்கள். இல்லையேல் உங்களுக்குச் சங்கடப் படுத்தும் இழைகளையும் பதிவுகளையும் டெலீட் செய்து விட்டு, உங்களுக்குப் பிடித்த இழைகளில் கவனம் செலுத்துங்கள். இது போல் தேவையர்ற அறிவுரைகளை வாரி வழங்குவதையும், பிறர் எழுத்துகளுக்கு நோக்கம் கற்பிக்கும் அநாகரிகப் போக்கையும் கைவிடுங்கள்.

***


Oru Arizonan

unread,
Oct 18, 2014, 12:58:25 AM10/18/14
to mint...@googlegroups.com
//ஒன்று பொறுமையாக எழுதப்படும் கருத்துகளை நன்கு படித்து யோசித்து கூடியவரையில் பொருத்தமாக பதில் எழுதப் பாருங்கள். இல்லையேல் உங்களுக்குச் சங்கடப் படுத்தும் இழைகளையும் பதிவுகளையும் டெலீட் செய்து விட்டு, உங்களுக்குப் பிடித்த இழைகளில் கவனம் செலுத்துங்கள். இது போல் தேவையர்ற அறிவுரைகளை வாரி வழங்குவதையும், பிறர் எழுத்துகளுக்கு நோக்கம் கற்பிக்கும் அநாகரிகப் போக்கையும் கைவிடுங்கள்.//

ஐயா,

பொறுமையாகப் படித்துவிட்டுத்தான் முதலில் யோசித்துப் பதில் எழுதினேன் என்பது உங்களுக்கும் தெரியும்.  அதைப் பற்றித் தாங்கள் ஒரு கருத்தும் எழுதவில்லை.

உயர்திரு சேசாத்திரி எழுதியது தமிழ் மரபல்ல என்றுதான் எழுதினேன்.  அவர் எழுதியதைத்தான்   தாங்கள் விதந்தோதி இருக்கிறீர்கள்!

அதே சமயம் உலகநாதன் அய்யா பிராமணீயத்திற்கும், சைவத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுதும்போது நான் ஏதாவது மறுப்பு எழுதினேனா?  அதை உவந்தொதி எழுதி இருந்தேனே!  அவர் எதையும் தூற்றி எழுதவில்லையே!  அவர் கருத்தைத் தெளிவான முறையில்தானே முன்வைத்தார்!

நான் எழுதியது உங்களைப் போங்கவைத்தால், என் பதிலைப்  படிக்காதீர்கள், அல்லது delete செய்துவிடுங்கள்.  எனக்குச் சொல்லும் அறிவுரையைத் தாங்கள் பின்பற்றுங்கள்.

எத்தனை முறைதான் சலிக்காமல் ஒரு சமூகத்தையும், ஒரு சமயத்தையும் ஒருவர் பழித்து எழுதுவதையும், மற்றவர் அதைப் புகழ்ந்தோதுவதையும் தமிழ் மரபு என்று பொறுத்துப்போக இயலும்?  

பழிப்பது அநாகரிகமா, அல்லது தேவை இன்றிப் பழிக்காதீர்கள் என்று மன்றாடுவது அநாகரிகமா?  தாங்கள் இதுவரை நூறுதடவையாவது பழித்து எழுதலாம், அதை ஆராய்ச்சி என்று கூறலாம், நான் அதைத்  தவறு என்று சொல்லக்கூடாதா?  சொன்னதையே எத்துணை தடவை அய்யா திரும்பத் திரும்பச் சொல்வது?

தாங்கள் எழுதியதற்குத் தாளம் போடுவது என்றால், அப்படிப்ட்டவர்களுக்குத் தனியாக மடல் எழுதுங்கள்.  தாங்கள் மூன்று கருத்தை எழுதினீர்கள்.  அதற்கு நான் தெளிவாக ஒரு கருத்தை முன்வைத்து எழுதியதிப் படிக்காமல், அதற்கு முறையாக மறுமொழி கொடுக்காமல், வேறு ஒருவர் எழுதியதற்கு மறுமொழி அளித்தால் என்னைத் தனிப்பட்ட முறையில் சாடுவது தமிழ்ப் பண்பு என்று நான் எடுத்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது!

இங்கு மின்தமிழில் ஒரு மடல் வந்தால் அதை ஒதுக்குவதும், மறுமொழியோ, எதிர்மொழியோ கொடுப்பதும் என் விருப்பம்.  இந்து சமயத்தில் உள்ள குறைகளை நீங்கள் சுட்டிக்காட்டினால் அது முறைமை.  மொத்தத்தில் எதிர்த்து அது தமிழின் தூய்மையைக் கெடுத்தது என்று எழுதினால்...

அது எப்படி என்று முடிவு செய்வதை இழையைப் படிக்கும் மற்ற மின்தமிழ் உடன்பிறப்புகளுக்கு விட்டுவிடுகிறேன்.

ஆயிரம் பேர் பழிப்பைப் பொறுப்பதால்தான்  ஒரு அரிசோனன் பொங்கி எழுகிறான்.

தேவை இன்றிப் பழிப்பது நிற்கும் வரை நானும் பொங்கி எழுந்துகொண்டுதான் இருப்பேன்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Oct 18, 2014, 2:31:42 AM10/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-17 21:04 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
மரபு என்றால் என்ன? 

தமிழ் மரபு என்றால் தமிழ் மொழியின் மரபு, தமிழ்ப் பண்பாட்டின் மரபு, தமிழ் நாகரிகத்தின் மரபு என்று பொருள் சொல்லலாம் அல்லவா? 

தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் போது தூய தமிழ்ப் பண்பாடு, தனித் தமிழ்ப் பண்பாடு என்பதைக் குறிக்கும் அல்லவா? 

பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மேலும் மேலும் மிகுதிப்படும் பண்பாடாக வடமொழிப் பண்பாட்டின் கூறுகள் தமிழ் மொழியில் புழங்குவன போல் உள்ளன. 

சங்க காலத்திலும் வடமொழிப் பண்பாட்டின் கருத்துகள் நிலவுகின்றன என்றாலும், பிற்சங்க காலம், காவிய காலம் தொடங்கி மிகும் அளவிற்குச் சங்க நூல்களில் இல்லை என்று சொல்லலாம். பல பாடல்கள் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகள் கலவாமலும் உள்ளன. 

எனவே தமிழறிஞர்கள் பெரும்பாலோர் கருதுவது என்னவெனில் வடமொழிப் பண்பாட்டின் ஆதிக்கத்தினால் தமிழ் மொழியின் தூய தனித் தன்மையும், தமிழ்ப் பண்பாட்டின் இயல்பான வடிவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும். அதாவது மொழியைப் பார்த்தால் வடிவத்திலும் அமைப்பிலும் இலக்கணத்திலும் தமிழ் இயல்பைக் கொண்டும் உள்ளடக்கமாகப் புழங்கும் பண்பாட்டுக் கூறுபாடுகள் பெரும்பான்மையும் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகளாகவும் ஆகி நிற்பது வெறுமனே கால அடைவில் இயல்பாக நடந்திருக்கக் கூடிய ஒன்று அன்று என்பது பலரின் வருத்தமாக இருக்கிறது. தூய தனித் தமிழ் ஆர்வம் மிக்கவர்களின் வருத்தம் என்றும் சொல்லலாம். 

இதற்கு மாற்றாக தமிழ் மரபு என்றால் தொடக்கக் காலத்து தூய தனித் தமிழ்ப் பண்பாடு மட்டுமன்று, கால அடைவில் மக்களால் உற்சாகத்துடனோ, சூழ்நிலைகள் காரணமாகவோ உள்வாங்கப்பட்ட அனைத்து பண்பாட்டு கூறுபாடுகளும் உள்ளடக்கியதுதான் தமிழ் மரபு என்றாகும் என்று சிலர் கருதுகின்றனர். 

இதைப் பற்றிய தெளிவு என்ன? நீங்கள் கருதுவது என்ன? இதுவா? அதுவா? அல்லது இரண்டிற்கும் நடுவிலா? அல்லது இரண்டையும் உள்ளடக்கிய முழுமையா? 

​நல்லதொரு இழை.
தமிழின் நிலைப் போலத்தான் உலகின் எல்லா மொழிகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று மாறுதல்கள் தாக்கங்கள் என்பன நடந்திருக்கின்றன.  உலகில் தனி ஒரு மொழி கலப்பில்லாமால் இருப்பதும் எப்போது உருவாகியதோ அது தொடங்கி அப்படியே மாறாது இருந்தது என்றும் கொள்ள ​
 
​வாய்ப்பே இல்லை.

இன்றைய தமிழக நிலைப்பரப்பில் தான் தமிழ் தோன்றியதா என்பது ஒரு ​கேள்வி.. இது இன்னமும் தொடர்ந்து ஆராயப்படுகின்றது..

​தோன்றும் போதே முழு பரிமாணமும் பெற்று ஒரு மொழி என்பது தோன்ற இயலாது. பல அறிஞர்களின் தொடர் செம்மைப் படுத்தல்களாலும் இலக்கிய படைப்புக்களாலும் இலக்கண நெறிமுறை அமைப்புக்களாலும் தான் மொழி படிப்படியாக வளர முடியும்.

இதில் தமிழ் மொழி நிலையைப் பொறுத்தவரை வடமொழி கலப்பு என்பது ஒரு பெரும் தாக்கம் தந்த விஷயம் என்பதில் மறுப்பேதுமில்லை.​

தமிழ் மரபு என்று எப்போது எங்கு எதன் அளவு கோள் கொண்டு நிறுவப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகக் கிடைக்காத விஷயமாகவே இன்றளவும் உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் தூய தமிழ் என்பது சரியான தொரு புரிதலோடு தான் முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர ஒவ்வொருவரும் தாம் தாம் நினைப்பதே தமிழ் மரபு என நினைத்துச் செயல்படுவது ஆய்வு நோக்கில் பலனைத் தராது.

இதுகாறும் தெரிந்த விஷயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக தமிழ் மரபு என்பது புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின்னிறுத்தி தள்ளி முன்னேறி தற்சமய தமிழர் மரபு என நாம் அறியப்படுவதாக உள்ள விஷயங்களில் ஊடுறுவி நிற்கின்றது.

 ஆக தற்கால நிலையில் அந்த ஆரம்ப காலை இயற்கை வாழ்வியல் முறைகளை அறிந்து உணர்ந்து பட்டியலிட்டு கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விஷயங்களை ஒதுக்கி அதனை பார்த்து மீள்பார்வை செய்து, மீள் அறிமுகம் செய்வது தகும் என நான் கருதுகின்றேன்.

சுபா


***

-- 

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Oct 18, 2014, 2:56:30 AM10/18/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-10-18 8:33 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பொதுவாக யாரேனும் சம்ஸ்க்ருத பாரம்பரியம், ஆரியப் பண்பாடு என்று சொன்னால் அது மக்களால் உயர்ந்த ரகத்திலான சொல்லாடலாகப் பார்க்கப் படுகிறது. அது போல் இங்கிலீஷ் கல்சர் என்று சொல்லிவிட்டால் அது மேன்மைத் தரம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. வடமொழியில் ஏதாவது சொற்களைக் கொச்சையாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து அப்படியே பயன்படுத்திவிட்டாலோ உடனே வித்வான்கள் ‘அபசப்தம்’ என்று சொன்னால் ஆஹா தெய்வீ வாக் என்பதில் சிறிதும் தரம் தாழக் கூடாது என்றல்லவோ சொல்லுகிறார் என்று தோன்றுகிறது. ஹிந்தியில் ஒருவர் எங்கு போனாலும் உரையாடினால் ‘அது அவர்கள் இயல்புதானே? ஹிந்தி தவிர எதிலும் அவங்க எல்லாம் பேச மாட்டாங்க’ என்று நமது ஆட்களே வியந்து உரைப்பதையும் பார்க்கிறோம். 

ஆனால் யாரேனும்  - ’தூய தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழ்ப் பண்பாடு அல்ல. தமிழ் வழக்கு இதுதான்’ என்று சொல்லிவிடட்டும். உடனே புருவங்கள் நெறிபடும். யாருக்கு? மற்றவர்களுக்கு என்பது அப்புறம். தமிழ் நாட்டில் தமிழிலேயே எழுதிக்கொண்டு, தமிழாலேயே தனது சௌகரியங்கள், வாழ்க்கையெல்லாம் பெற்றுக்கொண்டு இருக்கும் நம்மவர்களிலேயே இப்படிப் புருவங்களை நெறிக்கும். 

காரணம் - ‘ச ! என்ன குறுகிய எண்ணம்! உலகம் பரந்து கிடக்கிறது. தமிழ் நாடு மட்டுமா உலகம்? மற்ற மொழிகளின் பயன்பாடு இல்லாமல், மர்றவர்களோடுக் கலந்து போகாமல் தனியாக இருந்துவிட முடியுமா? இதெல்லாம் மொழி வெறியைக் காட்டுகின்றது. தமிழருடைய உள்ளம் பரந்து விரிய வேண்டும்.’ - இவ்வாறெல்லாம் உபதேசங்கள் அள்ளி வீசப்படும். 

அதாவது தமிழர் தம்முடைய மொழியைத் தூய நிலையில் பேண வேண்டும் என்று கருதினால், அதன் காரணமாக, காலம் நெடுக வந்து கலந்து ஆக்கிரமித்துச் சொற்தொகை முதற்கொண்டு, அன்றாட வாழ்க்கை, பண்பாடு என்று அனைத்திலும் தமிழ்த் தனமையைப் பின்னுக்குத் தள்ளி, வந்து சேர்ந்த பண்பாடுகளை முன்னுக்கு இருத்தும் முயற்சிகளை நிறுத்தி மீட்புச் செயலில் முனைந்தால் அது Narrow-minded language fanaticism என்று மற்றவர்களால் சொல்லப்படுகிறது. அதாவது வடமொழிப் பண்பாடு, வடமொழியைத் தூய்மையுறப் பயன்படுத்துவது, வடமொழிப் பண்பாடுகளைத் தூய நிலையில் பேணுவது, ஆங்கிலமா அதற்கென்று உரிய தரத்தைப் பேணுவது என்றெல்லாம் ஆமோதிப்பு மனப்பான்மை கொள்ளும் அதே பேர்வழிகளே தமிழ் என்றால் தனியாக ஒரு நியாயம் கையாள்வதைப் பார்க்கிறோம். 

இது சரியா? 

​இது என்னைப் பொறுத்த வரை சரியில்லை..

உலகளாவிய பரந்த சிந்தனைப் போக்கு அற்றவர்கள் போலியாக சில விஷயங்களைத் தமக்குத் தாமே வைத்துக் கொண்டு பெருமை பேசும் முயற்சி இது. உதாரணமாக சில விஷயங்கள் தாங்கள் காட்டியிருக்கின்றீர்கள்.. எனது அனுபவத்தில் சில உதாரணங்கள்...

​ஆங்கிலம் தெரிந்தவர் என்றால் மேல்மட்டத்து மக்கள் என்ற ஒரு எண்ணம்.. இங்கே ஜெர்மனியிலோ ப்ரான்ஸிலோ ஆங்கிலம் தெரிந்தால் மட்டும் எ​ன்ன பெரிய அனுகூலம் கிடைக்கப்போகின்றது... உங்களுக்கு டோய்ச் தெரியுமா.. ஸ்பேனிஷ் தெரியுமா.. ப்ரென்ச் தெரியுமா.. தெரியவில்லை என்றால் கற்றுக் கொண்டு வந்து பேசுங்கள் என்று கூறும் உறுதி இங்கே இருக்கின்றது.. நமது தமிழ் மக்களோ ஆங்கிலமே உலகை ஆள்கின்றது என மாயையில் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொண்டு தமது மொழியைக் கூட புறந்தள்ளி ஆங்கில மோகத்தில் உலவுகின்றனர். தமிழ் தெரிந்தாலும் கையில் தம் தமிழ் நூலை வைத்திருக்க மாட்டார்கள்.. தமிழக பயணத்தின் போது லண்டன் அல்லது ஃப்ராங்போர்ட்டிலிருந்து புறப்படும் விமான நிலையத்தில் நான் பல வேடிககைகளைப் பார்ப்பேன்... அதெல்லாம் சொன்னால் நீள் பட்டியல் தான் வரும்..
 
​சமஸ்கிருதம் கலந்த ஓரிரு வார்த்தைகளைச் சொன்னால் உடனே ஒரு தனி உயர் மதிப்பு.. ஆகா.. அவர் விஷயம் தெரிந்தவர்.. அவர் சொல்வதில் உண்மை இருக்கும்...இப்படி ஒரு சிந்தனை உடனடியாக மக்கள் மனதில் தோன்றி விடுகின்ரது.
இது ஏன்..?
காரணம் தாம் படித்தல்.. வாசித்தல் என்ற விஷயத்தையே மறந்து போய் தினசரி அரசியலில் உலவ ஆரம்பித்து விடுகையில் கொஞ்சம் படித்தவரின் சொற்கள் கூட மகா விஷயங்களாக சில பேதைகளுக்குப் படுகின்றது.  தாமும் சுயமாக வாசிப்போமே என முயற்சிக்காமல்.. சொன்னதையே சொல்லிக் கொண்டு உலவுவது.. அதில் கூட ஏன் சொல்கின்றோம்.. அதில் என்ன காரணம் உள்ளது என யோசிக்காமல் சொல்வது.. இப்படி பல விஷயங்கள் தொடர்ந்து நடக்கின்றன.. இது போலி மாயை தொடர்வதை வளர்க்குமே தவிர குறைக்காது.

​அதே சமயம் தனித் தமிழ் விரும்பிகள் எனத் தம்மை காட்டிக் கொள்வோரில் பலர் (எல்லோரும் அல்ல) ​அறிவிப்பூர்வமாக விஷயத்தை முன் வைக்காமல் உணர்ச்சியைக் கொட்டியும் பிறர் மேல் வெறுப்பைக் காட்டியும் தமது நோக்கத்தை பாழ் படுத்திக் கொள்கின்றனர். இதன் பின்னனியில் தான் புகழ்பெற வேண்டும் என்ற அரசியலை முன்னிறுத்து அதிகாரப் போக்கும் இடம்பெறுவதால் தனித் தமிழ் முயற்சிகள் பல தோல்வி காண்கின்றன.

காரண காரியத்தை முறையாக விளக்கி, பொறுமையாக நிதானமாக ஆதாரப்பூர்வமாக இந்த முயற்சியை முன்னெடுக்கும் போதே இம்முயற்சி வெற்றி காணும்.

சுபா 

 

Dev Raj

unread,
Oct 18, 2014, 5:14:39 AM10/18/14
to mint...@googlegroups.com
On Friday, 17 October 2014 22:35:14 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
....... அத்தகைய பேரரசுக் கனவை நனவாக்கப் பொருளாதாரம் உதவியிருக்கலாம். பொருளாதாரத்தில் ஓங்கியிருந்தது என்றுதானே கூறுகிறார் ஸ்ரீராமனும், வெல்லற்கரிய தென் திசையை அகத்தியர் வென்றது போன்று இந்தப் போரில் உனக்காக வெற்றி என்னால் அடையப்பட்டது’ என்று சொல்லும் போது. 

***


அரங்கனார் ஐயா,

இப்பகுதி சற்றும் புரியவில்லை. திருமந்திரம் , நான்காம் தந்திரம்
படிப்பதைப் போல இருக்கிறது . சற்று விசதீகரித்தீர்களானால்
நூல்நயம், நுட்பம் அறியாத மந்த மதியினனான அடியேன்
புரிந்துகொள்ள முயற்சி செய்யத் தோதாக இருக்கும்


தேவ்

வேந்தன் அரசு

unread,
Oct 18, 2014, 6:39:22 AM10/18/14
to தமிழ் சிறகுகள், vallamai, தமிழ் வாசல், min tamil
இதுதான் தமிழ் மரபு. எனக்கும் நச்சியது:

தொடியுடைய தோள் மணந்தனன்;
கடி காவில் பூச் சூடினன்;
தண் கமழும் சாந்து நீவினன்;
செற்றோரை வழி தபுத்தனன்;
5
நட்டோரை உயர்பு கூறினன்;
'வலியர்' என, வழிமொழியலன்;
'மெலியர்' என, மீக்கூறலன்;
பிறரைத் தான் இரப்பு அறியலன்;
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்;
10
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்;
வருபடை எதிர் தாங்கினன்;
பெயர்படை புறங்கண்டனன்;
கடும் பரிய மாக் கடவினன்;
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்;
15
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்;
தீம் செறி தசும்பு தொலைச்சினன்;
பாண் உவப்ப பசி தீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
20
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே!

18 அக்டோபர், 2014 2:33 முற்பகல் அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
பொதுவாக யாரேனும் சம்ஸ்க்ருத பாரம்பரியம், ஆரியப் பண்பாடு என்று சொன்னால் அது மக்களால் உயர்ந்த ரகத்திலான சொல்லாடலாகப் பார்க்கப் படுகிறது. அது போல் இங்கிலீஷ் கல்சர் என்று சொல்லிவிட்டால் அது மேன்மைத் தரம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. வடமொழியில் ஏதாவது சொற்களைக் கொச்சையாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து அப்படியே பயன்படுத்திவிட்டாலோ உடனே வித்வான்கள் ‘அபசப்தம்’ என்று சொன்னால் ஆஹா தெய்வீ வாக் என்பதில் சிறிதும் தரம் தாழக் கூடாது என்றல்லவோ சொல்லுகிறார் என்று தோன்றுகிறது. ஹிந்தியில் ஒருவர் எங்கு போனாலும் உரையாடினால் ‘அது அவர்கள் இயல்புதானே? ஹிந்தி தவிர எதிலும் அவங்க எல்லாம் பேச மாட்டாங்க’ என்று நமது ஆட்களே வியந்து உரைப்பதையும் பார்க்கிறோம். 

ஆனால் யாரேனும்  - ’தூய தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழ்ப் பண்பாடு அல்ல. தமிழ் வழக்கு இதுதான்’ என்று சொல்லிவிடட்டும். உடனே புருவங்கள் நெறிபடும். யாருக்கு? மற்றவர்களுக்கு என்பது அப்புறம். தமிழ் நாட்டில் தமிழிலேயே எழுதிக்கொண்டு, தமிழாலேயே தனது சௌகரியங்கள், வாழ்க்கையெல்லாம் பெற்றுக்கொண்டு இருக்கும் நம்மவர்களிலேயே இப்படிப் புருவங்களை நெறிக்கும். 

காரணம் - ‘ச ! என்ன குறுகிய எண்ணம்! உலகம் பரந்து கிடக்கிறது. தமிழ் நாடு மட்டுமா உலகம்? மற்ற மொழிகளின் பயன்பாடு இல்லாமல், மர்றவர்களோடுக் கலந்து போகாமல் தனியாக இருந்துவிட முடியுமா? இதெல்லாம் மொழி வெறியைக் காட்டுகின்றது. தமிழருடைய உள்ளம் பரந்து விரிய வேண்டும்.’ - இவ்வாறெல்லாம் உபதேசங்கள் அள்ளி வீசப்படும். 

அதாவது தமிழர் தம்முடைய மொழியைத் தூய நிலையில் பேண வேண்டும் என்று கருதினால், அதன் காரணமாக, காலம் நெடுக வந்து கலந்து ஆக்கிரமித்துச் சொற்தொகை முதற்கொண்டு, அன்றாட வாழ்க்கை, பண்பாடு என்று அனைத்திலும் தமிழ்த் தனமையைப் பின்னுக்குத் தள்ளி, வந்து சேர்ந்த பண்பாடுகளை முன்னுக்கு இருத்தும் முயற்சிகளை நிறுத்தி மீட்புச் செயலில் முனைந்தால் அது Narrow-minded language fanaticism என்று மற்றவர்களால் சொல்லப்படுகிறது. அதாவது வடமொழிப் பண்பாடு, வடமொழியைத் தூய்மையுறப் பயன்படுத்துவது, வடமொழிப் பண்பாடுகளைத் தூய நிலையில் பேணுவது, ஆங்கிலமா அதற்கென்று உரிய தரத்தைப் பேணுவது என்றெல்லாம் ஆமோதிப்பு மனப்பான்மை கொள்ளும் அதே பேர்வழிகளே தமிழ் என்றால் தனியாக ஒரு நியாயம் கையாள்வதைப் பார்க்கிறோம். 

இது சரியா? 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Oct 18, 2014, 6:43:21 AM10/18/14
to தமிழ் சிறகுகள், vallamai, தமிழ் வாசல், min tamil
உயிருள்ள மொழிகளில் கலப்படம் நிழவது தவிர்க்க இயலாது.
அதனால் சமஸ்கிருதம் தன் தூய்மையை பேண இயலும். தமிழால் இயலாது.

Dev Raj

unread,
Oct 18, 2014, 8:04:55 AM10/18/14
to mint...@googlegroups.com
On Saturday, 18 October 2014 04:10:02 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
நிர்ஜிதா ஜீவலோகஸ்ய தபஸா பாவிதாத்மநா ! 
அகஸ்த்யேன துராதர்ஷா முநிநா தக்ஷிணேண திக் !!  

(அசோக வனத்திலிருந்து அழைத்து வரச்சொல்லி வந்து நின்ற பிராட்டியிடம் ஸ்ரீராமன் கூறும் வார்த்தைகள். ஏற்கனவே ராமனைப் போல இழையில் எழுதியதுதான். ஒரு வேளை எனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தாங்கள் பரிக்ஷிப்பதாகக் கொள்ளலாமோ...! )

முனிவர்கள் ஆயிற்றே, அர்சியலில் எல்லாம் கலந்து கொண்டிருப்பார்களா என்று சொல்ல முடியாது. ஏனெனில் கௌதம தர்ம சூத்ரம், போதாயன தர்ம சாத்திரம் போன்றவை எல்லாம் அரசனோடு இணைந்து மக்களை அடக்கி ஆள்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும் பிராஹ்மணர்கள் என்று சொல்கின்றன என்பதை ஆதாரங்கள் காட்டியது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். Imperial endeavour என்பதில் இணையும் இரு மகா சக்திகளாகத்தான் பிராஹ்மண, க்ஷத்திரிய சக்திகளைப் பேசுகின்றன தர்ம சாத்திரங்கள். 
 

வெல்லுதல் என்றால் அது power politics சேர்ந்தது எனக் கொள்ளத்
தேவையில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் தாங்கள் சொல்லும்
அகத்தியனாரின் அந்த Imperial endeavour குறித்துத்  தென்னக 
இலக்கியங்களும் பேசியிருக்கும். அவ்வாறு உள்ளதா ?

பரசுராமரும் தென்னகம் வந்தவர்தான்; அதற்கும்
Imperial endeavourதான் உள்நோக்கம் என்று
கூற முடியுமா ?

"மூர்தாநம் பத்யுராரோஹ” என மணமகளைப் பார்த்து
மறை கூறுகிறது; உள்ளபடியே செய்ய வேண்டுமானால்
உடனேயே மணமேடையில்  அப்பெண் கணவனின்
தலைமேல் அமர்ந்து கொள்ள வேண்டும்.

ஸத்யேந லோகாந் ஜயதி, 
       த்₃விஜாந் தா₃நேந ராக₄வ​: | 
கு₃ரூந் ஶுஶ்ரூஷ்யா வீரோ 
    த₄நுஷா யுதி₄ ஶாஸ்த்ரவாந்||  

இதுவும் இராமபிரானைப் பற்றிய ஒரு புகழ்பெற்ற சுலோகம்;
இது அண்ணலின் அரசியல் ஆளுமை பற்றியது என்று 
சொல்லமுடியாது. வெல்லுதல் என்றால் மனத்தில் இடம் 
பிடித்தல் என்றே பொருள். இராமபிரான் தம் போராற்றல்
காட்டிப்  பகைவர்தம் உள்ளத்திலும் இடம் பிடித்தார்
என உணர்த்துவதே ஆதி கவியின் நோக்கம் .

இராமபிரான் செய்தருளிய ஆற்றல் சமன்பாடு
வேறுவகையானது என்று மட்டும் உறுதியாகக்
கூறமுடியும்


தேவ்

Dev Raj

unread,
Oct 18, 2014, 8:27:27 AM10/18/14
to mint...@googlegroups.com
On Saturday, 18 October 2014 05:10:04 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
இந்த விஷயத்தில் தர்ம சாத்திரங்கள் நேரடியாக ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகின்றன என்பது என் எண்ணம். 
 
உண்மைதான்.

ஆனாலும் Imperial endeaour  என்பது தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடும். 
தரும சாத்திரங்கள் வலியுறுத்துவது DhArmic Imperialism மட்டுமே.
தார்மிகனாக இல்லாதவன் அரசனாயினும் வனத்துக்கு
விரட்டப்பட்டான். அந்தணர்க்கான ப்ராயஸ்சித்த காண்டம் 
மிக விரிவானது, கடினமானது; தாங்கள் அறிவீர்கள்.
மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டால் ஓய்வாக அரண்மனை
சுகத்தில் காலத்தைச் செலவிட அரச குலத்தோருக்கு
அனுமதியில்லை. சாதியைக் காட்டி நாட்டாண்மை 
செய்வதையும் தரும சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை. 
பிற்காலத்தில் நேர்ந்த குழறுபடிகளுக்குத் தரும
சாத்திரங்கள் பொறுப்பாகா


தேவ்



Dev Raj

unread,
Oct 18, 2014, 10:10:08 AM10/18/14
to mint...@googlegroups.com
On Saturday, 18 October 2014 06:02:43 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
இல்லை ஐயா. தங்களுடன் இந்த விஷயத்தில் சிறிதே மாறுபடுகிறேன். தர்ம சாத்திரங்கள் அப்படி ஒன்றும் பிராஹ்மணர்களுக்குக் கடுமையான தண்டனைகளோ, கறாரான அணுகுமுறைகளோ கொண்டிருந்ததாக இல்லை.


Smritis have bestowed upon the Brahmins the right to make judgements regarding religion and virtuosity. It has also burdened them with the severe rules of atonement in case of their committing a sin.The rules of atonement are not that severe for a person belonging to other castes. For example a Kshatriya has to atone half as compared to a Brahmin, a Vaishya has to atone one third as compared to a Brahmin and a Shudra has to atone for only one fourth as compared to a Brahmin.

Suba.T.

unread,
Oct 18, 2014, 11:07:20 AM10/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
​இந்தப் பகுதியின் வழி தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்ற கருத்து எனக்கு புலப்படவில்லை திரு.தேவ். சற்றே தங்கள் கருத்தை விளக்குவீர்களா?

சுபா

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Dev Raj

unread,
Oct 18, 2014, 11:43:01 AM10/18/14
to mint...@googlegroups.com
On Saturday, 18 October 2014 04:10:02 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
தென் திசை ஆர்றலிலும் பொருளாதாரத்திலும் மிக்கிருந்த காரணம் பற்றியே தென் திசை வெல்லற்கரியது என்று சொல்கிறார் ஸ்ரீராமன் யுத்த காண்டம்  118 .14 

”தவத்தால் ஆத்ம ஞானம் பெர்றவரான அகஸ்திய முனிவரால் இவ்வுயிர்கள் நிறைந்த உலகில் எவ்வண்ணம் தகைய அரிதான தென் திசையானது முற்றிலும் வெற்றியால் கொள்ளப்பட்டதோ அவ்வண்ணமே நீயும் மீட்கப் பட்டாய்.” 

நிர்ஜிதா ஜீவலோகஸ்ய தபஸா பாவிதாத்மநா ! 
அகஸ்த்யேன துராதர்ஷா முநிநா தக்ஷிணேண திக் !!  

(அசோக வனத்திலிருந்து அழைத்து வரச்சொல்லி வந்து நின்ற பிராட்டியிடம் ஸ்ரீராமன் கூறும் வார்த்தைகள்.)
 
முனிவர்கள் ஆயிற்றே, அர்சியலில் எல்லாம் கலந்து கொண்டிருப்பார்களா என்று சொல்ல முடியாது. ஏனெனில் கௌதம தர்ம சூத்ரம், போதாயன தர்ம சாத்திரம் போன்றவை எல்லாம் அரசனோடு இணைந்து மக்களை அடக்கி ஆள்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும் பிராஹ்மணர்கள் என்று சொல்கின்றன என்பதை ஆதாரங்கள் காட்டியது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். Imperial endeavour என்பதில் இணையும் இரு மகா சக்திகளாகத்தான் பிராஹ்மண, க்ஷத்திரிய சக்திகளைப் பேசுகின்றன தர்ம சாத்திரங்கள். 
 

அரங்கனார் ஐயா, 

அந்தணரும், அரச குலத்தவரும் கூட்டணி அமைத்து
மக்களை அடக்கி ஆள முற்பட்டனர் என்பது வால்மீகி
இராமாயணக் கதைப் போக்கிற்கு ஒட்டுகிறதா ?
 
வசிட்டர், விசுவாமித்திரரிடம் அத்திரப் பயிற்சி 
பெற்றதுபோக இராமபிரான் தென் திசையில்
அகத்தியரிடமிருந்தும் படைக்கலம் பெறுகிறார்.
அந்தணரான முனிவர்கள்  அரச குலத்தவரான
இராமபிரானுக்கு உதவுகின்றனர். இதுவே 
தாங்கள் சொல்லும் கூட்டணி என வைத்துக் 
கொள்வோம்.

அடுத்த கட்ட நகர்வு எதாக அமைதல்
வேண்டும் தங்கள் தேற்றப்படி ?
இராமபிரான் சாமானியரை ஒறுத்தாரா ?

அவர் பெற்ற படைக்கலங்கள் பவுலத்தியனான
மற்றுமோர் அந்தணனை  அழிப்பதற்கன்றோ 
பயன்பட்டன !

போருக்கிடையில் இராவணனின் தோல்விக்கு
உதவும்படியான அகத்தியர் உபதேசிக்கும்
”ஆதித்திய இருதயம்” வேறு உள்ளது.

உத்தர காண்டத்திலும் சில தகவல்கள் உள்ளன.
ஏற்கெனவே இழை வெகுவாகப் பிரிந்து விட்டது.
பிறகு பேசலாம்.

மனமிருந்தால் தேவரீர் மறுபரிசீலனை செய்யலாம்


தேவ்


nkantan r

unread,
Oct 18, 2014, 1:36:27 PM10/18/14
to mint...@googlegroups.com
the more words one knows (when I say know, I mean understanding the word and its usage), automatically knowledge increases;  (not like our TV anchors who use words wrongly proving that their information is faulty!); so if one knows one more Sanskrit or English word, any time I would say, he/she knows more than I know - it is a fact - period!)

now coming the vexing issues of TAMIL culture, I don't want to go into the senseless parade of past acts, virtues etc; suffice to say that one thing that is constant is that everything changes ( maarudhale enrum maaradha unmai); the change leads to evolutionary survival or extinction; so tamil culture is sum of what the tamils (that is people speaking tamil) do and what is approved by the majority of the other tamils.

to put it blankly and bluntly, going without blouse  or angavastram was tamil culture till 1700s and then saree and veeshti, shirt came and now the pants/shirts, bermudas and salwar kameez; just a glimpse of change in the dress

same in food , same in words used, same in the relationships;

any sociologist will acclaim that Tamil language and tamil as a ethnic group survived simply on the basis of assimilation of other things and taking them in their stride! Remember that Sanskrit (which probably was a spoken language became a court language and then literary language and now a language of past!

so as bharathi said, bring the treasures of the world and enrich ourselves!

rnkantan

Suba.T.

unread,
Oct 18, 2014, 1:38:01 PM10/18/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-10-18 19:14 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
திருமதி சுபாஷிணி, 

நீங்கள் தேவ் அவர்களைக் கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் அவர் காட்டியிருக்கும் மேற்கோள் தொடர்பாகவும் தங்களுக்கு விளக்க வெண்டியும் சில கருத்துகளைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தங்களுக்கு ஆக்ஷேபனை இல்லை என்றால். 
 
​நிச்சயம் இல்லை.
நீங்கள் இருவரும் பேசிக் கொள்கின்றீர்கள் ஆனால் எனக்கு அதன் உட்பொருள் புரியவில்லை. அதனல தான் விளக்கம் கேட்டேன். தாங்களே பதில் கொடுத்திருப்பதிலும் விளக்கியிருப்பதில் நன்றி.
 ​ 

ஸ்ம்ருதிகள் பிராம்மணர்களுக்கு சில உரிமைகளைத் தந்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் பாபம் செய்து விட்டால் மர்றவர்களுக்கு வித்தித்துள்ளதை விட கூடுதலாகப் பிராயச்சித்தம் விதித்துள்ளது. எனவே சலுகைகளும், உரிமைகளும், பிராய்ச்சித்தக் கடுமைகளும் ஒன்றுக்கொன்று சமானப் படுத்துவதாய் இருக்கிறது. முழுக்கவும் பிராம்மணர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலைமை இல்லை என்று ஒரு வலைத்தளத்தில் யாரோ எழுதியுல்ள விளக்கத்தின் மேற்கோள் பகுதி சொல்ல வருகிறது. ஆனால் கீழ்க்கண்ட மகாபாரதத்தில் வரும் பகுதிக்கு என்ன சொல்வது? 

 They are the gods of the gods, and the cause of all cause. They are the authority of all authorities. What man of intelligence and wisdom is there that would seek to humiliate them? Amongst them the young and the old all deserve honours. They honour one another (not in consequence of distinctions of age but) in consequence of distinctions in respect of penances and knowledge. Even the Brahmana that is destitute of knowledge is a god and is a high instrument for cleansing others. He amongst them, then, that is possessed of knowledge is a much higher god and like unto the ocean when full (to the brim). Learned or unlearned, Brahmana is always a high deity. Sanctified or unsanctified (with the aid of Mantras), Fire is ever a great deity. A blazing fire even when it burns on a crematorium, is not regarded as tainted in consequence of the character of the spot whereon it burns. Clarified butter looks beautiful whether kept on the sacrificial altar or in a chamber. 

பிராம்மணர்களுக்கான சலுகை மனப்பான்மை அரசர்களுக்குப் போதிக்கப்பட்டது இதனோடு நிற்கவில்லை. இன்னும் - 

So, if a Brahmana be always engaged in evil acts, he is still to be regarded as deserving of honour. Indeed, know that the Brahmana is always a high deity.'" 

இந்த அத்யாயம் முழுமையும் படிக்க இங்கே - http://www.sacred-texts.com/hin/m13/m13b116.htm 

இல்லை ஆங்கிலத்தில் வேண்டாம். தமிழில்தான் வேண்டும் என்றால் ஸ்ரீ எம் வி ராமானுஜாசாரியார் பதிப்பு மகாபாரத நூலிலிருந்து இந்த அத்யாயம் முழுமையும் தர முடியும், சில நாள் அவகாசம் கொடுத்தால். ஆனால் அது தேவையில்லை என்று நினைக்கிறேன். 
​நேரம் கிடைக்கும் போது இந்த தமிழாக்கத்தையும் தாருங்கள்.​
 

​சுபா​


தர்ம சாத்திரங்கள், இதிகாசங்கள், சாத்திரங்கள் என்று அனைத்தும் பிராம்மணர்களை அரசனலாயே எதுவும் செய்ய முடியாத நிலையில் வைத்திருந்தது. அவர்களின் பங்கு Imperial Endeavour என்பதில் தர்ம சாத்திரங்கள், இதிகாசங்கள் முதலியவற்றாலேயே எதிர்பார்க்கப்பட்டனவாய், ஆமோதிக்கப்பட்டனவாய் இருந்தது என்பதைத்தான் இங்கு காட்டும் சான்றுகள் தெளிவாகச் சொல்கின்றன. 

நான் தான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளேன் என்றாலும் நண்பர்கள் சொல்லலாம். 

***


N. Kannan

unread,
Oct 18, 2014, 9:00:49 PM10/18/14
to mint...@googlegroups.com

சொல்லுக்கான பொருள் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ! எனும் வரிகளை சாதாரணர்களிடம் சொன்னால் எதிர்மறையாக உள்ளதே! என்பர். நாற்றம் பொருள் மாறிவிட்டது. ஏன் ஆங்கில வார்த்தையான Assault என்பதைக்கூட தமிழன் பொருள் மாற்றி பய்ச்ன்படுத்துகிறான். இந்த பிராமணன் எனும் சொல்லுக்கும் பொருள் புராண காலத்திலும், சங்ககாலத்திலும்,  பேரரசுகளின் காலத்திலும், பிரித்தானியர் காலத்திலும் மாறுபட்ட பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. இதை வள்ளுவன், விவேகானந்தர் போன்றோர் கொடுக்கும் விளக்கத்திலிருந்தும், நடைமுறை விளக்கத்திலிருந்தும் அறியலாம். இதே விவேகானந்தர் இராமர் காலத்தில் இருந்திருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்திருக்கமாட்டார். எனவே சமகாலத்தில் பிறப்பால் தன்னைப் பிராமணன் என்று சொல்பவன் தர்மசாஸ்திரங்கள் சொல்லும் பிராமனனோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. குதிரை மாமிசம் சாப்பிடும் வேதகால பிராமணன் வேறு, மீன், இறைச்சி சாப்பிடும் வட இந்திய பிராமணன் வேறு, தென்னக பிராமணர்கள் வேறு. எனவே மாறுகின்ற சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழன் மாறிக்கொண்டு இருக்கும் போது ஏதோ பண்பாடு என்றால் கற்சிலை என்பது போல் பேசிக்கொண்டிருப்பது வன்மத்தை வளர்க்குமேயன்றி புரிதலைத்தராது.

எதிலும் பட்டுக்கொள்ளாமல் வாசித்தால் நிறையத்தெரிந்து கொள்ள முடிகிறது ;)

நா.கண்ணன்

செல்வன்

unread,
Oct 19, 2014, 12:36:18 AM10/19/14
to mintamil

2014-10-17 20:11 GMT-05:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
ழைய தமிழ் மதத்தை இக்கால் மீட்க முடியாது. வேண்டுமானால் தொன்ம அடிப்படை உருவ வழிபாட்டு முறையை விட்டுவிடலாம். இது இயலும் ஏனென்றால் இதுவே எல்லா ஏற்றத் தாழ்விற்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது. என் கருத்து இந்த உருவ வழிபாடு ஒழிந்த மரபே சாலவும் நன்றான தமிழ் மரபு என்பேன்.

எந்த காலகட்டத்தில் தமிழ் சமுதாயம் அருவ வழிபாட்டை பின்பற்றியது?

முன்னோரு வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, கிராம தேவதையர், மாயோன், செயோன் வழிபாடு, இந்திர விழா  என தமிழ் சமூகம் எக்காலகட்டத்திலும் அருவ வழிபாட்டை பின்பறீயது கிடையாது. 



--

N. Kannan

unread,
Oct 19, 2014, 2:17:37 AM10/19/14
to மின்தமிழ்
கொடிநிலை = கீழ்த்திசை மேகம் (இந்திரன்), கந்தழி = நீத்தார், வள்ளி=அறக்கடவுள் என்று விளக்கமளித்து வள்ளுவன் அவ்வாறே தனது பாயிரங்களை யாத்தான் என்று மு.இராகவய்யங்கார் கூறுகிறார்.

எல்லாத் தத்துவங்களையும் கடந்து காணவும் கருதவும் முடியாத முழுமுதற் கடவுளைக் காணவும் கருதவும் இடமளிக்கும் வண்ணம் தமிழர்கள் தங்கள் சமயத்தை அமைத்தனர். இது சுட்டுவது இஸ்லாம் எனும் மார்க்கம் தோன்றும் முன்னர், ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழர்கள் அல்லாவின் தன்மை பற்றி அறிந்து பேசியுள்ளனர் என்பது. அடுத்து ஆதிசங்கரரது தத்துவ தரிசனத்திற்கும் தமிழ்ச் சிந்தனை முன்னோடியாய் இருந்தது என்பது.

நா.கண்ணன் 

2014-10-19 13:49 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இல்லை செல்வன். திரு சேஷாத்ரியார் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கிறது. தொல்காப்பியம் கந்தழி, கொடிநிலை, வள்ளி என்று சில கருத்துகளைக் கோடி காட்டுகிறது. ஆயினும் அவர்றைப் பற்றிய பெருகிய ஆய்வுகள் குறைவு.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Suba.T.

unread,
Oct 19, 2014, 2:19:04 AM10/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-19 3:00 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:

எனவே சமகாலத்தில் பிறப்பால் தன்னைப் பிராமணன் என்று சொல்பவன் தர்மசாஸ்திரங்கள் சொல்லும் பிராமனனோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. குதிரை மாமிசம் சாப்பிடும் வேதகால பிராமணன் வேறு, மீன், இறைச்சி சாப்பிடும் வட இந்திய பிராமணன் வேறு, தென்னக பிராமணர்கள் வேறு.

​சைவ உணவை உண்பவர்கள் என்றாலே பிராமணர்தான் எனப் பொதுப்படையாக நோக்குவது மிகத் தவறான ஒரு பார்வை. தமிழக சூழலில் எல்லா சாதி மக்களிலும்  சைவ உணவு வழ​க்கத்தைப் பேணுவோர் உள்ளனர். பிராமணர்கள் மட்டுமன்றி, வேளார்கள், செட்டியார்கள், தேவர்கள், தலித்கள், முதலியார்கள், கவுண்டர்கள், இசை வேளாளர்கள், இப்படி வேறுபட்ட சாதி மக்கள் சைவ உணவு பழகத்தை தினம் கடைபிடிப்பவர்கள் உள்ளனர் என்பதை பார்க்க ஒதுக்கக் கூடாது. அதே போல பிராமண சமூகத்திலும் அசைவ உணவு சாப்பிடுவோர் உள்ளனர் என்பதை பலர் அறிவோம்.

இழை உணவு பழக்கம் என்ற வகையில் வேறுதிசை செல்ல நான் விரும்பவில்லை. குறிப்புக்காக மட்டும் இத்தகவலை முன் வைத்தேன்.

சுபா


 

எனவே மாறுகின்ற சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழன் மாறிக்கொண்டு இருக்கும் போது ஏதோ பண்பாடு என்றால் கற்சிலை என்பது போல் பேசிக்கொண்டிருப்பது வன்மத்தை வளர்க்குமேயன்றி புரிதலைத்தராது.

எதிலும் பட்டுக்கொள்ளாமல் வாசித்தால் நிறையத்தெரிந்து கொள்ள முடிகிறது ;)

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Oct 19, 2014, 2:30:52 AM10/19/14
to மின்தமிழ்
2014-10-19 14:19 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:

இழை உணவு பழக்கம் என்ற வகையில் வேறுதிசை செல்ல நான் விரும்பவில்லை. குறிப்புக்காக மட்டும் இத்தகவலை முன் வைத்தேன்.

சுபா

இங்கு பாயிண்டு உணவல்ல. சமகால பிராமணன் எக்காலப் பிராமணனோட தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்பதே! ஐக்கியப்படும் போதுதான் உணர்ச்சி பொங்குகிறது. ஜாதீய அடையாளம் என்பது சாஸ்வதமல்ல.இவன் கோத்திரம் கோரும் எந்த ரிஷியும் பிராமணர் அல்லர். எனவே சமூக மாற்றங்கள் குறித்து ஒருமைப்படாமல் விடுபட்ட நிலையில் நோக்கினால் விடிவு கிடைக்கும்.

நா.கண்ணன்

செல்வன்

unread,
Oct 19, 2014, 3:44:51 AM10/19/14
to mintamil

2014-10-19 0:49 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இல்லை செல்வன். திரு சேஷாத்ரியார் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கிறது. தொல்காப்பியம் கந்தழி, கொடிநிலை, வள்ளி என்று சில கருத்துகளைக் கோடி காட்டுகிறது. ஆயினும் அவர்றைப் பற்றிய பெருகிய ஆய்வுகள் குறைவு.

ஐயா..அதே தொல்காப்பியம் வேந்தன், வருணன், மாயோன், சேயோனைப்பற்றியும் குறிப்பிடுகிறது.

அதை எல்லாம் புறக்கணித்து அருவ வழிபாட்டுக்கு மாறவேண்டும் என்பதும், அது மட்டும்தான் தொல்தமிழர் வழிபாட்டு முறை என்பதும் சரியான வாதமாக இல்லை. அதையே குறிப்பிட்டேன்.


--

செல்வன்

unread,
Oct 19, 2014, 4:01:51 AM10/19/14
to vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், min tamil

2014-10-18 1:33 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஆனால் யாரேனும்  - ’தூய தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழ்ப் பண்பாடு அல்ல. தமிழ் வழக்கு இதுதான்’ என்று சொல்லிவிடட்டும். உடனே புருவங்கள் நெறிபடும். யாருக்கு? மற்றவர்களுக்கு என்பது அப்புறம். தமிழ் நாட்டில் தமிழிலேயே எழுதிக்கொண்டு, தமிழாலேயே தனது சௌகரியங்கள், வாழ்க்கையெல்லாம் பெற்றுக்கொண்டு இருக்கும் நம்மவர்களிலேயே இப்படிப் புருவங்களை நெறிக்கும். 

காரணம் - ‘ச ! என்ன குறுகிய எண்ணம்! உலகம் பரந்து கிடக்கிறது. தமிழ் நாடு மட்டுமா உலகம்? மற்ற மொழிகளின் பயன்பாடு இல்லாமல், மர்றவர்களோடுக் கலந்து போகாமல் தனியாக இருந்துவிட முடியுமா? இதெல்லாம் மொழி வெறியைக் காட்டுகின்றது. தமிழருடைய உள்ளம் பரந்து விரிய வேண்டும்.’ - இவ்வாறெல்லாம் உபதேசங்கள் அள்ளி வீசப்படும். 

அதாவது தமிழர் தம்முடைய மொழியைத் தூய நிலையில் பேண வேண்டும் என்று கருதினால், அதன் காரணமாக, காலம் நெடுக வந்து கலந்து ஆக்கிரமித்துச் சொற்தொகை முதற்கொண்டு, அன்றாட வாழ்க்கை, பண்பாடு என்று அனைத்திலும் தமிழ்த் தனமையைப் பின்னுக்குத் தள்ளி, வந்து சேர்ந்த பண்பாடுகளை முன்னுக்கு இருத்தும் முயற்சிகளை நிறுத்தி மீட்புச் செயலில் முனைந்தால் அது Narrow-minded language fanaticism என்று மற்றவர்களால் சொல்லப்படுகிறது. அதாவது வடமொழிப் பண்பாடு, வடமொழியைத் தூய்மையுறப் பயன்படுத்துவது, வடமொழிப் பண்பாடுகளைத் தூய நிலையில் பேணுவது, ஆங்கிலமா அதற்கென்று உரிய தரத்தைப் பேணுவது என்றெல்லாம் ஆமோதிப்பு மனப்பான்மை கொள்ளும் அதே பேர்வழிகளே தமிழ் என்றால் தனியாக ஒரு நியாயம் கையாள்வதைப் பார்க்கிறோம். 


ஐயா...தனிதமிழ் மட்டும் தமிழ் ஆகாது. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் இது குறித்து என்ன கூறுகிறார் என பார்க்கவும். அவர் தமிழ்மொழியின் நலனுக்கு முரணானவர் என கருத எந்த இடமும் இல்லை.

Sanskrit and Tamil - George L Hart

In modern times, there is a tendency among some Tamilians to see Sanskrit as somehow in competition with Tamil, as if the two were at war. This attitude has been brought out by opposition to the creation of a unicode block for Grantha (the writing system traditionally used for Sanskrit in Tamil Nadu). Some go so far as to argue that Grantha should have no unicode implementation at all or even that the few Grantha letters commonly used in Tamil should be eliminated. My own view is that Grantha is something that belongs to all Tamilians and that its use for Sanskrit should be encouraged. Of course, nowadays most Sanskrit books are published in Devanagari, but it seems a pity that Grantha, with its long history, should be utterly lost. The use of Grantha is an ancient Tamil tradition, and it seems unjust that it should be utterly supplanted by something imported from North India.

In the first millennium CE, Sanskrit was what Pollock has called a “cosmopolitan language.” By that he means that it was used as a sign and carrier of political and cultural status. But it was much more than that. In an area with hundreds of different languages, ranging from Kashmir to Indonesia and Cambodia, it was used as a language of communication. Buddhists used it just as much as Hindus, and one cannot study Buddhism properly without knowing Sanskrit. The breadth of subjects addressed in Sanskrit is enormous, including literature, literary theory, Buddhist philosophy, logic, eroticism, music, dance, medicine, astrology, mathematics, the Vedas — the list goes on and on. One can find documents advocating Brahmin supremacy, but there are also many sources in Sanskrit that mock Brahmanism. So much has been written in Sanskrit that it is virtually impossible for any one person to become an expert in all its different forms. It is an ocean that goes on and on and seemingly spreads everywhere. Even among Hindus, Sanskrit writers were not exclusively Brahmin. The people who sang the epics, Sūtas and Magadhas, were not Brahmins, and the Sanskrit plays show many non-Brahmins proficient in Sanskrit.

If there is anything lamentable about this it is that the enormous respect and weight given to Sanskrit tended to strangle other languages. We have little or nothing in Telugu or Kannada until about the 10th century, even though we know those languages were widely spoken and vigorous. And when Telugu and Kannada do develop literatures, they borrow their conventions and literary ideas almost entirely from Sanskrit — with few exceptions (like the Vacanas in Kannada), we do not see local oral literature reflected in the major works of these languages. They gained status by imitating Sanskrit, and one major Telugu poet actually had to write a Sanskrit version of a work he had already written so that he could claim his own work as an anuvāda of a Sanskrit original.

What about Tamil? It had the good fortune to gain an extensive written literature before the Sanskrit juggernaut became irresistible. Its early works owe virtually nothing to Sanskrit, but rather are indebted to the oral traditions of the local countryside. Perhaps this process was helped along by the vast distances between the Tamil areas and North India. In any event, we are fortunate that Sangam literature was valued and preserved, as it is not only one of the great world literatures, it gives us a lens through which we can see ancient Tamil culture without the distortion of Sanskrit sources, which tend to adhere to a set of conventions and ideas that are independent of any given area or culture. Whether written by Buddhists or Hindus, Sanskrit invariably adopts a sort of elitist perspective, out of touch with local developments. Tamil is quite different. As anyone reading Sangam literature knows, its works are quite thoroughly grounded in local traditions and describe people of all backgrounds and classes. Because Tamil developed its own identity so early, it remained relatively immune to the influence of Sanskrit. It retained (and retains) its own writing system that genuinely fits the pronunciation of the language unlike, say, Malayalam, most of whose speakers write bhū but say pū.

There is another way to envision Sanskrit, and that is as an enormous pool collecting any significant cultural or technical knowledge from every part of South Asia. It is scarcely the pristine and untouched artifact of elitism that many imagine. There is a huge Buddhist literature in corrupt Sanskrit, and in Malayalam we find true maṇipravāḷam, which combines Sanskrit and Malayalam-Tamil grammar in striking and unexpected ways. Most modern South Asian languages exist as continua between Sanskrit and spoken language. This is especially true of Hindi, which uses Sanskrit neologisms that are absent in the commonly spoken language.

The early origins of Tamil and of its writing system have helped it keep its separate identity from Sanskrit. Most Sanskrit words cannot even be written accurately in Tamil — ṛṣabha becomes iṭupam, for example. From the beginning, elegant Tamil has eschewed Sanskrit words and encouraged the use of pure Tamil vocabulary, though of course Tamil has still managed to borrow an enormous number of Sanskrit words (just as Sanskrit has borrowed many Dravidian words). Once, reading a hymn from the Rig Veda, we found that virtually every word is found in modern Tamil. The fact is that everyday Tamil uses much more Sanskrit than Hindi (pustakam vs. kibāb). But while the use of Sanskrit creates a high diction or tone in Hindi, Telugu, Kannada, Malayalam, Marathi, Bengali, and other languages, it does not do so for Tamil. Rather, Sanskrit words give a colloquial, everyday flavor to Tamil (sneehitaṉ, cuttam, sattam, varṣam). For formal Tamil, one must use words like naṇpaṉ, tūymai, oli, āṇṭu, and these pure Dravidian words impart an elegance that is entirely lacking when Sanskrit words are used. Is the use of Sanskrit vocabulary therefore to be avoided in Tamil? I would rather argue that Sanskrit, like English, is a source of richness for Tamil, enabling different registers of the language that coexist with the elegant register of pure Tamil. Ultimately, the identity of Tamil has, from the first, been mainly dependent on its elegant incarnation. Centamiḻ is the heart and soul of the language, but Sanskrit and English are attributes that can be used to enrich it.

I don’t think Tamil is threatened by Sanskrit (or even English), and I don’t think it ever has been. Its separate identity and character have been cultivated and preserved from its beginnings to the present, and they will be preserved. The Tamils value and love their language, and they will certainly always continue to cultivate it. I find myself less sanguine about Sanskrit itself. Nowadays, very few serious scholars in India study Sanskrit. The language, however many Hindi or Malayalam words it may furnish, is dying of neglect, and as a result much of the cultural history of South and Southeast Asia is becoming inaccessible. I find it ironic that some Tamilians still feel their language threatened by Sanskrit, while in fact Tamil is flourishing and it is Sanskrit that is threatened by neglect. Tamil and Sanskrit are, after all, the two classical languages of India (and South Asia) and, if we are to properly understand the heritage of India, both must be cultivated and studied.

– George Hart


வேந்தன் அரசு

unread,
Oct 19, 2014, 4:17:05 AM10/19/14
to தமிழ் சிறகுகள், vallamai, தமிழ் வாசல், min tamil
>
சங்க காலத்திலும் வடமொழிப் பண்பாட்டின் கருத்துகள் நிலவுகின்றன என்றாலும்

எப்படி ஏளனம் செய்வதுதான் தனித்தமிழ் இயக்கத்துக்கு காரணம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

வேந்தன் அரசு

unread,
Oct 19, 2014, 4:17:48 AM10/19/14
to தமிழ் சிறகுகள், vallamai, தமிழ் வாசல், min tamil
ஜியார்ஜ் ஹார்ட்டுக்கு மலையாளம் தோன்றிய கதை தெரியாது. எங்களுக்கு தெரியும்.

செல்வன்

unread,
Oct 19, 2014, 4:49:54 AM10/19/14
to vallamai, தமிழ் சிறகுகள், min tamil

On Sun, Oct 19, 2014 at 3:17 AM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
ஜியார்ஜ் ஹார்ட்டுக்கு


சியார்ச்சு ஆர்ட்டுக்கு...

செல்வன்

unread,
Oct 19, 2014, 5:13:56 AM10/19/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
கீதையில் ஒரு பத்தியை மட்டும் எடுத்து கொள்ள கூடாது, மொத்தமாக படிக்கணும் என இன்னொரு இழையில் சொல்லிவிட்டு இதே இழையில் அதை நீங்கள் பின்பற்ற வேண்டாமா? :-)


 
பேரா. ஹார்ட் சமஸ்கிருத சொற்களை தமிழில் பயன்படுத்துவது குறித்து என்ன கூறுகிறார்?


 I would rather argue that Sanskrit, like English, is a source of richness for Tamil, enabling different registers of the language that coexist with the elegant register of pure Tamil. Ultimately, the identity of Tamil has, from the first, been mainly dependent on its elegant incarnation. Centamiḻ is the heart and soul of the language, but Sanskrit and English are attributes that can be used to enrich it.

தமிழில் பல்வேறு நடைகள், ஒரு சொல்லுக்கு பல்வேறு சினானிம்ஸ் இருப்பது நல்லதே என்கிறார். தோழன், நண்பனுடன், சினேகிதனும் இருக்கலாம். அப்படி இருப்பது "ரகசிய சினேகிதனே.." என பாட்டெழுத வைரமுத்துவுக்கு உதவும் :-) .

ஒரு மொழியில் கலோக்கியலாக எழுதவும் ஒரு நடை, சொற்கள், அவசியம். செந்தமிழ், தனிதமிழ், கலப்புதமிழ், பேச்சுதமிழ் என பல்வேறு நடைகள் இருப்பது தமிழுக்கு வளம் சேர்ப்பதே. கானா பாடல் முதல் அயன் ராண்ட் வரை தமிழுக்கு வரவேண்டும் என்றால் வடமொழி சொற்கள், கிரந்தம், ஆங்கில சொற்கள் எல்லாமே அவசியம். இல்லாவிடில் "அந்தோணி சைக்கிள் ஒட்டினான், டயர் பஞ்சரானது" என்பதை தனிதமிழில் எப்படி எழுதுவீர்கள்? 

Mohanarangan V Srirangam

unread,
Oct 19, 2014, 5:17:45 AM10/19/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
2014-10-19 14:43 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
கீதையில் ஒரு பத்தியை மட்டும் எடுத்து கொள்ள கூடாது, மொத்தமாக படிக்கணும் என இன்னொரு இழையில் சொல்லிவிட்டு இதே இழையில் அதை நீங்கள் பின்பற்ற வேண்டாமா? :-) 

அட்றா சக்கை..:-) இது ஹார்ட் கீதையா..? 


 

வேந்தன் அரசு

unread,
Oct 19, 2014, 8:33:45 AM10/19/14
to vallamai, தமிழ் சிறகுகள், min tamil
2014-10-19 4:49 GMT-04:00 செல்வன் <hol...@gmail.com>:

On Sun, Oct 19, 2014 at 3:17 AM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
ஜியார்ஜ் ஹார்ட்டுக்கு


சியார்ச்சு ஆர்ட்டுக்கு...


இது கிண்டல் அல்ல. கம்பன் இராமகாதையை இப்படித்தான் தமிழ்ப்படுத்தினான்


வேந்தன் அரசு

unread,
Oct 19, 2014, 8:35:35 AM10/19/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்


19 அக்டோபர், 2014 5:13 முற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
"அந்தோணி சைக்கிள் ஒட்டினான், டயர் பஞ்சரானது" என்பதை தனிதமிழில் எப்படி எழுதுவீர்கள்? 

-- 

அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது 

seshadri sridharan

unread,
Oct 19, 2014, 8:52:47 AM10/19/14
to mintamil


2014-10-18 7:22 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
//தாம் பார்ப்பனர்களுக்குக் கீழ்நிலைபடுத்தப்பட்டதால் பார்ப்பனர்களை திட்டி வெறுப்போர் கூட அதே பார்ப்பனியத்தைத் தான் கடைப்பிடிக்கின்றனர். அதைத் தம்மளவில் ஒழிக்கக் கூட அவர் முன்வருவது இல்லை.//

//புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள்//

தமிழைப் பற்றிப் பேசினால் இந்த உணர்வு வராமல் இருப்பதில்லை.  இது இல்லாமல் கருத்துப் பதிய இயலாதா?  எத்துனை முறைதான் உயர்திரு சுபா அவர்களால்  மட்டுறுத்த இயலும்?  மரபணுச் சோதனைகளே ஆரிய /திராவிடப பிளப்பை/பிழைப்பைப பொய்யென்று உறுதி செய்தும் இம்மாதிரி சொற்றொடர்களைக் கையாண்டால்தான் தமிழைப்பற்றியோ, தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியோ பேச இயலுமா?  

இப்படிப பட்ட கருத்துகளைச் சேகரிக்கத்தான் இப்படிப்பட்ட தலைப்புக்கலில் மடலாடல்கள் துவங்கப்படுகின்றவா என்னும் நிலைமைக்கு ஏன் நாம் தள்ளப் படுகிறோம்?

நான் மீண்டும் பதிந்ததையே பதிகிறேன்.

பார்ப்பனர்/இந்து சமய வெறுப்புணர்வு இழை என்று ஒன்று தனியாகத்  (உயர்திரு சுபா அவர்கள் அனுமதி கொடுத்தால்) துவங்கி விடுகிறேன்.  அதில் மனநிறைவு தோன்றும்வரை, காழ்ப்புணர்ச்சி நீங்கும்வரை, உள்ளத்து வெறுப்புகளை அங்கு உமிழலாமே!

திரு அரிசோனன் நான் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டு  தெள்ளத் தெளிவாகவே எழுதியுள்ளேன். இது பிராமணரை சாடி வெறுத்து எழுதப்பட்டதல்ல. உங்கள் தவறான புரிதலுக்கு நான் காரணமல்ல. 

இன்றுள்ள இந்து மதம் தமிழருடையது அல்லவே அல்ல. ஆனால் மறைமலையார் போன்ற சில சிவநெறியாளர்கள் தமிழர் மதம் என்று எந்தஒரு வரலாற்று, தொல்லியல் சான்றும் இல்லாமல் கதைகட்டிவிட்ட கருத்தைக் கருத்தில் கொண்டு தான் மேலே எனது முன் இழையில் என் கருத்தைப் பதிந்து இருந்தேன். உண்மையில், சைவமும் வைணவமும் கௌமாரமும் தமிழர் மதம் என்றால் ஏன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் 8 - 9 ஆம் நூற்றாண்டினராக அறியப்படுகின்றார்கள். அவர்கள் ஏன் அதற்கும் முன்னம் சங்க காலத்திலேயே தோன்றவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தேன், இதற்கு இன்று வரை விடை சொல்லத் துணிவார் எவரும் இல்லை. புராணத் தொன்மம் என்ற சட்டி இருந்தால் தானே பக்தி இயக்கம் என்ற அகப்பையில் சோறு என்ற ஆழ்வார்களும், நாயன்மார்களும், சித்தர்களும் வருவர். 6 ஆம் நூற்றாண்டிற்கு முன் இந்த சட்டியே இல்லாத போது இவர்கள் வந்திருக்கவே முடியாது அல்லவா? அப்படியானால் இந்த சைவம்  வைணவம் எங்கிருந்து வந்தன என்ற கேள்விக்கு 6 -7 ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் தோன்றி தெற்கே வந்தவை தாம் இம்மதங்கள் என விடை கிட்டுகின்றது. இவை வந்ததால் பிராமணர் தெற்கே வந்தனர் அந்த வகையில் இது ஆரிய, பிராமணர் மதமே அன்றி தமிழர் மதம் ஆகவே ஆகாது. இன்றைய நடைமுறை வாழ்வில் திராவிடக் கரஉத்தியலின் தாபிரமணரல்லாத தமிழர் பிராமணரை விலக்கி வைக்கப் பார்த்தாலும் அவர்களால் அவ்வாறு செய்ய இயலாது ஏனெனில் தமிழர்  தம்மளவில் இந்து மத ஒழுக்கத்தால் பிராமணர் போன்றவரே எனபதே என கருத்து. ஆதலால் இன்று தமிழர் கடைபிடிப்பது தமிழர் மரபும் அல்ல கலப்பு மரபும் அல்ல மாறாக அது கருத்திலும் வடிவிலும் (pakka) ஆரிய ,பிராமண மரபு என்பேன். 



பிராமணரைப் பற்றி எதுவுமே எழுதக்கூடாது சொல்லக்கூடாது என்று நீங்கள் சொல்வீர்களானால் எந்த ஆய்வுமே உண்மையாக முழுமையாக நடைபெறாது முனை மழுங்கிப் போகும். ஏனென்றால் பிரமணர்களே நடுநாயகம் கொண்டவர்கள். நீங்கள் காலைக் கட்டிக் கொண்டு பந்தயத்தில் ஓட நினைக்கின்றீர்கள் அது நடந்தேற வாய்ப்பில்லை. 

seshadri sridharan

unread,
Oct 19, 2014, 8:56:11 AM10/19/14
to mintamil

2014-10-18 7:22 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:

பிழை திருத்தம் 

இன்றைய நடைமுறை வாழ்வில் திராவிடக் கருத்தியலின் தாக்குறுத்தம் காரணமாக பிரமணரல்லாத தமிழர் பிராமணரை விலக்கி வைக்கப் பார்த்தாலும் அவர்களால் அவ்வாறு செய்ய இயலாது ஏனெனில் தமிழர்  தம்மளவில் இந்து மத ஒழுக்கத்தால் பிராமணர் போன்றவரே எனபதே என கருத்து. ஆதலால் இன்று தமிழர் கடைபிடிப்பது தமிழர் மரபும் அல்ல கலப்பு மரபும் அல்ல மாறாக அது கருத்திலும் வடிவிலும் (pakka) ஆரிய ,பிராமண மரபு என்பேன்.

seshadri sridharan

unread,
Oct 19, 2014, 9:14:05 AM10/19/14
to mintamil
014-10-18 8:50 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
திரு சேஷாத்ரி! தங்களுடைய கருத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். 

>>என் கருத்து இந்த உருவ வழிபாடு ஒழிந்த மரபே சாலவும் நன்றான தமிழ் மரபு என்பேன்<< 

கந்தழி - என்னும் கருத்தை வைத்துச் சொல்கின்றீர்களா இதை? 

நான் திராவிடக் கருத்தியலர் தருக்கும் கூற்றின் அடிப்படையில் சொன்னேன் என்பதோடு இன்றைய இந்து மதத்தை கடைபிடித்துக் கொண்டே தூய தமிழ் மரபை நிலைநாட்டுவது என்பது இயலவே இயலாது.

அது சரி நீங்கள் சொல்லும் கந்தழி என்பதை விளக்கினால் இன்றும் சரியான விடையை என்னால் தர இயலும்.
 
>>பழைய தமிழ் மரபாக இல்லாவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் ஆரிய தொன்ம மரபாக இல்லாதிருப்பதே தமிழ் மரபு ஆகும்.<< 

‘வேக்வம்’ இயற்கையில் இயலும.

வெற்றிடம் எழவே எழாது. அதை ஈடுகட்ட ஊழ்கத்தை (தியானத்தை) நான் பரிந்துரைக்கின்றேன். ஊழ்கம் ஏட்டெழுத்தை (Theory) விட பயிற்சி சார்ந்தது. ஏட்டெழுத்திற்கு மொழி தேவை ஆனால் பயிற்சியில் தொடக்கப் புரிதலுக்கு மட்டுமே மொழி தேவை. அதனால் தான் அயலான (வடநாட்டு ஆரிய மதம்) ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் தமிழ் மரபு என்று கூறல் வேண்டாம் என்கிறேன். அதை நீக்கிவிடுதலே நன்று என்கிறேன். அதேநேரம் தொல்லியல் சான்று கொண்டு தமிழர் மத மரபை எதிர்காலத்தில் ஒருகால் மீட்டாலும் அது தரம் உயர்ந்ததாக் இராது. தரமற்றதை பழகுவதால் யாருக்கும் பயனில்லை. தமிழ் மொழியின் தூய்மை கருதி தமிழைத் தமிழாக்குவது பயனுள்ளதாக ஆவது போல் பழந்தமிழர் மத மீட்பு பயனளிப்பதாக இராது. 

சேசாத்திரி

N. Kannan

unread,
Oct 19, 2014, 10:39:03 AM10/19/14
to மின்தமிழ்
2014-10-19 20:52 GMT+08:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
சைவமும் வைணவமும் கௌமாரமும் தமிழர் மதம் என்றால் ஏன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் 8 - 9 ஆம் நூற்றாண்டினராக அறியப்படுகின்றார்கள். அவர்கள் ஏன் அதற்கும் முன்னம் சங்க காலத்திலேயே தோன்றவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தேன், இதற்கு இன்று வரை விடை சொல்லத் துணிவார் எவரும் இல்லை. புராணத் தொன்மம் என்ற சட்டி இருந்தால் தானே பக்தி இயக்கம் என்ற அகப்பையில் சோறு என்ற ஆழ்வார்களும், நாயன்மார்களும், சித்தர்களும் வருவர். 6 ஆம் நூற்றாண்டிற்கு முன் இந்த சட்டியே இல்லாத போது இவர்கள் வந்திருக்கவே முடியாது அல்லவா? அப்படியானால் இந்த சைவம்  வைணவம் எங்கிருந்து வந்தன என்ற கேள்விக்கு 6 -7 ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் தோன்றி தெற்கே வந்தவை தாம் இம்மதங்கள் என விடை கிட்டுகின்றது. 

இது சரியான புரிதலன்று. வைணவம் சங்ககாலத்தில் செழுமையுடன் இருந்துள்ளதை தொல்காப்பியமே செப்பும். ஆழ்வார்கள் காலம் தத்துவ தரிசனத்தின் இன்னொரு கூர்தல் பரிமாணம். விரிவாகப் பேச வேண்டிய பொருள். ஏன் கைபேசி 1960-ல் வரவில்லை என்று கேட்கக்கூடாது.

நா.கண்ணன்

nkantan r

unread,
Oct 19, 2014, 11:28:22 AM10/19/14
to mint...@googlegroups.com
Total 59 posts so far; most on so called Brahmanism and about the displeasure shown by others against brahminis(m). where this thread is leading to?

what constitutes culture and what constitutes tamil culture? that was the topic or something else......

btw, I need to know if the sangakala literature mentions anything about rational way of life denying existence of god and fate? and denigrating rituals ( I am not asking for buddhistic rhetoric against Brahmanism

rnkantan

Nagarajan Vadivel

unread,
Oct 19, 2014, 11:36:58 AM10/19/14
to மின்தமிழ்
2014-10-19 20:09 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
சைவமும் வைணவமும் கௌமாரமும் தமிழர் மதம் என்றால் ஏன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் 8 - 9 ஆம் நூற்றாண்டினராக அறியப்படுகின்றார்கள். அவர்கள் ஏன் அதற்கும் முன்னம் சங்க காலத்திலேயே தோன்றவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தேன், இதற்கு இன்று வரை விடை சொல்லத் துணிவார் எவரும் இல்லை.

​ஏசுவின் சீடர் ஜான் கிரேக்கத்திற்குச் சென்றபோது அங்கு பல கோவில்கள் இருந்தததாகக் குறிப்பிடுகிறார்.  தமிழகத்துக்கும் கிரேக்கத்துக்கும் உள்ள தொடர்புகளின் அடிப்படையில் இந்திரன் கிரேக்க ஜியசுக்கும் கிருஷ்ணரை ஆர்பிசுக்கும் ஒப்புமை செய்து பல கட்டுரைகள் உள்ளன.  ஐந்திணைகளில் போற்றப்பட்டவர்களாக இந்திரனும் திருமாலும் குறிப்பிடப்பட்டுள்ளதை 6 ஆம் 7ஆம் நூற்றாண்டு மாற்றங்களுக்கு முன்னதாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற கருத்துகள் உள்ளதை வடபுலத் தென்புல கலகங்களிக்கிடையில் கவன ஈர்ப்புப் பெறுவதில்லை.  சங்க காலத்தில் சிவ வழிபாடு இருந்ததைப்பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. கொற்றவை இந்திரன் திருமால் வழிபாடு இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன
​கீழே குறிப்பிட்டுள்ள நூலில் ஆர்பிசைப்பற்றிய விளக்கம் இரண்டாம் பகுதியில் உள்ளது


இனா பனா அனா

Dev Raj

unread,
Oct 19, 2014, 11:40:02 AM10/19/14
to mint...@googlegroups.com
2014-10-19 20:52 GMT+08:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
சைவமும் வைணவமும் கௌமாரமும் தமிழர் மதம் என்றால் ஏன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் 8 - 9 ஆம் நூற்றாண்டினராக அறியப்படுகின்றார்கள். அவர்கள் ஏன் அதற்கும் முன்னம் சங்க காலத்திலேயே தோன்றவில்லை? 
 

சேச்சாஜீ பதிற்றுப்பத்து தேகோ ஜீ

பதிற்றுப்பத்தில் பதுமநாபன் வழிபாடு -

தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழா அய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி......

துழாய் அலங்கல் செல்வன் என்பது பெருமாளை; 
இன்னும் நிறைய இருக்கு.....


தேவ்

செல்வன்

unread,
Oct 19, 2014, 2:03:47 PM10/19/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்

2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது 

பன்க்சர் என்றால் துளை (hole) என பொருளா?

பன்க்சருக்கே வார்த்தை இல்லை. அடுத்து ஹாண்டில் பார், சைக்கிள் ரிம், பால் பியரிங், சைக்கிள் பிரேம், லாட்ச், டின்கரிங், ஹைட்ராலிக் பிரேக், பிரேக் கேபிள், டயர் லிவர்...இப்படி நூற்றுகணக்கில் சைக்கிள் ஸ்பேர் பார்ட்டுகள் உள்ளன. இதை என்ன செய்வது?



--

செல்வன்

unread,
Oct 19, 2014, 3:23:24 PM10/19/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்

2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது 


டயருக்கு பூண் என்பதும் சரியான சொல் அல்ல

amachu

unread,
Oct 19, 2014, 4:33:09 PM10/19/14
to mint...@googlegroups.com


On Saturday, October 18, 2014 10:13:25 AM UTC+5:30, இணையப் பரிமேலழகன் wrote:
அதானே
பிராமணர்கள் பிராமணியம் என்ற இரு கருத்துருக்களையும் பற்றிய தெளிவில்லாமல் சிலர் எழுதுவது என் போன்றவர்களுக்குத் தொல்லையாக முடிகிறது.  பிராமணியம் சமணம் பெள்த்தம் போன்று தொன்றுதொட்டுத் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது.  தமிழ்ச் சமணம் தமிழ்ப் பெளத்தம் அறிவிற் சிறந்து நீதிநெறி வழுவாமல் வாழ்ந்தவர்களைப் பிராமணர்கள் என்று அழைத்தது.  பிராமணியம் என்பது கொல்லாமை பொய் சொல்லாமை ஆகிய இரண்டு நெறிகளையும் கடைப்பிடிக்கும் மரபு

தமிழ்நாட்டு பிராமணர்களில் சிலர் தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்புக்காக வேஷப் பிராமணர்கள் ஆனார்கள் என்று வரலாறு அடையாளப்படுத்துவதும் தெரிந்ததே.  தமிழ்நாட்டுப் பிராமணர்களில் புலால் உண்டவர்கள், நிலத்தைக் கையகப்படுத்தி விவசாயம் செய்தவர்கள், வணிகம் செய்தவர்கள், வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் எனப் பலபிரிவினர் வாழ்ந்த குறிப்புகள் உண்டு.  இவர்கள் பிராமணர்கள் என்றழைக்கப்பட்டாலும் பிராமணியத்தைப் பின்பற்றியவர்கள் அல்ல

எனவே இங்கு கருத்துக்கூறும்போது மடலாடர்கள் பிராமணர்களைத் தாக்குகிறார்களா அல்லது பிராமணியத்தைத் தாக்குகிறார்களா என்பதே புரியவில்லை.  எல்லாம் தெரிந்த பெரியார் தான் பிராமணர்களைத் தாக்கவில்லை பிராமணியத்தைத் தாக்குவதாகச் சொன்னாலும் அவர் பேச்சிலும் எழுத்திலும் அது தெளிவாக வெளிப்படவில்லை


நீங்க பிராமணியம் நல்லதுன்னு சொல்ல வருவது போல் தெரியுது.

ஆனா! பார்ப்பனீயம் தான் நாங்க எதிர்க்கிறோம் பார்ப்பனர்களை கிடையாது நிறைய பேர் சொல்லிட்டு திரியறாங்க!

--

ஆமாச்சு

Oru Arizonan

unread,
Oct 19, 2014, 7:26:57 PM10/19/14
to mint...@googlegroups.com
//எனவே மாறுகின்ற சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழன் மாறிக்கொண்டு இருக்கும் போது ஏதோ பண்பாடு என்றால் கற்சிலை என்பது போல் பேசிக்கொண்டிருப்பது வன்மத்தை வளர்க்குமேயன்றி புரிதலைத்தராது.

நா.கண்ணன்//

இதைதான் எனது முதல் மறுமொழியில் பதிந்திருந்தேன்.

//இன்னும் மனு  முதலிய தர்ம சாத்திரங்களைப் பார்த்தால் இன்னும் நிறைய சலுகைகள். தள்ளுபடிகள், விதிவிலக்குகள். 

இதை நீங்களும் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன். //

மனு தர்ம சாத்திரம் கலி யுகத்திற்கு ஒவ்வாது என்று பராசர முனிவரால்  இயம்பப்பட்டது.  கலியுகத்திற்குப் பராசர சாத்திரமே கைக்கொள்ளவேண்டும் என்றும் உரைக்கப்பட்டது.   எந்த ஒரு பிராமணன் தனது அறநெறியை விட்டு மற்றவர் தொழிலை மேற்கொள்கிறானோ, அவனுக்கு அவர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள்/தண்டனைகளையே வழங்கவேண்டும் என்று பராசர சாத்திரம் சுட்டுகிறது.

பராசர சாத்திரமும் இக்காலத்தில் ஏற்கத் தக்கதாக இல்லாதது இருக்கும்போது, (Law of the land is the only applicable law, no religious laws are applicable;  India, USA and certain othe democratic countries accord on their citizens the freedom to practice any religion subject to the law of that land.  For example, one cannot prctice Sharia law in USA)  கலியுகத்திற்கு ஒவ்வாதது என்று பராசர முனிவராலேயே தள்ளப்பட்ட  மனு நீதிச் சாத்திரத்தைப்பற்றி நாம் நாம் வரலாற்றுச் செய்தி என்ற முறையில் அணுகலாமே தவிர, இக்காலத்திலும் அது கடைப்பிடிக்கத் தகுதி வாய்ந்ததா, இல்லையா, அது வர்ணாஸ்ரமத்தை ஆதரித்து, மற்றவர்களை ஒடுக்க எழுதப்பட்டது என்பது பற்றி விவாதிப்பதே தேவை எல்லை என்பதே என் கருத்து.  

இப்பொழுது வர்ணாஸ்ரமம் கைப்பிடிக்கப் படுவது இல்லை, ஒழுகப் படுவதும் இல்லை.  வர்ணங்கள் சாதியாக உருக்குலைந்து, அதுவும் தேவை இல்லாததாக ஆகி போனபிறகு, மனு தர்ம சாத்திரத்தை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துப் பேசுவானேன்?

ஒரு அரிசோனன் 




2014-10-18 6:02 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இல்லை ஐயா. தங்களுடன் இந்த விஷயத்தில் சிறிதே மாறுபடுகிறேன். தர்ம சாத்திரங்கள் அப்படி ஒன்றும் பிராஹ்மணர்களுக்குக் கடுமையான தண்டனைகளோ, கறாரான அணுகுமுறைகளோ கொண்டிருந்ததாக இல்லை. மாறாக வேண்டிய அளவு விதி அவர்கள் விஷயத்தில் தளர்த்தப்பட்டுத்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு அல்ப காரணங்களுக்கு மரண தண்டனை என்னும் இடத்தில் கடுமையான குர்றங்களுக்கும் பிராஹ்மணர்களுக்கு வெறுமனே பேருக்குப் பணம் தண்டனை என்றுதான் இருக்கிறது. தாங்கள் சொல்வது போல் தார்மிக் இம்பீரியலிஸம் எல்லாம் நாமாகச் சொல்லிக் கொல்ளலாம். மறுபடியும் அப்படி தார்மிக் என்றாலும் அது வர்ண தார்மிக், அதாவது வர்ண தர்மத்தைக் கட்டிக் காக்கும் ரீதியான என்றபடிதான் இருக்கிறதேவொழிய பொது அறம் என்பது இல்லை. தாங்கள் நான் வெறுமனே உங்களுக்குப் பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதுபவன் இல்லை என்று அறிவீர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றை எழுதுகிறேன். தாங்கள் என்னைத் தவறாகக் கருதவில்லையெனில் கீழ்க் காணுபவை கௌதம தர்ம சாத்திரத்தில் இருந்து -- 

”அந்த பஹுச்ருதனை அரசன் ஆறுவித தண்டனை அல்லது உபத்திரவத்திலிருந்து விலக்க வேண்டும். பஹுச்ருதன் வதம் செய்யத்தக்கவனல்ல. விலங்கு முதலியவைகளால் கட்டத் தக்கவனன்று. பணத்தை அபஹரித்து தண்டிக்கத் தகாதவன். ராஜ்யத்திலிருந்து நிரஸனம் செய்யத் தகாதவன். 

திருடனைப் பக்ஷபாதாதிகளால் அரசன் விட்டுவிட்டால் தோஷமுள்ளவனாவான். திருடன் பிராஹ்மணனாயிருந்தால் அந்தச் சோரனுக்குச் சரீர தண்டனை கிடையாது. 

அப்ராஹ்மணனுடைய வார்த்தையை மட்டும் நம்பி ப்ராஹ்மணனை சாக்ஷியாக வரும்படி நிர்பந்திக்கக் கூடாது. 

பிராஹ்மணனுடைய தோஷத்தை வெளியிடும் அவனுக்கும் அதே அளவு தோஷம் ஏற்படும். பிராஹ்மணன் மேல் வீணான தோஷம் சொன்னால் இரண்டு மடங்கு தோஷம் ஏற்படும்”. -- 

இன்னும் மனு  முதலிய தர்ம சாத்திரங்களைப் பார்த்தால் இன்னும் நிறைய சலுகைகள். தள்ளுபடிகள், விதிவிலக்குகள். 

இதை நீங்களும் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன். 

தர்ம சாத்திரங்களின் இந்த சௌகரியத்தைக் கணக்கில் கொண்டு பின் வந்த அரசர்கள் சிலர் தம்முடைய பரம்பரை ஆட்சி விஷயத்திலேயே போட்டிகளை நீக்கிக் கொண்டனர் என்றும் வரலாறுகளில் படிக்கிறோம். 


***




2014-10-18 17:57 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 18 October 2014 05:10:04 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
இந்த விஷயத்தில் தர்ம சாத்திரங்கள் நேரடியாக ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகின்றன என்பது என் எண்ணம். 
 
உண்மைதான்.

ஆனாலும் Imperial endeaour  என்பது தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடும். 
தரும சாத்திரங்கள் வலியுறுத்துவது DhArmic Imperialism மட்டுமே.
தார்மிகனாக இல்லாதவன் அரசனாயினும் வனத்துக்கு
விரட்டப்பட்டான். அந்தணர்க்கான ப்ராயஸ்சித்த காண்டம் 
மிக விரிவானது, கடினமானது; தாங்கள் அறிவீர்கள்.
மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டால் ஓய்வாக அரண்மனை
சுகத்தில் காலத்தைச் செலவிட அரச குலத்தோருக்கு
அனுமதியில்லை. சாதியைக் காட்டி நாட்டாண்மை 
செய்வதையும் தரும சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை. 
பிற்காலத்தில் நேர்ந்த குழறுபடிகளுக்குத் தரும
சாத்திரங்கள் பொறுப்பாகா


தேவ்



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Oct 19, 2014, 7:31:35 PM10/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, October 19, 2014 11:03:47 AM UTC-7, செல்வன் wrote:

2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது 

பன்க்சர் என்றால் துளை (hole) என பொருளா?

puncture = பொத்தல்

பொருந்துமா?

Oru Arizonan

unread,
Oct 19, 2014, 7:41:25 PM10/19/14
to mint...@googlegroups.com
உயர்திரு சேசாத்திரி அவர்களே

,//இன்றைய நடைமுறை வாழ்வில் திராவிடக் கருத்தியலின் தாக்குறுத்தம் காரணமாக பிரமணரல்லாத தமிழர் பிராமணரை விலக்கி வைக்கப் பார்த்தாலும் அவர்களால் அவ்வாறு செய்ய இயலாது ஏனெனில் தமிழர்  தம்மளவில் இந்து மத ஒழுக்கத்தால் பிராமணர் போன்றவரே எனபதே என கருத்து. ஆதலால் இன்று தமிழர் கடைபிடிப்பது தமிழர் மரபும் அல்ல கலப்பு மரபும் அல்ல மாறாக அது கருத்திலும் வடிவிலும் (pakka) ஆரிய ,பிராமண மரபு என்பேன்.//

 இவ்வாறு தாங்கள் விளக்கி எழுதி இருந்தால், நான் எதிர்மொழி எழுதி இருக்கவே மாட்டேன்.  ஏனெனில், தாங்கள் மேலே கொடுத்திருப்பது ஒரு கருத்து.  தாக்குதல் அல்ல.

தாங்கள் தங்கள் நிலைமையை விளக்கியதால், நானும்  என் எதிர்மொழியைத் திரும்பப் பெறுகிறேன்.

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Oct 19, 2014, 8:36:47 PM10/19/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்


19 அக்டோபர், 2014 3:23 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது 


டயருக்கு பூண் என்பதும் சரியான சொல் அல்

பொருநதவேண்டும் என்ற தேவை இல்லை. எல்லாம் இடுகுறிப்பெயர்களாகவும்  இருக்கலாம்

N. Ganesan

unread,
Oct 19, 2014, 9:13:20 PM10/19/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Sunday, October 19, 2014 11:03:46 AM UTC-7, K Selvan wrote:

2014-10-19 7:35 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அந்தோணி ஈராழி ஓட்டினான். அதன் பூண் துளையானது 

பன்க்சர் என்றால் துளை (hole) என பொருளா?

பன்க்சருக்கே வார்த்தை இல்லை.

to puncture: குற்று-, பொத்து-, பொள்ளு-

நா. கணேசன்

செல்வன்

unread,
Oct 19, 2014, 9:30:19 PM10/19/14
to தமிழ் சிறகுகள், vallamai, min tamil

2014-10-19 19:36 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
பொருநதவேண்டும் என்ற தேவை இல்லை. எல்லாம் இடுகுறிப்பெயர்களாகவும்  இருக்கலாம்

அபப்டிப்பட்ட இடுகுறுறிப்பெயர்கள் மட்டுமே வழங்கும் மொழி அறிவியல் மொழியாக இருக்காது. அதில் தமக்கு பிராக்டிக்கல் பலன் எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து மக்கள் அதை விரைவில் கைவிட்டுவிடுவார்கள்.

டயர் என்பதை குறிக்க கூட ஒரு சொல் இல்லையெனில் ஒரு சைக்கிள் கடைகாரருக்கு கூட அதனால் பலன் இல்லை என ஆகும். அதன்பின் சமஸ்கிருதம் லத்தீனுக்கு ஆனதே தமிழுக்கும் நிகழும்.


--

செல்வன்

unread,
Oct 19, 2014, 9:30:37 PM10/19/14
to vallamai, mintamil

2014-10-19 20:13 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பன்க்சருக்கே வார்த்தை இல்லை.

to puncture: குற்று-, பொத்து-, பொள்ளு-

N. Ganesan

unread,
Oct 19, 2014, 9:34:22 PM10/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
டயர் என்பதற்கு இந்திய மொழிகளில் சக்கரம் என்று உள்ளதே. இது மெசோபொடாமியாவில் சொல்லிய
சொல்லில் இருந்து வட, தென் மொழிகளில் மாறிய சொல் ஆகும்.

நா. கணேசன்
 

செல்வன்

unread,
Oct 19, 2014, 10:02:37 PM10/19/14
to vallamai, mintamil

2014-10-19 20:34 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
டயர் என்பதற்கு இந்திய மொழிகளில் சக்கரம் என்று உள்ளதே. இது மெசோபொடாமியாவில் சொல்லிய
சொல்லில் இருந்து வட, தென் மொழிகளில் மாறிய சொல் ஆகும்.

:-)

டயர் (tire) வேறு, சக்கரம் (wheel) வேறு அல்லவா?


--

S NEELAKANTAN

unread,
Oct 19, 2014, 10:48:17 PM10/19/14
to vall...@googlegroups.com, mintamil
ஒரு குடும்பத்தின் மரபு மூன்று தலை முறை க்குள் மாறிவிடுகிறது . நாம் புலம் பெயரும் இடம், அருகில் இருக்கும் நண்பர்கள் . உறவினர்கள் ,  திருமணத்தினால் ஏற்படும் புதிய உறவுகள் போன்றவை அடங்கும் அப்படி இருக்கும்போது, தமிழர் மரபு காலத்தின் தாக்குதலினாலும் புலம்பெயர்ந்த  வேற்று நாட்டு / மற்றும் மதத்தினாலும் மொழி மற்றும் பழக்கவழக்கங்களில் மாறுதல் ஏற்படுவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. தற்காலங்களில் நடக்கும் கலப்பு திருமணங்களினாலும் மரபுகள் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன்  . ஏன் மாறிவிட்டது என்று  ஆராய்ந்து  மூளையை குழப்புவதை  விட்டுவிட்டு மாற்றத்தை ஒப்புக்கொள்ளுங்கள் மாற்றங்களை அனுமதியுங்கள் . மாற்றங்கள் வரத்தான் போகிறது எதை வைத்து விவாத்தத்தை ஆரம்பித்தோமோ அதை விட்டுவிட்டு ஜாதி, மதம் மொழி என்று சாட முயற் சிப்பது, கடைசியில் ஆரியம் திராவிடம், பார்ப்பனியம் என்று  திசை மாறிப்போகிறது . இது தான் நம்  குழும நண்பர்களுக்கு கை வந்த கலையாயிற்றே என்று நினக்கத்தோன் று கிறது  .  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

N. Ganesan

unread,
Oct 20, 2014, 12:22:55 AM10/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
tire என்றால் தளர்ச்சியுறுதல் என்று பொருள் அல்லவா? சற்று மாறி tyre என்று ஆங்கிலம் படைத்துக்கொண்டுள்ளது.
ஆழியின் பூண் என அழகாக சேசாத்திரி தந்தார். தமிழ் விக்சனரி உருளிப்பட்டை, வட்டகை என்று தருகிறது.

tire/tyre போல தமிழில் ஒன்று தருகிறேன்.

காளைகளின் (அ) எருதுகளின் கழுத்தில் வைப்பது நுகத்தடி. நுகத்தின் நடுவே ஏர்க்கால். ஏர்க்காலின் கீழே
கலப்பை  இருக்கும். கலப்பையில் இரும்புக்கொழு. 

நுகுத்தல் என்ற வினைச்சொல்லின் வழியாகப் பிறப்பது. நுகம். இத் த்ராவிடச்சொல் வடமொழியில்
புகும்போது நகம்(nakha) என்றாகிவிட்டது. நுகம் > நகம் (cf. புல்லி > பல்லி etc..) நீர் > ஈரம், ... போல் சொல்முதல்
நகரம் கெடும்போது நுகிர் > உகிர் என்றாகிறது.

நுகுத்தல் என்ற வினைச்சொல்லுக்குப் போர்த்தியிருத்தல், மூடி இருத்தல் என்னும் பொருள்.
நுகும்பு என்றால் விரியா வாழை, பனை, தென்னை, தாழை மடல்களை இன்னும் கொங்கின்
கிராமங்களில் வேளாண்மையில் உள்ளோரிடம் கேட்கலாம். அதே வேர் நுகு-
நுகைதல் என்றால் தளர்தல் என்றாகிறது. அதனால், 
tyre = நுகும்பு (டயர் ஆஃப் எ வீல்)
 tire = நுகைத்தல் (I'm tired = நுகைவாய் இருக்கிறது).

seshadri sridharan

unread,
Oct 20, 2014, 12:32:49 AM10/20/14
to mintamil
2014-10-19 21:10 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
சேச்சாஜீ பதிற்றுப்பத்து தேகோ ஜீ

பதிற்றுப்பத்தில் பதுமநாபன் வழிபாடு -

தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழா அய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி......

துழாய் அலங்கல் செல்வன் என்பது பெருமாளை; 
இன்னும் நிறைய இருக்கு..... = தேவ்

ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை.

செல்வன்

unread,
Oct 20, 2014, 12:33:37 AM10/20/14
to vallamai, mintamil
Tyre என்பது இன்றைய துருக்கிக்கு அருகே இருந்த முன்னாள் சாம்ராஜ்யம். அலெக்சாந்தர் படையெடுத்து பிடித்த தீவு. Tyre என எழுதியபோது அந்த நினைவு வந்தது


டயருக்கு மூன்று பேர் மூன்றுவிதமான சொல்லை கொடுத்தாகிவிட்டது. தனி தமிழ் என்பது போய் தனி தனி தமிழ் ஆகிடும் போல 

செல்வன்

unread,
Oct 20, 2014, 12:36:19 AM10/20/14
to vallamai, mintamil
:-)

Tyre ப்ரிட்டிஷ் ஆங்கிலம்

Tire அமெரிக்க ஆங்கிலம்


Mohanarangan V Srirangam

unread,
Oct 20, 2014, 1:12:35 AM10/20/14
to min tamil
ஐயா! காமெடி பண்ணாதீங்க :-)


Dev Raj

unread,
Oct 20, 2014, 1:19:27 AM10/20/14
to mint...@googlegroups.com
On Sunday, 19 October 2014 21:32:49 UTC-7, seshadri sridharan wrote:
ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை.
சேசாத்திரி 


இங்க்லிஷ்ல  seshadri sridharan , தமிழ்ல சேசாத்திரி 
சந்தேகமில்லாம ஒரே ஆளுதான் ! 


தேவ்

Oru Arizonan

unread,
Oct 20, 2014, 2:02:16 AM10/20/14
to mint...@googlegroups.com
//ஐயா! இதற்கான நூல் சான்றுகள் இருந்தால் தாருங்கள். உதவியாக இருக்கும். நன்றி.//

பராசர ஸ்மிருதியின் 24ம் சுலோகத்தைத் தந்திருக்கிறேன்.
Inline image 2
24. " For the Krita are suited the laws of Manu ; for the Treta, those
by Gautama (are) prescribed ; for the Dvapara those by Shank and
Likhita ; for the Kali, those by Parasara are prescribed.
Inline image 3
25. " In the Krita, one should quit a country itself ; one
should quit a village in the Treta ; in the Dvapara (one
should shun) only the particular family ; but in the Kali, one
should shun the perpetrator alone (of an offence).
Inline image 4
26. " In the Krita sin is incurred by one who converses
(with a sinner) ; in the Treta by one who touches (the sinful
man) ; in the Dvapara by taking the sinner's food ; in the
Kali by a (sinful) act (alone).
Inline image 5
27. " A curse in the Krita takes effect the moment it is
littered ; in the Treta (it does so) in ten days' time ; in the
Dvapara, in the course of a single month ; in the Kali, however,
it takes a year.

Inline image 6
28. *' In the Krita (the donor himself) comes up to (the
donee) and makes the gift ; in each succeeding Treta age,
(the donee) is invited and the gift is made ; in the Dvapara,
the gift is made to one who asks for it ; in the Kali, however,
gifts are made in exchange for service done.
Inline image 7
Inline image 8
30 & 31. "Religion has been overthrown by irreligion ; and truth indeed by that which is false ; kings have been
overpowered by thieves ; males have been subdued by females ; the worship of fire is dying out ; respect to
teachers is ceasing to be seen ; and maidens (unwed women) are becoming mothers : this is what invariably happens in the age of
Kali.

பராசர ஸ்மிருதி இன்னும் சொல்லிக்கொண்டே போகிறது.  மேற்சொன்ன "males have been subdued by females" என்பதே தற்காலத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பும்.  எனவேதான், பராசர ஸ்மிருதியே தற்காலத்தில் ஒவ்வாது போய்விட்டபோது, மூன்று யுகங்களுக்கு முன்னதான மனுஸ்மிருதியை நாம் ஆராய்ந்து பயனில்லை என்று குறிப்பிட்டேன்.

ஒரு அரிசோனன் 

2014-10-19 22:16 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
>>மனு தர்ம சாத்திரம் கலி யுகத்திற்கு ஒவ்வாது என்று பராசர முனிவரால்  இயம்பப்பட்டது.  கலியுகத்திற்குப் பராசர சாத்திரமே கைக்கொள்ளவேண்டும் என்றும் உரைக்கப்பட்டது<< 

ஐயா! இதற்கான நூல் சான்றுகள் இருந்தால் தாருங்கள். உதவியாக இருக்கும். நன்றி. 

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Oct 20, 2014, 2:24:56 AM10/20/14
to mint...@googlegroups.com
ஒரு குறிப்பைப்பதிய விட்டுப்போய்விட்டது.

பராசர் ஸ்ம்ருதியின் இருபத்திநான்காவது சுலோக விளக்கத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு தவறு இருக்கிறது.  சாங்கவ  லிகிதா: என்பதற்கு சாங்கவரால் எழுதப்பட்ட என்ற போருளைத்க் கொடுக்காமல, சாங்கவர் மற்றும் லிகிதருடைய என்று தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  எனவே, வடமொழி அறியாமல், ஆங்கில மூலத்தையே எடுத்துக்கொண்டால், தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது என்று  விரும்புகிறேன்.

ஒரு அரிசோனன் 
 

Oru Arizonan

unread,
Oct 20, 2014, 2:37:08 AM10/20/14
to mint...@googlegroups.com
//Sure, Tirukkural rises tall and clear above the so called books of dharma !! //

திருக்குறளிலும் குறை கண்டுபிடிப்பவர்கள் கண்டுபிடித்துகொண்டுதான் இருப்பார்கள்.

"தெய்வாம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை"

என்பதில் குறை காண இயலாதா?  மணமுறிவு ஒத்துக்கொள்ளப்படும் இக்காலத்தில் இக்குறளில் குறைகாண இயலாதா?

அருள்கூர்ந்து தமிழ் உடன்பிறப்புகள் யாரும் நான் செந்நாப்போதார் எழுதியதில் குறை காணுவதாக எண்ணவேண்டாம் என்று தங்கள் அனைவரின் அடிபணிந்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  இப்படி விதண்டாவாதம் செய்வதற்கும் வழி உண்டு என்றுதான் சுட்டினேன்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், மதிப்பிற்கு உரிய மோகனரங்கம் அவர்களே!  எந்த ஒரு நீதி நூலிலும் எழுதி வைத்ததில் காலத்திற்குத் தகுந்தபடி வேண்டாம் என்று சிலவற்றைத் தள்ளி விடவேண்டியதுதானே!

என்னிடமிருந்து சான்று கேட்டு, அதன்மூலமே எனக்கே ஆப்பு வைக்க முயன்றிருக்கும் தங்கள் பாணியை நான் மிகவும் இரசிக்கிறேன்.

ஒரு அரிசோனன் 


Oru Arizonan

unread,
Oct 20, 2014, 3:46:17 AM10/20/14
to mint...@googlegroups.com
//பழம் நூல்களில் இருக்கும் நல்லவற்றை நல்லது என்று சொல்வது போல் தீயவற்றை தீயன என்றும் சொல்வதுதான் முறை//

இதையே நான் வேறு விதமாகச் சொல்ல விரும்புகிறேன்.

பழம் நூல்களில் இருக்கும் வழிநடக்க முடிவதை  வழிநடக்க ஏற்றது என்று சொல்வது போல, இக்காலத்திற்கு ஒவ்வாததை ஒவ்வாதது என்று சொல்வதே முறை.  அவ்வளவே. 

நான் நிலைகுலைந்து போகவில்லை.

தாங்கள் எழுதுவது கட்டுரை மாதிரி இருக்கிறது.  நான் எழுதுவது பேசுவதைப்போல உணர்ச்சிப் பெருக்குடன் இருக்கிறது.  அவ்வளவே. 

நான் சண்டையிடவில்லை.  தாங்கள் அவ்வாறு நினைக்கவே வேண்டாம்.  நாம் முன்வைக்கும் கருத்துக்கள் நீதி  மன்றத்தில் வழக்குறைஞர்கள் வாதாடுவது போலத்தான்.  நமக்குள் கருத்து வேறுபாடு விவாதத்தில்தான்.  மற்றபடி நம் நண்பர்களே!  தமிழ் அன்னையின் குழந்தைகளே!

ஒரு அரிசோனன்



2014-10-19 23:57 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஐயா! தேவையில்லாமல் உணர்ச்சிவசப் படுகிறீர்கள். பழைய கருத்துகளும், பழம் நூல்களும் பழங்காலத்தவைதான். 
அவற்றை நம் காலத்தோடு ஒர்றுமைப் படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இருக்கும் வாழ்க்கை முறைகளும், பிர்ச்சினைகளும் வேறானவை. எனவே நாம் பழம் நூல்களில் இருக்கும் நல்லவர்றை நல்லது என்று சொல்வது போல் தீயவர்றை தீயன என்றும் சொல்வதுதான் முறை. அதனால் பழைய காலத்தையே, பழைய ஆசிரியர்களையே நாம் திட்டுவதாக ஆகாதே. எவர் சொன்னதிலும் தீயனவும் இருக்கலாம் நல்லனவும் இருக்கலாம். 

இதற்கெல்லாம் தாங்கள் ஏன் இப்படி நிலைகுலைந்து போகிறீர்கள்? 

இவ்வாறு நான் சொல்வதற்கும் ஏதாவது உள்நோக்கம் கற்பித்துச் சண்டை போடாதீர்கள். நிதானம் தேவை அன்பரே. 

***
 

nkantan r

unread,
Oct 20, 2014, 3:49:00 AM10/20/14
to mint...@googlegroups.com
very correct! that is the bane of islam as a religion; when the muslims who practice islam stick to what is written in years bygone and refuse to modernise their religious practices, they are called fundamentalists

same is the case of the hindutva fundamentalists (for example Karnataka government has to shelve the anti-superstition law as BJP and some right-wing congress hindus and even some muslims opposed it  (see http://ibnlive.in.com/news/politics-over-antisuperstition-bill-in-karnataka/435025-37-64.html); the survival of Hinduism is based on acceptance of modernization and overthrowing the rituals (remember Hinduism has even embraced Gautama! and ram-mohan rai or other modern day reformists); reforms are essential for adaptation; I will never say reforms are forward looking or improvements; reforms are reflection of the society.

regards
rnkantan


On Monday, October 20, 2014 12:27:40 PM UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஐயா! தேவையில்லாமல் உணர்ச்சிவசப் படுகிறீர்கள். பழைய கருத்துகளும், பழம் நூல்களும் பழங்காலத்தவைதான். 
அவற்றை நம் காலத்தோடு ஒர்றுமைப் படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இருக்கும் வாழ்க்கை முறைகளும், பிர்ச்சினைகளும் வேறானவை. எனவே நாம் பழம் நூல்களில் இருக்கும் நல்லவர்றை நல்லது என்று சொல்வது போல் தீயவர்றை தீயன என்றும் சொல்வதுதான் முறை. அதனால் பழைய காலத்தையே, பழைய ஆசிரியர்களையே நாம் திட்டுவதாக ஆகாதே. எவர் சொன்னதிலும் தீயனவும் இருக்கலாம் நல்லனவும் இருக்கலாம். 

இதற்கெல்லாம் தாங்கள் ஏன் இப்படி நிலைகுலைந்து போகிறீர்கள்? 

இவ்வாறு நான் சொல்வதற்கும் ஏதாவது உள்நோக்கம் கற்பித்துச் சண்டை போடாதீர்கள். நிதானம் தேவை அன்பரே. 

***
 
2014-10-20 12:07 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:

Dev Raj

unread,
Oct 20, 2014, 4:08:36 AM10/20/14
to mint...@googlegroups.com
அரிசோனர் அவர்கள் சொல்வது ஏற்புடையது.
ஒரு காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் 
குறைபாடுகளையே மையப்படுத்திப் பேசுவது 
பொருளற்றது.

நூறாண்டும் நிரம்பாத நமது அரசியல்
சட்டமே திருத்தங்கள் கண்டது. 
மறைந்த ஆந்திர முதலமைச்சர்
என் டி ஆர் பதவியில் இருந்தபோதே
படங்களிலும் நடித்தார். சட்ட ரீதியான
தெளிவு இல்லாததால் யாரும் தடை
கோர இயலவில்லை.

அரசியல் சட்ட மேதைகள் என்ன, 
சாமானியமானவரா ? அவர்களாலும்
எதிர்கால மாற்றங்களைத் துல்லியமாகக்
கணிக்க முடியவில்லை


தேவ் 

வேந்தன் அரசு

unread,
Oct 20, 2014, 7:49:30 AM10/20/14
to vallamai, தமிழ் சிறகுகள், min tamil


19 அக்டோபர், 2014 9:29 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
செல்வன்

பூண் என்பது கைத்தடி, உலக்கை வண்டி சக்கரம் இவற்றுக்கு இடுவது. பூணுவது என்ற வினைச்சொல்லில் அடியில் பிறந்த சொல் அந்தகாலத்ஹ்டில் இருபில் இட்டார்கள் இபோது மரபபலில் இடுகிகிறோம்.

சைக்கிள் வந்த காலத்திலேயே அதை ஈராழி என அறிமுகம் செய்து இருந்தால் அதுவே நிலத்து இருக்கும். மிளகாய், முந்திரி, சேர்க்கடலை, உருளைக்கிழங்கு  போன்றன தமிழ் பெயர்கள் பெற்றனவே

தமிழால் இயலாது என்றல்ல. நமக்கு அக்கறை இல்லை.எதிரிகள் கொள்ளை.

>>அதன்பின் சமஸ்கிருதம் லத்தீனுக்கு ஆனதே தமிழுக்கும் நிகழும்.
இந்திதான் சம்ஸ்கிருதம். அதில் பாரசீக, அரபு சொற்கள் க்லந்து இன்றை நிலைக்கு வந்துவிட்டது.


 

N. Ganesan

unread,
Oct 20, 2014, 9:41:05 AM10/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, October 20, 2014 4:49:30 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:


19 அக்டோபர், 2014 9:29 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

2014-10-19 19:36 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
பொருநதவேண்டும் என்ற தேவை இல்லை. எல்லாம் இடுகுறிப்பெயர்களாகவும்  இருக்கலாம்

அபப்டிப்பட்ட இடுகுறுறிப்பெயர்கள் மட்டுமே வழங்கும் மொழி அறிவியல் மொழியாக இருக்காது. அதில் தமக்கு பிராக்டிக்கல் பலன் எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து மக்கள் அதை விரைவில் கைவிட்டுவிடுவார்கள்.

தமிழில் கலைச்சொற்கள் பொருள் பொதிந்தனவாக இருக்கவேண்டும். இடுகுறிப் பேர்கள் போதும் என்றால்,
அதற்கு ஆங்கிலப் பேர்களே போதுமே: உ-ம்: டயர். இன்னொரு இடுகுறிப் பெயர் எதற்கு?

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ 
‘மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா’ 
ஆழ்ந்துபார்த்தால் சொல்லின் பொருட் காரணம் விளங்கும்.

அதனால் தானே, சுமேரியன் தமிழ் அல்ல என்று மொழியியல்பேராசிரியர்கள் விளக்கினர்.
 

டயர் என்பதை குறிக்க கூட ஒரு சொல் இல்லையெனில் ஒரு சைக்கிள் கடைகாரருக்கு கூட அதனால் பலன் இல்லை என ஆகும். அதன்பின் சமஸ்கிருதம் லத்தீனுக்கு ஆனதே தமிழுக்கும் நிகழும்.



செல்வன்

பூண் என்பது கைத்தடி, உலக்கை வண்டி சக்கரம் இவற்றுக்கு இடுவது. பூணுவது என்ற வினைச்சொல்லில் அடியில் பிறந்த சொல் அந்தகாலத்ஹ்டில் இருபில் இட்டார்கள் இபோது மரபபலில் இடுகிகிறோம்.

டயர்  (< at-tire, attire) என்பதும் அதுதான். பூண், பட்டை,  நுகும்பு (cf. நுகம் > நகம்), ...

சைக்கிள் வந்த காலத்திலேயே அதை ஈராழி என அறிமுகம் செய்து இருந்தால் அதுவே நிலத்து இருக்கும். மிளகாய், முந்திரி, சேர்க்கடலை, உருளைக்கிழங்கு  போன்றன தமிழ் பெயர்கள் பெற்றனவே

இரு சக்கரம் - bi-cycle (cakra & cycle - both come ultimately from Middle East where Wheel was invented).

NG

N. Ganesan

unread,
Oct 20, 2014, 9:45:04 AM10/20/14
to mint...@googlegroups.com


On Sunday, October 19, 2014 11:24:56 PM UTC-7, oruarizonan wrote:
ஒரு குறிப்பைப்பதிய விட்டுப்போய்விட்டது.

பராசர் ஸ்ம்ருதியின் இருபத்திநான்காவது சுலோக விளக்கத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு தவறு இருக்கிறது.  சாங்கவ  லிகிதா: என்பதற்கு சாங்கவரால் எழுதப்பட்ட என்ற போருளைத்க் கொடுக்காமல, சாங்கவர் மற்றும் லிகிதருடைய என்று தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  எனவே, வடமொழி அறியாமல், ஆங்கில மூலத்தையே எடுத்துக்கொண்டால், தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது என்று  விரும்புகிறேன்.

என்று சொல்ல விரும்புகிறேன் 
- என்றிருக்கணுமோ?

N. Ganesan

unread,
Oct 20, 2014, 9:46:17 AM10/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Yes. both are connected just in Tamil, nukumbu 'tyre', & nukai-ttal 'to be tired' are:
 

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 20, 2014, 11:34:58 AM10/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


மரபின் பரிமளம் கமழ ஒரு கருத்தாழமிக்க விவாதத்தைத் துவக்கியுள்ள பரிமள ----  ரங்கனாருக்கு வந்தனங்கள்.

மிக்க ஆவலுடன் வாசித்து வருகிறேன்.

மரபு என்பது எவ்வளவு கூறுகளைத் தன்னுள் அடக்கிய ஒரு சொல்.

இரண்டு முக்ய கூறுகள் இதுவரை பெருமளவு விவாதிக்கப்பட்டு வருகின்றன.

வழிபாட்டுமுறை.  மொழியில் கலப்பு மற்றும் நடைமுறையில் கலப்பு மொழியின் ஆளுமை.

இன்னமும் தமிழ் மரபு சார்ந்து தமிழக வரலாறு, இலக்கியம், இசை, தமிழ் எழுத்து வளர்ச்சி மற்றும்  சீர்திருத்தம், தமிழக ஆலயங்கள், தமிழக நீர்நிலை ஆதாரங்கள் ...... இவற்றின் இன்றைய நிலை, சீர்கேடு,  மேம்பாட்டுக்கு வழி, தமிழகத்துக்கே உரித்தான விவசாய மரபுகள், தமிழகத்துக்கே உரித்தான தானியங்கள் (எங்கள் சேலத்திற்கே உரித்தான திணை போன்ற அபூர்வமான தானியங்கள் திணை, கம்பு, கேழ்வரகு ........ ( அமுதத்தை தோற்கடிக்கும் எங்கள் முருகப்பெருமானுக்குகந்த திணைப்பாயாசம்!!!!!!!!!)............ தமிழகத்துக்கு உரித்தான மலர்கள்............... தமிழ் மரபையொட்டிய சைவ, வைஷ்ணவ, பௌத்த மற்றும் ஆஜீவக சமயங்களின் மொழி சார்ந்த மற்றும் சமயம் சார்ந்த பங்களிப்பு..............இன்னும் இது போன்று விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் யாவை என்ற தொகுப்பே தனியாக தொகுக்கப்படுதல் நன்று.

  ஆப்ரஹாமிய மதங்களான இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் ............. இவற்றின் தமிழ் மரபு சார்ந்த பங்களிப்பு........... (விவிலியம் தமிழில் முதலில் அச்சிடப்பட்டதை சிறியேன் அச்செந்திர சேவையாக மட்டிலும் கருதுகிறேன்(மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.  இது சிறியேனின் அபிப்ராயம்)............. மொழி சார்ந்த பங்களிப்பாக தேம்பாவணி, சீறாப்புராணம் போன்ற அரும்பெரும் நூற்களையே கருதுகிறேன்...........  தமிழ் மரபு சார்ந்த இஸ்லாமியத்தின் பங்களிப்பு பற்றி.......தமிழ் மரபு சார்ந்த இஸ்லாமிய வழிபாட்டு ஸ்தலங்கள் சார்ந்து.........ஒரு காணொளி கூட தமிழகத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டதாக அறிகிறேன். பெயர் நினைவில் இல்லை.

இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட கருத்துக்கள்.  ஆனால் ஒவ்வொரு துணைத் தலைப்பாக அரங்கனார் அவர்களோ அல்லது மடலாடற்குழு நிர்வாகிகளோ துணைத்தலைப்பு சார்ந்து தனித்தனி இழைகளாக கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ வகை செய்தால் ஒத்த கருத்துடைய தலைப்பில் கோர்வையான கருத்துக்களை வாசிக்க இயலும் என்பது சிறியேனின் தாழ்மையான அபிப்ராயம்.

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 20, 2014, 12:01:30 PM10/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

அன்பின் ஸ்ரீ செல்வன்

மொழிக்கலப்பு பற்றிய உங்களுக்கும் கணேசன் ஐயா மற்றும் சேவியர் ஐயா அவர்களுக்கும் இடையே நிகழ்ந்து வரும் கருத்துப்பரிமாற்றங்களை வாசித்து வருகிறேன்.

மொழிக்கலப்பை உள்வாங்கியவன் என்ற படிக்கும் தூய தமிழை எனது செயல்பாடாகக் கொள்ளாது .......... ஆனால் அதில் சுவையும் நாட்டமும் (நிச்சயம் செயல்பாடு அல்ல) உள்ளவன் என்ற படிக்கும் எனது சில கருத்துக்கள்.

இயல்பின்பாற்பட்ட எனது மணிப்பவளம் / கலப்பு மொழிநடை பற்றி ஏற்கனவே பதிந்து விட்டேன். இதில் எனக்கு ஒளிவு மறைவோ என் நிலைப்பாடு பற்றி சம்சயங்களோ அறவே கிடையாது.

சைக்கிள், பங்க்சர், சக்கரம் போன்ற சொற்களைப்பற்றிய உங்கள் விவாதமும் சுவையாகவே இருந்தது.

தமிழகத்தில் ஒரு காலத்தில் உபயோகத்தில் இருந்திராத ஆனால் விதேசங்களிலிருந்து அறிமுகமாகும் நூற்றுக்கணக்கான .......... ஆயிரக்கணக்கான பல பொருட்களுக்கு ............ நம் வாழ்வில் அன்றாட உபயோகத்தில் உள்ள பொருட்களுக்கு......... புதிய தமிழ்ச் சொற்களை கொணருவது என்பது லேசுப்பட்ட கார்யமில்லை........

தமிழில் மொழி சார்ந்து இது போன்ற புதிய சொற்களை உருவாக்க வழிவகை இருக்கிறது என்பது ஒரு புறம்............ சில சமயம்......... அல்லது பல சமயம்........ அப்படி உருவாக்கப்பட்ட சொற்கள் ........ சரியான பொருளைக்கொடுக்காமல் விவாதத்துக்கு உள்ளாவது என்பது இன்னொரு புறம்.............  ஆனால் தவறாகவேனும் சரி......... ஒரு சொல் என்பது.........புதிய சொல் என்பது......... உருவானால் தான்........... அது விவாதத்துக்காவது உள்ளாகி இன்னொரு சரியான சொல் உருவாக  ஹேதுவாகும் என்ற படிக்காவது புதுப்புது சொற்கள் நிச்சயம் உருவாக்கப்பட வேண்டும். உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்காது என எண்ணுகிறேன்.

ஃபேஸ்புக் --- என்பதற்கு --- முகநூல் என்பது  சரியான மொழிபெயர்ப்பு இல்லை.......... என்று கூட வாசித்திருக்கிறேன்............இப்படியான*****முழிபெயர்ப்பு*** சரியில்லை என்றால்........... விவாதிக்கப்பட்டு சாரமான மொழிபெயர்ப்புக்கு வழிவகை செய்யலாமே......

ஈழத்தில் கரியால் இயங்கும் ரயில் வண்டி காணாமல் போன பின்னும் இன்னமும் ரயிலை புகைரதம் என்னுகிறார்களா தெரியவில்லை.  சில ஈழத்தமிழ்த் தளங்களில் இரு சக்ர வாகனங்களை துவிசக்கர வாகனம் என்று குறிப்பிடுவதையும் வாசித்திருக்கிறேன்.  இன்னமும் இப்படியான ப்ரயோகங்கள் உள்ளனவா தெரியவில்லை?

ஸ்வச்சந்தமாக என்னுடைய இயல்பான நடையில் எழுத இயலாது............ ஒரு முறை எழுதி........ பின் செப்பனிட்டு ......இங்கு எழுதும் ஒரு முறை எனக்கு சவாலாகத் (சமயத்தில் அலுப்பாகவும் கூட) தான் இருக்கிறது........

சேசாத்திரி ஐயா, கணேசன் ஐயா, சேவியர் ஐயா போன்றோர்கள் தூய தமிழில் மிகப்பெருமளவு எழுதும் பாங்கை உடையவர்கள்........ என்னைப்போன்றோர் கலப்பு நடையிலேயே புழங்கினாலும் சரி.......... இவர்கள் எழுத்துக்கள் வழியாக புதுப்புது சொற்களை அறியலாமே. 

நீங்கள் குறிப்பிட்ட சில சொற்களில் குற்றங்களையே கண்டுவிட்டாலும் கூட சரி......... அதைத் துலக்கி முழுப்பொருள் தரும் புதிய வேறு சொற்களை இவர்கள் பகிரலாமே.......... ஆனால் தவறு என்று பொதுவாக சுட்டாமல் புதிய சொல் ஏன் முழுப்பொருளை பகிரவில்லை எனத் தெளிவாக காரண கார்யங்களை முன்வைத்தல் நன்று.

பலப்பல புது சொற்களைத் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி தான். ம்.............. அது சரியான சொற்களாக இருக்கவேண்டும் என்பது மிக முக்யம்.............


க்ருஷ்ணகுமார்

unread,
Oct 20, 2014, 12:56:00 PM10/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
\\\ பிருந்தாவனத்தில் வாசமா? \\\

வந்தனங்கள் ஐயா.

ம்.............ராதை, கண்ணனைக்காண வாருங்கள் என்றால் போய்வரும்படிக்கான தூரத்தில் (போ என்று சொல்லவே மாட்டாள்....... மனதில்லாமல் தான் விருந்தாவனம் விட்டு வர முடியும்) ராஜதானி தில்லியை ஒட்டி இருக்கிறோம். ஸ்மரணே ப்ருந்தாவனம்....... ஸ்ரீ ரசிகேந்த்ர கேளிவனம்......... என்று வைத்துக்கொள்ளுங்களேன்...........

எப்படி கணிகண்ணன் நிமித்தமாக  பைன்னாகப்பாயை சுருட்டி பின்னர் விரித்து ......சொன்ன வண்ணம் செய்த பெருமாள் தமிழகத்துப் பெருமாளோ............ அது போன்று ஒரு விதத்தில் எங்கள் விருந்தாவனத்துப் பெருமாளும் கூட சொன்ன வண்ணம் செய்த பெருமாளே. 

உங்கள் பெருமாள் பெரிய பெரிய படித்த பண்டிதர்கள் சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.  எங்கள் பெருமாள்........... எங்கள் பெருமாள்...........ம்.........இப்போதைக்கு இவ்வளவு தான்.............

சிறியேன் மீது பெருங்கருணை தங்களுக்கு........ எவ்வளவு அருமையான தளத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்...........அமுத மொழிகளைத் தாங்கிய அருமையான பக்கத்துக்குக் கொண்டு சென்றுள்ளதே.......... நேற்று ஏகாதசியன்று ரொம்ப நாள் கழித்து தொலைக்காட்சியே கதி என்று உட்கார்ந்து விட்டது எங்கள் பெருமாளுக்கு அடுக்கவில்லை என்று தெரிகிறது. இன்று த்வாதசியன்று அகலகில்லேன் என்று தன்னைத் தவிர வேறொன்று நினையாத படிக்கு அமுத மழையில் நனைத்துத் தள்ளுகிறார்.

அடியார் திருத்தூளி எம் சென்னியதே.


Oru Arizonan

unread,
Oct 20, 2014, 9:32:19 PM10/20/14
to mint...@googlegroups.com
உயர்திரு கணேசன் அவர்களே!

//என்று சொல்ல விரும்புகிறேன் 
- என்றிருக்கணுமோ?//

அப்படித்தான் பதிவு செய்திருக்கவேண்டும்.  கிட்டத்தட்ட நடு இரவு ஆகிவிட்டதால் கவனம் சிதறி விட்டது.  சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


Dev Raj

unread,
Oct 21, 2014, 1:51:06 AM10/21/14
to mint...@googlegroups.com
On Monday, 20 October 2014 22:09:41 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
 வடமொழிப் பண்பாட்டின் ‘வீடு’ பற்றிய பெருகிய ஈடுபாட்டிற்கு மாற்றாக தமிழ்ப் பண்பாடு முன் வைக்கும் அமைதியான ஆனால் ஆணித்தரமான விமரிசன நிலைப்பாடு ......


அருமையான போற்றுதற்குரிய தருக்கம் சார்ந்த நிலைப்பாடு !

தேவ் 

திவாஜி

unread,
Oct 21, 2014, 2:08:00 AM10/21/14
to mint...@googlegroups.com

2014-10-21 11:21 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
அருமையான போற்றுதற்குரிய தருக்கம் சார்ந்த நிலைப்பாடு !

​அது சரின்னு சொல்லறீங்களா?​


Dev Raj

unread,
Oct 21, 2014, 12:57:49 PM10/21/14
to mint...@googlegroups.com
2014-10-21 11:21 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
அருமையான போற்றுதற்குரிய தருக்கம் சார்ந்த நிலைப்பாடு ! 

On Monday, 20 October 2014 23:08:00 UTC-7, திவாஜி wrote:
​அது சரின்னு சொல்லறீங்களா?​

வீட்டின்பம் ஒன்று உண்டு மறுக்கிறார்களா ?
இல்லையே.
 
வள்ளுவர் : 
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி

இந்த்ரியாதீதம், சுவைகளுக்கு அடங்காதது, 
அப்ராப்ய மநஸா ஸஹ - என்னும் limitations
இருப்பதை யாரும் மறுக்கவியலாது, இல்லையா ?

அதை அவரவர் உள்ளுணர்வால் அறிந்து கொள்ளட்டும்
என்னும் நிலைபாட்டில் லாஜிக்  இருப்பதாகக் கொள்வதில்
தவறில்லை.

பழைய தமிழ் மரபில் எட்டு மெய்ப்பாடுகள் மட்டுமே.
இதையெல்லாம் ஒரு மரபின் தனித்தன்மைகள்
என்று கொள்ள வேண்டும்


தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 21, 2014, 1:19:06 PM10/21/14
to vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், min tamil

2014-10-21 10:39 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
வடமொழிப் பண்பாடு ‘வீடு’ என்னும் மொழி மனம் கடந்த நிலை என்று ஒன்றைச் சொல்லி அதைப் பற்றி விதந்தோதி பலவாறாகக் கருதுகோள்களை வளர்த்தெடுத்து அதற்கான துறைகள், இயல்கள் என்று பேசும் இயல்பினது. 

ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக தமிழ்ப் பண்பாடு என்பது இத்தகைய மனம் மொழி கடந்த நிலையைப் பற்றிய இயலாடலைக் குறித்து அடிப்படை விமரிசனத்தை முன்வைக்கிறது. 

அது என்னவெனில் ஒரு நிலையை மனம் மொழி ஆகியன கடந்த நிலை என்று சொன்ன பிற்பாடு அதைப் பற்றி இன்னவாக இருக்கிறது இப்படி இருக்கிறது அப்படி இருக்கிறது, இந்த உருவத்தோடு இருக்கிறது இந்த லோகத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல் மலைந்து நூல் இயற்றுதல் அடிப்படையிலேயே பொருந்தாச் செயல் ஆகும். அதற்கென்று பல முடிபுகள் கொண்டு இதுதான் சரி அதுதான் சரி என்று வாதம் பொருதல் யாங்ஙனம்? அத்தகைய வாதங்கள் அவரவர் கருதும் நூல் அபிப்ராயங்களை வைத்துத்தான் நடக்க இயலும். அந்த நூல் எழுதினாரும் மனம் மொழி முதலியவற்றால் கண்ட நிலையைச் சொல்ல ஒண்ணாது. அவரும் மனம் மொழி கடந்த நிலையைப் பற்றித்தான் தம் கருத்தைச் சொல்வாராய் இருக்கும். ஆயின் என்னை செய்வது என்னில், மனம் மொழி மெய்களால் நன்கு வாழ்க் கூடிய இந்நிலவுலகின்கண்ணே அறிவுடைமை, அடக்கமுடைமை, புல்லினம் சேராமை பொய்யாமை கொல்லாமை பிறர்பொருள் வெஃகாமை முதலிய நற்குணங்களைக் கொண்டு வாழ்தலே செயற்பாலது. அறன் வழிப்பட்ட வாழ்க்கையை அடைவதுதான் இவ்வுலகத்துப் பயன்களான பொருள், இன்பம் முதலியன துய்த்தற்கும், மனம் மொழி கடந்ததாக எந்நிலைமை இருந்தாலும் அந்நிலைமை வந்துழி அதன்கண்ணும் சிறப்புற இருத்தற்குமான வழி என்பது தமிழ்ப் புலவோரின் தேற்றம். இந்தத் தேற்றத்தின் வழியேதான் தொல்காப்பியரும், திருவள்ளுவரும் வீடு பற்றி நூல் எழுதாது விடுத்தனர். 

வடமொழிப் பண்பாட்டின் ‘வீடு’ பற்றிய பெருகிய ஈடுபாட்டிற்கு மாற்றாக தமிழ்ப் பண்பாடு முன் வைக்கும் அமைதியான ஆனால் ஆணித்தரமான விமரிசன நிலைப்பாடு இதுவாகும். 


Arumai!
so.vinaitheerthan. 

திவாஜி

unread,
Oct 22, 2014, 12:24:07 AM10/22/14
to mint...@googlegroups.com

2014-10-21 22:27 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
வீட்டின்பம் ஒன்று உண்டு மறுக்கிறார்களா ?
இல்லையே.

அது என்னவெனில் ஒரு நிலையை மனம் மொழி ஆகியன கடந்த நிலை என்று சொன்ன பிற்பாடு அதைப் பற்றி இன்னவாக இருக்கிறது இப்படி இருக்கிறது அப்படி இருக்கிறது, இந்த உருவத்தோடு இருக்கிறது இந்த லோகத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல் மலைந்து நூல் இயற்றுதல் அடிப்படையிலேயே பொருந்தாச் செயல் ஆகும்.

​இதை பார்த்துதான் கேட்டேன். ​
பழைய தமிழ் மரபில் எட்டு மெய்ப்பாடுகள் மட்டுமே.
இதையெல்லாம் ஒரு மரபின் தனித்தன்மைகள்
என்று கொள்ள வேண்டும்

இதில் பிரச்சினை ஏதுமில்லை. அவரவர் கருத்து!

வேந்தன் அரசு

unread,
Oct 22, 2014, 8:24:56 AM10/22/14
to vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், min tamil


21 அக்டோபர், 2014 2:07 பிற்பகல் அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
தமிழ்ப் புலவர்கள் சங்க காலத்தில் பேரரசு என்பதை எப்படி எதிர்கொண்டார்கள் ? அதே நேரத்தில் அவர்களுக்குப் பழக்கமான ஒரு சிறு பிராந்தியத்து மன்னன் என்பவனை அப்படிப் பார்த்தனர்? பேரரசு மயக்கம் அவர்களுக்கு இருந்ததா? ஒரு பெரும் 'அர்சர்களுக்கெல்லாம் அரசன்' பெரும் செல்வ வளம், படை பலம் எல்லாம் உடையவன் என்றால் அத்தகைய பேரரசன் சங்கப் புலவர்களின் மதிப்பீட்டில் உயர்நிலையில் நின்றானா? அல்லது ஓர் எளிய தலைவன், அவனைச் சார்ந்த மக்கள், அவனை அண்டி வரும் புலவர்கள், அரசனுக்கு உள்ள இலக்கிய ஈடுபாடு, கவிதையின் துய்ப்பு, மக்களின் அன்றாடப் பிரச்சனைகள், வாழ்க்கையின் வளங்களைத் துய்த்தல், மொழியின் வளங்களைத் துய்த்தல், மொழியின் உழவர்களையும், நிலத்தின் உழவர்களையும் பாதுகாத்தல் என்னும் எளிய வாழ்க்கையை எப்படிப் போற்றினர் புலவோர் என்பதற்குப் புறநானூறு 197 ஒரு நல்ல சான்றாக இருக்கிறது. 

வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. 

*

பொருள் பொதிந்த பாடல். 

Dev Raj

unread,
Oct 22, 2014, 9:09:26 AM10/22/14
to mint...@googlegroups.com
On Wednesday, 22 October 2014 05:08:35 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
சந்யாசம் என்பது முதலில் வைதிகத்தில் கிடையாதோ? பிறகுதான் மதிப்புடையதாக ஆகிறதோ? ஏனெனில் கௌதம தர்ம ஸூத்ரத்தில் 4 1 3 முடியும் போது ஒரே ஆசிரமம் கிரஹஸ்தாஸ்ரமமே என்று முடிக்கிறார் கௌதமர். அதற்கு உரைவரையும் ஸ்ரீஹரதத்தர் விளக்கம் சொல்லுமிடத்து, 

“ஆசார்யர்கள், தர்ம சாத்திரக் கர்த்தாக்களான ரிஷிகள் தர்ம நிர்ணயம் செய்யும் போது, கிருஹஸ்தாஸ்ரமம் ஒன்றையே முக்கியமான ஆசிரமமாக நிர்ணயிக்கிறார்கள். ஏனெனில் கிருஹஸ்த தர்மங்களான அக்நிஹோத்ரம் முதலியன வேதங்களில் ஆரியராய்ப் பிறந்தோர் நிச்சயம் அனுஷ்டித்தே தீரவேண்டியதாக விதிப்பதால் அவ்வாறு அனைத்து (நாற்பது ஸம்ஸ்காரங்களுக்கும் இடமளிக்கும்) கிருஹஸ்தாஸ்ரமமே பிரதானமானது. அக்நிஹோத்ரம் முதலிய கிருஹஸ்த தர்மங்களில் அதிகாரம் இல்லாத, செய்வதற்கு சக்தி அர்றவர்களான காது கண் வாய் ஹீனம் அடைந்தவர்கள் சந்நியாச ஆசிரமத்திற்குப் போகலாம்.” என்று எழுதுகிறார். 
 

பிரதானமானது என்றுதான் சொல்கிறது. ஆக அப்ரதானமானதும் இருக்கிறது என்றாகிறது;
ஹரதத்தர் பூர்வ மீமாம்ஸைக் கொள்கையை ஆதரிப்பவராக இருக்க வேண்டும்.
அவரது ஐடியாலஜியை ஒட்டி எழுதுகிறார். ஸந்யாஸத்துக்கு உயர்வளித்து விட்டால்
க்ருஹ்ய , ச்ரௌத ஸூத்ரம் பலவற்றையும் பின்பற்றுவோர் இல்லாமல் போய்
விடுவர் :))

இல்லறம் உயர்ந்தது என்பதில் ஐயமில்லை; வைணவ ஆசாரியர் பலரும் 
சுமிருதி நூல்களைப் பின்பற்றி இல்லறத்தில் இருந்த பின்னர்
துறவேற்றனர். சில விதி விலக்குகள் இருக்கலாம்.

தொன்மையான மறைசார் நூல்களில் துறவியர் பற்றிய மிகுதியான
குறிப்புகள் இல்லாததற்குக் காரணம் அவர்கள் முற்றிலும் ஒதுங்கிய
வாழ்க்கையை மேற்கொண்டதாக இருக்கலாம்


தேவ்



 

திவாஜி

unread,
Oct 22, 2014, 9:35:26 AM10/22/14
to mint...@googlegroups.com

2014-10-22 18:39 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
இல்லறம் உயர்ந்தது என்பதில் ஐயமில்லை; வைணவ ஆசாரியர் பலரும் 
சுமிருதி நூல்களைப் பின்பற்றி இல்லறத்தில் இருந்த பின்னர்
துறவேற்றனர். சில விதி விலக்குகள் இருக்கலாம்.

​தேவ்ஜி, உபநயனம் முடிந்து வேத அத்யயனம் முடிந்ததுமே அடுத்து என்ன என்ற கேள்விக்கு வைராக்கியம் இருந்தால் சந்நியாசம். இல்லையேல் க்ருஹஸ்தம் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது.​ மேலும் கலியில் சந்நியாசம் நிஷேதிக்கப்பட்டு இருக்கிறது.
கௌதமர் மட்டுமே தர்ம சாஸ்த்ரம் எழுதவில்லை. பலர் எழுதியுள்ளனர். இவற்றை சுருக்கித்தொகுத்தே இப்போது வழக்கில் இருக்கும் வைத்தியநாத தீக்‌ஷிதீயம் உள்ளது.


Dev Raj

unread,
Oct 22, 2014, 9:42:32 AM10/22/14
to mint...@googlegroups.com
On Wednesday, 22 October 2014 06:22:38 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
அதாவது மடம் என்ற அமைப்பு இன்றி தனிப்பட சமுதாயத்திலிருந்து ஒதுங்கிய வாழ்வு என்று சொல்கிறீர்கள். இருக்கலாம்.

அதே ! அதே !! அதே !!! 

Dev Raj

unread,
Oct 22, 2014, 9:59:28 AM10/22/14
to mint...@googlegroups.com
On Wednesday, 22 October 2014 06:35:26 UTC-7, திவாஜி wrote:
​உபநயனம் முடிந்து வேத அத்யயனம் முடிந்ததுமே அடுத்து என்ன என்ற கேள்விக்கு வைராக்கியம் இருந்தால் சந்நியாசம். இல்லையேல் க்ருஹஸ்தம் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது.​ 

ஐயா,

ப்ரஜாதந்தும் மா வ்யவச்சே₂த்ஸீ​:
எனும் ப்ரபலமான கட்டளை ஞான
காண்டத்திலேயே உள்ளது; தாங்கள்
அறியாததன்று; ஸ்ம்ருதிகள் அதை
ஒட்டியே பேசுவதாகக் கருதுகிறேன்.
தவறாயின் திருத்திக் கொள்வேன்

தேவ்
 

திவாஜி

unread,
Oct 22, 2014, 10:27:35 AM10/22/14
to mint...@googlegroups.com
ஞான காண்டம் அப்படித்தானே பேசும். நாம் இங்கே பேசுவது தர்ம சாத்திரம் பற்றி அல்லவா?

N. Kannan

unread,
Oct 22, 2014, 10:28:16 AM10/22/14
to mint...@googlegroups.com

எனது நீண்ட நாளைய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் கிடைத்தது. ஶபிரேமிகவிஜயம் எனும் நூலில். பக்கம் 106.

பகவத்நாமபோதேந்திர சுவாமிகள் கோபி சந்தனத்தால் ஊர்த்வபுண்ட்ரம் அணிந்திருந்த்தாக பஜனை சம்பிரதாயத்திலுள்ள கீர்த்தனங்கள் தெரிவிக்கின்றன. காமகோடி பீடாதிபதிகளோ வழக்கமாய் விபூதிதான் இட்டுக் கொள்கின்றனர். இது விஷயமாகச் சச்சரவு ஏற்பட்டது. ஒரு நாள் போதேந்திர சுவாமிகள் ஊர்த்துவ புண்ட்ரமணிந்து கொண்டு காட்சியளித்தார். 'இதோ பார்! நான் வைஷ்ணவன்தான். ஆதிசங்கரர் பிரசாரம் செய்தது விஷ்ணுபக்தியைத்தான். பாகவத சம்பிரதாயத்தில் யாவும் வைஷ்ணவ ஆச்சாரங்களே!

அருள்மாறன் முதலாய் ஆழ்வார்கள் பாகவத சம்பிரதாயம் என்பதால் வைஷ்ணவ ஆச்சாரங்களே
நிற்கின்றன என்பது துணிபு.

நா.கண்ணன்

திவாஜி

unread,
Oct 22, 2014, 11:04:35 AM10/22/14
to mint...@googlegroups.com

2014-10-22 19:29 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
ஸ்ம்ருதிகள் அதை
ஒட்டியே பேசுவதாகக் கருதுகிறேன்.
தவறாயின் திருத்திக் கொள்வேன்

​தேவ்ஜி, ஸ்ம்ருதிகளோ ஸ்ருதிகளோ எப்போதுமே மோக்‌ஷத்தையே அல்டிமேட் நோக்கமாக கொண்டவைதான். ஆனாலும் அதற்கு தகுதி நிச்சயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ​வைராக்கியத்தை சந்நியாசத்துக்கு முக்கியமாக முன் வைக்கின்றன. அதனால்தான் வைராக்கியம் வர வேண்டுமானால் க்ருஹஸ்தத்தில் இருந்து எல்லா சுக துக்கங்களையும் அனுபவித்து பின் இவற்றில் சாரமில்லை என்று அறிந்து வைராக்கியம் கொண்டு மேலே செல்லச்சொல்லுகின்றன.


Dev Raj

unread,
Oct 22, 2014, 11:17:35 AM10/22/14
to mint...@googlegroups.com
On Wednesday, 22 October 2014 08:04:35 UTC-7, திவாஜி wrote:
ஸ்ம்ருதிகளோ ஸ்ருதிகளோ எப்போதுமே மோக்‌ஷத்தையே அல்டிமேட் நோக்கமாக கொண்டவைதான். ஆனாலும் அதற்கு தகுதி நிச்சயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ​வைராக்கியத்தை சந்நியாசத்துக்கு முக்கியமாக முன் வைக்கின்றன. அதனால்தான் வைராக்கியம் வர வேண்டுமானால் க்ருஹஸ்தத்தில் இருந்து எல்லா சுக துக்கங்களையும் அனுபவித்து பின் இவற்றில் சாரமில்லை என்று அறிந்து வைராக்கியம் கொண்டு மேலே செல்லச்சொல்லுகின்றன.

ஆம், அதில் மாற்றுக் கருத்தில்லை. 

யத₃ஹரேவ விரஜேத் 
தத₃ஹரேவ ப்ரவ்ரஜேத்
என்றிருப்பினும்,
ப்ரஜாதந்தும் மா வ்யவச்சே₂த்ஸீ​:
சந்ததி நூலை அறுத்து விடாதே
என்பதால் கார்ஹஸ்த்யம் முக்ய
தர்மமாக வலியுறுத்தப்படுகிறது,
ஞான காண்டமாகிய தைத்திரீய
உபநிஷத்திலும் என்பதே நான்
தெரிவிக்க விழைந்தது.


தேவ்

தேமொழி

unread,
Oct 22, 2014, 11:30:36 AM10/22/14
to mint...@googlegroups.com
திரு  தேவ்,

சமஸ்கிரத மேற்கோள்கள் கொடுக்கும் பொழுது, அது புரியாத என்னைப் போன்றவர்களுக்காக அதன் பொருளை தமிழிலும் கொடுப்பதுதான்  உதவும்.

சமஸ்கிரத எழுத்தை தமிழில் 1, 2, 3, 4 போன்ற எண்கள் குறித்து எழுதினாலும் சரி, இல்லை  தேவநகரி எழுத்தில் எழுதினாலும் சரி  எனக்குப் புரிய வழியில்லை.  

தேவநாகரியில் எழுதிவிட்டு தமிழில் பொருளைக் கொடுத்தாலே போதுமானது.

தமிழ் எழுத்தில் கொடுப்பதால் மொழி தெரியாத என்  போன்றோருக்கு  என்னதான் பயன்?

கருத்து புரியாத இது போன்ற  இடுகைகள் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்க நினைக்கும்  கருத்தை கொண்டு போய் சேர்ப்பதில்லை.

மொழி என்பது தொடர்பிற்கு என்று இருக்கும் பொழுது, இங்கே தொடர்பு அறுபட்டுவிடுகிறது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

..... தேமொழி

Dev Raj

unread,
Oct 22, 2014, 11:53:23 AM10/22/14
to mint...@googlegroups.com
On Wednesday, 22 October 2014 08:41:52 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
 த்ரிவர்க்கம் என்னும் கோட்பாடே முதலில் நிலவியிருந்த கோட்பாடு. 

த்ரிவர்கத்தை மஹாபாரதமும் சொல்கிறது. 
ஆனால் அதோடு நின்று விடுகிறதா ?
சாமானியர் பெரும்பாலானோர்க்கானது,
கண்ணுக்கெதிரே விளைவைக் காட்டுவதால்
‘த்ரிவர்கம்’ முதன்மை பெறுகிறது.
பின்னால் சாந்தி பர்வத்தில் மோக்ஷ
தர்மம் விரிவாகச் சொல்லப்படுகிறது

தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 22, 2014, 12:55:49 PM10/22/14
to மின்தமிழ்

2014-10-22 21:00 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
மொழி என்பது தொடர்பிற்கு என்று இருக்கும் பொழுது, இங்கே தொடர்பு அறுபட்டுவிடுகிறது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

​1930 ல் செந்தமிழ்ப் பத்திரிக்கை செய்ததுபோல் சமஸ்கிரித மேற்கோள்களை கிரந்தத்தில் எழுதி வழக்கில் இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ள கிரந்தப் பாலத்தை சமஸ்கிரிதத்துக்கும் தமிழுக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுத்தலாம்

தமிழ்நாட்டின் சமூக வரலாறை ஒட்டியே தமிழ் மரபுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.  தமிழர் சமூக வரலாற்றுக்கு அப்பாற்பட்ட வரலாற்றையும் தமிழ் மரபுக்கு முற்றிலும் மாறுபட்ட மரபுகளையும் மேற்கோள் காட்டும்போது அவை எந்த அளவுக்குப் பொருந்தும் அல்லது வேறுபடும் என்ற கருத்தை முன் வைக்கவேண்டும்

தமிழர் மரபு கால அடிப்படையில் அடிக்கடி மாற்றம் பெற்றது என்பதும் பல குமுகப்பிரிவுகள் அவரவருக்கெனத் தனி மரபுகளைப் பின்பற்றினர் (இறந்தவர்களை அகற்றும்போது எரித்தல் புதைத்தல் என்று ஆறுவிதமான முறைகளைப் பயன்படுத்தினர்)என்பதும் கருத்தில்கொண்டு ஒப்புமையாகக் காட்டப்படும் மேற்கோள் எந்தப்பிரிவுடன் ஒப்புமை செய்யப்படுகிறது என்பதைக் கூற வேண்டும்

சமஸ்கிரித வளங்கள் மாறாமல் நிலைத்து விளங்கினாலும் அது தென்னகத்தில் பாரம்பரியம் ஆச்சாரம் என்று கட்டுப்பாடுடன் (உணவு உடை இம்மை மறுமை கைம்மை) கடைப்பிடிக்கப்பட்டதில் நான்கு வர்ணாசிரமங்களில் நான்காவதான வீடு எந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதற்குத் தமிழ் மரபு சார்ந்த மேற்கோள் தேவை

வேத சமயம் மட்டுமின்றை வேதம் சாராத புத்தமும் சமணமும் தமிழ்நாட்டில் இரட்டை நிலையை எடுத்திருந்தது.  குமுகத்தைவிட்டு வெளியேறி துறவு பூண்டு வாழ்வது ஒரு வழி என்றும் அவ்வாறு வாழ்பவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரிக்கவேண்டும் என்றும் கூறி துறவுபூணாமல் சாட்சியக் காரராக இல்வாழ்வில் இருந்துகொண்டே சமய நெறிகளைப் பின்பற்றலாம் அதற்கு சங்கமும் பள்ளியும் மடமும் உதவவேண்டும் என்ற இரண்டாம் வழியும் இருந்ததால் இந்த காடேகுதல் என்ற மரபு குமுக வாழ்விலேயே அறம் சார்ந்து குமுக லெளகிக வாழ்வில் நாட்டம்கொள்ளாமல் நான்காவது ஆசிரமத்தைக் கடைப்பிடிக்கலாம் என்ற தமிழனுக்கே உரிய மரபு உருவாகியிருக்க வேண்டும்

இறுதியாகத் தமிழர் மரபு வேத திராவிட சமயங்களை வடபுலத்திலிருந்து உள்வாங்கினாலும் அவற்றை மாற்றமின்றிக் கடைப்பிடிக்காமல் காலத்துக்கேற்ப குமுகப் பிரிவிகளுக்கேற்ப மாற்றியமைத்திருக்கக் கூடும்

இதெல்லாம் என் காத்துட்டுக் கருத்துக்கள் மட்டுமே என்பதைப் பணிவன்புடன் கூறும்

இனாபனா அனா



சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 22, 2014, 1:32:54 PM10/22/14
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
On 10/22/14, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:

> இதற்கும் பின்னாளில் வேதாந்தக் கல்வியால் ஓங்கிய தத்துவ விசாரத்தால் விளைந்த
> கருத்தான அம்ருதம் என்பதற்கும் எவ்வளவு பார தூரம்! ஆபஸ்தம்பர் கூறும் கருத்து
> இன்றைய பரிணாம இயல் விஞ்ஞானத்துடன் முற்றிலும் ஒத்துப் போகிறது. இரண்டும்
> சொல்வது உயிரியல் ரீதியான அழிவின்மை. ஆனால் வேதாந்தம் சொல்வதோ ஆன்மிக
> அழிவின்மை.
>
> இத்தனைக்கும் ஆபஸ்தம்பரின் கண்டிகைகளில் ஒன்றுக்கு அத்யாத்ம படலம் என்று
> பெயராம். அதற்கு ஸ்ரீசங்கராசாரியாரின் வியாக்கியானம் வேறு இருக்கிறது.
>
> அப்பொழுது என்ன தெரிய வருகிறது? தர்ம ஸூத்ரங்கள் வேதாந்திகளை மிகவும் பாடு
> படுத்தியிருக்கிறது. ஏதோ ஒரு வழியாய்ச் சமாளிக்க முயன்றுள்ளனர்.
>
> அதுவே திருக்குறளின் இந்தக் குறட்பாக்களைப் பாருங்கள்:
>
> மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
> நன் கலம் என்ப நன் மக்கட் பேறு.
>
> பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
> மக்கட்பே றல்ல பிற.
>
> அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
> சிறுகை அளாவிய கூழ்.


நற்கருத்து.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 24, 2014, 12:24:23 PM10/24/14
to mint...@googlegroups.com

மிகவும் ஆவலுடன் வாசித்து வருகிறேன்.

மோக்ஷம்.......... வீடுபேறு............ என்ற சொல்லால் சுட்டப்படுவது இன்னது என்பது தெளிவாகத படிக்கு............

நாலாவது புருஷார்த்தமான **வீடுபேறு** என்பதன் மூலம் சுட்டப்படும் நிலையாகப்பட்டது அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதத்தில் வேறுபடுகிறதே.

அத்வைதம் சொல்லும் *வீடுபேற்றினை* அடைய சன்யாசம் முக்யம்......... சரி.

வைஷ்ணவம் சொல்லும் **வீடுபேற்றினை***............*** மோக்ஷத்தை*** பெற்றிட சன்யாசம் அவச்யமா?

அர்ச்சாவதார அனுபவத்தைத் தரும்.......... அடியார் திருவடிநீழல் ஈகும்........... இவ்வுலகப் பெருமையக் காட்டிலும்......... அவ்வுலகம் மாண்புடையது என்றாலும்........... அது வேண்டோம் ............ என்று கூறும் கருத்துக்கள்............ தமிழிலக்கியங்களிலும்........... சங்கத இலக்கியங்களிலும்............ கருத்தொற்றுமை மிளிரக் காணக்கிட்டுகின்றனவே........



Mohanarangan V Srirangam

unread,
Oct 24, 2014, 12:27:07 PM10/24/14
to min tamil
தாங்கள் சிந்திப்பது சுவையாக இருக்கிறது. 


***

seshadri sridharan

unread,
Oct 25, 2014, 2:58:45 AM10/25/14
to mintamil


2014-10-25 11:43 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
திரு தி வே கோபாலய்யர் அவர்கள் பதிப்பித்த வீரசோழியம் என்னும் நூலில், நூன்முகத்தில் இந்தக் கருத்து - 
“சேர பாண்டிய சோழ மன்னர்கள் கி பி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியில் தமிழ் தன்தனித்தன்மையோடு சிறந்து விளங்கியது. அடுத்துத் தமிழகப் பகுதி களபிரர் என்பவர்களின் ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஆட்சியில் தமிழ்மொழியின் தனித்தன்மை உணரப்படாத வகையில் பாகதமும் சமற்கிருதமும் மேலோங்கி வளரத் தொடங்கிவிட்டன.....களப்பிரர் ஆட்சியை ஒழித்து இடைக்காலச் சோழபாண்டிய மன்னர்கள் தம் அட்சியை நிறுவிய பின்னரும், வடமொழிக்குரிய செல்வாக்கு தமிழகத்து மக்களிடையே மேம்பட்டு விளங்கியது.” 

 இதில் ஒரு பகுதியே உண்மை. களப்பிரர் அயலவர் அதனால் பிராகிருதம் அரசவை மொழியாய் இருந்தது. என்றாலும் மக்கள் மொழி தனித் தமிழாகவே இருந்தது. புராணப் புரட்டுகள் தோன்றியபோது சமற்கிருதம் வந்தது அரசர் பிராமணர் கல்வெட்டுகளில்.  8 - 9 ஆம் நூற்றாண்டுகளில் தான் சமற்கிருதம் மக்கள் மொழியில் கலந்தது. இதற்கு நடுகல் கல்வெட்டுகளே சான்று.

Suba.T.

unread,
Oct 25, 2014, 3:10:00 AM10/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-25 8:13 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
திரு தி வே கோபாலய்யர் அவர்கள் பதிப்பித்த வீரசோழியம் என்னும் நூலில், நூன்முகத்தில் இந்தக் கருத்து - 

“சேர பாண்டிய சோழ மன்னர்கள் கி பி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியில் தமிழ் தன்தனித்தன்மையோடு சிறந்து விளங்கியது. அடுத்துத் தமிழகப் பகுதி களபிரர் என்பவர்களின் ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஆட்சியில் தமிழ்மொழியின் தனித்தன்மை உணரப்படாத வகையில் பாகதமும் சமற்கிருதமும் மேலோங்கி வளரத் தொடங்கிவிட்டன.....களப்பிரர் ஆட்சியை ஒழித்து இடைக்காலச் சோழபாண்டிய மன்னர்கள் தம் அட்சியை நிறுவிய பின்னரும், வடமொழிக்குரிய செல்வாக்கு தமிழகத்து மக்களிடையே மேம்பட்டு விளங்கியது.” 

(வீரசோழியம், பக் 5, பதி: தி வே கோபலய்யர், 2005) 


​வாசித்த போது நினைவில் தோன்றியது...

​களப்பிரர் கால தமிழக் நிலையை மிக விரிவாக ஆய்வு செய்து தொல்லியல் துறை ஆய்வாளர். டாக்டர்.பத்மாவதி அவர்கள் ஒரு ஆய்வு நூல் தயாரித்துள்ளார்.

இந்த ஆய்வில் அடங்கும் விஷயங்கள் பற்றி அவர் கூறும் தகவல்கள் 4 பகுதிகளாக ஒலிப்பதிவுகளாக நமது சேகரத்தில் இருக்கின்றன.

பகுதி 1


பகுதி 2


பகுதி 3

பகுதி 4


சுபா​


 
***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Oct 26, 2014, 12:04:23 PM10/26/14
to mint...@googlegroups.com
///
சமண மதம் தமிழ் மொழிக்கான இலக்கணங்கள், காவியங்கள் முதலியவற்றைத் தந்தது என்பதை மறுப்பார் இலர். ஆயினும் இவ்வாறு வடதிசையிலிருந்து ஒவ்வொன்றும் வந்து ஒவ்வொன்றைத் தந்தது என்னும் போது, இங்கிருந்த தமிழ்ப் பண்பாட்டிலிருந்து அவை பெற்றுச் சென்ற வளங்கள் என்ன? சமண சமயமாவது தான் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பெற்ற வளம் யாது என்பதைத் தனது பிராகிருதத்திலோ அல்லது அர்த்தமாகதியிலோ குறித்துள்ளதா தெரியவில்லை. 

அசோகர் காலத்திலேயே வந்த புத்த மதம் தமிழுக்கு ஆற்றிய பங்கும், தமிழினால் பெற்ற பங்கும் பெருமளவில் பதிவுகள் எங்கிருக்கும் தெரியவில்லை. வீரசோழியத்தைக் கண்டால் ஓர் ஊரின் மன்னனான புத்த மித்திரன் சோழ அரசனுக்குத் தன்னுடைய இலக்கண நூலைப் படையல் செய்து யாப்பான் எனில் புத்த மதம் பெரும் செல்வாக்கில் இலக்கியம், இலக்கணம் செய்யவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? 
///


மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிறது அரங்கனாரே.

வீரமாமுனிவர் வந்த பிறகு, அவர் போன்று வெளியில் இருந்து வந்து மதம் பரப்ப இங்கு தங்கி இலக்கியம் படைத்தவர்கள் தமிழிலக்கியம் பற்றிய நமது அணுகுமுறையை மாற்றுகிறார்களா?

எல்லோருக்கும் தெரிந்த இக்கால கா. மு. ஷெரிப் போன்றவரை, அவரது இலக்கியப்பங்களிப்பைப் பார்க்கும் பொழுது அவரது மதப் பின்னணி இலக்கியப் பங்களிப்பில் இடம் பெற்றதாக நமக்குத் தோன்றுவதில்லையே.


சமண வழியோ, அல்லது புத்த மித்திரர் போன்று புத்த மதத்தை  அவர்கள் பின்புலமாகக் கொண்டதால் அவர்களது தமிழ்ப் பங்களிப்புகளை  தமிழரல்லாதார் பங்களிப்பு எனக் கொள்ள வேண்டுமா?  
அதாவது அவர்கள் யாவரும் கால்டுவெல் போன்றவர்கள் என நாமே முடிவு கட்டுவது சரியா?

வெளியில் வந்து ஊடுருவிய சமண, புத்த, வைதீக, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றிய "தமிழர்களின்" "தமிழ் இலக்கிய இலக்கணப் படைப்புகள்" என்று நாம் பார்க்கக் கூடாதா?  
தனது மதப் பின்னணியை வைத்து அதை இலக்கியம் வழியாக மதத்தை  அவர்கள் பரப்ப முற்பட்டிருக்கலாம், குண்டலகேசி, மணிமேகலை போல. ஆனால் எல்லாமே மதத் தாக்கம் கொண்டவையா?

அவற்றில் இருப்பது யாவுமே அடுத்தவரிடம் இருந்து பெற்ற இறக்குமதிதான் என எ[ப்படி சொல்வது? தமிழ்ப் பண்பாடும் அவற்றில் இடம் பெற்றிருக்கலாமே.

ஒரு உதாரணத்திற்கு,   பரத்தையர் தொடர்பு கொண்ட தலைவன் என்பது தொல் தமிழ் இலக்கியங்களிலும் இருக்கிறது, இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் கூட உள்ளதுதானே.   ஏதோ ஒரு பிரிவினைக் கூறிக் கொண்டு யாரைவாவது இழிவு நிலையில் வைப்பதும் உலகம் முழுவதும் உள்ளதுதானே.  

உண்மையான தமிழ்ப் பண்பாடு பேதங்களை ஆதரிக்காது என்று இருந்திருந்தால் வந்த காலத்திலேயே அவை ஒழித்துக் கட்டப் பட்டிருக்குமே.  புத்த மதத்தைக் காணாது போகச் செய்தது போல மறையச் செய்திருப்பர்களே.

புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, உயிர்வதை தவிர்ப்பது  போன்றவை சமணம் வரும் முன்னரே இங்கு இருந்திருக்கலாம்.

எவை எவை வந்தவை? எவை எவை முன்னரே இருந்திருக்கக்கூடும்..

நீங்கள் தொடருங்கள்...நான் மேலும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ..

தமிழ்ப் பண்பாது எது? முன்னர் இருந்தது எது, பின்னர் வந்து கலந்தது எது? நான் மீண்டும் இழையின் முதல் கேள்விக்கே இப்பொழுது போய் விட்டேன். காரணம் இலக்கியப் படைப்புகளைக் கொடுத்தவர்கள் பிற மதத்தைத் தழுவியவர்கள் என இருந்தாலும் அவர்களும் தமிழர்கள் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது.


..... தேமொழி







On Sunday, October 26, 2014 7:20:06 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
சமண மதம் தமிழ் மொழிக்கான இலக்கணங்கள், காவியங்கள் முதலியவற்றைத் தந்தது என்பதை மறுப்பார் இலர். ஆயினும் இவ்வாறு வடதிசையிலிருந்து ஒவ்வொன்றும் வந்து ஒவ்வொன்றைத் தந்தது என்னும் போது, இங்கிருந்த தமிழ்ப் பண்பாட்டிலிருந்து அவை பெற்றுச் சென்ற வளங்கள் என்ன? சமண சமயமாவது தான் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பெற்ற வளம் யாது என்பதைத் தனது பிராகிருதத்திலோ அல்லது அர்த்தமாகதியிலோ குறித்துள்ளதா தெரியவில்லை. 

அசோகர் காலத்திலேயே வந்த புத்த மதம் தமிழுக்கு ஆற்றிய பங்கும், தமிழினால் பெற்ற பங்கும் பெருமளவில் பதிவுகள் எங்கிருக்கும் தெரியவில்லை. வீரசோழியத்தைக் கண்டால் ஓர் ஊரின் மன்னனான புத்த மித்திரன் சோழ அரசனுக்குத் தன்னுடைய இலக்கண நூலைப் படையல் செய்து யாப்பான் எனில் புத்த மதம் பெரும் செல்வாக்கில் இலக்கியம், இலக்கணம் செய்யவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? 

தமிழில் சமணம், பௌத்தம் ஆகிய இவற்றிடையே எத்தகைய உறவுகள் நிலவின என்பதற்கான தெளிவுகள் என்ன? பிராகிருதம், அர்த்தமாகதி, பாலி இவற்றுக்கும் தமிழுக்கும் உள்ள பங்களிப்புகள், தாக்கங்கள் குறித்த ஆய்வுகள் ஆரம்ப காலத்தில் செய்த சிலரைத் தவிர பெருகி வந்துள்ளனவா? 

ஏறு தழுவுதல் போன்ற வீர விளையாட்டுகள் நிலவிய தமிழ்ப் பண்பாட்டில் சமணத்தின் முழு அஹிம்சைக் கொள்கை எந்த அளவு உள்வாங்கப்பட்டது? 

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் இயல்புடைய தமிழ்ப் பண்பாடு. சாதாரண இயல்பு வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உயிர் வதைகளைக் கூட சகிக்காத சமணத்தை எந்த அளவிற்கு ஏற்றது? தமிழ்ப் பண்பாட்டின் இயல்பு எந்தக் கருத்தின்பாலும் பித்தாகித் தீவிரப் பற்று கொண்டு விடாமல் அடிப்படை வாழ்க்கையை இழக்காத அளவிற்கு, அந்த வாழ்க்கைக்கு நலன் மிகும் அளவிற்கு மட்டுமே ஏற்கும் நிதானமும், நன்கு எண்ணித் துணியும் விமரிசனத்தன்மையும் கொண்டது என்றுதான் தோன்றுகிறது. 

எனவே ஒரு காலக் கட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டின் முன்பு மூன்று பண்பாடுகளும் வெவேறு தன்மைகளுடன் எதிர்கொள்ளப் பட்டிருக்கும் என்றுதான் படுகிறது. வாழ்க்கையை வெறுக்காத, வாழ்க்கையின் அடிப்படை இயல்புக்கு உகந்த துறக்க உலகத்தை வேள்விகளால் எய்தக் கருதும் வைதிகப் பண்பாடு, எந்த நூலின் பாலும் சாராது மனிதர் தமது அறிவை நன்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் புத்த மதப் பண்பாடு, உயிர் வதை கூடாது என்பதை முழுமையாக வலியுறுத்தும் சமண மதப் பண்பாடு. அதே நேரத்தில் வேதங்களின் மறுக்க இயலாத சான்றாண்மையைக் கூறி அதன் அடிப்படையாக நான்கு வர்ணங்களைச் சமுதாய அடிப்படையாக வலியுறுத்தும் வைதிகப் பண்பாட்டின் தன்மை, வாழ்க்கை வெறுப்பை ஊட்டும் புத்த மதப் பண்பாட்டின் தன்மை, உயிர்வதை கூடாது என்பதைத் தீவிரமாக வலியுறுத்தும் சமண மதப் பண்பாட்டின் தன்மை. 

இவற்றில் கொள்வன கொண்டு, கடிவன கடிந்து தன்னிலை பிறழாது செழித்ததுதான் சங்க கால, பிற்சங்க கால தமிழ்ப் பண்பாடு. 

ஆனால் அந்நிய ஆட்சியின் வன்முறை ஆதிக்கத்தால் எந்தப் பண்பாடும் இயல்பான வளர்ச்சி பாதிக்கப் பெற்று நலிவுறும் என்பதைத்தான் களப்பிரர் ஆட்சியும் அதற்குப் பிற்றைய நிலையும் நமக்கு உணர்த்துகிறதோ? 

ஆனாலும் தமிழ்ப் பண்பாடு, மிக்க செயல் திறம் வாய்ந்தது என்பதைத்தான் நாம் களப்பிர அந்நிய ஆட்சி நீங்கிய பின்னர் நெடுங்கால வளர்ச்சியில் பார்க்கிறோம். 

தன்பால் வந்து சேர்ந்த எதையும் நலம் மிக ஆக்கி, அதன்பால் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையைத் தமிழ்ப் பண்பாடு பதிக்காமல் விட்டதில்லை. 

இந்த விதத்தில் கிரேக்க நாகரிகத்துடன் ஒப்புமை உடையது தமிழ்ப் பண்பாடு. கிரேக்கத்தை வெல்லக் கருதிய நாகரிகங்கள் கிரேக்கச் சிந்தனை, பண்பாடு ஆகிவற்றால் வெல்லப்பட்டதுதான் சரித்திரம் என்பார்கள். இதைச் சற்று மாற்றி, தன்பால் வந்தணைந்த எந்தக் கருத்தையும் நலம் மிக ஆக்கி அனைத்துலகுக்கும் ஏற்புடைத்தாய் ஆக்கி அளிப்பதுதான் தமிழ்ப் பண்பாட்டின் வல்லமையோ என்று சொல்லலாம்படி இருக்கிறது சீரிளமைத் தமிழின் திறம் ! 

***

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2014, 12:17:08 PM10/26/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
சங்கப்பாடல்களில் அஹிம்சையே இல்லை.
பல் இடுக்கில் சிக்கிய புலாலை நாக்கால் எடுத்து நா சிவந்தவன் என ஒருவன் போற்றப்படுகிறான்

இன்கடுங்கள்ளின் அகுதை என ஒரு மறவனை போற்றுகிறார்கள்.
நம்ம கேப்டனை இன்கடுங்கள்ளின் கேப்டன் எனபாராட்டலாமே

26 அக்டோபர், 2014 10:20 முற்பகல் அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
சமண மதம் தமிழ் மொழிக்கான இலக்கணங்கள், காவியங்கள் முதலியவற்றைத் தந்தது என்பதை மறுப்பார் இலர். ஆயினும் இவ்வாறு வடதிசையிலிருந்து ஒவ்வொன்றும் வந்து ஒவ்வொன்றைத் தந்தது என்னும் போது, இங்கிருந்த தமிழ்ப் பண்பாட்டிலிருந்து அவை பெற்றுச் சென்ற வளங்கள் என்ன? சமண சமயமாவது தான் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பெற்ற வளம் யாது என்பதைத் தனது பிராகிருதத்திலோ அல்லது அர்த்தமாகதியிலோ குறித்துள்ளதா தெரியவில்லை. 

அசோகர் காலத்திலேயே வந்த புத்த மதம் தமிழுக்கு ஆற்றிய பங்கும், தமிழினால் பெற்ற பங்கும் பெருமளவில் பதிவுகள் எங்கிருக்கும் தெரியவில்லை. வீரசோழியத்தைக் கண்டால் ஓர் ஊரின் மன்னனான புத்த மித்திரன் சோழ அரசனுக்குத் தன்னுடைய இலக்கண நூலைப் படையல் செய்து யாப்பான் எனில் புத்த மதம் பெரும் செல்வாக்கில் இலக்கியம், இலக்கணம் செய்யவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? 

தமிழில் சமணம், பௌத்தம் ஆகிய இவற்றிடையே எத்தகைய உறவுகள் நிலவின என்பதற்கான தெளிவுகள் என்ன? பிராகிருதம், அர்த்தமாகதி, பாலி இவற்றுக்கும் தமிழுக்கும் உள்ள பங்களிப்புகள், தாக்கங்கள் குறித்த ஆய்வுகள் ஆரம்ப காலத்தில் செய்த சிலரைத் தவிர பெருகி வந்துள்ளனவா? 

ஏறு தழுவுதல் போன்ற வீர விளையாட்டுகள் நிலவிய தமிழ்ப் பண்பாட்டில் சமணத்தின் முழு அஹிம்சைக் கொள்கை எந்த அளவு உள்வாங்கப்பட்டது? 

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் இயல்புடைய தமிழ்ப் பண்பாடு. சாதாரண இயல்பு வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உயிர் வதைகளைக் கூட சகிக்காத சமணத்தை எந்த அளவிற்கு ஏற்றது? தமிழ்ப் பண்பாட்டின் இயல்பு எந்தக் கருத்தின்பாலும் பித்தாகித் தீவிரப் பற்று கொண்டு விடாமல் அடிப்படை வாழ்க்கையை இழக்காத அளவிற்கு, அந்த வாழ்க்கைக்கு நலன் மிகும் அளவிற்கு மட்டுமே ஏற்கும் நிதானமும், நன்கு எண்ணித் துணியும் விமரிசனத்தன்மையும் கொண்டது என்றுதான் தோன்றுகிறது. 

எனவே ஒரு காலக் கட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டின் முன்பு மூன்று பண்பாடுகளும் வெவேறு தன்மைகளுடன் எதிர்கொள்ளப் பட்டிருக்கும் என்றுதான் படுகிறது. வாழ்க்கையை வெறுக்காத, வாழ்க்கையின் அடிப்படை இயல்புக்கு உகந்த துறக்க உலகத்தை வேள்விகளால் எய்தக் கருதும் வைதிகப் பண்பாடு, எந்த நூலின் பாலும் சாராது மனிதர் தமது அறிவை நன்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் புத்த மதப் பண்பாடு, உயிர் வதை கூடாது என்பதை முழுமையாக வலியுறுத்தும் சமண மதப் பண்பாடு. அதே நேரத்தில் வேதங்களின் மறுக்க இயலாத சான்றாண்மையைக் கூறி அதன் அடிப்படையாக நான்கு வர்ணங்களைச் சமுதாய அடிப்படையாக வலியுறுத்தும் வைதிகப் பண்பாட்டின் தன்மை, வாழ்க்கை வெறுப்பை ஊட்டும் புத்த மதப் பண்பாட்டின் தன்மை, உயிர்வதை கூடாது என்பதைத் தீவிரமாக வலியுறுத்தும் சமண மதப் பண்பாட்டின் தன்மை. 

இவற்றில் கொள்வன கொண்டு, கடிவன கடிந்து தன்னிலை பிறழாது செழித்ததுதான் சங்க கால, பிற்சங்க கால தமிழ்ப் பண்பாடு. 

ஆனால் அந்நிய ஆட்சியின் வன்முறை ஆதிக்கத்தால் எந்தப் பண்பாடும் இயல்பான வளர்ச்சி பாதிக்கப் பெற்று நலிவுறும் என்பதைத்தான் களப்பிரர் ஆட்சியும் அதற்குப் பிற்றைய நிலையும் நமக்கு உணர்த்துகிறதோ? 

ஆனாலும் தமிழ்ப் பண்பாடு, மிக்க செயல் திறம் வாய்ந்தது என்பதைத்தான் நாம் களப்பிர அந்நிய ஆட்சி நீங்கிய பின்னர் நெடுங்கால வளர்ச்சியில் பார்க்கிறோம். 

தன்பால் வந்து சேர்ந்த எதையும் நலம் மிக ஆக்கி, அதன்பால் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையைத் தமிழ்ப் பண்பாடு பதிக்காமல் விட்டதில்லை. 

இந்த விதத்தில் கிரேக்க நாகரிகத்துடன் ஒப்புமை உடையது தமிழ்ப் பண்பாடு. கிரேக்கத்தை வெல்லக் கருதிய நாகரிகங்கள் கிரேக்கச் சிந்தனை, பண்பாடு ஆகிவற்றால் வெல்லப்பட்டதுதான் சரித்திரம் என்பார்கள். இதைச் சற்று மாற்றி, தன்பால் வந்தணைந்த எந்தக் கருத்தையும் நலம் மிக ஆக்கி அனைத்துலகுக்கும் ஏற்புடைத்தாய் ஆக்கி அளிப்பதுதான் தமிழ்ப் பண்பாட்டின் வல்லமையோ என்று சொல்லலாம்படி இருக்கிறது சீரிளமைத் தமிழின் திறம் ! 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Oct 27, 2014, 3:39:00 PM10/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
திருக்குறளைத் தமிழ்ப் பண்பாடு மட்டுமே எழுதியிருக்க முடியும். திருக்குறளில் அவரவர் தங்கள் நூல்களின் உயர்ந்த கருத்துகளைக் காணலாம். ஆனால் திருக்குறளை எவரும் தங்கள் பண்பாட்டில் கண்டுவிட முடியாது. தமிழ்ப் பண்பாடு ககன மேடை ஏறி காலத்திற்கும் அளித்த தன்னைப் பற்றிய பிரகடனமோ திருக்குறள் என்று தோன்றுகிறது.
///

இன்று படித்த கட்டுரை ஒன்றை இங்கு பகிர்கிறேன் அரங்கனாரே....திருக்குறள் 'திசைமொழிகள்' அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது 

 [ நன்றி தினமலர்: http://www.dinamalar.com/news_detail.asp?id=1100316 ]

(அன்பு துரைக்கு ...கட்டுரையில்  'தூண்டிற்பொன்' பற்றியக் குறிப்பைப் படிக்கவும்)

______________________________________________________________________________________________________________
வட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்

பதிவு செய்த நாள்

26அக்
2014 
23:19

இலக்கியம், வரலாறு, பழக்கவழக்கங்கள், கல்வெட்டு, இடப்பெயர் ஆய்வுகளில் உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டத்தை அடுத்த திருநாயனார்குறிச்சியில் பிறந்து, கொற்கையில் பாண்டிய மன்னன் வழுதியின் அவையிலே தாம் இயற்றிய திருக்குறளை அரங்கேற்றி, அதை தமிழ் வளர்த்த மதுரையில் அறிமுகம் செய்து பின் சென்னை மயிலை சென்று மறைந்தார் என்பது ஆய்வுகளின் முடிவு.

திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பதை தமிழக அரசின் மாவட்ட குறிப்பேடு மற்றும் தமிழரசு பத்திரிக்கை வெளியிட்டுள்ளன. வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் வரலாற்றை ஆய்வு செய்ததில் இந்த ஆய்வு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வட்டார வழக்கியலில் பேச்சு வழக்கு முன்னிலை வகிக்கிறது. வட்டார பேச்சு வழக்குகளை திசை மொழிகள் என்றும் கூறுவர். ஓர் இடத்தார் அல்லது ஓர் இனத்தார் அல்லது ஒரு கூட்டத்தை சார்ந்தவர்கள் தமக்குள் தங்குதடையின்றி இயல்பாக பேசும் மொழியே திசை மொழி. வட்டாரம் தோறும் மொழிவேறுபாடுகளை காணலாம். இதுகுறித்த ஆய்வை திசை வழக்கியல் என்பர். ஒருவன் பேசும் மொழியை வைத்து அவன் எப்பகுதியை சேர்ந்தவன் என கூறலாம். இந்த அடிப்படையில் எழுந்தது தான், 'உன் பேச்சே உன்னை காட்டி விடும்' என்ற பைபிள் வாக்கு. இதே கருத்தை திருவள்ளுவரும், 'நிலத்தில் கிடந்தமை கால் காட்டும், குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்,' என குறிப்பிட்டுள்ளார்.'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்,' என்பது குறள். அதில் 'தாழ்' என்ற சொல் குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளது.கடலுக்கு அடியில் முத்தெடுக்கும் வழக்கம் தென்பாண்டி நாட்டில் உண்டு. இதை முத்துப்படுகை என்பர். கன்னியாகுமரியிலும், கொற்கையிலும் எடுத்த முத்துக்கள் தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை என்கிறார் குமரகுருபரர். மூச்சை அடக்கி முத்து எடுப்பதை முத்துக்குளியல் என்பர். அதை திருவள்ளுவர், 'களித்தானை காரணம் காட்டுதல் கீர்நீர்க் குளித்தானை தீத்துரீ இயற்று,' என்றார். 'குறியாளிகளை' தான் திருவள்ளுவர் 'குளித்தானை' என்றார்.

குறளில் மீனவர் சொற்கள் :



முட்டம் மீனவர்கள் எலும்பை 'எல்' என்பர். 'எல்' என்ற சொல்லை திருவள்ளுவர், 'என்பு' என்கிறார். அன்புடை அதிகாரத்தில் 'என்பு' என்ற சொல்லை திருவள்ளுவர் நான்கு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். 'அன்பு இலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' 'அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆரூயிர்க்கு, என்போது இயைந்த தொடர்பு' என அறியலாம். மீனவர்கள் பயன்படுத்தும் பல சொற்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. கடல் அடியில் காணப்படும் பாறை போன்ற நிலத்தை 'பார்' என மீனவர் குறிப்பிடுவர். இதை 'இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார் தாக்கப்பட்டு விடும்' என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.நெடுந்தூரகடலை மீனவர்கள் 'சேல்' என்பர். 'சிறுமை நமக்கொழியச் சேட் சென்றார் உள்ளி, நறுமலர் நாணிககண்' எனவும் 'ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் சேட் சென்றார், வருநாள் வைவத்து ஏங்குபவர்களுக்கு' எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.'மேவல்' என்ற சொல் விரும்புதல் என்ற பொருளிலும், 'மேவன' என்ற சொல் விரும்பியன என்ற பொருளிலும், 'மேவார்' என்ற சொல் விரும்புவோர் என்ற பொருளிலும், 'மேவற்க' என்ற சொல் விரும்பாது விடுக என்ற பொருளிலும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.

நெய்தல் தொழில் செய்தாரா :



அப்பா வரும்... அம்மா பேசும்... என்பது குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கு. இந்த அடிப்படையில் 'இதனை இதனால் இவன் முடிக்கும்,' என குறளில் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர்.கன்னியாகுமரி மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் தூண்டிலில் ஜரிகையை இணைப்பது வழக்கம். இதை திருவள்ளுவர் 'தூண்டிற்பொன்' என கூறுகிறார்.திருவள்ளுவர் நெய்தல் தொழில் செய்து வந்தார் என்ற கட்டுக்கதை உண்டு. வட்டார வழக்கியல் நோக்கில் திருவள்ளுவர் வரலாறை ஆராய்ந்தால், அவர் நெய்தல் தொழில் செய்யவில்லை. நெய்தல் நிலத்தில் வாழ்ந்தார் என அறியலாம்.

உழவுக்கு முன்னுரிமை :



உழவு, கடல் தொழிலுக்கு வள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், பல்வேறு தொழில்களை குறளில் குறிப்பிடுகிறார். எவ்வளவோ தொழில்களை குறிப்பிடும் திருவள்ளுவர் நெசவு தொழில் பற்றி பாடவே இல்லை. உடுக்கை, உடுப்பது என்ற சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளதால், அவர் காலத்தில் நெசவு தொழில் சிறப்புற்று விளங்கியது என அறியலாம். ஆனால் அத்தொழிலை பற்றி அவர் எங்கும் கூறவில்லை. உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல, வேறு தொழில்களுக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' மற்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்பதிலிருந்து அறியலாம். 'உழவு' என்ற சொல்லை ஆறு இடங்கள், 'ஏர்' என்ற சொல்லை மூன்று இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

பத்து இடங்களில் கடல் :



கடல் என்ற சொல்லை திருவள்ளுவர் பத்து இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.திருவள்ளுவர் பிறந்த திருநயினார்குறிச்சியின் ஒரு பக்கம் முட்டம் கடல் பகுதி; நெய்தல் நிலம். மறுபக்கம் பெரிய குளம் நீர்பாசனம்; மருத நிலம். வள்ளுவ நாட்டில் நெய்தலும், மருதமும் இணைந்த பகுதியில் திருவள்ளுவர் வாழ்ந்துள்ளார்.குறிஞ்சி, முல்லையும் இணைந்த கிடந்த கூவைமலை பகுதிக்கு திருவள்ளுவர் அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலப்பகுதி தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறளில் குறிப்பிடுகிறார்.

நால்வகை நிலங்கள் :



திருக்குறளில் யானை எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. புலி, மான், நரி, முயல், மயில் ஆகியவற்றையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நால்வகை நிலங்களில் உள்ள தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் நால்வகை நிலங்களும் உள்ள பகுதி குமரி மாவட்டம்.திருவள்ளுவர் குமரியில் பிறந்து வள்ளுவ நாட்டின் மன்னராக திகழ்ந்து, மகாவீரர், புத்தர் போல துறவியாகி நாட்டையும் வீட்டையும் துறந்து தென்பாண்டி நாட்டின் தலைநகரான கொற்கையில் திருக்குறளை அரங்கேற்றி, மதுரையில் அறிமுகம் செய்து, சென்னை மயிலை சென்று இலுப்பை மரத்தடியில் சமாதியானார் என்பது தான் வரலாறு. இவ்வாறு திருவள்ளுவரின் வரலாறு இன்றைய தமிழகத்தின் தென் எல்லையையும், வட எல்லையையும் இணைத்து நிற்கிறது.வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், மறைந்தது மயிலை என்பதை உறுதி செய்யலாம்.
-முனைவர் எஸ்.பத்மநாபன், 
வரலாற்று ஆய்வாளர், 
பத்திரிகையாளர்,
பொது செயலாளர்,
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம், 
நாகர்கோவில்
94432 75641

______________________________________________________________________________________________________________




..... தேமொழி



On Monday, October 27, 2014 7:25:41 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
நாம் தமிழ்ப் பண்பாட்டின் மேதைமையை வியந்து ஓதலாம். விதந்து பேசலாம். தன்பால் வந்து சேர்ந்த வளங்களையும், தான் சென்று சேர்த்த வளங்களையும் தன்னிலை பிறழாமல், அவ்வவற்றின் நன்னிலை ஓர்ந்து, ஆக்க நலம் திகழ அவற்றைத் தன்னுள் கனிந்து உருவாக்கித் தரும் தகைமைத்து தமிழ்ப் பண்பாடு என்று சொன்னால் போதுமா? இதோ பார் என்று காட்டலாம்படியான ஒரு மெய்ப்பாடு உண்டா ? ஆம் தமிழ்ப் பண்பாட்டின் வீறு அனைத்தும் பொதிந்து விளங்கும் நூல்தான் திருக்குறள். பழைய பண்பாட்டுப் பனுவல்கள் என்னும் பவ்வத்தில் பேரொளியாய் விளங்குவது பொய்யாமொழி. 

திருவள்ளுவனார் தொட்டது உடன்பாடும் பாராட்டும் என்றால் அவர் தொடாமல் விட்ட மௌனம் விமரிசனம் என்றே சொல்லத் தகும். திருக்குறள் எக்காலத்தது ஆயினும் ஆகுக. ஆனால் தீரமான தமிழ்ப் பண்பாட்டிற்கு மெய்ப்பாடாக விளங்கும் உருப்பொலிவு என்றால் அது திருக்குறள். 

அறநூல் கடலில் முழுகிக் கண்டெடுக்கப்பட்ட ஆணிமுத்து திருக்குறள். ஆன்ற பொருளியல் தடத்தில் பெருந்தகவு கொண்ட வாழ்வியலைக் கண்டது திருக்குறள். இன்ப வானில் இருளும், மருளும் கடிந்தெழு இருசுடர் விளக்கமாய் எழுந்தது திருக்குறள். 

திருக்குறளைத் தமிழ்ப் பண்பாடு மட்டுமே எழுதியிருக்க முடியும். திருக்குறளில் அவரவர் தங்கள் நூல்களின் உயர்ந்த கருத்துகளைக் காணலாம். ஆனால் திருக்குறளை எவரும் தங்கள் பண்பாட்டில் கண்டுவிட முடியாது. தமிழ்ப் பண்பாடு ககன மேடை ஏறி காலத்திற்கும் அளித்த தன்னைப் பற்றிய பிரகடனமோ திருக்குறள் என்று தோன்றுகிறது.

***
It is loading more messages.
0 new messages