Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Now everyone can write in வட்டெழுத்து!
Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Now everyone can write in வட்டெழுத்து!
Cheers
-- Jean-Luc Chevillard (Pondy)

நன்றி ழான்
அன்புடன்
..... தேமொழி
:)))
On Monday, February 16, 2015 at 2:26:54 PM UTC-8, Suba.T. wrote:On Mon, Feb 16, 2015 at 6:26 PM, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Now everyone can write in வட்டெழுத்து!
Cheers
-- Jean-Luc Chevillard (Pondy)
தமிழ் மரபு அறக்கட்டளையை வட்டெழுத்தில் எழுதிப் பார்த்தேன். மிக அழகாக உள்ளது.
நன்றி ழான்
அன்புடன்
சுபா
:)))
On Mon, Feb 16, 2015 at 11:30 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Monday, February 16, 2015 at 2:26:54 PM UTC-8, Suba.T. wrote:On Mon, Feb 16, 2015 at 6:26 PM, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Now everyone can write in வட்டெழுத்து!
Cheers
-- Jean-Luc Chevillard (Pondy)
தமிழ் மரபு அறக்கட்டளையை வட்டெழுத்தில் எழுதிப் பார்த்தேன். மிக அழகாக உள்ளது.
நன்றி ழான்
அன்புடன்
சுபா
:)))
நானும் சிரித்துக் கொண்டேன் தேமொழி. ஒரே நேரத்தில் இருவரும் முயற்சி செய்திருக்கின்றோம்.. மீண்டும்..மிக அழகான வடிவத்தில் வட்டெழுத்தைப் பார்ப்பதற்கே மிக மிக அழகாக இருக்கின்றது இல்லையா?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
தேமொழி
சுபா இட்ட பதிவு வட்டெழுத்தில் வந்தது,நான் இட்ட பதிவு வட்டெழுத்து வரிவடிவத்தில் வரவில்லையே ஏன், உதவுக.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.நான் எழுதினால் வருகிறதே மறவன்புலவு ஐயா. எனது "வர்ட் டாக்குமெண்ட்டில்" வெட்டி இங்கு ஒட்டினேன்.தேமொழி
On Monday, February 16, 2015 at 8:26:34 PM UTC-8, தேமொழி wrote:வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
ஆகா!!!!!!!!!!!'திரு. கணேசன் சொல்வது சரியே.வட்டெழுத்து எழுத்துருவை கணினியில் நிறுவியிருக்க வேண்டும் ...அப்பொழுதுதான் வட்டெழுத்தில் தெரியும்.[இல்லாவிட்டால் கூகுள் வட்டெழுத்தை தமிழ் ஒருங்குறியில் மாற்றி பதிவிட்டு விடுகிறது. நன்றி கூகுள்.]இதை எதிர்பார்த்து சுபாவும், நானும் படங்களாகவும் இணைத்திருந்தோம்.வட்டெழுத்து எழுத்துரு நிறுவப்படாத மற்றொரு கணினியில் பார்க்கும் பொழுதே இது எனக்குப் புரிந்தது.நன்றி திரு. கணேசன்...... தேமொழி
ஆகா!!!!!!!!!!!'திரு. கணேசன் சொல்வது சரியே.வட்டெழுத்து எழுத்துருவை கணினியில் நிறுவியிருக்க வேண்டும் ...அப்பொழுதுதான் வட்டெழுத்தில் தெரியும்.[இல்லாவிட்டால் கூகுள் வட்டெழுத்தை தமிழ் ஒருங்குறியில் மாற்றி பதிவிட்டு விடுகிறது. நன்றி கூகுள்.]
தமிழ் – வட்டெழுத்து
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க்
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க்
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ ங்
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ ங்
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச்
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச்
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ ஞ்
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ ஞ்
ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்
ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்
ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்
ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்
த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்
த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்
ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்
ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்
ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ப்
ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ப்
ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்
ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்
ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்
ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்
ன னா னி னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்
ன னா னி னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்
ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்
ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்
ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்
ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்
ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்
ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்
வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்
வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்
ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்
ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்
ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்
ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்
நன்றி - ழான்
நன்றி - ழான்
"http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
தமிழ்த்தேனீ
தமிழ்த்தேனீ என்கிற பெயரை வோர்ட் டாகுமென்டில் லதா எழுத்துருவில் எழுதி எழுதி வட்டெழுத்தாக மாற்றி மேலே போட்டிருக்கிறேனே
அன்புடன்
தமிழ்த்தேனீ
குழும முகப்பிலும் நேரடியாக இது போல வட்டெழுத்தில் எழுத முடிகிறது.
இதற்கு செய்ய வேண்டியது.....ஒரு வார்த்தையை வெட்டி ஓட்டிவிட்டு அதைத் தொடர்ந்து எழுத வேண்டியதுதான்.
தேமொழி
குழும முகப்பிலும் நேரடியாக இது போல வட்டெழுத்தில் எழுத முடிகிறது.
இதற்கு செய்ய வேண்டியது.....ஒரு வார்த்தையை வெட்டி ஓட்டிவிட்டு அதைத் தொடர்ந்து எழுத வேண்டியதுதான்.
தேமொழி
பி.கு. பிறகு தேவையற்ற முதல் வார்த்தையை நீக்கிவிடலாம்...
இல்லாவிட்டால் முனைவர் காளைராசன் செய்வது போல "வணக்கம்" என்ற வார்த்தையை நிரந்தரமாக முதல் வார்த்தையாக வட்டெழுத்தில் எழுதி வெட்டி ஒட்டியும் தொடங்கலாம்...
திரு. கணேசன், ஏனிந்த "Fallback option in Unicode" option கொண்டு தானாகவே TSCII, TAB, Anjal, Mylai தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறி தமிழ் எழுத்தாக மாற்ற நிரலி எழுத மாட்டார்களா.நமக்கு மாற்றும் தொல்லை மிச்சமாகுமே, சில பழைய வலைத்தளங்கள் இது போன்று படிக்க முடியா நிலையில் உள்ளன.
இது மிகவும் பயனுள்ள பதிவுஒள எழுத்திலும் அது தொடர்பான எழுதுக்களிலும் ஔ ஒரு செவ்வகம் வருகிறதே! ஏன்?
திரு. கணேசன், ஏனிந்த "Fallback option in Unicode" option கொண்டு தானாகவே TSCII, TAB, Anjal, Mylai தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறி தமிழ் எழுத்தாக மாற்ற நிரலி எழுத மாட்டார்களா.நமக்கு மாற்றும் தொல்லை மிச்சமாகுமே, சில பழைய வலைத்தளங்கள் இது போன்று படிக்க முடியா நிலையில் உள்ளன.
..... தேமொழி
அன்புள்ள ஐயா,நான் au தட்டிப்பார்த்தேன். பெரிய எழுத்தில் ப - தான் வருகிறது. அதேபோல் ஃ அடித்தால் ஆதிகாலத்து வகுத்தல் குறி வருகிறது (ஒரு படுக்கைக்கோடு, மேலும் கீழும் புள்ளி) தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.
எப்படியோ சரியாகிவிட்டது. இதோ ஒரு அட்டவணை.
Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Now everyone can write in வட்டெழுத்து!
Cheers
-- Jean-Luc Chevillard (Pondy)
குழும முகப்பிலும் நேரடியாக இது போல வட்டெழுத்தில் எழுத முடிகிறது.
இதற்கு செய்ய வேண்டியது.....ஒரு வார்த்தையை வெட்டி ஓட்டிவிட்டு அதைத் தொடர்ந்து எழுத வேண்டியதுதான்.
தேமொழி
குழும முகப்பிலும் நேரடியாக இது போல வட்டெழுத்தில் எழுத முடிகிறது.
இதற்கு செய்ய வேண்டியது.....ஒரு வார்த்தையை வெட்டி ஓட்டிவிட்டு அதைத் தொடர்ந்து எழுத வேண்டியதுதான்.
தேமொழி
பி.கு. பிறகு தேவையற்ற முதல் வார்த்தையை நீக்கிவிடலாம்...
இல்லாவிட்டால் முனைவர் காளைராசன் செய்வது போல "வணக்கம்" என்ற வார்த்தையை நிரந்தரமாக முதல் வார்த்தையாக வட்டெழுத்தில் எழுதி வெட்டி ஒட்டியும் தொடங்கலாம்...
On Monday, February 16, 2015 at 8:19:33 PM UTC-8, Maravanpulavu K. Sachithananthan wrote:சுபா இட்ட பதிவு வட்டெழுத்தில் வந்தது,நான் இட்ட பதிவு வட்டெழுத்து வரிவடிவத்தில் வரவில்லையே ஏன், உதவுக.
சுபா இட்ட பதிவு படமாக மாற்றி இட்டது. எனவே எந்த கணியும் காட்டும்.நீங்கள் வெள்ளுரையாய் (ப்லெய்ன் டெக்ஸ்ட்) இட்டீர்கள். அதுவும் எனக்குத் தெரிகிறது.ஏனெனில், Windows/Fonts ஃபோல்டைல் நிப்ராத் எழுதுரு இருந்தால் தெரியும்.-------------------------------ஒன்று கவனித்தீர்களா? வட்டெழுத்து சாசனங்களில் புள்ளி(விராமம்) இராது.இதில் இருக்கிறது. அதேபோல் குறில், நெடில் எ, ஒ & ஏ, ஓ வேறுபாடு காட்டபுள்ளி பயனாகி உள்ளது. இதைத் தான் கிரந்த ஃபாண்ட்டிலும் செய்யச் சொல்லிகல்வெட்டாளர் (இரா. நாகசாமி போன்றோர்) சொல்லியுள்ளனர்.கிரந்தம் ஃபாண்ட்டை மலையாள பிளாக்கில் செய்துதரச் சொல்லிதிரு. நிப்பிராத்தை கேட்கலாம். அதில், வட்டெழுத்து போல,குறில், நெடில் எ, ஓ புள்ளி இடச் செய்யலாம். நீங்கள் கொடுத்துள்ளவெள்ளுரை ஃபாண்ட் போலவே கிரந்த ஃபாண்ட்டில் சைவ திருமுறைகள்
தெரியும்.
வட்டெழுத்தில் எவ்வளவு ஒழுங்குக் கிரமமாய் உ, ஊ உயிர்மெய் அமைந்துள்ளதையும்
நோக்கவும்.
நா. கணேசன்மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
On Tuesday, 17 February 2015 08:56:20 UTC+5:30, Jean-Luc Chevillard (ழான்) wrote:
Dear Suba,
thanks for your nice feedback.
This is the first time I see my (Tamil) name written in வட்டெழுத்து.
You can see Elmar standing on the left,
with my wife (Eva) in the middle and me on the right.
The picture was taken on 15th december 2014,
at Hamburg university,
on a day when I gave Elmar a number of historical documents
pertaining to வட்டெழுத்து.
Cheers
-- Jean-Luc (Pondy)
"https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard"
"https://plus.google.com/u/0/113653379205101980081/posts/p/pub"
"https://twitter.com/JLC1956"
On 17/02/2015 03:56, Suba.T. wrote:
On Mon, Feb 16, 2015 at 6:26 PM, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Now everyone can write in வட்டெழுத்து!
Cheers
-- Jean-Luc Chevillard (Pondy)
தமிழ் மரபு அறக்கட்டளையை வட்டெழுத்தில் எழுதிப் பார்த்தேன். மிக அழகாக உள்ளது.நன்றி ழான்
அன்புடன்
சுபா
ஆனால் எழுத விரும்புபவர்கள் தங்கள் கணினியில் நிறுவியே ஆகவேண்டும்.
On Sunday, March 8, 2015 at 9:57:04 PM UTC-7, தேமொழி wrote:ஆனால் எழுத விரும்புபவர்கள் தங்கள் கணினியில் நிறுவியே ஆகவேண்டும்.தேவை இல்லை. அதுவாறு செய்யலாம்.