அன்னப் பறவைகள் - geese in India

2,835 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 23, 2015, 11:05:11 PM4/23/15
to mint...@googlegroups.com, vallamai
http://www.muthukamalam.com/essay/literature/p52b.html
பேரா. பாண்டியராஜா அன்னம் என்பதனை தமிழ் விக்கிபீடியாவில்
இருந்து “Swans" எனக் கொள்கிறார்:

”விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் என்ற வருணனையைப் பாருங்கள்! புலவர் கற்பனையாக இதைச் சொல்லவில்லை - நேரில் கண்டே இவ்வாறு கூறுகிறார் என்பது தெளிவாகிறதல்லவா! விலங்குதல் என்றால் விலகி இருத்தல். பெரும்பாலான பறவைகளைப் போலன்றி, அன்னத்தின் சிறகில் இறகுகள் அடுக்கடுக்காய் இருப்பதைப் படத்தில் காணுங்கள். மேலடுக்கில் இருப்பவைதான் தூவி எனப்படும் மெல்லிய இறகு. மன்னர்களுக்கு படுக்கை மெத்தை செய்யப் பயன்படும் என்று நெடுநல்வாடை கூறுகிறது. 

அன்னங்களில் ஏழு வகை உண்டு. அவற்றில் ஐந்து வகை அன்னங்களுக்குக் கால்கள் கருப்பாக இருக்கும். தென்னமெரிக்காவில் வாழும் இருவகை அன்னங்களுக்குக் கால்கள் சிவப்பாக இருக்கும் என்று பறவையியலார் கூறுகின்றனர் (The legs of swans are normally a dark blackish grey colour, except for the two South American species, which have pink legs - நன்றி - விக்கிப்பீடியா) ஆனால் தென்னமெரிக்க அன்னங்கள் புலம்பெயர்வதற்காக அங்கேயே சற்று வடக்கு நோக்கிப் பறக்கும் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள். Mute swan (Cygnus olor)என்ற ஒரு வகை அன்னங்கள் மேற்கு ஐரோப்பிய - ஆசிய நாடுகளில் வசித்து, புலம்பெயர இந்தியா வரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவற்றுக்குக் கால்கள் கருப்பாகவே இருக்கும் என்று கூறுகின்றனர். அவற்றில் ஒரு சில குஞ்சுகளுக்குப் பிறவியிலேயே நிறமி செல்களில் (colour pigments) ஏற்படும் குறைபாடுகளால் கால்கள் சிவப்பாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவற்றை அவர்கள் Cygnus immutabilis என்கின்றனர். ஆனால் இவை மிகவும் அருகியே காணப்படும் என்றும் பெரும்பாலும் அவை பெண்ணாக இருக்கும் என்றும் சொல்கின்றனர். இங்கு புலவர் காட்டும் அன்னமும் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும். எனவே இந்த அன்னம் தென்னமெரிக்க அன்னமாகவோ அல்லது நிறம் மாறிய ஐரோப்பிய அன்னமாகவோ இருக்கவேண்டும். “

ஆனால், அன்னம் என்பவை Swans அல்ல. இவை இந்தியா வருவதும் இல்லை.

அன்னம் என்பவை Goose பறவைகள்.  அன்னங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் பறவைகள்  Goose என்னும் பறவைகள். இவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. பொதுவாக, அன்னம் என்று வரும் இடங்களில் bar headed goose. தமிழ்நாட்டில் இன்னும் அதிகம் இருப்பவை. எ-டு: கூந்தங்குளத்தில் அன்னப் பறவைகள்:


அன்னம் எனும் பறவை எது?


ஆனால், “செங்கால் அன்னம்” என்று மாங்குடி மருதனார் குறிப்பது என்ன geese? நற்றிணை 356-லும், கம்பனும், கல்லாடமும், பிற்கால விவேகசிந்தாமணியும் குறிப்பதாயிற்றே. ‘செங்கால் அன்னம்” என்பதற்கான விடையைக் கண்டறிந்தேன். எனது தனி இழையில் சொல்கிறேன். 

யா மர இனங்களில், சில ஷோரியா வகைகள்தான் தென்னாட்டில் உள்ளன. மற்றபடி ராஜ-யா (shorea robusta) இமாலய அடிவாரத்திற்கு பின்வாங்கிவிட்டது. அதுவும் அழியலாம். அதுபோல், செங்கால் அன்னம் அனேகமாக வடக்கே தான் இன்றைக்கு உண்டு. ஆனால், சில தென்னாட்டிலும் காணக் கிடைக்கின்றன. I will identify "ceGkAl annam" bird talked about from Sangam lit. onward.

செங்கால் அன்னம் வேறு. செங்கால் நாரை வேறு. செங்கால் நாரை இதுதான்:



செங்கால் அன்னம், அன்னம் பற்றிய பறவையினப் பெயர்களை விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 23, 2015, 11:21:59 PM4/23/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, Shrinivasan T, vall...@googlegroups.com, podhuvan sengai

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 2

எந்த Swans-உம் இந்தியா வருவன அல்ல. உ-ம்:http://en.wikipedia.org/wiki/Mute_swan
Range of Cygnus olor (mute swan),

Nagarajan Vadivel

unread,
Apr 23, 2015, 11:49:09 PM4/23/15
to மின்தமிழ்
தரவுகள் கூறும் தகவல் வேறால உள்ளதே

http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MkoNJ@juGnU

வலைப்பித்தன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 23, 2015, 11:50:28 PM4/23/15
to mint...@googlegroups.com, tshrin...@gmail.com, podh...@gmail.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Thursday, April 23, 2015 at 8:21:59 PM UTC-7, N. Ganesan wrote:

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். ??????????????

 

அன்னம் (p. 45) [ aṉṉam ] {*}, (ஹம்ஸம்s. swan. அன்னவூர்திஅன்னக் கொடியோன்

N. Ganesan

unread,
Apr 23, 2015, 11:51:42 PM4/23/15
to mint...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 8:49:09 PM UTC-7, வலைப்பித்தன் wrote:
தரவுகள் கூறும் தகவல் வேறால உள்ளதே

தவறான செய்தி. இந்தியாவுக்கு Swans வருவதில்லை.

ஹம்சம் என்ற வடமொழிச் சொல்லும், அன்னம் என்ற தமிழ்ச்
சொல்லும் குறிப்பவை Goose  தான்.

N. Ganesan

unread,
Apr 23, 2015, 11:54:02 PM4/23/15
to vall...@googlegroups.com, tshrin...@gmail.com, mint...@googlegroups.com, podh...@gmail.com, housto...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 8:50:30 PM UTC-7, தேமொழி wrote:
On Thursday, April 23, 2015 at 8:21:59 PM UTC-7, N. Ganesan wrote:

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். ??????????????

 

அன்னம் (p. 45) [ aṉṉam ] {*}, (ஹம்ஸம்s. swan. அன்னவூர்திஅன்னக் கொடியோன்




தவறான செய்தி. இந்தியாவுக்கு Swans வருவதில்லை.

ஹம்சம் என்ற வடமொழிச் சொல்லும், அன்னம் என்ற தமிழ்ச்
சொல்லும் குறிப்பவை Goose  தான்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 24, 2015, 12:01:35 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்க 
அகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்க 

ஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னா  
துன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க 

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 12:08:50 AM4/24/15
to மின்தமிழ்

2015-04-24 9:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தவறான செய்தி. இந்தியாவுக்கு Swans வருவதில்லை.

இவ்வளவு
​ உறுதியாக​ எந்தத் தரவுச்சார்பும் இல்லாமல் கூறுவதைத் திகப்புடன் பாராட்டுகிறேன் ஐயா

தொடக்கத்தில் அந்தணர்களை அன்னப் பறவைக்கு ஒப்பாக குறிப்பிடப்பட்டார்கள்.  அன்னம்போல் ஓரிடத்தில் இல்லாமல் புலம்பெயர்ந்தவர்கள்.  தென்னாட்டில் மட்டுமே அரசு ஆதரவுடன் அக்கிரஹாரத்தில் நிலைபெற்றனர்

வேந்தன் அரசு

unread,
Apr 24, 2015, 12:11:53 AM4/24/15
to vallamai, மின்தமிழ்


24 ஏப்ரல், 2015 ’அன்று’ 12:01 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்க 
அகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்க 

ஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னா  
துன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க 

அகராதியை தொகுத்தவர்கள் தவறிட வாய்ப்பு உண்டு. 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 24, 2015, 12:21:57 AM4/24/15
to mint...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 9:08:50 PM UTC-7, வலைப்பித்தன் wrote:

2015-04-24 9:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தவறான செய்தி. இந்தியாவுக்கு Swans வருவதில்லை.

இவ்வளவு
​ உறுதியாக​ எந்தத் தரவுச்சார்பும் இல்லாமல் கூறுவதைத் திகப்புடன் பாராட்டுகிறேன் ஐயா

இந்தியாவுக்கு  Swans வருகின்றனவா? 1930 - 1962 ஆராய்ச்சிகள் நிறுவிய செய்தி நான் சொல்வது.
இன்னும் தமிழில் யாராலும் எழுதப்படலை. விரிவாச் சொல்வேன். Give me some time.

விக்கிபீடியா, மின்மடல்கள் கட்டுரைகள் 19-ஆம் நூற்றாண்டில் ஸ்வான் என்று சொன்ன பிழையை
செய்துவருகின்றன. ஸ்வான் அழகானது. ஆனால் இந்தியர் 19-ஆம் நூற்றாண்டு முன்னர் அறியார்.
இந்தியா வருவதுமில்லை அவை.

நா. கணேசன்

பெரியார் 1950-ல் ஒரு கருத்தை பேசத் தொடங்கினார் என்றீர்கள்

அதற்கும் 25 ஆண்டு முன்னர் எனக் காட்டினேன்.

N. Ganesan

unread,
Apr 24, 2015, 12:25:12 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 9:01:35 PM UTC-7, தேமொழி wrote:
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்க 
அகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்க 

ஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னா  
துன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க 


ஸம்ஸ்கிருத டிக்ஷனரியை பார்த்து வையாபுரிப்பிள்ளை போன்றோர் போட்டுட்டாங்க.
ஆனால், அது பிழை.

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 1:02:12 AM4/24/15
to மின்தமிழ்
2015-04-24 9:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பெரியார் 1950-ல் ஒரு கருத்தை பேசத் தொடங்கினார் என்றீர்கள்

அதற்கும் 25 ஆண்டு முன்னர் எனக் காட்டினேன்.


பெரியார் 1926-ல் காங்கிரசில் இருந்து ஒதுங்கிய நிலையில் பேசியது.  அதில் பிராமணர்களை ஒழிக்கவேண்டும் இந்துக் கடவுளர் உருவச்சிலையை உடைக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரா? 
ராஜாஜியால் அறிமுகப்படுத்தப்பட்டு காந்தியாரின் மிதவாதக் கொள்கையில் உறுதியாக நின்று தன் குடும்பப்பெண்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுத்திய பெரியார் தான் பிரமணன் இல்லை என்பதால் தான் தன்மானத்தை இழந்து நிற்க வேண்டியிருந்த நிலையிலும் பங்களூரில் காநியாரைச் சந்தித்து மதராஸ் ராஜதானியில் குறிப்பாகச் சென்னை பட்டினத்தில் பிராமணர்கள் குறிப்பாகத் தெலுங்கு பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் தான் விரும்பிய அரசு மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடமளிக்கவேண்டும் என்று கொண்டுவர முயன்ற தீர்மானம் 1920 முதல் 1925 வரை ஏற்றுக்கொள்ளாமல் போனதற்குக் காரணம் பிராமணர்கள் என்று குறிப்பிட்டாலும் தனிப்பட்ட பிராமணத்தாக்குதலை அவர் மேற்கொள்ளவில்லை என்பதையே குறிப்பிட்டேன். 1930களில் தஞ்சைக்கான மேல்சபைத் தேர்தலில் அவர் சனாதன தர்மத்தைப் பரப்பும் சங்கத்தின் செயலாராக இருந்த கிருஷ்ணமாச்சாரிக்கு சுயமரியாதைக் கட்சியின் ஆதர்வைத் தெரிவித்தார் என்பது அவர் எல்லா பிராமணர்களையும் எதிர்க்கவில்லை காங்கிரசில் இருந்த பிராமணர்களை மட்டும் எதிர்த்தார் என்பதைத் தெளிவுபடுத்தும்

பெரியாரின் தீவிர வாதம் அந்தணர்களைத் தாக்குங்கள் அவர்கள் கடவுளரை இழிவுபடுத்துங்கள் என்று சொன்னதெல்லாம் 1950களில் இந்தியா விடுதலைபெற்றவுடன் வெள்ளையரின் ஆட்சிக்குப்பின் பிராமணர்கள் ஆட்சி நடக்கும் என்று கருதி மேற்கொண்ட போராடங்களை நான் குறிப்பிட்டேன்

பெரியார் காரியவாதி. ஆங்கில ஆட்சியில் கடுமைகாட்டாமல் எழுதிய எழுத்துக்களுக்கே பத்திரிக்கை முடக்கம் சிறைவாசம் என்றிருந்ததால் கடைப்பிடித்த மெளனத்தைக் கலைத்து பிராமணர்களை விமரிசனம் செய்தால் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையில் 1950 களில் தீவிரம் காட்டினார் என்பதை மறுக்க இயலாது

தேமொழி

unread,
Apr 24, 2015, 1:17:07 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

Original Distribution:  The original breeding grounds of the mute swan are in the British Isles, northern Europe and north central Asia.  Since they are a status symbol in European cultures, mute swans have been domesticated in Western Europe since the 12th century.  In their native land, the birds migrate to their wintering grounds in North Africa, the Near East, northwest India and Korea.

***

Distribution and habitat

The Mute Swan is native to the temperate areas of Europe across western Asia.

The U.N. Environmental Programme places the Mute Swan in 70 countries, breeding in 49 countries, and vagrant in 16 countries.

Within its native range, the Mute Swan population is estimated to consist of 500,000 birds; 350,000 of which occur in the former Soviet Union.

This migratory species is Europe and Asia. They breed in the British Isles, north central Europe, and north central Asia. They migrate south to winter as far south as North Africa, the Near East and to northwest India and Korea 

***


Where do they live?

Mute swans breed in the British Isles, north central Europe and north central Asia. They winter as far south as North Africa, the Near East, and to northwest India and Korea. They have been successfully introduced in North America, where they are a widespread species. They are a common breeding species and permanent resident in various locations throughout Michigan and the eastern United States. 

***
Mute Swan (Cygnus olor) is a vagrant in India.   Size: 130-155 cm. 

Vagrancy is a phenomenon in biology whereby individual animals appear well outside their normal range; individual animals which exhibit vagrancy are known as vagrants.

***
The mute swan (Cygnus olor) is a swan belonging to the family Anatidae. The mute swan species is distributed in Europe and Asia. The swan species is a rare visitor to Africa and Indian Subcontinent.

Distribution

The mute swan species are distributed in Central and North Europe, Central Asia, Russia, China and Mongolia. They winter in Southern Europe and Central Asia. They are rare visitor to Africa and Indian Subcontinent. These swans have been introduced into North America, Australia, New Zealand and South Africa.

Movement Patterns

The mute swan species are partially migratory. They migrate to warmer regions after breeding. Some populations migrate locally.

***

Geographic Range [top]

Countries:
Native:
Afghanistan; Albania; Armenia (Armenia); Austria; Azerbaijan; Belarus; Belgium; Bosnia and Herzegovina; Bulgaria; China; Croatia; Cyprus; Czech Republic; Denmark; Estonia; Finland; France; Germany; Greece; Hungary; India; Iran, Islamic Republic of; Iraq; Ireland; Israel; Italy; Japan; Kazakhstan; Korea, Democratic People's Republic of; Korea, Republic of; Kyrgyzstan; Latvia; Liechtenstein; Lithuania; Luxembourg; Macedonia, the former Yugoslav Republic of; Moldova; Mongolia; Montenegro; Netherlands; Norway; Pakistan; Poland; Romania; Russian Federation; Serbia (Serbia); Slovakia; Slovenia; Spain (Canary Is. - Vagrant); Sweden; Switzerland; Taiwan, Province of China; Turkey; Turkmenistan; Ukraine; United Kingdom; Uzbekistan


***

Range and Habits

The breeding areas of the mute swans extend from the British Isles over North Central Europe to North Central Asia. For the winter quarters the mute swans fly to North Africa, the Near East and the Northwest of India and Korea. The successfully introduction in North America, where they become a widespread species, offers an area for a permanent residence.

***

http://www.storm-crow.co.uk/birds/mute_swan.html

Range 
Within the UK the Mute Swan breeds almost everywhere apart from small patches in the Welsh and Scottish mountains. Some birds stay in the same place all year, others move a short distance to form winter flocks.

The world population is split into two types. In central and northern Europe there is a permanently resident population, as in the UK. Elsewhere the Mute Swan is a migratory bird that breeds in areas of Russia, Siberia and in patches along a band from Turkey to eastern China and overwinters in northern Africa, around the Black Sea, in north-western India and Korea.

***

http://www.birdlife.org/datazone/species/factsheet/22679839/additional

தேமொழி

unread,
Apr 24, 2015, 1:22:00 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Mute Swan (Cygnus olor) is a vagrant in India

துரை.ந.உ

unread,
Apr 24, 2015, 1:49:17 AM4/24/15
to வல்லமை, Groups
இதுதான் அது என்று (யாராலோ)சொல்லப்பட்டதாலேயே
இது அதுவாக இருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை 
--- யாரோ :)))


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Oru Arizonan

unread,
Apr 24, 2015, 1:51:19 AM4/24/15
to mintamil
படத்தை இரசித்தேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 2:14:53 AM4/24/15
to மின்தமிழ்
இருந்தாலும் பூனைப் படத்தைப்போட்டு உள்குத்து எதுவும் இருக்குமோ என்று நினைக்கவைக்கலாமோ

வலைப்பித்தன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:22:31 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
தேமொழி,

ஸ்வான்ஸ் - இந்தியாவில் யார் பார்த்திருக்கிறார்கள்? இப்போது வருகிறதா?

பிரமன் வாகனம் அன்னம் என்பது இதுவா? சங்க இலக்கியத்திலிருந்து பேசப்படுவது ஸ்வான்களா?
All due to errors in Sansskrit dictionaries written by Sanskrit scholars of Europe in 19th century.

ஒரு வலைதளத்தில் போட்டால் பல வலைத்தளங்களில் அதே செய்தி இருக்கும்.

ஆனால், இந்தியாவுக்கு ஸ்வான்ஸ் வருகின்றனவா? எப்போது?

ஆவலுடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:24:06 AM4/24/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 10:22:02 PM UTC-7, தேமொழி wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India


When? Any evidence?

This is what is in Sangam texts?

N. Ganesan

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 6:26:51 AM4/24/15
to vallamai, mintamil

On 24 April 2015 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India
This is what is in Sangam texts?

இவை சங்க இலக்கியத்திலும் மற்ற இந்திய இலக்கியங்களிலும் பேசப்படும் அன்னங்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதல்லவா கணேசன்?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:30:11 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 3:26:51 AM UTC-7, Hari wrote:

On 24 April 2015 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India

This is what is in Sangam texts?

இவை சங்க இலக்கியத்திலும் மற்ற இந்திய இலக்கியங்களிலும் பேசப்படும் அன்னங்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதல்லவா கணேசன்?

1930 - 19622ல் கலை, இலக்கிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இந்தியாவில் உ-ம்: பிரமனின் வாகனம் அன்னம் என்பது goose தான்.
ஸ்வான் அல்ல, பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன் 


 


N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:35:27 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 10:22:02 PM UTC-7, தேமொழி wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India


When? Any evidence?

This is what is in Sangam texts?

N. Ganesan




On Thursday, April 23, 2015 at 10:17:07 PM UTC-7, தேமொழி wrote:

Original Distribution:  The original breeding grounds of the mute swan are in the British Isles, northern Europe and north central Asia.  Since they are a status symbol in European cultures, mute swans have been domesticated in Western Europe since the 12th century.  In their native land, the birds migrate to their wintering grounds in North Africa, the Near East, northwest India and Korea.

***

Not really. Look at the range of mute swans: They are at least 1000 miles away from Indian subcontinent.

Cygnus olor map.svg

 

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 6:42:37 AM4/24/15
to vallamai, mintamil

2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
1930 - 19622ல் கலை, இலக்கிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இந்தியாவில் உ-ம்: பிரமனின் வாகனம் அன்னம் என்பது goose தான்.
ஸ்வான் அல்ல, பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன்


ஓஓஓ... அப்ப பிரமனின் வாகனமான அன்னம் எப்படி இருக்குங்கறதுக்கான போட்டோவ எடுத்தாச்சா?  சத்யலோகத்துல எடுக்கப்பட்ட மத்த புகைப்படங்களையும் காண ஆஆவல்.

ஏன்னா 1930 - 19622ம் வருஷம் வரைக்கும் வெளியான கலை இலக்கிய ஆதாரங்களோடு எழுதியனவற்றைக்கூட வெளிக்கொண்டு வரும் காலயந்திரத்தையே படைத்தபிறகு கேள்வியா கேக்க முடியும்?  நன்றி நண்பரே.

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 6:46:59 AM4/24/15
to vallamai, mintamil
2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன் 

பழைய சித்திரம்னா எந்த நூற்றாண்டுச் சித்திரம் ஐயா?  ரவிவர்மா புவிவர்மா எல்லாரும் ஆதாரமா கொள்ள முடியாதவங்கதானே?  இவங்க எதன் அடிப்படைல வரைஞ்சாங்க, பழைய சிற்பிகள் செதுக்கினதுக்கும் இவங்க வரைஞ்சதுக்கும் வித்தியாசம் இருக்கணுமே.  இருக்குதா ஐயா?

N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:56:28 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 3:46:59 AM UTC-7, Hari wrote:

2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன் 

பழைய சித்திரம்னா எந்த நூற்றாண்டுச் சித்திரம் ஐயா?  ரவிவர்மா புவிவர்மா எல்லாரும் ஆதாரமா கொள்ள முடியாதவங்கதானே?  இவங்க எதன் அடிப்படைல வரைஞ்சாங்க, பழைய சிற்பிகள் செதுக்கினதுக்கும் இவங்க வரைஞ்சதுக்கும் வித்தியாசம் இருக்கணுமே.  இருக்குதா ஐயா?


ஆமாங்க. ரவிவர்மா வாத்தியார் இங்லீஸ்காரரு. அவர் ஊர் ஸ்வானை. இந்தியாவின் அன்னத்தை விட ஸ்வான் அழகா இருக்கிறதால
அதைப் போட்டுட்டாரு. ஆனால் அதற்கு முன்னால பார்த்தால் சிற்பங்கள் சித்திரங்களில் goose தான் அன்னம்

நா. கணேசன்

துரை.ந.உ

unread,
Apr 24, 2015, 6:59:38 AM4/24/15
to Groups, வல்லமை
இப்போ என்ன செய்வீங்க வர்மா  !!!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 7:01:22 AM4/24/15
to மின்தமிழ்
ஆலிழைமேல் அமர்ந்த தேவர்,அயோத்திதாசருக்கு சமஸ்கிரிதம் தெரியாது இப்ப அன்னப்பறவை இந்தியாவில் கிடையாது என்று சகட்டுமேனிக்கு வாதிட்டு வெற்றியும் ஒஎறுகிறீர்கள்.  ஒரு கருத்தை முன்வைத்தால் அதை நிறுவவேண்டியது உங்கள் பணி.  இந்தியவில் அன்னப்பறவை இல்லை அது வெறும் வாத்து என்று என்போன்ற வாத்துமடையன் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லனும் ஐயா
வலைப்பித்தன்

--

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 7:05:42 AM4/24/15
to vallamai, mintamil

2015-04-24 16:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆமாங்க. ரவிவர்மா வாத்தியார் இங்லீஸ்காரரு. அவர் ஊர் ஸ்வானை. இந்தியாவின் அன்னத்தை விட ஸ்வான் அழகா இருக்கிறதால
அதைப் போட்டுட்டாரு. ஆனால் அதற்கு முன்னால பார்த்தால் சிற்பங்கள் சித்திரங்களில் goose தான் அன்னம்

நா. கணேசன்

அடேயப்பா.. அப்ப இந்த ரவீந்தரநாத் தாகூர்ன்றவரும் இங்கிலீஸ்காரர்தான்னு சொல்லுங்க.. இங்கிலீஸ்லயே எய்தி நோபுள் ப்ரேஸ் வாங்கிகீறாரே.  

அப்ப இந்த சுப்புணி பார்தி?  இங்லீஸா டமிலா?  ஏதோ கேட்டுப்புட்டேன்.. இழைத் தலைப்புக்கும் இந்தக் கேள்விக்கும் என்னா சம்பந்தம்னு பொளந்து கட்டிடுவாங்க.  இஸ்டம் இருந்தா பதில் சொல்ங்க அல்லாக்காட்டி உட்டுருங்க. நான் வரேன்.  நீங்க ஆராய்ச்சி செய்ங்க கணேசரு. பிர்மா  வாத்து வாகனத்துல இருந்துக்குறாரு.. இதுகூட தெரியாம அன்னம்னுட்டானுவோ.  வாத்து மடையனுவோ.

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 7:09:18 AM4/24/15
to vallamai, Groups

2015-04-24 16:29 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இப்போ என்ன செய்வீங்க வர்மா  !!!

ஹய்யோ தேவரே.. எல்லா நன்ன ஹளே கர்மா!

N. Ganesan

unread,
Apr 24, 2015, 7:12:03 AM4/24/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, vall...@googlegroups.com
Swans are not அன்னம் birds in Tamil Sangam or later literature. They are the geese, there are two species that visit
Tamil Nadu and in India. In 19th century, European scholars mistook hamsa in Sanskrit literature as for swans,
but none of them are native to or visit India. This was all made clear in time, 1930 - 1962 ஆராய்ச்சிகள்.

பிரமன், சரசுவதி, சங்க இலக்கியத்தில் வரும் அன்னம் என்னும் பறவை பறவையியலில்
goose  எனப்படுவது. ஸ்வான் அல்ல.
சங்க காலத்தில் அன்னம் - கி.பி. முதல் நூற்றாண்டு காந்தாரம் - ஹம்ச ரெலிகுவரி - அன்னம் = bar headed goose (செங்கால் அன்னம் பற்றி பிறகு
சொல்கிறேன்).
A Hamsa sacred goose reliquary,stupa 32 of the Gangu group, Babar Khana, TaxilaGandhara, 1st century CE. This Hamsa was found inside a granite bowl, with an inscribed gold sheet stating "Shira deposited the relics of her departed parents in the Hamsa". It has a cavity in the middle for the insertion of the relics. British Museum.[1]


பிரமனின் அன்னம் : goose. Look at the difference between what Ravivarma drew and this. Goose (old Indian take as annam) vs. Swan (European introduction in 19th century).

இன்னும் தமிழில் சங்க இலக்கிய அன்னங்கள், அவற்றின் இரு சாதிகள் பற்றி எழுதியதாகக் காணோம்.
They are the two species of goose that regularly come to all parts India every year.

புறநானூற்றிலும், பத்துப்பாட்டிலும் உள்ள முதலை இனங்களை “மூவகைச் சாதிகள்” என்று
தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் விளக்கியுள்ளார் (இடங்கர், கராம், முதலை).
அது இன்றும் இந்தியாவில் உள்ள இனங்கள் தாம். எனக்கு மகரம் என்றால் என்னவென்று
விளக்கிய அதே பேராசிரியர் தாம் (1930 - 1962) அன்னங்களின் இனங்களை இன்னதென்று
ஆராய்ந்து சொல்லியுள்ளவர். இப் பேராசிரியரால் தான் சிந்து சமவெளியின் மகர விடங்கர்,
குடிமல்லம் விடங்கர் (=வருணன்), பின்னால் தாந்திரீக சைவத்தில் விடங்கர் என்னும் பெயர்
விளங்கிற்று. 

பிரமனின் அன்ன வாகனம் பாருங்க. அது goose தான். 
ரவிவர்மா படம்போட்டுள்ள ஸ்வான் அல்ல :)

நா. கணேசன்


---------------------------------


Also see this representation:



The neck seems shorter like the bar headed goose rather than a swan.

Is this the hans then?



Hari Krishnan

unread,
Apr 24, 2015, 7:15:48 AM4/24/15
to mintamil, Theodore Baskaran, vallamai

2015-04-24 16:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
European scholars mistook hamsa in Sanskrit literature as for swans,
but none of them are native to or visit India. This was all made clear in time, 1930 - 1962 ஆராய்ச்சிகள்.

கணேசரு,

அல்லாமே ஒரே மர்மமா கீது.  ரோசிச்சா ஒண்ணு தோண்து.  இந்த Ugly Duckling கத கீது இல்ல.. அது வந்ததுக்கப்பாலதான் இங்க அன்னம்னு எய்திகீறதெல்லாம் உம்மைல வாத்துன்ட்டு புரியாம பூட்சி போலகுது.  இந்த டைரேசன்ல ஞான ரதத்த ஓட்டிப் பாருங்க. ஏதாச்சும் புச்சா கெடிக்கும்.  அஆ.

N. Ganesan

unread,
Apr 24, 2015, 7:21:14 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 4:09:18 AM UTC-7, Hari wrote:

2015-04-24 16:29 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இப்போ என்ன செய்வீங்க வர்மா  !!!

ஹய்யோ தேவரே.. எல்லா நன்ன ஹளே கர்மா!

அன்னம் என்ற சொல் பிறப்பை முன்னால் சொல்லியிருக்கீங்க.

ஆனால், இப்ப சொல்றதில இருக்கு “நன்ன”.

நா. கணேசன்



Hari Krishnan

unread,
Apr 24, 2015, 7:27:52 AM4/24/15
to mintamil, vallamai

2015-04-24 16:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்னம் என்ற சொல் பிறப்பை முன்னால் சொல்லியிருக்கீங்க.

ஆனால், இப்ப சொல்றதில இருக்கு “நன்ன”.

மத்தே.. ஹளேயன்ன மாத்து ஒந்து இதே.. அது பிட்பிடுத்தீரா...

அஃதொருபாலிருக்க, யாமெய்யாக் கண்ட தொல்பழமிலக்கியச் சான்றுகளில் வாத்து என்ற கிளவியாக்கமே காணப்பெறாதிருப்பதன் காரணம் யாதாயிருக்கலாம் என்று என் சிந்தை அழியுறாநிற்கின்றதே.. இச்சங்கையைத் தீர்த்தெம்மை வலிந்தாட்கொள்ளவேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.  பழைய இலக்கியங்களில்.. சங்க.. அங்க.. இங்க இலக்கியங்களில் வாத்து காணக்கிடைக்கிறதா?

N. Ganesan

unread,
Apr 24, 2015, 7:30:53 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

கோடம்பாக்கம் சிவன் கோயிலில் நாகலிங்கப் பூ மரம் இருக்கிறது. (நூதலோசு ஐயா 2 நாளைக்கு முன்னாடி
அம்மரத்தின் போட்டோ கொடுத்தார். அந்த இழையில் பாருங்க),

ஸ்வான்ஸ் தான் சங்க கால இலக்கியங்களில், கம்பனில், ரவிவர்மாவில், பிரமனுக்கு, ....எல்லாம் அன்னம் என்பது எப்படி இருக்குன்னா,
இம்மரம் சங்க காலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள மரம் என்று ஒருவர் சொல்வது போலாகிவிடும்.
இம் மரம் வந்தது பிரேசிலில் இருந்து என்று தெரியாமல் சொல்லும் கூற்று அது.

அதே போல தான், ஸ்வான்ஸ் இந்தியா வருகின்றன என்பதும். சம்ஸ்கிருத அகராதிகளில் இருப்பதால்
வலைத்தளங்களில் இந்தியாவுக்கு ஸ்வான்ஸ் வருகின்றன என்ற தவறான செய்தி பரவுகிறது.
நீங்கள் காட்டிய வலைத்தளங்கள் அதனாலே ஏற்பட்டவை.  Propagation of 19th century compilers
of Sanskrit dictionaries' errors taking hamsa = swan.

S NEELAKANTAN

unread,
Apr 24, 2015, 7:52:14 AM4/24/15
to mintamil, vall...@googlegroups.com
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

அன்புடன் 
செம்பூர் நீலு 
Inline images 1




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 
DSCN0303.JPG

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 8:02:04 AM4/24/15
to vallamai, mintamil

2015-04-24 17:21 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

ஹய்யோ நீலு சார்.. இத்தப் போயி அன்னம்ன்றீங்களே.. இது அக்லீ டக்லீ.. நீங்க போட்டால போட்டுக்கற பட்சியோடய கால் பாதத்தையும் எல்லோரால சமணப்பகுதில (இதோ.. இந்த மத்த பகுதி சிற்பம்லாம் ஆட்டத்துக்கு கெடியாது அஆ) கீற சிற்பத்தோட கம்பாரிசன் பண்ணிப் பாத்தீங்கன்னா தெரியும்.  அதெல்லாம் 19622ல கலை இலக்கிய ஆராய்ச்சி பண்ணி எழுதிகிறாங்கோ. தெர்தா?

N. Ganesan

unread,
Apr 24, 2015, 8:11:47 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Oru Arizonan


On Friday, April 24, 2015 at 4:52:14 AM UTC-7, Chembur Neelu wrote:
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

நன்றி, செம்பூர் நீலு. இவை வாத்துகள். non-migratory.

சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் சொல்லும் அன்னம் = ஹம்சம் migratory geese.
இரண்டு இனங்கள் அன்னத்தில் உள்ளதை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
அவற்றின் பறவையியல் பெயரகளைப் பின்னர் பார்ப்போம். 
(ஸ்வான் என சம்ஸ்கிருத அறிஞர் வெள்ளைக்காரர்கள் செய்த பிழை
தமிழ் அகராதிகள், ஸ்வான்களைச் சொல்லும் வலைப்பக்கங்கள், சித்திரங்கள் பரவிவருகின்றன.
உ-ம்: அரிசோனன் ராமாயண சுலோகம் பற்றி எழுதிய மடலில் ஓவியம்
ஸ்வானைப் போட்டிருந்தார். அப்போதே சொல்லணும்னு நினைச்சன்.)

சங்கத்தமிழில் அன்னம் என்ற பெயர் அதன் கருமை/இருள் போன்ற பட்டைகளால் உருவானது.
அன்னப் பறவை - சீனாவில் (இந்த நிறம் இந்திய அன்னங்களுக்கும் உண்டு. எனவே, பழந்த தமிழன்
பெயர் சூட்டினான்.)



 

N. Ganesan

unread,
Apr 24, 2015, 8:49:18 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 5:02:04 AM UTC-7, Hari wrote:

2015-04-24 17:21 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

ஹய்யோ நீலு சார்.. இத்தப் போயி அன்னம்ன்றீங்களே.. இது அக்லீ டக்லீ.. நீங்க போட்டால போட்டுக்கற பட்சியோடய கால் பாதத்தையும் எல்லோரால சமணப்பகுதில (இதோ.. இந்த மத்த பகுதி சிற்பம்லாம் ஆட்டத்துக்கு கெடியாது அஆ) கீற சிற்பத்தோட கம்பாரிசன் பண்ணிப் பாத்தீங்கன்னா தெரியும்.  அதெல்லாம் 19622ல கலை இலக்கிய ஆராய்ச்சி பண்ணி எழுதிகிறாங்கோ. தெர்தா?

Pandiyaraja

unread,
Apr 24, 2015, 8:49:20 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, oruar...@gmail.com
எத்தனை முறை பின்னர்ப் பார்ப்போம் என்கிறீர்கள் கணேசன் சார். கொஞ்சமாவது பார்த்துவிட்டு வாருங்கள். அல்லது, பார்த்ததைக் கொஞ்ச்மாவது காட்டுங்கள். இருக்கிறது இருக்கிறது என்று பூச்சாண்டிதான் காட்டுகிறீர்கள். நீங்கள் சொன்ன Shorea robusta ஒத்துப்போனது. இதுவும் ஒத்துப்போகிறதா என்று நாங்கள் பார்க்கவேண்டாமா?ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Apr 24, 2015, 9:15:08 AM4/24/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com
On Friday, April 24, 2015 at 5:49:20 AM UTC-7, Pandiyaraja wrote:
எத்தனை முறை பின்னர்ப் பார்ப்போம் என்கிறீர்கள் கணேசன் சார். கொஞ்சமாவது பார்த்துவிட்டு வாருங்கள். அல்லது, பார்த்ததைக் கொஞ்ச்மாவது காட்டுங்கள். இருக்கிறது இருக்கிறது என்று பூச்சாண்டிதான் காட்டுகிறீர்கள். நீங்கள் சொன்ன Shorea robusta ஒத்துப்போனது. இதுவும் ஒத்துப்போகிறதா என்று நாங்கள் பார்க்கவேண்டாமா?ப.பாண்டியராஜா

நிச்சயம் ஒத்துப் போகும். இந்தப் பேராசிரியர் கட்டுரைகளை வைத்துத்தான் மகரம் பற்றி சிந்து சமயத்தை
ஆராய்ந்து சொன்னேன் ஐயா.

1962 புஸ்தகம் எல்லா இந்திய இலக்கிய, சிற்ப, பறவையியல் நூல்களை வைத்து எழுதியுள்ளார்.
படித்துப் பாருங்கள்.

The goose in Indian literature and art.

Author:J Ph Vogel
Publisher:Leiden, E.J. Brill, 1962.
Series:Memoirs'">"Instituut Kern," Leyden.Memoirs

மன்மோகன் சிங்கின் மகள் இப் பேராசிரியர் பற்றி
எழுதியுள்ளார்,

The Dutch sanskritist and archaeologist Jean Phillipe Vogel

The Dutch sanskritist and archaeologist Jean Phillipe Vogel, photographed at the ASI head office in Shimla (HP). Unknown photographer, 1908.

வயதான காலத்தில், 

http://www.tribuneindia.com/2007/20071118/spectrum/main5.htm

Dr Jean Phillipe Vogel


தேமொழி கொடுத்துள்ள வலைப்பக்கங்களில் வடமேற்கு இந்தியாவில் ஸ்வான்ஸ் வந்ததாக
உள்ளது. அது தவறானது. ஏனெனில் காந்தாரம் வடமேற்கு இந்தியா. அங்கு 
ஹம்சம் goose தான். சங்க காலம் கிபி 1-ஆம் நூற்றாண்டு புத்தர் அஸ்தி வைக்கும் reliquary பாருங்கள்.

BTW, தமிழின் “செங்கால் அன்னம்” இதுதான். 2 படங்கள். ஒன்றில் செங்கால் அன்னங்கள் பறக்கின்றன,
(press the arrow on the photo to see "செங்கால் அன்னங்கள்" taking off in flight.)

இன்னும் தமிழில் அன்னப்பறவையின் இரு இனங்கள் பற்றிய
வரலாறு, சங்க இலக்கியச் செய்திகள் பரவவில்லை.
காட்டியவர் டச்சு நாட்டுப் பேராசிரியரே.
அவரும், ஆனந்த குமாரசாமியும் எழுதிய செய்திகள்
தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது சிந்து நாகரீகத்தில்
தமிழ/த்ராவிட நாகரீக முடிச்சுகள் அவிழ்ந்தன.
எ-டு: மகரவிடங்கர் ஆய்வு:


தினமலர் கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்த மதுரையின்
மிகப் பழைய பெருவழுதி காசுகளில் மகர விடங்கர்,


நா. கணேசன்

A Hamsa sacred goose reliquary,stupa 32 of the Gangu group, Babar Khana, TaxilaGandhara, 1st century CE. This Hamsa was found inside a granite bowl, with an inscribed gold sheet stating "Shira deposited the relics of her departed parents in the Hamsa". It has a cavity in the middle for the insertion of the relics. British Museum.[1]


பிரமனின் அன்னம் : goose. Look at the difference between what Ravivarma drew and this. Goose (old Indian take as annam) vs. Swan (European introduction in 19th century).

இன்னும் தமிழில் சங்க இலக்கிய அன்னங்கள், அவற்றின் இரு சாதிகள் பற்றி எழுதியதாகக் காணோம்.
They are the two species of goose that regularly come to all parts India every year.

புறநானூற்றிலும், பத்துப்பாட்டிலும் உள்ள முதலை இனங்களை “மூவகைச் சாதிகள்” என்று
தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் விளக்கியுள்ளார் (இடங்கர், கராம், முதலை).
அது இன்றும் இந்தியாவில் உள்ள இனங்கள் தாம். எனக்கு மகரம் என்றால் என்னவென்று
விளக்கிய அதே பேராசிரியர் தாம் (1930 - 1962) அன்னங்களின் இனங்களை இன்னதென்று
ஆராய்ந்து சொல்லியுள்ளவர். இப் பேராசிரியரால் தான் சிந்து சமவெளியின் மகர விடங்கர்,
குடிமல்லம் விடங்கர் (=வருணன்), பின்னால் தாந்திரீக சைவத்தில் விடங்கர் என்னும் பெயர்
விளங்கிற்று. 

பிரமனின் அன்ன வாகனம் பாருங்க. அது goose தான். 
ரவிவர்மா படம்போட்டுள்ள ஸ்வான் அல்ல :)

நா. கணேசன்


---------------------------------


Also see this representation:



The neck seems shorter like the bar headed goose rather than a swan
 

Suba.T.

unread,
Apr 24, 2015, 5:25:53 PM4/24/15
to மின்தமிழ், Subashini Tremmel


2015-04-24 6:01 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்க 
அகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்க 

ஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னா  
துன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க 

​எங்கேயோ கேட்ட குரல்...:-))

சுபா
 

N. Ganesan

unread,
Apr 24, 2015, 8:09:45 PM4/24/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, April 23, 2015 at 8:49:09 PM UTC-7, வலைப்பித்தன் wrote:
தரவுகள் கூறும் தகவல் வேறால உள்ளதே

புகழேந்திப் புலவர்  graylag goose- செங்கால் அன்னம் சென்று
நளனிடம் தமயந்தி பற்றிச் சொன்னதாகப் பாடுகிறார்.


நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்

48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம்
செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.

புகழேந்தி தூது செல்லும் செங்கால் அன்னம் இது: 
Greylag Goose - Anser anser


இரவிவர்மா வரைந்திருப்பது ஸ்வான். அது இந்தியாவில் இல்லை.
வலைப்பித்தன்

2015-04-24 8:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 2

எந்த Swans-உம் இந்தியா வருவன அல்ல. உ-ம்:http://en.wikipedia.org/wiki/Mute_swan
Range of Cygnus olor (mute swan),

On Thursday, April 23, 2015 at 8:05:11 PM UTC-7, N. Ganesan wrote:
அன்னம் என்பவை Swans அல்ல. இவை இந்தியா வருவதும் இல்லை.

அன்னம் என்பவை Goose பறவைகள்.  அன்னங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் பறவைகள்  Goose என்னும் பறவைகள். இவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. பொதுவாக, அன்னம் என்று வரும் இடங்களில் bar headed goose. தமிழ்நாட்டில் இன்னும் அதிகம் இருப்பவை. எ-டு: கூந்தங்குளத்தில் அன்னப் பறவைகள்:


அன்னம் எனும் பறவை எது?


ஆனால், “செங்கால் அன்னம்” என்று மாங்குடி மருதனார் குறிப்பது என்ன geese? நற்றிணை 356-லும், கம்பனும், கல்லாடமும், பிற்கால விவேகசிந்தாமணியும் குறிப்பதாயிற்றே. ‘செங்கால் அன்னம்” என்பதற்கான விடையைக் கண்டறிந்தேன். எனது தனி இழையில் சொல்கிறேன். 

யா மர இனங்களில், சில ஷோரியா வகைகள்தான் தென்னாட்டில் உள்ளன. மற்றபடி ராஜ-யா (shorea robusta) இமாலய அடிவாரத்திற்கு பின்வாங்கிவிட்டது. அதுவும் அழியலாம். அதுபோல், செங்கால் அன்னம் அனேகமாக வடக்கே தான் இன்றைக்கு உண்டு. ஆனால், சில தென்னாட்டிலும் காணக் கிடைக்கின்றன. I will identify "ceGkAl annam" bird talked about from Sangam lit. onward.

செங்கால் அன்னம் வேறு. செங்கால் நாரை வேறு. செங்கால் நாரை இதுதான்:



செங்கால் அன்னம், அன்னம் பற்றிய பறவையினப் பெயர்களை விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 24, 2015, 9:05:35 PM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ராஜா ரவிவர்மாவின் அன்னம் - தமயந்தி படம்
mute swan-ஐ அன்னத்தின் மாடலாக எடுத்துள்ளது.
காலனிய ஆட்சியின் தாக்கம் அது.

mute swan கால்கள் கன்னங்கரேல் என்றிருக்கும்.
அவற்றை வாத்துபோல் மஞ்சள் கலரில் பெயிண்ட் அடித்துவிட்டார்
ரவிவர்மா. அவருக்கு mute swan கறுப்பு-வெள்ளை படம் தான்
கிடைத்ததோ??

ம்யூட் ஸ்வானின் கருத்த கால்கள்:


இந்த பெயிண்டிங் தான் இந்திய தபால்தலையில் இடம்பெறுகிறது.
ரவிவர்மா பற்றி பாரதியார்:

























தொல்காப்பியரை ஏடும் எழுத்தாணியுமாய்க் காட்டலாம்.
ஆனால், பாணினி Orality-க்கு பரமகுரு. அவர் எழுதாமல்
வாய்மொழியாக சொல்லிய இலக்கணத்தை எழுதுவதுபோல்
காட்டியது தவறு என்பர். தமயந்தி ஸ்வானிடம்
பேசுவதும் அவ்வாறே.



-------------------------------------------

2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்தி
அவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்
பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 9:19:49 PM4/24/15
to மின்தமிழ்
ஆம் ஐயா
நான்தான் வாத்து மடையன்.  ரவிவர்மா வாத்தை அன்னம் என்று கருதினார் ஆங்கிலேயர்கள் தொகுத்த சமஸ்கிரித அகராதியில் வாத்தை அன்னம் என்று கிறுக்கிவிட்டார்கள்.  தமிழ் இலக்கியத்தில்  அன்னம் தூது சென்றதாகச் சொல்லி வாத்தையே தூதனுப்பியுள்ளார்கள்.  திணை ஒழுக்கம் நிலம்சார் பறவையினம் பற்றிய குறிப்பில் நாரையும் அன்னமும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்னம் அருகி மறைந்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு அன்னம் இன்னும் மேலைநாட்டில் உள்ளதுஎன்பது தெரியாம உள்ளது
வரலாற்றை மாற்றி எழுத உங்களால் மட்டுமே முடியும்.  என் போன்றோர் நீங்கள் எழுதுவதைப் படிக்கமட்டுமே முடியும்
நடக்கட்டும் நடக்கட்டும்
வலைப்பித்தன்

--
--

N. Ganesan

unread,
Apr 24, 2015, 9:26:52 PM4/24/15
to mint...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 6:19:49 PM UTC-7, வலைப்பித்தன் wrote:
ஆம் ஐயா
நான்தான் வாத்து மடையன்.  ரவிவர்மா வாத்தை அன்னம் என்று கருதினார் ஆங்கிலேயர்கள் தொகுத்த சமஸ்கிரித அகராதியில் வாத்தை அன்னம் என்று கிறுக்கிவிட்டார்கள்.  தமிழ் இலக்கியத்தில்  அன்னம் தூது சென்றதாகச் சொல்லி வாத்தையே தூதனுப்பியுள்ளார்கள்.  திணை ஒழுக்கம் நிலம்சார் பறவையினம் பற்றிய குறிப்பில் நாரையும் அன்னமும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்னம் அருகி மறைந்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு அன்னம் இன்னும் மேலைநாட்டில் உள்ளதுஎன்பது தெரியாம உள்ளது
வரலாற்றை மாற்றி எழுத உங்களால் மட்டுமே முடியும்.  என் போன்றோர் நீங்கள் எழுதுவதைப் படிக்கமட்டுமே முடியும்
நடக்கட்டும் நடக்கட்டும்
வலைப்பித்தன்

அன்னம் இரண்டு வகை இந்தியாவில் இருக்கிறது.
அவற்றில் ஒன்று செங்கால் அன்னம். அது என்ன? - எனக் காட்டியுள்ளேன்.
மற்றது என்ன எனவும் தெரிகிறது. 

1930 -1962 ரெபரனெஸஸ் கொடுத்தேனே. பாருங்கள்.

நா. கணேசன் 

தேமொழி

unread,
Apr 24, 2015, 10:21:53 PM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 6:05:35 PM UTC-7, N. Ganesan wrote:
ராஜா ரவிவர்மாவின் அன்னம் - தமயந்தி படம்
mute swan-ஐ அன்னத்தின் மாடலாக எடுத்துள்ளது.
காலனிய ஆட்சியின் தாக்கம் அது.


mute swan கால்கள் கன்னங்கரேல் என்றிருக்கும்.
அவற்றை வாத்துபோல் மஞ்சள் கலரில் பெயிண்ட் அடித்துவிட்டார்
ரவிவர்மா. அவருக்கு mute swan கறுப்பு-வெள்ளை படம் தான்
கிடைத்ததோ??


எனக்குப் பிடித்த ஓவியர் .. தி கிரேட்...ரவிவர்மாவைக் கலாய்க்கக் கூடாது... ஆம்மாம்....சொல்லிட்டேன்.

நீங்கள் அனைத்து ரவிவர்மா ஓவியத்தையும் ஒப்பிட்டு விட்டீர்களா?

இங்கு இன்னொன்று இதில் ரவிவர்மாவின் கையெழுத்தும் இருக்கிறது....
இதுவும் போலி ...தவறாக யாரோ ஒருவர்  ஃ போர்ஜரி கையெழுத்து போட்திருக்கிறார்  என்று நீங்கள் சொன்னீர்கள்  என்றால் அப்புறம் நான் அழுதிடுவேன்.




..... தேமொழி 

தேமொழி

unread,
Apr 24, 2015, 10:34:58 PM4/24/15
to mint...@googlegroups.com
2015-04-25 6:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:



-------------------------------------------

2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்தி
அவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்
பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.


அப்படியானால் இந்த ஆராய்ச்சியில் கவனிக்கபடாத கோணம் ....

தமிழ் இலக்கியங்களில் வரும் ...எல்லா வரிகளிலும் விவரிக்கப்படும்  அன்னம் என்பதன் உடலமைப்பு, அதன் பழக்க வழக்கங்களைப் பட்டியலிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது.

 ஏனென்றால் நீங்கள் கொடுத்த நூலில் 


புத்த இலக்கியங்கள்  பற்றித்தான் குறிப்புகள் உள்ளன.  ஃபுட் நோட் பார்க்கவும். 
நம் தமிழல்கியத்தில் கூறும் அன்னம் எது என்பது தெரிவது அவசியம்...அதன் நிறம் என்ன என்பது முதற்கொண்டு தகவல்கள் இருக்கும்...

தமிழிலக்கியங்களில் அன்னம் பற்றி வரும் இடங்களை பற்றி பட்டியலிட்டு ஆராய்வது தமிழிலக்கிய ஆய்வாளர்களுக்கு பெரிய  காரியமல்ல.

The goose in Indian literature and art.

Author:J Ph Vogel  

இவர் சொன்னது சரியா என மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...  

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 10:34:59 PM4/24/15
to மின்தமிழ்
இன்னொரு வாத்துப்படம்.  கவுண்டமணி காமெடி மாதிரி இதுதான் அதுன்னு சொல்லீடாதீங்க

​வலைப்பித்தன்

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2015, 10:46:26 PM4/24/15
to மின்தமிழ்
இன்னொரு வாத்துப்படம்

​வலைப்பித்தன்

N. Ganesan

unread,
Apr 24, 2015, 10:59:13 PM4/24/15
to mint...@googlegroups.com, vallamai


On Friday, April 24, 2015 at 7:34:58 PM UTC-7, தேமொழி wrote:
2015-04-25 6:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:



-------------------------------------------

2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்தி
அவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்
பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.


அப்படியானால் இந்த ஆராய்ச்சியில் கவனிக்கபடாத கோணம் ....

தமிழ் இலக்கியங்களில் வரும் ...எல்லா வரிகளிலும் விவரிக்கப்படும்  அன்னம் என்பதன் உடலமைப்பு, அதன் பழக்க வழக்கங்களைப் பட்டியலிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது.

 ஏனென்றால் நீங்கள் கொடுத்த நூலில் 


புத்த இலக்கியங்கள்  பற்றித்தான் குறிப்புகள் உள்ளன.  ஃபுட் நோட் பார்க்கவும். 
நம் தமிழல்கியத்தில் கூறும் அன்னம் எது என்பது தெரிவது அவசியம்...அதன் நிறம் என்ன என்பது முதற்கொண்டு தகவல்கள் இருக்கும்...

ஆம். நளவெண்பாப் பாடல் கொடுத்தேன் பார்க்கவும். அது என்ன பறவை எனக் காட்டுகிறது.

பேரா. வோகல் நூல் முழுக்கப் படிக்கவும். கூகுள் சில பக்கங்களே காட்டும்.
 

தமிழிலக்கியங்களில் அன்னம் பற்றி வரும் இடங்களை பற்றி பட்டியலிட்டு ஆராய்வது தமிழிலக்கிய ஆய்வாளர்களுக்கு பெரிய  காரியமல்ல.

The goose in Indian literature and art.

Author:J Ph Vogel  

இவர் சொன்னது சரியா என மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...  


பேராசிரியர் வோகல் ஆழ ஆய்ந்து முடிவு தந்துள்ளார். அவர் சொல்வது சரியே.
அது இல்லையென்று சொல்ல இந்தியாவில் ஸ்வான்ஸ் இருக்கின்றன எனக் காட்டணும்.
தமிழ்நாட்டில் ஸ்வான்ஸ் எப்போது இருந்தன?

அதனால் தால். தமிழில் (Sangam to 18th century):
(1) அன்னம் = goose
(2) செங்கால் அன்னம் = graylag goose

ஸம்ஸ்கிருதத்தில் பேரா. வோகல் காட்டிவிட்டார், ஹம்சம் = goose


நா. கணேசன்
 
..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 25, 2015, 7:34:05 AM4/25/15
to mint...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 7:34:59 PM UTC-7, வலைப்பித்தன் wrote:
இன்னொரு வாத்துப்படம்.  கவுண்டமணி காமெடி மாதிரி இதுதான் அதுன்னு சொல்லீடாதீங்க


இது ஸ்வான். பிரமன், கலைமகள் வாகனம் ஸ்வான் அன்று.
கலைமகள், பிரமனின் வாகனம் = அன்னம், அதாவது ஹம்சம் என்பது goose.
There two species of goose in India. One is bar headed goose (annam in Sangam lit.)
and ceGkAl annam (graylag goose).

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 25, 2015, 7:49:32 AM4/25/15
to mint...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 7:46:26 PM UTC-7, வலைப்பித்தன் wrote:
இன்னொரு வாத்துப்படம்

It looks Raja Ravivarma had difficulty in understanding what is Hamsa (annam in Tamil).
He creates a mythical bird out of a swan, that does not exist or visit India.

This is like Makara (< mokaLay the Proto-Dravidian root that generates mocaLe/mutalai and makara)
slowly turning into shart, a fish etc., in Sangam period.

N. Ganesan

Egrets? Herons? - not likely since Ravivarma's painting shows a short leg, probably he has swan in his mind.
But which swan has a crest in its head?

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 8:13:16 AM4/25/15
to Groups
 ஹா ஹா ஹா 

 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Pandiyaraja

unread,
Apr 25, 2015, 8:44:24 AM4/25/15
to mint...@googlegroups.com
கணேசன் சாருக்கு,
நளவெண்பா பாட்டைப் போட்டு அதில் செங்கால் இள அன்னம் என்பதை சிவப்பு நிறத்தில் பெரிதாக்கி, சிவப்புக் கால் உள்ள ஏதோ ஒரு பறவையின் படத்தைப்போட்டு இதுதான் அது என்று சொல்வது என்ன logic?  கொஞ்சமேனும் சிந்தித்துச் செயாலாற்றுங்கள் ஐயா! என்னமோ தலையில் உள்ள கோட்டைப்பற்றி முதலில் கூறினீர்கள். நான் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது காலுக்குத் தாவுகிறீர்கள்!! எதற்கு இந்த அவசரம்? எல்லா உண்மைகளையும் சரிவரத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு கேள்விகள் எழாவண்ணம் முடிபாக அவற்றைத் தொகுத்து வெளியிடுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.

உங்களுக்கு உதவியாக இருக்க இதோ அன்னத்தைப் பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகள்:

துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ - கலி 72/2

 
செம் கால் அன்னத்து சேவல் அன்ன - மது 386
நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து/வெண் தோடு இரியும் வீ ததை கானல் - குறு 304/5,6
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி - அகம் 234/3
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப - அகம் 334/10

 

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் - சிறு 146
அன்னம் கரைய அணி மயில் அகவ - மது 675
செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் - நற் 73/8
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்/பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி - நற் 356/2,3
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு - குறு 205/2
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் - குறு 300/6
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் - ஐங் 106/2
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல் - பரி 10/44
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு - கலி 69/6
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் - கலி 70/1
நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம்/அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் - அகம் 320/8,9
 
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே/போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே - புறம் 84/2,3
 
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை - நெடு 92
 

 

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் - குறள்:112 10/1
 
அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான் சென்று உள்ளி - திணை150:5 138/2
 
அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 7/3
 
அம் மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
   நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் - புகார் 7/145,146
 
 
    அன்னம் (9)
அன்னம் நல்_நுதல் மெல் நடைக்கு அழிந்து - புகார் 2/55
அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை - புகார் 4/72
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் - புகார் 7/98
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் - புகார் 7/99
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - புகார் 7/105
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - புகார் 7/106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - புகார் 7/108
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த - புகார் 7/133
அன்னம் துணையோடு ஆட கண்டு - புகார் 7/195
 
 
    அன்னமும் (2)
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் - புகார் 10/6
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் - புகார் 10/115
 
 
    அன்னமே (1)
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே
   ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே - புகார் 7/157,158

 

அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய - மணி 5/123
அன்ன சேவல் அரசன் ஆக - மணி 8/30

 

நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள - மணி 3/152
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப - மணி 4/10

 

புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
   மட மயில் பேடையும் தோகையும் கூடி - மணி 19/61,62

 

அன்ன பேடையொடு ஆற்ற கழறினாள் - சிந்தா:5 1365/4
தளர் அன்ன நடையவள் தாங்கலளாய் - சிந்தா:5 1383/2
வண் சிறை பவள செ வாய் பெடை அன்ன மடமை கூர - சிந்தா:7 1623/1
அம் மெல் அனிச்சம் மலரும் அன்ன தூவியும் - சிந்தா:12 2454/1
அன்ன தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆக - சிந்தா:12 2470/3
அன்ன பெடை நடுக்கி அசைந்து தேற்றா நடையாளும் - சிந்தா:12 2501/1
இருந்தன போன்று இள அன்ன பார்ப்பு இனம் - சிந்தா:13 2861/2

 

அன்னங்கள் ஆகி அம் பூம் தாமரை அல்லி மேய்வார் - சிந்தா:13 2662/1
 
சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்வி பூ - சிந்தா:1 65/1
தூவி அன்னம் வெரீஇ துணை என்று போய் - சிந்தா:1 125/2
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும் - சிந்தா:1 189/3
ஆடும் அலவனை அன்னம் அருள் செய - சிந்தா:3 516/2
இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை - சிந்தா:3 564/1
அம் பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூம் - சிந்தா:3 646/3
நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி - சிந்தா:3 737/2
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்-மின் - சிந்தா:4 930/4
கோல சுடர்விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி - சிந்தா:4 931/2
மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டு இரும் பொய்கை புக்கார் - சிந்தா:4 963/4
அன்னம் நாண அசைந்து சிலம்பு அடி - சிந்தா:5 1336/2
அரத்த வாய் பவள செம் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள் - சிந்தா:5 1385/4
அரைச அன்னம் அமர்ந்துள-ஆயினும் - சிந்தா:5 1401/2
அன்னம் தான் அவன் தாமரை போது நீ - சிந்தா:5 1403/1
அன்னம் உறங்கும் மணி வரை மேல் நின்று - சிந்தா:7 1612/2
காமரு பெடை தழீஇ அன்னம் கண்படும் - சிந்தா:7 1615/3
அன்னம் என்ன ஒதுங்கி சிலம்பு அரற்ற சென்று அணுகினாள் - சிந்தா:7 1667/4
அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான் - சிந்தா:7 1669/4
தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன் - சிந்தா:7 1781/2
பொரு கயல் உகளி பாய பூம் சிறை குமரி அன்னம்
   குருகினோடு இரிய செந்நெல் கொழும் கதிர் குவளை எற்ற - சிந்தா:7 1854/1,2
அன்னம் அன மெல் நடையினாள் அமர்ந்து நோக்க - சிந்தா:9 2028/2
அன்னம் மெல் நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் - சிந்தா:9 2100/1
தடம் சிறை அன்னம் குருகொடு நாரை பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம் - சிந்தா:10 2102/3
அரிது உணர் அன்னம் பெடை என தழுவி அன்மையின் அலமரல் எய்தி - சிந்தா:10 2103/3
சிந்தின தழல் என்று அஞ்சி சிறை அன்னம் நிலத்தை சேரா - சிந்தா:12 2528/2
அருகு மயில் அகவ அன்னம் ஏங்க குயில் கூவ - சிந்தா:12 2559/1
பானல் மல்கி வெண் பால் அன்னம் பாய்ந்தவே - சிந்தா:12 2578/4
அரு விலை நன் கலம் செய் போர்வை அன்னம் நாண அடி ஒதுங்கி சென்று - சிந்தா:12 2586/1
அன்னம் துஞ்சும் அடி குடிலினுள் அன்றி யான் கொண்ட நாடகத்தினை - சிந்தா:12 2588/2
உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்
   படர் கதிர் திங்கள் ஆக பரந்து வான் பூத்தது என்னா - சிந்தா:13 2652/1,2
தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு இரிய சேர்ந்தார் - சிந்தா:13 2712/4
கயல் பாய்ந்து உகள கடி அன்னம் வெரீஇ - சிந்தா:13 2852/1
வேய்ந்த வெண் தாமரை கோதை போல விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம்
   ஆய்ந்த முகில் ஆடை திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை சாயல் - சிந்தா:13 2860/1,2
மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள் - சிந்தா:13 2890/1
விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம் - சிந்தா:13 3083/3
சிறகு உற பரப்பி அன்னம் பறப்பன போல ஈண்டி - சிந்தா:13 3084/3

 

தூவி அம் சிறை அன்னமும் தோகையும் - சிந்தா:1 346/1
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார் - சிந்தா:2 457/4
வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண் - சிந்தா:4 870/3
அன்னமும் மகன்றிலும் அணிந்து தாமரை - சிந்தா:5 1250/1
நீத்த நீர் வயல் அன்னமும் நாரையும் - சிந்தா:7 1777/3
தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர் - சிந்தா:8 1905/3
 
பூம் தாம கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே - சிந்தா:3 680/3
மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே - சிந்தா:4 1017/4
அரும்பு ஆர் மலர் மேல் அணங்கே மழலை அன்னமே
   சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும் - சிந்தா:12 2453/2,3
அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன் - சிந்தா:13 2952/1
 
பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பன் மா - சிந்தா:13 2875/1

 

அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார் - சிந்தா:3 503

 

நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் - பால:3 53/2
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் - பால:16 24/4
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ - ஆரண்:11 53/4
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் - கிட்:1 17/3
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன - கிட்:1 18/3
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ - கிட்:1 18/4
தாள தாமரை அன்னங்கள் தாவிட - யுத்2:15 9/3
அன்னங்கள் படிந்தனவாம் எனலாய் - யுத்3:27 24/4
 
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க - கிட்:1 23/1

 

உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி - பால:15 10/1
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின்
   பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ - கிட்:1 27/1,2
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடை பறித்த - சுந்:9 17/2
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் - யுத்1:9 24/4

 

அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் - பால:18 6/3
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த - கிட்:7 84/3

 

பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர் - பால:2 2/3
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை - பால:2 6/4
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம்
   மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை - பால:2 13/1,2
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் - பால:2 14/3
இன் துணை களி அன்னம் இரிக்குமே - பால:2 32/4
ஆளும் அன்னம் வெண்குடை குலங்களா அரும் கரா - பால:3 18/1
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் - பால:3 61/2
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று - பால:6 22/3
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர - பால:9 9/1
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று - பால:10 21/3
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் - பால:10 23/4
அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள் - பால:10 82/2
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன - பால:14 14/2
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் - பால:14 26/2
பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன - பால:14 63/1
செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை - பால:14 66/1
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் - பால:14 70/4
ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் - பால:17 4/4
தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம்
   எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும் - பால:22 25/1,2
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் - பால:22 43/1
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்
   வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி - அயோ:2 86/1,2
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் - அயோ:3 12/1
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன - அயோ:3 76/2
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே - அயோ:4 53/4
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் - அயோ:7 7/2
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம்
   போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் - அயோ:7 8/3,4
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன - அயோ:7 20/2
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் - அயோ:13 46/1
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை - ஆரண்:1 19/3
சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் - ஆரண்:1 38/4
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை - ஆரண்:1 59/1
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட - ஆரண்:3 58/4
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் - ஆரண்:4 36/2
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் - ஆரண்:6 24/3
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி - ஆரண்:6 59/1
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம்
   வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் - ஆரண்:10 98/1,2
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய - ஆரண்:11 66/1
தாமரை வனத்திடை தாவும் அன்னம் போல் - ஆரண்:12 14/1
குலைவு உறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என் - ஆரண்:12 66/1
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை - ஆரண்:13 19/2
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா - ஆரண்:13 37/2
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த - ஆரண்:14 30/3
அரி மலர் பங்கயத்து அன்னம் எங்கணும் - கிட்:1 7/1
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் - கிட்:1 37/1
ஆடுகின்றன கொழுநரை பொருவின அன்னம் - கிட்:10 39/4
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் - கிட்:10 50/4
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம்
   மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து - கிட்:10 75/2,3
தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம்
   மாமரம் நிரை தொகு பொதும்பருழை வைக - கிட்:10 80/1,2
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே - கிட்:10 111/4
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன - கிட்:13 60/3
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன - கிட்:13 64/1
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ - கிட்:13 67/3
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர் - கிட்:14 8/1
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை - கிட்:14 38/4
தோல் அடி கிளை அன்னம் துவைப்பன - கிட்:15 40/4
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன - சுந்:2 102/1
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள் - சுந்:2 149/2
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் - சுந்:3 11/2
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் - சுந்:6 44/2
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள் - சுந்:12 30/4
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக - யுத்1:10 10/3
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் - யுத்2:17 49/4
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் - யுத்3:23 23/4
அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர் - யுத்4:33 13/4
 

 

அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் - யுத்4:38 16/3
 
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண - பால:22 28/3
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார் - பால:23 85/3
அன்னமும் அன்னவர் அம் பொன் மலர் தாள் - பால:23 95/1
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன - அயோ:4 174/2
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் - அயோ:4 214/3
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் - அயோ:7 2/4
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் - அயோ:7 2/4
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ - அயோ:14 85/4
அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும்
   கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் - ஆரண்:9 27/3,4
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின் - கிட்:1 3/2
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான் - கிட்:1 22/2
அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் - கிட்:10 110/4
சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்றி புள்ளும் - கிட்:15 31/1
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா - கிட்:15 42/3
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ - சுந்:13 26/2
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர் - யுத்1:4 25/3
 
பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே - பால:2 33/4
கன்னியர் குடை துறை கமல அன்னமே - பால:3 64/4
நளினம் ஏறிய நாகு இள அன்னமே - பால:18 26/4
களம் நவில் அன்னமே முதல கண் அகன் - கிட்:1 6/1
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் - யுத்3:26 43/1
 
மடை பெயர் அனம் என மட நடை அளக - பால:2 43/3
 
 
அன்ன புள் தோன்றிற்றே ஆங்கு - நள 30/4

 

அன்னங்காள் நீங்களும் அ ஆதித்தன் தானும் போய் - நள 110/1

 

நாடி மட அன்னத்தை நல்ல மயில் குழாம் - நள 32/1
அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி - நள 43/1
அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே - நள 43/3
கேளா இருந்திட்டான் அன்னத்தை கேளாரை - நள 68/3

 

பேதை மட அன்னம் தன்னை பிழையாமல் - நள 31/1
மன்னன் திரு முன்னர் வைத்தலுமே அன்னம்
   மலங்கிற்றே தன்னுடைய வான் கிளையை தேடி - நள 33/2,3
தையல் பிடித்த தனி அன்னம் வெய்ய - நள 35/2
அன்னம் மொழிந்த மொழி புகாமுன் புக்கு - நள 37/1
நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம்
   ஒடுங்கு இடையாள்-தன்-பால் உயர்ந்து - நள 46/3,4
இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன - நள 48/3
இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன - நள 48/3
அன்னம் உரைத்த குயிலுக்கு அலசுவான் - நள 49/1
அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் - நள 52/2
அன்னம் உரைக்க மனம் இரங்கி முன்னம் - நள 56/2
என்ன முயங்குவிப்பேன் என்று அன்னம் பின்னும் - நள 58/2
மஞ்சு ஓட அன்னம் வர - நள 67/4
செய்ய தாள் வெள்ளை சிறை அன்னம் செம் கமல - நள 138/3
அன்னம் துயில் எழுப்ப அம் தாமரை வயலில் - நள 150/1
தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள் - நள 155/2
கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான் - நள 159/2
மென் கால் சிறை அன்னம் வீற்றிருந்த மென் மலரை - நள 231/1
அன்னம் மிதிப்ப அலர் வழியும் தேறல் போய் - நள 361/1

 

அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி - நள 43/1
அஞ்சல் மட அனமே உன்றன் அணி நடையும் - நள 34/1
வாவி உறையும் மட அனமே என்னுடைய - நள 57/1


ப.பாண்டியராஜா

Malarvizhi Mangay

unread,
Apr 25, 2015, 8:55:01 AM4/25/15
to mint...@googlegroups.com

தேமொழி.நீங்களும் ரவிவர்மாவின் ரசிகராஐய்யோ! அவரை வரவழைத்துத்தன் காதல்மனைவியையும்.நிகழ்வுகளையும் வரைந்து மகிழ்ந்த பரோடா மன்னர் தம் கலாரசனையைக் குஜராத் பயணம் எனக்கு உணர்த்தியது.

N. Ganesan

unread,
Apr 25, 2015, 9:05:04 AM4/25/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, S. V. Shanmukam, housto...@googlegroups.com, vall...@googlegroups.com, K Rajan, dinamalarrk, Ramachandran Nagaswamy, Santhavasantham, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, Iravatham Mahadevan
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்றார் திருவள்ளுவர். பேரா. ஜ்யான் பிலிப் வோகல் 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் சம்ஸ்கிருத, பிராகிருத நூல்களையும், கலைகளையும் (சிற்பம், சித்திரம்) பயின்றார். 1930-ல் மகரம் என்பது முதலை என விரிவாக எழுதினார் (படிக்க: Errors in Sanskrit dictionaries, BSOAS. இக் கட்டுரையை ஆஸ்கோ பார்ப்போலாவுக்கு முதலை பற்றிய கட்டுரைக்குப் பின் அனுப்பினேன்). ஆனந்த குமாரசாமி மகரம் பற்றித் தொடர்ந்தார் (ஸ்மித்சானியன், வாஷிங்டன் டிசி, Yakshas, 2 volumes). அதன் பிறகு நீண்ட இடைவெளி. முதலை தான் தை மாதப் பெயருக்கு மகர விடங்கர் சிந்து சமவெளி நாகரீத்தின் தொடர்ச்சி காட்டுவது விடங்கர் (> இடங்கர்) என ஆய்வுக் கட்டுரைகள் எழுத பேரா. வோகல் அவர்களின் Errors in Sanskrit dictionaries, BSOAS கட்டுரையே எனக்குப் பிள்ளையார்சுழி. வோகலின் ஒளிப்படங்கள்,

அதுபோல், சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every year
from time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.

பிரமனின் வாகனம் ஹம்சம் (அல்லது) அன்னம். அது என்ன? - எனக் கீழே சில சிற்பங்கள், சித்திரங்கள் பாருங்கள்.
அன்னம் = migratory goose தான் சங்க நூல்களில் என்பது வெள்ளிடைமலை.

(1)




 


















ஐஹொளெ -அன்ன வாகனத்துடன் பிரமன் - 6ஆம் நூற்றாண்டு http://en.wikipedia.org/wiki/Aihole
அன்னம் என்பது Goose தான் பார்த்தீர்களா? அது graylag goose (செங்கால் அன்னம்) என்கிறது தமிழ்.

(2)


 



























சம்பா நாட்டில் 7-ஆம் நூற்றாண்டு பிரமன். அன்னம் = Goose 
தமிழரும், தென்னிந்தியரும் தென்கீழ் ஆசியாவில் பரப்பிய கலைகளில்.
சம்பை பெயர் பற்றி ஒன்று சொல்லணும். சம்பங்கோரை (< சண்பை < கண்பு)
வழியாகவோ, சம்பகப் பூ மரங்களாலோ ஏற்பட்ட பெயர். சம்பக புஷ்ப
மரங்கள் தென்னிந்தியாவுக்கு தென்கீழ் ஆசியா தந்த கொடை. 
சம்பகம் (செண்பகம்) < சண்பு/கண்பு (with ka-pratya).

(3)



 




















Lord Brahma on Hamsa
British Museum Collectoin


அன்ன வாஹனத்தில் பிரம தேவன்.
தெலுங்கு எழுத்தில் என்ன எழுதியுள்ளது?


பிரமன் அன்னப் பறவையின் மீது. ஹம்ச வாகனம்.
கொஞ்சம் கொஞ்சமாக, goose அன்னத்தின் நிறம் வெண்மை ஆவது காண்க.
4 வர்ணங்களில் பிராமண - வெள்ளை, க்ஷத்ரிய - சிவப்பு (அரத்தம்), வைசிய - மஞ்சள் (பொன்), சூத்திர - கருப்பு
என்பன வேத இலக்கியங்கள். பிரமன் முதல் வர்ணம். யாகங்கள் செய்யும் முதல் தேவதை. எனவே
அன்னம் (= அல்நம் < அல்- “கருமை”) கொஞ்சம் கொஞ்சமாக கரிய நிறம் 19-ஆம் நூற்றாண்டில்
இழக்கிரது. theological developments by Hindus.
File:Brahma riding on his goose.jpg

(5) Pahari school, 19th century, Brahma on his goose (= அன்னம் = ஹம்சம்)


 




















 




Brahma is depicted with four arms and four heads, seated on his vehicle, a goose

Pahari School
19th century
Height: 20 centimetres
Width: 13.5 centimetres

(6)


 























இது அன்னம் (= goose) white crane (or, white phase of blue crane) ஆக மாறும் நிலை
19-ஆம் நூற்றாண்டில் எனலாம். ஐரோப்பியர்கள் காலனி ஆட்சியை
நிறுவியதும் அன்னம்/ஹம்சம் goose என்பதே மறக்கப்பட்டு, ரவிவர்மா
போன்றோரால் இந்தியாவில் இல்லாத, வராத ஸ்வான் படங்கள் ஏற்படலாயின.

அன்னம் என்னும் பறவை மாறியதை மகரம் என்னும் விடங்கர்/இடங்கர் (=முதலை)
சுறா மீன், சாதா மீன், .... என்றெல்லாம் சங்க காலத்திலேயே மாறத் தொடங்கியதை
உதாரணமாக ஒப்பிடலாம்.

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்!
நா. கணேசன்

 
புகழேந்திப் புலவர்  graylag goose- செங்கால் அன்னம் சென்று
நளனிடம் தமயந்தி பற்றிச் சொன்னதாகப் பாடுகிறார்.



















 

நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்

48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம்
செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.

புகழேந்தி தூது செல்லும் செங்கால் அன்னம் இது: 
Greylag Goose - Anser anser

N. Ganesan

unread,
Apr 25, 2015, 9:22:48 AM4/25/15
to mint...@googlegroups.com

On Saturday, April 25, 2015 at 5:44:24 AM UTC-7, Pandiyaraja wrote:
கணேசன் சாருக்கு
 
அன்பார் பேரா. பாண்டியராசா,
 
வணக்கம் கணக்கில. என்னைவிட வயதிலும், அனுபவத்திலும் பெரியவர் தாங்கள்.
கணேசன் என்றழையுங்கள் போதும். சார் எல்லாம் வேண்டாம்.
 
பிரமனின் அன்னம் ரவிவர்மா வரை என்ன எனக் காட்டியுள்ளேன். பார்த்துப் படித்தருளுக.
பேரா. வோகல் ஆய்வும், பிரமனின் அன்னமும் சங்க நூலின் அன்னம் பற்றிக் காட்டிவிடுகின்றன.
 
தொல்காப்பிய உரையாசிரியர் ஆகிய பேராசிரியர் இடங்கர் பற்றிச் சொன்னதும் பாருங்கள்.
ஒரு வேண்டுகோள். புறநானூற்றிலும், பத்துப்பாட்டிலும் இடங்கர் என்னும் சொல்
ஒரு வகுப்பு முதலைக்கான பெயர் உண்டு. அதை உங்கள் சங்கம் கன்கார்டன்ஸில் காணோமே.
சேர்த்துவிட என் அன்பு வேண்டுகோள்.இதற்கான சான்று: பேராசிரியர் பொருள் அதிகார
உரையில் என்ன சொல்லியுள்ளார் என்று பார்க்கவும். மேலும், உங்கள் முதலில்
வெளியான நீ. கந்தசாமிப்பிள்ளை/ஃழான் பிலியோசா கன்கார்டன்ஸிலும் கொடுக்கப்பட்டுள்ளதூஉங்காண்க.
தாமஸ் மால்ட்டனின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆசியன் ஸ்டடீஸ் கன்கார்டன்சிலும் பார்க்கணும்.
 
அன்புடன்
நா. கணேசன்
 
சங்கம் கன்கார்டன்ஸ்-ல் ஏன் இடங்கர் ( =    ) சேர்த்த வேண்டுகிறேன் அவ்வகை உயிரிகளே
தமிழை சிந்து எழுத்துடன் இணைப்பதற்கும், தமிழ நாகரீகத்தின் சிந்துத் தொடர்புக்கும்
முக்கிய ஆதாரம் ஆகும். அதை விட்டுவிட்டால், Indus script - is it linguistics at all?
என்பன போன்ற ஸ்டீவ் ஃபார்மர், ரிச் ஸ்ப்ரோட் போன்றவர்கள் கேள்விகளுக்கு
தமிழர்/த்ராவிடர் தென்னிந்தியர்கள் பதில் சொல்ல முடியாது. 2007-லில் இருந்து சொல்லியுளேன்.
 
 
(1) Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, 2007
https://archive.org/stream/IVCReligionByNagaGanesan2007/IVC_religion_by_Naga_Ganesan_2007#page/n0/mode/2up
or, download from
https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007
 
(3) சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்
http://www.vallamai.com/?p=49442

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 9:23:37 AM4/25/15
to mintamil

2015-04-25 18:14 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
கணேசன் சாருக்கு,
நளவெண்பா பாட்டைப் போட்டு அதில் செங்கால் இள அன்னம் என்பதை சிவப்பு நிறத்தில் பெரிதாக்கி, சிவப்புக் கால் உள்ள ஏதோ ஒரு பறவையின் படத்தைப்போட்டு இதுதான் அது என்று சொல்வது என்ன logic?  கொஞ்சமேனும் சிந்தித்துச் செயாலாற்றுங்கள் ஐயா! என்னமோ தலையில் உள்ள கோட்டைப்பற்றி முதலில் கூறினீர்கள். நான் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது காலுக்குத் தாவுகிறீர்கள்!! எதற்கு இந்த அவசரம்? எல்லா உண்மைகளையும் சரிவரத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு கேள்விகள் எழாவண்ணம் முடிபாக அவற்றைத் தொகுத்து வெளியிடுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.


அன்பார்ந்த பாண்டியராஜன் ஐயா,

இலக்கியத்தில் அன்னப்பறவையின் நீண்ட அல்லது குறுகிய கழுத்தைப் பற்றிய குறிப்பு ஏதாவது இருக்கிறதா என்று தேட வேண்டும். நானும் நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அன்னநடை.. அன்னமும் நாணும் நடை என்பதெல்லாம் வாத்து நடைதான்னு தெரிஞ்சுக்கும்போது ஹையோ இந்தத் தத்தக்கா புத்தக்கா நடையையா இத்தன மாஞ்சு மாஞ்சு எழுதியிருக்காங்கன்னு தோணுது. 

நீண்ட கழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று; இந்த வாத்து பளிச்சிடும் வெள்ளை நிறத்துலதான் இருக்குமாங்கறது இன்னொண்ணு.  யோசிக்கலாம்.  இப்படி யோசிக்க வைக்கிறதுக்கு கணேசருக்கு நன்றி சொல்லத்தானே வேணும்.

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 9:26:14 AM4/25/15
to santhavasantham, mintamil, Theodore Baskaran, housto...@googlegroups.com, vallamai, Ramachandran Nagaswamy

2015-04-25 18:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்றார் திருவள்ளுவர்.

இப்பத்தான் தெரிஞ்சுபோச்சே!  அது வாத்தின் தூவின்னு இல்ல இருந்திருக்கணும்!  வள்ளுவா!  போயும் போயும் உனக்கு வாத்தின் சிறகுதான் உதாரணத்துக்கு கிடைச்சதா!  ஹையோ!

N. Ganesan

unread,
Apr 25, 2015, 9:30:13 AM4/25/15
to mint...@googlegroups.com, urnag...@gmail.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, theodore...@gmail.com


On Saturday, April 25, 2015 at 6:26:14 AM UTC-7, Hari wrote:

2015-04-25 18:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்றார் திருவள்ளுவர்.

இப்பத்தான் தெரிஞ்சுபோச்சே!  அது வாத்தின் தூவின்னு இல்ல இருந்திருக்கணும்!  வள்ளுவா!  போயும் போயும் உனக்கு வாத்தின் சிறகுதான் உதாரணத்துக்கு கிடைச்சதா!  ஹையோ!

சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every year
from time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.

N. Ganesan

N. Ganesan

unread,
Apr 25, 2015, 9:43:44 AM4/25/15
to mint...@googlegroups.com, vallamai


On Saturday, April 25, 2015 at 6:23:37 AM UTC-7, Hari wrote:

2015-04-25 18:14 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
கணேசன் சாருக்கு,
நளவெண்பா பாட்டைப் போட்டு அதில் செங்கால் இள அன்னம் என்பதை சிவப்பு நிறத்தில் பெரிதாக்கி, சிவப்புக் கால் உள்ள ஏதோ ஒரு பறவையின் படத்தைப்போட்டு இதுதான் அது என்று சொல்வது என்ன logic?  கொஞ்சமேனும் சிந்தித்துச் செயாலாற்றுங்கள் ஐயா! என்னமோ தலையில் உள்ள கோட்டைப்பற்றி முதலில் கூறினீர்கள். நான் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது காலுக்குத் தாவுகிறீர்கள்!! எதற்கு இந்த அவசரம்? எல்லா உண்மைகளையும் சரிவரத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு கேள்விகள் எழாவண்ணம் முடிபாக அவற்றைத் தொகுத்து வெளியிடுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.


அன்பார்ந்த பாண்டியராஜன் ஐயா,

இலக்கியத்தில் அன்னப்பறவையின் நீண்ட அல்லது குறுகிய கழுத்தைப் பற்றிய குறிப்பு ஏதாவது இருக்கிறதா என்று தேட வேண்டும். நானும் நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அன்னநடை.. அன்னமும் நாணும் நடை என்பதெல்லாம் வாத்து நடைதான்னு தெரிஞ்சுக்கும்போது ஹையோ இந்தத் தத்தக்கா புத்தக்கா நடையையா இத்தன மாஞ்சு மாஞ்சு எழுதியிருக்காங்கன்னு தோணுது. 

நீண்ட கழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று; இந்த வாத்து பளிச்சிடும் வெள்ளை நிறத்துலதான் இருக்குமாங்கறது இன்னொண்ணு.  யோசிக்கலாம்.  இப்படி யோசிக்க வைக்கிறதுக்கு கணேசருக்கு நன்றி சொல்லத்தானே வேணும்.

அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள்
எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது. நீங்கள் சொல்லும் பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது அருமையான செய்தி.
அதைவைத்து, அன்னம் பாலைப் பகுத்துண்ணும் என்ற myth ஏற்பட்டிருக்கலாம். 

ஆனால், அன்னம் என migratory goose-கு பெயர் ஏற்படும் காரணம் வேறு எனக் கருதுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக, goose அன்னத்தின் நிறம் வெண்மை ஆவது காண்க.
4 வர்ணங்களில் பிராமண - வெள்ளை, க்ஷத்ரிய - சிவப்பு (அரத்தம்), வைசிய - மஞ்சள் (பொன்), சூத்திர - கருப்பு
என்பன வேத இலக்கியங்கள். பிரமன் முதல் வர்ணம். யாகங்கள் செய்யும் முதல் தேவதை. எனவே
அன்னம் (= அல்நம் < அல்- “கருமை”) கொஞ்சம் கொஞ்சமாக கரிய நிறம் 19-ஆம் நூற்றாண்டில்
இழக்கிறது. theological developments by Hindus.

அல் = கருமை/இருட்டு. எவ்வாறு? என் விளக்கம். al 'black, night' ultimately from njeL-/neL-:

NG

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 9:46:07 AM4/25/15
to mintamil, Ramachandran Nagaswamy, vallamai, santhavasantham, housto...@googlegroups.com, Theodore Baskaran

2015-04-25 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every year
from time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.

N. Ganesan


2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Friday, April 24, 2015 at 3:26:51 AM UTC-7, Hari wrote:

On 24 April 2015 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India
This is what is in Sangam texts?

இவை சங்க இலக்கியத்திலும் மற்ற இந்திய இலக்கியங்களிலும் பேசப்படும் அன்னங்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதல்லவா கணேசன்?

1930 - 19622ல் கலை, இலக்கிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இந்தியாவில் உ-ம்: பிரமனின் வாகனம் அன்னம் என்பது goose தான்.
ஸ்வான் அல்ல, பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன் 


அப்படின்னு வேற சொல்றீங்க.  அப்ப Gooseனா அன்னமா வாத்தா தாராவா.. சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க.  நீங்க அன்னத்துல ரெண்டுவகைதான் இருக்குன்னு சங்க இலக்கியம் சொல்றதா எடுத்துக்காட்டு தறீங்க.  ஆனா வாத்துல Duck, Goose, Snow Goose, Alder Goose, African Gooseனு ரகரகமா இருக்கு.  இங்க பாருங்க:


Duckலயே இத்தன ரகம் இருக்கு:


இதுல எது அன்னம் எது வாத்து, எது தாரா?  அப்பறம் அன்னம்னா சோறுன்னு சொல்றாங்களே, அதுக்கும் இதுக்கும் தொடர்பு இருந்தே ஆகணுமே.. அத உட்டுட்டீங்களே அய்யா...

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 9:52:02 AM4/25/15
to vallamai, mintamil

2015-04-25 19:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள்
எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது. நீங்கள் சொல்லும் பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது அருமையான செய்தி.
 
என்னது!  நான் எழுதினனா!  அய்யய்யோ!  இது எந்த ஊரு அநியாயம்!  எப்போ அப்படி எழுதினேன் ஐயா!

போட்டுவாங்கறதுல நீங்க பார்த்திபன்தான்.  நான் வடிவேலுவான்னு இப்ப எனக்கே சந்தேகம் வந்துடும் போல இருக்கே.  ஹெ ஹெ...

N. Ganesan

unread,
Apr 25, 2015, 10:16:33 AM4/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, theodore...@gmail.com, housto...@googlegroups.com
ducks, geese, swans - எல்லா ஜாதிகளும் ஆராய்ந்துதான் சொல்கிறேன்:
சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every year
from time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.


அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.
பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது பற்றி நீங்கள் 2008-ல் எழுதிய மடல்:

இதைப் பார்த்து,  அன்னம் (பறவை) பாலைப் பகுத்துண்ணும் என்ற myth ஏற்பட்டிருக்கலாம்.
இது எப்படி என்றால், ஓர் உதாரணம் சொல்லலாம்:
மின்னுவது என்பது மீன். இது fish வாளை துள்ளும்போது மின்னும். இதையே வானத்தில்
மீன் என்றனர். பின்னர் மீன் வடிவை (fish) விண்மீனுக்கு சிந்து எழுத்திலே கூட எழுதியுள்ளனர்.
அதே போல விடங்கர் வடிவையும் சிந்து எழுத்திலே எழுதலாயினர் எனக் காட்டியுள்ளோம்.

அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.

தமிழில், அன்னம் (= பெருந்தாரா வகை. migratory goose) இதன் கருப்புவரிகளால் ஏற்பட்ட
சங்கத் தமிழ்ப் பெயர் இது. அன்னம் (= அல்நம் < அல்- “கருமை”) கொஞ்சம் கொஞ்சமாக கரிய நிறம் 19-ஆம் நூற்றாண்டில்
சித்திரங்களில் அன்னப் பறவை இழக்கிறது. theological developments by Hindus. அல் = கருமை/இருட்டு. எவ்வாறு? என் விளக்கம். al 'black, night' ultimately from njeL-/neL-:
ராஜா ரவிவர்மா ஐரோப்பாவின் ஸ்வானுக்கே கொண்டுசெல்கிறார்.

annam 'food' is an Indo-European word (cf. cognates in Latin, adna - anna. anna perennis etc.,), whereas
annam 'goose' is a Tamil/Dravidian word. Their origins are quite different.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 10:26:57 AM4/25/15
to santhavasantham, mintamil, vallamai, Theodore Baskaran, housto...@googlegroups.com

2015-04-25 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.
பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது பற்றி நீங்கள் 2008-ல் எழுதிய மடல்:

நான் எழுதினது இது. (இது எனக்கு நினைவிருக்கு):

பொதுவாகவே நம் மக்களுக்கு எல்லாமே கொஞ்சம் esoteric ஆக இருக்கவேண்டும்.  ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருக்கும்போது, ஒன்றை இன்னொன்றாகப் புரிந்துகொண்டு, அந்த இன்னொரு பொருளை நிறுவ, படாதபாடு படுவார்கள். 
 
அன்னம் என்றால் 'சோறு' என்று பொருள்கொண்டு, இந்தப் பழமொழியை அணுகிப் பாருங்கள்.  பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அவ்வாறு கலக்கப்பட்ட பால்அன்னம் (சோறு) சற்று நேரத்தில் பாலை இழுத்துக்கொள்ளும்; தண்ணீரை விட்டுவிடும்.  சோறு, தண்ணீர் கலந்த பாலிலிருந்து, பாலை மட்டும் இழுத்து, உறிஞ்சி, எடுத்துக் கொண்டு, தண்ணீரை விட்டுவிடுவதை இன்றைக்குக்கூட உங்கள் வீட்டிலேயே செய்து பார்ககலாம்.

நான் எழுதினதா நீங்க சொல்றது இது:

அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள் எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது.

எப்பங்கையா நீங்க சொன்னா மாதிரி எழுதினேன்?  எதையோ சொன்னா என்னவோ சொன்னதா மாத்தி சொல்றதும் தனக்குச் சாத(க)மா ஆக்கிக்கறதும் இதுவரைக்கும் நடந்துட்டுதானே இருந்துச்சு?  இதே மின்தமிழ்ல எத்தன பாடுபட்டிருப்பேன்.. எத்தன பேரு என் மேல சீறி விழுந்திருப்பாங்க.. இப்ப ஊருக்கே எல்லாம் தெரிஞ்சுபோச்சு சாமி.  ஆடுங்க ஆடுங்க.. அடிச்சு ஆடுங்க.. ஃபுட்பாலை ஸிக்கஸருக்கு அடிக்க உங்களாலதான் முடியும்.  இந்த பந்துலதான் கிரிக்கெட் விளையாடினாங்கன்னு சங்க இலக்கிய சான்றையும் தருவீங்க.  உங்களால முடியாததா சாமி!

N. Ganesan

unread,
Apr 25, 2015, 10:33:45 AM4/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, theodore...@gmail.com, housto...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 7:26:57 AM UTC-7, Hari wrote:

2015-04-25 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.
பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது பற்றி நீங்கள் 2008-ல் எழுதிய மடல்:

நான் எழுதினது இது. (இது எனக்கு நினைவிருக்கு):

பொதுவாகவே நம் மக்களுக்கு எல்லாமே கொஞ்சம் esoteric ஆக இருக்கவேண்டும்.  ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருக்கும்போது, ஒன்றை இன்னொன்றாகப் புரிந்துகொண்டு, அந்த இன்னொரு பொருளை நிறுவ, படாதபாடு படுவார்கள். 
 
அன்னம் என்றால் 'சோறு' என்று பொருள்கொண்டு, இந்தப் பழமொழியை அணுகிப் பாருங்கள்.  பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அவ்வாறு கலக்கப்பட்ட பால்அன்னம் (சோறு) சற்று நேரத்தில் பாலை இழுத்துக்கொள்ளும்; தண்ணீரை விட்டுவிடும்.  சோறு, தண்ணீர் கலந்த பாலிலிருந்து, பாலை மட்டும் இழுத்து, உறிஞ்சி, எடுத்துக் கொண்டு, தண்ணீரை விட்டுவிடுவதை இன்றைக்குக்கூட உங்கள் வீட்டிலேயே செய்து பார்ககலாம்.

நான் எழுதினதா நீங்க சொல்றது இது:

அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள் எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது.

நினைவு = ஞாபகம். அப்படி நீங்க எழுதலைன்னா நன்றி. நீங்க சொன்னதா வேறு ஏதாவது சொல்லியிருக்கேனா? எனக்கு நினைவில்லை.
இருந்தால் திருத்தலாம். 

அன்னம் பாலைப் பகுத்துண்ணும் என்னும் myth உருவாக homophonous words காரணம் என நான் கருதுகிறேன். என் தியரி:
அன்னம் (பறவை) பாலைப் பகுத்துண்ணும் என்ற myth ஏற்பட்டிருக்கலாம்.
இது எப்படி என்றால், ஓர் உதாரணம் சொல்லலாம்:
மின்னுவது என்பது மீன். இது fish வாளை துள்ளும்போது மின்னும். இதையே வானத்தில்
மீன் என்றனர். பின்னர் மீன் வடிவை (fish) விண்மீனுக்கு சிந்து எழுத்திலே கூட எழுதியுள்ளனர்.
அதே போல விடங்கர் வடிவையும் சிந்து எழுத்திலே எழுதலாயினர் எனக் காட்டியுள்ளோம்.

நா. கணேசன்

Malarvizhi Mangay

unread,
Apr 25, 2015, 10:43:40 AM4/25/15
to mint...@googlegroups.com

ஹரிகி அவர்கள் சொல்லுவதுஉண்மை.என் அம்மா அன்னப்பால் என்றுதான் சொல்வார்கள்.முதல்நாள் இரவு சோற்றில் வடிச்சகஞ்சியில தண்ணிகலந்து ஊத்திவச்சு
மறுநாள்  மணக்க மணக்கப் பருகும் நீராகாரமே (நம்ம நீச்சத்தண்ணிதானுங்க சாமி)  அன்னப்பால்.

--

N. Ganesan

unread,
Apr 25, 2015, 10:59:05 AM4/25/15
to mint...@googlegroups.com, மு இளங்கோவன், vallamai


On Saturday, April 25, 2015 at 7:43:40 AM UTC-7, malarmangay64 wrote:

ஹரிகி அவர்கள் சொல்லுவதுஉண்மை.என் அம்மா அன்னப்பால் என்றுதான் சொல்வார்கள்.முதல்நாள் இரவு சோற்றில் வடிச்சகஞ்சியில தண்ணிகலந்து ஊத்திவச்சு
மறுநாள்  மணக்க மணக்கப் பருகும் நீராகாரமே (நம்ம நீச்சத்தண்ணிதானுங்க சாமி)  அன்னப்பால்.


ஹரிகி-யின் அவதானிப்பால், இந்தியாவின் ஒரு myth உருவாவதற்கான தியரி தந்துள்ளேன்.

நீச்ச தண்ணி = நீற்ற தண்ணீர் என்பதன் பேச்சுவழக்கோ? (cf. நீறு).
நீச்சன்/நீசன் என்னும் வடசொல் இதனாற்றானோ? நீற்றுப்போதல்
வடமொழ் வட இந்தியாவில் தமிழினின்றும் பிறந்தபோழ்து
இருந்த substratum சொல்லா? - என ஆராயுங்கள்.

தமிழை நீச்சபாஷை என்றதனை மாற்றியவர் பாதிரியார் கால்ட்வெல் என்கிறார் தமிழ்ப் பேரா. மு. இளங்கோவனார்:
”வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும்.தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.”

அன்னம் பாலைப் பகுத்துண்ணும் என்னும் myth உருவாக homophonous words காரணம் என நான் கருதுகிறேன். என் தியரி:
அன்னம் (பறவை) பாலைப் பகுத்துண்ணும் என்ற myth ஏற்பட்டிருக்கலாம்.
இது எப்படி என்றால், ஓர் உதாரணம் சொல்லலாம்:
மின்னுவது என்பது மீன். இது fish வாளை துள்ளும்போது மின்னும். இதையே வானத்தில்
மீன் என்றனர். பின்னர் மீன் வடிவை (fish) விண்மீனுக்கு சிந்து எழுத்திலே கூட எழுதியுள்ளனர்.
அதே போல விடங்கர் வடிவையும் சிந்து எழுத்திலே எழுதலாயினர் எனக் காட்டியுள்ளோம்.

நா. கணேசன்

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 11:02:45 AM4/25/15
to வல்லமை, Groups, மு இளங்கோவன்
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:04:47 AM4/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, muela...@gmail.com


On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

த-ச போலி

மொசளெ (< மொகளை) தெலுங்கு/கன்னடத்தில். : தமிழில் முதலை.

நீத்த : நீச்ச இலக்கணப்போலி.

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 11:09:04 AM4/25/15
to vallamai, mintamil

2015-04-25 20:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழை நீச்சபாஷை என்றதனை மாற்றியவர் பாதிரியார் கால்ட்வெல் என்கிறார் தமிழ்ப் பேரா. மு. இளங்கோவனார்:
”வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி,

ஙப்போவ்!  நீச, நீசனுக்கும் நீச்ச தண்ணிக்கும் என்னமா போட்டார் பார் ஒரு டேன்ஜென்ட்!

மலர்விழி மங்கை.. உங்க மலர்ந்த சொல்லுக்கு நன்றி.  பஜார்ல உஜாரா இல்லன்னா.. தெரியுமில்ல?  எங்க அண்ணாச்சி இதோ கீறார்.  ம்க்கும்.

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 11:11:15 AM4/25/15
to mintamil, வல்லமை

2015-04-25 20:32 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

சென்னைத் தமிழில் நீஸ்தண்ணி.  எங்களுக்கு வேணும்னா நீச்ச தண்ணியைக்கூட அவாள் மேல பாணமா விடப் பயன்படுத்திப்போம்.  போனா வந்தா தலைல ரெண்டு தட்டு தட்டணும் இல்ல...

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:14:39 AM4/25/15
to vall...@googlegroups.com, muela...@gmail.com, mint...@googlegroups.com

On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.
சுண்ணக்கல்லில் நீர் பெய்தால் நீறும், நீரும் பிரிந்துவிடுகிறது.
கண்பு, இராகி, அரிசி சோறு நீரோடு கலந்து பிசைந்து இரவில்
வைத்தால் மறுநாள் காலையில் நீற்று (= பிரிந்து) விடுகிறது.
சோறும் நீரும் பிரிந்த நிலையில் நீற்ற தண்ணீர் என்கிறார்கள்
நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர் = நீச்சத் தண்ணி/நீத்த தண்ணி.

Nagarajan Vadivel

unread,
Apr 25, 2015, 11:27:22 AM4/25/15
to மின்தமிழ்
கிடக்குறது கிடக்கட்டும் மொதல்ல கிழவியைத் தூக்கி மணைல வையுங்க
புசெரோஸ் இந்தியப் பறவைகள் பெயர்ப் பட்டியல் இங்கே இணைப்பில்

அதுவே பி.டி.எஃப் கோப்பாக இணைப்பில்

நீங்கள் குறிப்பிடும் பறவைகளின் பெயர்கள் இங்கே


​புதிதாகத் தாரா என்ற தமிழ்ப் பெயருள்ள பறவையும் உள்ளது.  நீங்கள் கூறும் மூன்று அன்னங்கள் தேவஹன்ஸ், ராஜ ஹன்ஸ் மற்றும் நீங்கள் குறிப்பிடும் மூன்றாவது அன்னமும் உள்ளது.
அன்னம், தாரா, வாத்து இதில் எது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவது?

​வலைப்பித்தன்
Buceros_3_1_birdNames.pdf

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 25, 2015, 11:29:30 AM4/25/15
to mintamil

அன்னம் தூது சென்றுள்ளது. அப்படியானால், அது நெடுந்தொலைவு பறக்கக் கூடிய பறவை யாக இருக்க வேண்டும் அல்லவா!

On 25-Apr-2015 8:05 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
2015-04-25 6:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:



-------------------------------------------

2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்தி
அவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்
பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.


அப்படியானால் இந்த ஆராய்ச்சியில் கவனிக்கபடாத கோணம் ....

தமிழ் இலக்கியங்களில் வரும் ...எல்லா வரிகளிலும் விவரிக்கப்படும்  அன்னம் என்பதன் உடலமைப்பு, அதன் பழக்க வழக்கங்களைப் பட்டியலிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது.

 ஏனென்றால் நீங்கள் கொடுத்த நூலில் 


புத்த இலக்கியங்கள்  பற்றித்தான் குறிப்புகள் உள்ளன.  ஃபுட் நோட் பார்க்கவும். 
நம் தமிழல்கியத்தில் கூறும் அன்னம் எது என்பது தெரிவது அவசியம்...அதன் நிறம் என்ன என்பது முதற்கொண்டு தகவல்கள் இருக்கும்...

தமிழிலக்கியங்களில் அன்னம் பற்றி வரும் இடங்களை பற்றி பட்டியலிட்டு ஆராய்வது தமிழிலக்கிய ஆய்வாளர்களுக்கு பெரிய  காரியமல்ல.

The goose in Indian literature and art.

Author:J Ph Vogel  

இவர் சொன்னது சரியா என மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...  

..... தேமொழி 

Malarvizhi Mangay

unread,
Apr 25, 2015, 11:37:33 AM4/25/15
to mint...@googlegroups.com

கணேசனாருக்கு வணக்கம்.உங்களுடைய விளக்கங்கள் ஆழமான அதேநேரம் சிரத்தையானவை (Sincere reply)
இதற்கு வடசொல்தான் பொருத்தானதாக எனக்குப்படுகிறது.
ஆனாலும் அன்னம் விளக்கத்தில் பறவை,சோறு இவையிரண்டையும் போட்டுக் குழம்பி /குழப்புகிறீர்களோ?
அன்னம் _பறவை வேறு.சோறுவேறு.
நீச்சத்தண்ணி _வழக்குச்சொல்தான்.ஆனால்,
நீற்றுப்போதல் அல்ல.நீர்த்துப்போதல்,நீர்விட்டுப்போதல்.(More diluted) .இங்கு வரும் நீர்த்ததண்ணீர் _நீச்சதண்ணீர் மருவிவழங்குதல் (பேச்சுவழக்கு) .
நீஷபாஷை _நீச்ச பாஷை
இதில் "ஷ "_""ச "_தற்சமம் (நன்னூல்) .
எனவே அறிந்தும் அறியாததுபோல் ஏனோ?

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:38:37 AM4/25/15
to vall...@googlegroups.com, muela...@gmail.com, mint...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 8:14:37 AM UTC-7, N. Ganesan wrote:

On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.
சுண்ணக்கல்லில் நீர் பெய்தால் நீறும், நீரும் பிரிந்துவிடுகிறது.
கண்பு, இராகி, அரிசி சோறு நீரோடு கலந்து பிசைந்து இரவில்
வைத்தால் மறுநாள் காலையில் நீற்று (= பிரிந்து) விடுகிறது.
சோறும் நீரும் பிரிந்த நிலையில் நீற்ற தண்ணீர் என்கிறார்கள்
நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர் = நீச்சத் தண்ணி/நீத்த தண்ணி.

சுண்ணம் > உஷ்ணம் என்ற வார்த்தை தமிழினின்றும் 
வடமொழிகள் பிறந்தபோது  உருவான முறையைச் சற்றே விளக்கினம்:

இன்னும் ஐரோப்பா, அமெரிக்கா தமிழ், வடமொழி ஆய்வாளர்கள்
ஆழமாக பார்க்கத் தொடங்கலை. இது 21-ஆம் நூற்றாண்டில்
இந்திய வரலாற்றில் தமிழ்/த்ராவிட பாஷைகளின் பங்கு என்று
ஆராயப் பிறப்போர் செய்வர். எல்லிஸ், கால்ட்வெல், பர்ரோ, எமனோ, சுவலெபில், ஹார்ட், பார்ப்போலா, ....
வரிசையில் மேலை உலகம் அளிக்கும் தமிழறிஞர்களை. காத்திருப்போம்.
தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களும், இந்தியாவின் த்ராவிடவியல் நிபுணர்களும் உதவுவர்.
அப்பொழுது, தமிழர்கள் தமிழ்நாட்டின் பெருங்கோயில்களில் இந்திய
செம்மொழிகளை கிரந்த லிபியில் வாசித்து அர்ச்சனை செய்யவியலும்.

சுண்ணாம்பு நீரும் பிரிதலை நீற்றமுது என்கிறோம். வெற்றிலையில் தடவும் சுண்ணம்
நீற்றமுது எனப்படுகிறது. அதேபோல், நீச்சமுது/நீத்தமுது = பழஞ்சோறு.
நீற்று-தல் = நீல்+து = நீற்று- வினைச்சொல்.

நீர் என்னும் தமிழ்ச்சொல் நீலம் என்ற நிறப்பெயரை
சம்ஸ்கிருதத்திற்கு அளித்ததை அறிவீர்கள். ர-/ல- போல்மம் நீர்/நீலம் 
(தமிழின் கொடை: வடமொழியில் நீரஜா, நீலம், ...)

நா. கணேசன்

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 11:41:08 AM4/25/15
to வல்லமை, Groups, மு இளங்கோவன்
2015-04-25 20:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

த-ச போலி
​ஏன் வலிந்து நகலுக்கு மதிப்பளிக்க வேண்டும் ?​

​எனில் அசலுக்கு மதிப்பே கிடையாதா ?​
 

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 11:43:09 AM4/25/15
to வல்லமை, மு இளங்கோவன், Groups
2015-04-25 20:44 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.

​  நான் சொன்னது ர்
நீங்கள் சொல்வது ற்
ர்ரும் ற்ரும் ஒன்றல்ல 
 

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:43:50 AM4/25/15
to mint...@googlegroups.com, மு இளங்கோவன்


On Saturday, April 25, 2015 at 8:37:33 AM UTC-7, malarmangay64 wrote:

கணேசனாருக்கு வணக்கம்.உங்களுடைய விளக்கங்கள் ஆழமான அதேநேரம் சிரத்தையானவை (Sincere reply)
இதற்கு வடசொல்தான் பொருத்தானதாக எனக்குப்படுகிறது.
ஆனாலும் அன்னம் விளக்கத்தில் பறவை,சோறு இவையிரண்டையும் போட்டுக் குழம்பி /குழப்புகிறீர்களோ?
அன்னம் _பறவை வேறு.சோறுவேறு.
நீச்சத்தண்ணி _வழக்குச்சொல்தான்.ஆனால்,
நீற்றுப்போதல் அல்ல.நீர்த்துப்போதல்,நீர்விட்டுப்போதல்.(More diluted) .இங்கு வரும் நீர்த்ததண்ணீர் _நீச்சதண்ணீர் மருவிவழங்குதல் (பேச்சுவழக்கு) .
நீஷபாஷை _நீச்ச பாஷை
இதில் "ஷ "_""ச "_தற்சமம் (நன்னூல்) .
எனவே அறிந்தும் அறியாததுபோல் ஏனோ?


FYI. வடமொழியில் நீஷ என்ற வார்த்தை அல்ல நான் பேசுவது.
நீச/நீச்ச என்னும் வார்த்தையை மு. இளங்கோ பதிவில் இருந்து கொடுத்துள்ளேன்.
நீச்ச தண்ணி என்பது போன்றது.

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:46:35 AM4/25/15
to vall...@googlegroups.com, muela...@gmail.com, mint...@googlegroups.com
நன்றி துரை ஐயா. ர், ற் ஒன்றல்ல என்ற செய்தி என்போன்ற மாணவர்களுக்கு தருவதற்கு.

நீற்று = நீர்/நீல் + து 

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:49:59 AM4/25/15
to mint...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 8:37:33 AM UTC-7, malarmangay64 wrote:

கணேசனாருக்கு வணக்கம்.உங்களுடைய விளக்கங்கள் ஆழமான அதேநேரம் சிரத்தையானவை (Sincere reply)
இதற்கு வடசொல்தான் பொருத்தானதாக எனக்குப்படுகிறது.
ஆனாலும் அன்னம் விளக்கத்தில் பறவை,சோறு இவையிரண்டையும் போட்டுக் குழம்பி /குழப்புகிறீர்களோ?
அன்னம் _பறவை வேறு.சோறுவேறு.
நீச்சத்தண்ணி _வழக்குச்சொல்தான்.ஆனால்,
நீற்றுப்போதல் அல்ல.நீர்த்துப்போதல்,நீர்விட்டுப்போதல்.(More diluted) .இங்கு வரும் நீர்த்ததண்ணீர் _நீச்சதண்ணீர் மருவிவழங்குதல் (பேச்சுவழக்கு) .
நீஷபாஷை _நீச்ச பாஷை
இதில் "ஷ "_""ச "_தற்சமம் (நன்னூல்) .


நீஷ என்ற வார்த்தை சம்ஸ்கிருதத்தில் உண்டா? யானறியேன். இருந்தால் தாருங்கள்.

அன்புடன்
நா. கணேசன்
 

எனவே அறிந்தும் அறியாததுபோல் ஏனோ?

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 11:52:11 AM4/25/15
to vallamai, மு இளங்கோவன், Groups

2015-04-25 21:12 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
 நான் சொன்னது ர்
நீங்கள் சொல்வது ற்
ர்ரும் ற்ரும் ஒன்றல்ல

இப்ப சமணராகிய தொல்காப்பியர் இயற்றிய ரகர றகர சூத்திரத்துக்குப் போய் (அப்படி ஒண்ணு இருந்தா!  இல்லாட்டியும் கவல இல்ல) பக்கம் பக்கமா ஒத்தி ஒட்டி, படம் போட்டு நீண்ட ஆறாய்ச்சி உறை வறப் போவுது.   அத்தோட நிக்காம டகரத்துக்கு ரகரம் பயன்படுத்தற கதை, டீவி ரீவியாகற கதை, றொறொன்றோ கதை எல்லாம் வரப் போவுது துறை.. இது என்ன முறை?  ம்ம்?  :))

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 12:03:26 PM4/25/15
to Groups, வல்லமை, மு இளங்கோவன்
2015-04-25 21:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, April 25, 2015 at 8:43:08 AM UTC-7, துரை.ந.உ wrote:


2015-04-25 20:44 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.
​அப்படி என்றால் ....???? 
எதிலிருந்து பிரிந்த தண்ணீர் ?
அன்னத்திலிருந்தா ?
அரிசியுடன் நீர் சேர்ந்த பிறகுதான் அது அன்னம் ....

நீர்த்த தண்ணீர் = நீர்த்துப்பான அன்னத்தில் உள்ள தண்ணீர் ....

 

​  நான் சொன்னது ர்
நீங்கள் சொல்வது ற்
ர்ரும் ற்ரும் ஒன்றல்ல 
 

நன்றி துரை ஐயா. ர், ற் ஒன்றல்ல என்ற செய்தி என்போன்ற மாணவர்களுக்கு தருவதற்கு.

​பொறவு !! .... 3.25 காலுதான்ன்னு ஒத்தக்கால்ல நிக்கிறவங்க கிட்ட ..... என்னத்தச் சொன்னாலும் எடுபடாதுன்னு தெரியும் தான் ...இருந்தாலும் ஒரு முயற்சி ....

ஆனாலும் தூங்குபவரைத்தான் எழுப்ப முடியும் ​
 

​ப்ளைட் மோடில் இருப்பவர் நீங்கள் ....​ என் போன்ற சாமானிரை (மட்ட்டும்) கிண்டலடிப்பது வருத்தமளிக்கிறது :((

பொதுவாக : ...மூக்கைத் தொடுவதற்கும் ஒரு முறை  இருக்கிறது... தான் தான் தான் எனக் காட்டுவதற்காக 
வலிந்து முயல்வோரை  பார்க்க கூட்டம் தான் கூடும் .... 

உள்ளங்கை நெல்லிக்கனியை விட்டுவிட்டு ...
கிண்டி ..கிழங்கெடுக்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துள் 

இனி பார்வையாளனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் 


N. Ganesan

unread,
Apr 25, 2015, 12:05:41 PM4/25/15
to mint...@googlegroups.com, muela...@gmail.com, vall...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 8:52:11 AM UTC-7, Hari wrote:

2015-04-25 21:12 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
 நான் சொன்னது ர்
நீங்கள் சொல்வது ற்
ர்ரும் ற்ரும் ஒன்றல்ல

இப்ப சமணராகிய தொல்காப்பியர் இயற்றிய ரகர றகர சூத்திரத்துக்குப் போய் (அப்படி ஒண்ணு இருந்தா!  இல்லாட்டியும் கவல இல்ல) பக்கம் பக்கமா ஒத்தி ஒட்டி, படம் போட்டு நீண்ட ஆறாய்ச்சி உறை வறப் போவுது.   அத்தோட நிக்காம டகரத்துக்கு ரகரம் பயன்படுத்தற கதை, டீவி ரீவியாகற கதை, றொறொன்றோ கதை எல்லாம் வரப் போவுது துறை.. இது என்ன முறை?  ம்ம்?  :))


தொல்காப்பியர் சமணர் என்பதை நிறுவினவர் வையாபுரிப்பிள்ளை. பின்னர் ஐராவதம் போன்றோர் ஆய்வுகளும்.
இவர்களே திருவள்ளுவரையும் சமணர் என்று காட்டியவர்கள். தமிழறிஞர்கள் வழிச் செல்பவன்  நான்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 25, 2015, 12:11:24 PM4/25/15
to vall...@googlegroups.com, muela...@gmail.com, mint...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 9:03:26 AM UTC-7, துரை.ந.உ wrote:

இனி பார்வையாளனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் 

வேண்டாம் துரை ஐயா. படங்கள் தாருங்கள். 

நீற்றமுது ( = நீல்+து +அமுது) = நீத்தமுது/நீச்சமுது.

பழைய சோறு நீரில் பிரிந்து இருப்பது.
சுண்ணம் நீரில் இருந்து பிரிந்து இருப்பது
எல்லாம் காட்டுங்கள். நீற்ற தண்ணீர் புரிந்துவிடும்.

நா. கணேசன் 

உங்கள் படங்கள் இமெயில்களில் ஜனரஞ்சகமா பாப்புலர் ஆனவை.
ஆராய்ச்சிக்குப் பயன்படுமா? - என்பது பற்றி சில கருத்துக்கள் கூறியுள்ளேன்.

N. Ganesan

unread,
Apr 25, 2015, 12:13:04 PM4/25/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com


On Saturday, April 25, 2015 at 8:29:30 AM UTC-7, kalai wrote:

அன்னம் தூது சென்றுள்ளது. அப்படியானால், அது நெடுந்தொலைவு பறக்கக் கூடிய பறவை யாக இருக்க வேண்டும் அல்லவா!


இவ்விழையை முழுக்க படிச்சீங்கன்னா விரிவான விடை கொடுத்துள்ளேன்.
அதனாற்றான், அன்னம் என்றால் என்ன பறவைகள் என்றும் தெரிந்தது.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 25, 2015, 12:19:38 PM4/25/15
to mint...@googlegroups.com, muela...@gmail.com, vall...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 8:41:08 AM UTC-7, துரை.ந.உ wrote:


2015-04-25 20:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

த-ச போலி
​ஏன் வலிந்து நகலுக்கு மதிப்பளிக்க வேண்டும் ?​

​எனில் அசலுக்கு மதிப்பே கிடையாதா ?​
 

நன்றி, துரை. நீற்ற- (= நீல்-/நீர் + து) என்னும் செந்தமிழை
நீத்த/நீச்ச என்றாக்குவது பேச்சுத்தமிழ்.

நீற்றமுது = நீரினில் பிரியும் பழையசாதம், நீரினில் பிரியும் சுண்ணாம்பு (= சுண்ண + அம்பு)
இவற்றுக்கெல்லாம் பயன்படுத்தும் நல்ல தமிழ்ச் சொல்லாகப் பாவிக்கும் நிலை வரணும்.

நா. கணேசன்
 

தேமொழி

unread,
Apr 25, 2015, 10:00:38 PM4/25/15
to mint...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 5:55:01 AM UTC-7, malarmangay64 wrote:

தேமொழி.நீங்களும் ரவிவர்மாவின் ரசிகராஐய்யோ! அவரை வரவழைத்துத்தன் காதல்மனைவியையும்.நிகழ்வுகளையும் வரைந்து மகிழ்ந்த பரோடா மன்னர் தம் கலாரசனையைக் குஜராத் பயணம் எனக்கு உணர்த்தியது.


ஆமாம் மலர்விழி .... நான் அவரது சில படங்களைத் தொகுத்து ஒரு காணொளி உருவாக்கினேன் அதன் சுட்டி இதோ ...




.....தேமொழி 




 
On 25-Apr-2015 5:43 pm, "துரை.ந.உ" <vce.pr...@gmail.com> wrote:
 ஹா ஹா ஹா 

Malarvizhi Mangay

unread,
Apr 26, 2015, 12:10:15 AM4/26/15
to mint...@googlegroups.com

காணொளி
கண்களுக்கு
கவின்ஒளி!
அருமையான.  பணி தேமொழி.

--

N. Ganesan

unread,
Apr 26, 2015, 10:52:43 AM4/26/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, housto...@googlegroups.com, S. V. Shanmukam, thami...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham
செங்கால் அன்னம் என்று தமிழ் இலக்கியம் தொடர்ச்சியாக 20 நூற்றாண்டுகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற graylag goose தென்னிந்தியாவில் இன்றும் காணப்படுகிறது. தமிழ் நாட்டுக்கு இன்றும் வருகிறது. பறவையியலாளர்கள் பார்த்து ஆவணப்படுத்தி
எழுதியுள்ளனர். செங்கால் அன்னம் என்னும் graylag goose தமிழ் இலக்கியத்தில் விரிவாகப் பாடியுள்ளனர். நற்றிணை, பத்துப்பாட்டு,
சிலம்பு, மணிமேகலை, தேவாரம், கல்லாடம், விவேகசிந்தாமணி என்று சொல்லிக்கொண்டே போகலாம். பழந்தமிழர்கள் நன்கறிந்த
தமிழ்நாட்டுக்கு வலசை வரும் செங்கால் அன்னத்தை ( graylag goose) வாழ விடவேண்டும். அதற்கு ஒரே வழிதான் உண்டு. தமிழகத்தின்
பாழ்பட்டுவருகிறது இயற்கைச் சூழல். இயற்கையும், அரசு நிலங்களும், குளங்களும், ஏரிகளும் அழிபடாமல் காத்தால்
பெருமளவில் நூற்றுக்கணக்கில் வரும் அன்னப் பட்சிகளும் (bar headed goose), செங்கால் அன்னங்களும் நம் நிலங்களுக்கு வரும்.
100-க்கு 1 என்று சொல்லலாம், தென்னிந்தியா வரும் அன்னமும், செங்கால் அன்னமும். அருமை கருதி பண்டைத் தமிழ்ப் புலவர்
பிரமனின் வாகனம் என்று செங்கால் அன்னத்தைக் குறிக்கலாயினர். பிரமன் செங்கால் அன்ன ஊர்தியில். சில பண்டைச்
சிற்பங்களில் பார்ப்போம்: Brahma on his mount, goose = hamsa: (see references given to prof. J. Ph. Vogel on goose in Indian history):

இந்தியாவில் பறவையியலின் தந்தை டாக்டர் சலீம் அலி எழுதியுள்ளார்:
 the graylag geese are “winter visitor to northern India, uncommon to rare in the south." Ali, S., (1996): The Book of Indian Birds. Bombay Natural History Society. Oxford.













































பறவையியலாளர் தியடோர் பாஸ்கரனுக்கு அனுப்பிய சில
செங்கால் அன்னம் recorded sightings in Tamil Nadu and S. India:

graylag goose is even now visiting Navi Bombay, Kolleru, Andhra
and more importantly Tamil Nadu bird sanctuaries.

That's why scores of "செங்கால் அன்னம்” in Tamil literature thru'out 
20 centuries, I assign it to graylag goose.

Pl. see:



---------------

graylag goose in Tamil Nadu:

Their phone numbers are given. Please talk with them and let us know.

P, PLZ FORWARD THIS TO OTHER GROUPS TOO..

---------- Forwarded message ----------
From: Suresh Elamon <yeselamon@...>
Date: Fri, Feb 22, 2013 at 10:39 PM
Subject: from KOONDAKULAM
To: keralabirder@yahoogroups.com


dear all,

Happy to report 2 more sightings from Koondakulam on 19.Feb.2013:
1. A solitary Greylag Goose amidst a big flock of Barheaded Geese in
the village tank. BalPandy showed it to me and said he has been seeing
it quite frequently for the last one month or so.
2. Another Barheaded Goose with a red neck band which shows marking
'S6' (or is it '9S' !!)

Since the northeast monsoon has totally failed, this year there has
been no nesting of Painted Storks or Grey Pelicans or any other birds
in the Koondakulam village so far. They ought to have started nesting
by mid or late January. Very tragic indeed.

rgrds-

suresh elamon
Trivandrum

--
suresh elamon
birdwing, subramonium nagar,
cit road, karamana.p.o,
trivandrum - 695002

mob: 09447020059

----------------------------------------


drmuthu_narayanan
Mar 10, 2013
Hi all,
We were birding along the South ECR near Valinokkam in Ramanathapuram district when we came across a group of more than 300 Bar-headed geese standing on the estuarine waters . They were sharing space with more than 200 Flamingoes and hundreds of terns-Caspian,Lesser crested, Greater crested,common and Gull billed terns too. Among this group we could see two Greylag geese too.  Amongst the group we could see two Bar-headed geese with a GREEN neck band. We could identify one of the bands as P69 . however we couldnt identify the other goose with also a Green band. The co-ordinates are 9*10'10" N and 78*27'5"E.

Whom should we contact regarding this sighting?

PS: another surprise was Running into Dr.Badrinarayanan out of the blue!

---------------------------------------------------------------------------------

Thanks, NG

இந்தியாவுக்கு வரும் அன்னங்களின் இனங்களில் இரண்டே இரண்டு தான் இந்தியா முழுதும் ஆண்டுதோறும் வருபவை. அவை பற்றி இந்த நூலில் உள்ள அத்தியாயம் படிக்கலாம். 

தன் பெடையுடன் செங்கால் அன்னம்:

செங்கால் அன்னம் - Taking off

செங்கால் அன்னம் - இரைதேட்டம்

நா. கணேசன்

On Friday, April 24, 2015 at 5:09:45 PM UTC-7, N. Ganesan wrote:

புகழேந்திப் புலவர்  graylag goose- செங்கால் அன்னம் சென்று
நளனிடம் தமயந்தி பற்றிச் சொன்னதாகப் பாடுகிறார்.


நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்

48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம்
செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.

புகழேந்தி தூது செல்லும் செங்கால் அன்னம் இது: 
Greylag Goose - Anser anser

2015-04-24 8:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 2

எந்த Swans-உம் இந்தியா வருவன அல்ல. உ-ம்:http://en.wikipedia.org/wiki/Mute_swan
Range of Cygnus olor (mute swan),

On Thursday, April 23, 2015 at 8:05:11 PM UTC-7, N. Ganesan wrote:
அன்னம் என்பவை Swans அல்ல. இவை இந்தியா வருவதும் இல்லை.

அன்னம் என்பவை Goose பறவைகள்.  அன்னங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் பறவைகள்  Goose என்னும் பறவைகள். இவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. பொதுவாக, அன்னம் என்று வரும் இடங்களில் bar headed goose. தமிழ்நாட்டில் இன்னும் அதிகம் இருப்பவை. எ-டு: கூந்தங்குளத்தில் அன்னப் பறவைகள்:


அன்னம் எனும் பறவை எது?


ஆனால், “செங்கால் அன்னம்” என்று மாங்குடி மருதனார் குறிப்பது என்ன geese? நற்றிணை 356-லும், கம்பனும், கல்லாடமும், பிற்கால விவேகசிந்தாமணியும் குறிப்பதாயிற்றே. ‘செங்கால் அன்னம்” என்பதற்கான விடையைக் கண்டறிந்தேன். எனது தனி இழையில் சொல்கிறேன். 

யா மர இனங்களில், சில ஷோரியா வகைகள்தான் தென்னாட்டில் உள்ளன. மற்றபடி ராஜ-யா (shorea robusta) இமாலய அடிவாரத்திற்கு பின்வாங்கிவிட்டது. அதுவும் அழியலாம். அதுபோல், செங்கால் அன்னம் அனேகமாக வடக்கே தான் இன்றைக்கு உண்டு. ஆனால், சில தென்னாட்டிலும் காணக் கிடைக்கின்றன. I will identify "ceGkAl annam" bird talked about from Sangam lit. onward.

செங்கால் அன்னம் வேறு. செங்கால் நாரை வேறு. செங்கால் நாரை இதுதான்:



செங்கால் அன்னம், அன்னம் பற்றிய பறவையினப் பெயர்களை விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Apr 26, 2015, 11:12:54 AM4/26/15
to மின்தமிழ்
படத்தப் பாத்து நொந்ததுதான் மிச்சம்.  வெள்ளைவெளேர் என்று பெண் தெய்வங்கள் அருகே இருக்கும் அன்னம் எங்கே இந்தக் கரிச்சான் குஞ்சு எங்கே
என்னமோ போங்க நீஙக நெனச்சா வரலாற்றை டக்கு டக்குன்னு மாத்திப் போட்டுறுவீங்க
எங்களுக்குத்தான் ஏற்க முடியாமல் உடம்பெல்லாம் தடிப்புத் தடிப்பா ஒவ்வாமை வந்துசேருது

வலைப்பித்தன்

Innamburan S.Soundararajan

unread,
Apr 26, 2015, 11:44:55 AM4/26/15
to mintamil

வாத்து கவாத்து. லொரன்சு சலாமு.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 26, 2015, 12:04:52 PM4/26/15
to mintamil

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம் .

On 26-Apr-2015 8:42 pm, "Nagarajan Vadivel" <radius.co...@gmail.com> wrote:
>
> படத்தப் பாத்து நொந்ததுதான் மிச்சம்.  வெள்ளைவெளேர் என்று பெண் தெய்வங்கள் அருகே இருக்கும் அன்னம் எங்கே

அன்னம் வெள்ளை நிறத்தது என்று இலக்கியக் குறிப்பு உள்ளதா?

இந்தக் கரிச்சான் குஞ்சு எங்கே
> என்னமோ போங்க நீஙக நெனச்சா வரலாற்றை டக்கு டக்குன்னு மாத்திப் போட்டுறுவீங்க
> எங்களுக்குத்தான் ஏற்க முடியாமல் உடம்பெல்லாம் தடிப்புத் தடிப்பா ஒவ்வாமை வந்துசேருது
>
> வலைப்பித்தன்
>
>
> 2015-04-26 20:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>
>> செங்கால் அன்னம் என்று தமிழ் இலக்கியம் தொடர்ச்சியாக 20 நூற்றாண்டுகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற graylag goose தென்னிந்தியாவில் இன்றும் காணப்படுகிறது. தமிழ் நாட்டுக்கு இன்றும் வருகிறது. பறவையியலாளர்கள் பார்த்து ஆவணப்படுத்தி
>> எழுதியுள்ளனர். செங்கால் அன்னம் என்னும் graylag goose தமிழ் இலக்கியத்தில் விரிவாகப் பாடியுள்ளனர். நற்றிணை, பத்துப்பாட்டு,
>> சிலம்பு, மணிமேகலை, தேவாரம், கல்லாடம், விவேகசிந்தாமணி என்று சொல்லிக்கொண்டே போகலாம். பழந்தமிழர்கள் நன்கறிந்த
>> தமிழ்நாட்டுக்கு வலசை வரும் செங்கால் அன்னத்தை ( graylag goose) வாழ விடவேண்டும். அதற்கு ஒரே வழிதான் உண்டு. தமிழகத்தின்
>> பாழ்பட்டுவருகிறது இயற்கைச் சூழல். இயற்கையும், அரசு நிலங்களும், குளங்களும், ஏரிகளும் அழிபடாமல் காத்தால்
>> பெருமளவில் நூற்றுக்கணக்கில் வரும் அன்னப் பட்சிகளும் (bar headed goose), செங்கால் அன்னங்களும் நம் நிலங்களுக்கு வரும்.
>> 100-க்கு 1 என்று சொல்லலாம், தென்னிந்தியா வரும் அன்னமும், செங்கால் அன்னமும். அருமை கருதி பண்டைத் தமிழ்ப் புலவர்
>> பிரமனின் வாகனம் என்று செங்கால் அன்னத்தைக் குறிக்கலாயினர். பிரமன் செங்கால் அன்ன ஊர்தியில். சில பண்டைச்
>> சிற்பங்களில் பார்ப்போம்: Brahma on his mount, goose = hamsa: (see references given to prof. J. Ph. Vogel on goose in Indian history):
>> https://groups.google.com/forum/#!msg/santhavasantham/ZHjv1_4o670/pQNyOddkHTIJ
>>
>> இந்தியாவில் பறவையியலின் தந்தை டாக்டர் சலீம் அலி எழுதியுள்ளார்:
>>  the graylag geese are “winter visitor to northern India, uncommon to rare in the south." Ali, S., (1996): The Book of Indian Birds. Bombay Natural History Society. Oxford.
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>

>> http://www.visualquotient.net/wp-content/uploads/2011/12/Greylag-Goose-1.jpg

தேமொழி

unread,
Apr 26, 2015, 1:35:50 PM4/26/15
to mint...@googlegroups.com
திரு. கணேசன் 

The Modern Review - Volume 104 - Page 218
Ramananda Chatterjee - 1958 - ‎Snippet view - ‎More editions
Brahma the Creator has a swan as his mount and in Sanskrit swan is known as 'hamsa' reverting which we get ... of Greece and Rome had also their sacred geese. In India swans are believed to be the 'apsara' or'Celestial dancing girls' and ...

கிடைத்தால் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவும் 

Birds in books: three hundred years of South Asian ornithology : a bibliography
Aasheesh Pittie
Permanet Black, Jan 1, 2010 - Nature - 845 pages

The history of South Asian ornithology spans three centuries and records over 1200 species of birds. This is the passionate work of hundreds of amateur and professional ornithologists. The popular as well as scientific documentation of this region s avifauna is prodigious.


.... தேமொழி

துரை.ந.உ

unread,
Apr 26, 2015, 3:05:49 PM4/26/15
to Groups
  நான் யாரு... எனக்கேதுந் தெரியல்லியே ....
என்னக்கேட்டா ...  நாஞ்சொல்ல வழியில்லயே ...

Oru Arizonan

unread,
Apr 26, 2015, 5:24:33 PM4/26/15
to mintamil
இதைப் பார்த்தால் கனடாவிலிருந்து, மெக்சிகொவரை வரை செல்லும் கனேடியன் வாத்து மாதிரி இருக்கிறது.  இவை வழியில் அரிசோனாவில்,  சில குடியிருப்புகளில் இருக்கும் செயற்கை ஏரிக்கரையில்  சிலநாள்கள் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு தம் இலக்கை நோக்கிச்செல்லும்.

ஒரு அரிசோனன் 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Apr 26, 2015, 6:09:11 PM4/26/15
to mint...@googlegroups.com


On Sunday, April 26, 2015 at 12:05:49 PM UTC-7, துரை.ந.உ wrote:
  நான் யாரு... எனக்கேதுந் தெரியல்லியே ....
என்னக்கேட்டா ...  நாஞ்சொல்ல வழியில்லயே ...

mahe...@sindhuchem.com

unread,
Apr 27, 2015, 8:13:47 AM4/27/15
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com, svs....@gmail.com, theodore...@gmail.com, thami...@googlegroups.com
வணக்கம்  திரு.கணேசன் அவர்களே  


அன்னம் என்பது சில குறிப்பிட்ட குணங்களை கொண்ட  நீர்வாழ் பறவையினத்தை குறிக்கும் ஒரு பொது பெயராக இருக்குமோ ? உதாரனத்திற்க்கு கெண்டை மீன் என்று பொதுவாக கூறுகிறோம் அதனுல் கண்ணாடி கெண்டை ,வெள்ளி கெண்டை, புள் கெண்டை பல வகைகள் உண்டு . 

நீங்கள் சுட்டிக்காட்டியதை போல swan  என்கிற பறவை இயற்கையாக தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே இல்லை .ஒருவேளை ஆங்கிலேயர் காலத்தில் அது இந்தியாவிற்கு காட்சிப்பொருளாக கொண்டுவரப்பட்டிருக்கலாம்...வாய்ப்புகள் உண்டு !!! . ஆங்கிலேயர்கள் பல அந்நிய இனங்களை நமது நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர் .(eg, Rainbow trout, Eucalyptus, Wattle etc) .

இங்கு நாம் விவாதம் செய்யும்  Grey-lay , Bar-headed goose  தவிர வேறு ஒரு பறவைக்கு , அன்னத்தின் குணம் நன்கு பொருந்துகிறது. அது  பூநாரை  என்று அழைக்கப்படும்  Flamingo.



எவ்வாறு என்று கூறுகிறேன் கேளுங்கள் . 

நீண்ட கால்கள், வித்தியாசமான அலகு தவிர  மற்ற உடலமைப்பு  swanபோலவே   flamingoவிற்கும் இருக்கிறது.  

நிறம்- 
பொதுவாக இந்தியாவில் காணப்படும்    இளம்சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் இருக்கின்றது. அதாவது சில சிறகுகள் இளம்சிவப்பு நிறத்திலும் சில வெண்மையாகவும் இருக்கும். பல நேரங்களில் சிவப்பு குறைவாகவும் வெண்மை அதிகமாகவும் இருக்கும் . நிறம் அந்த  பறவை உண்ணும் உணவை சார்ந்தது .

கால்கள் - 

Flamingo நீந்துவதில்லை ,அவை கொக்கு போல நடந்தும் நின்றும் இரை தேடும். ஆழமான நீர்நிலையில் அது நடந்தால் செல்வது போல தோன்றும். அப்படி நீந்தும் பொழுது உருவத்தில்  swan போலவே இருக்கும். மேலும் கால்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதால் செங்கால் அன்னம் இதுவாக இருக்கலாம்.  

மிக முக்கியமான பண்பு 

Flamingo வடிகட்டி உண்ணும் . அதாவது உணவையும் நீரையும் தன் சிறப்பு அலகால் உள் இழுத்து பின் நீரை மட்டும் வடிகட்டி இரையை உண்ணும். அன்னம் பாலையும் நீரையும் பிரிக்கும் என்று இதை கண்டு தான் கூறினரோ ? 

மேலும் Flamingo  தன் குஞ்சுகளுக்கு பாலூட்டும். 
பறவை எவ்வாறு பாலூட்டும் என்று கேட்கலாம் . அது தான்  Flamingoவிற்கும் புறாவிற்கும் உள்ள தனி சிறப்பு. 

இவ்விரு பறவைகளின் வயிறுகளில் பால்சுரக்கும் சுரபிகள் உண்டு. அவை உணவை உண்டு செரித்து பின் பால் போன்ற திரவத்தை சுரந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டும். இந்த பண்பை கண்டு தான் நீரிலிருந்து பாலை மட்டு பிரிக்கும் அன்னம் என்று உருவானதோ ?

Grey lag goose / bar headed goose இப்படி பாலூட்டுவது இல்லை . அதனால் தான்  Flamingo என்பது தான் அன்னம் என்று நிச்சயமாக கூறலாம்.

-மகேந்திரன்




N. Ganesan

unread,
Apr 27, 2015, 10:13:32 AM4/27/15
to mint...@googlegroups.com


On Sunday, April 26, 2015 at 10:35:50 AM UTC-7, தேமொழி wrote:
திரு. கணேசன் 

The Modern Review - Volume 104 - Page 218
Ramananda Chatterjee - 1958 - ‎Snippet view - ‎More editions
Brahma the Creator has a swan as his mount and in Sanskrit swan is known as 'hamsa' reverting which we get ... of Greece and Rome had also their sacred geese. In India swans are believed to be the 'apsara' or'Celestial dancing girls' and ...

It looks R. Chatterjee does not know what Indian arts and letters show about hamsa/annam. They are goose species. There are no swans in India, but two species visit India every year in their 1000s.
 

கிடைத்தால் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவும் 

Birds in books: three hundred years of South Asian ornithology : a bibliography
Aasheesh Pittie
Permanet Black, Jan 1, 2010 - Nature - 845 pages

The history of South Asian ornithology spans three centuries and records over 1200 species of birds. This is the passionate work of hundreds of amateur and professional ornithologists. The popular as well as scientific documentation of this region s avifauna is prodigious.

Thanks,
will get it.

N. Ganesan 
It is loading more messages.
0 new messages