ஃ செய்வோம்

25 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 17, 2015, 10:25:37 AM2/17/15
to mint...@googlegroups.com

On Tuesday, February 17, 2015 at 8:06:44 PM UTC+5:30, N. Ganesan wrote:
இன்றும் யூனிகோடில் ஆய்தம் விஸர்க்கம் எனப்படுவதையும் நோக்கவும். விஸர்க்கத்தின்
ஒரு பெயர் ஆசிரிதம். இதுவே, ஆய்தம் என்று ஆனது என்பாரும் உளர். தொல்காப்பியத்தில்
ஆய்தம் பற்றிய செய்திகள் எப்போது ஏற்பட்டன? (ஐந்தாம் நூற்றாண்டு?)


திரு. கணேசன், பத்மா சொல்வது உங்கள் கேள்விக்குத் தொடர்புடையதா? 
(பார்க்க கீழே ...சுபாவின் ஃ பேஸ்புக் பத்திலிருந்து)
 

  • Padmavathy Anaiappan கிரந்தம் பாண்டியரில் மாறவர்மன் அரிகேசரி யின் வைகைக் கரைக் கல்வெட்டு காலத்தால் முந்தியது .காலம் கி.பி. 624-674.பல்லவர்களில் சிம்மவர்மனின்(கி.பி. 540-556)பள்ளங்கோயில் செப்பேடு காலத்தால் முந்தியது எனினும் அது செப்பேட்டில் எழுதப்பட்டது பின்னர் போலத் தெரிகிறது ஆதலால் பாண்டியன் அரிகேசரியின் சமகாலத்தில் வாழ்ந்த முதலாம் மஹேந்திர வர்மன் கால(கி.பி.590-629)கிரந்த எழுத்துக்கள் பழமையானது அக்காலம் முதல் தான் கிரந்த எழுத்து நடைமுறைக்கு வந்திருக்கிறது கிரந்த எழுத்து தமிழ் நாட்டில் பல்லவர்களால் சம்ஸ்கிருதமொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்டது . .Narayanan Kannan


..... தேமொழி







On Tuesday, February 17, 2015 at 7:11:29 AM UTC-8, Pandiyaraja wrote:
மிக்க நன்றி கணேசன் ஐயா! ஆய்தம் பற்றிப் பல கருத்துகள் நிலவுகின்றன. ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்ற தொல்காப்பியர் கூற்றே ஆய்வுக்குரியது. கல்வெட்டுகளில் ஆய்தம் எவ்வாறு காணப்படுகிறது என்பதைப்பற்றியும் பேசலாம். ஆனால் அதற்கு இது இடமல்ல என்பதால் தாங்களே ஒரு புதிய இழை தொடங்கி, உங்களுக்குத் தெரிந்த செய்திகளைப் பதிவுசெய்யுங்கள். நாங்கள் தொடர்கிறோம்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா


On Tuesday, February 17, 2015 at 8:06:44 PM UTC+5:30, N. Ganesan wrote:


On Tuesday, February 17, 2015 at 6:30:42 AM UTC-8, Pandiyaraja wrote:
அன்புள்ள ஐயா,
நான் au தட்டிப்பார்த்தேன். பெரிய எழுத்தில் ப - தான் வருகிறது. அதேபோல் ஃ அடித்தால் ஆதிகாலத்து வகுத்தல் குறி வருகிறது (ஒரு படுக்கைக்கோடு, மேலும் கீழும் புள்ளி) தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.

ஆய்த எழுத்து கிரந்தத்தில் இருந்து பெற்றது. கிரந்த விஸர்க்கம் இது - இதன் வடிவம் வகுத்தல் குறி.
ஃ அடித்தால் ஆதிகாலத்து வகுத்தல் குறி வருகிறது (ஒரு படுக்கைக்கோடு, மேலும் கீழும் புள்ளி) 
அதை வைத்துள்ளனர் போலும். அது சரியே.

திருவெஃகாக் கல்வெட்டு, காஞ்சி (ஐராவதம் மகாதேவனார், அவருக்கும் முன் பலர்: திநாசு).
இன்றும் யூனிகோடில் ஆய்தம் விஸர்க்கம் எனப்படுவதையும் நோக்கவும். விஸர்க்கத்தின்
ஒரு பெயர் ஆசிரிதம். இதுவே, ஆய்தம் என்று ஆனது என்பாரும் உளர். தொல்காப்பியத்தில்
ஆய்தம் பற்றிய செய்திகள் எப்போது ஏற்பட்டன? (ஐந்தாம் நூற்றாண்டு?)

அன்புடன்
நா. கணேசன்

 
நன்றி,
ப.பாண்டியராஜா


On Tuesday, February 17, 2015 at 11:51:39 AM UTC+5:30, தமிழ்த்தேனீ wrote:
au    அடித்தால்   ஔ  வரும்

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




2015-02-17 11:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இது மிகவும் பயனுள்ள பதிவு 

ஒள  எழுத்திலும்  அது தொடர்பான எழுதுக்களிலும் ஔ ஒரு செவ்வகம் வருகிறதே! ஏன்?

ஔ எப்படி தட்டச்சுவது?
(ou   அடித்தால் ஔ வரவேண்டுமே)

..... தேமொழி



On Monday, February 16, 2015 at 9:26:19 PM UTC-8, Pandiyaraja wrote:




எப்படியோ சரியாகிவிட்டது. இதோ ஒரு அட்டவணை.

தமிழ் – வட்டெழுத்து


தமிழ் – வட்டெழுத்து


 


அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ


அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

Reply all
Reply to author
Forward
0 new messages