
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். ??????????????
தரவுகள் கூறும் தகவல் வேறால உள்ளதே
On Thursday, April 23, 2015 at 8:21:59 PM UTC-7, N. Ganesan wrote:தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டியபறவையியல் செய்தி ஆகும். ??????????????அன்னம் (p. 45) [ aṉṉam ] {*}, (ஹம்ஸம்) s. swan. அன்னவூர்தி, அன்னக் கொடியோன்
தவறான செய்தி. இந்தியாவுக்கு Swans வருவதில்லை.
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்கஅகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்கஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னாதுன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க
2015-04-24 9:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தவறான செய்தி. இந்தியாவுக்கு Swans வருவதில்லை.இவ்வளவு உறுதியாக எந்தத் தரவுச்சார்பும் இல்லாமல் கூறுவதைத் திகப்புடன் பாராட்டுகிறேன் ஐயா
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்கஅகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்கஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னாதுன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க
பெரியார் 1950-ல் ஒரு கருத்தை பேசத் தொடங்கினார் என்றீர்கள்அதற்கும் 25 ஆண்டு முன்னர் எனக் காட்டினேன்.
The Mute Swan is native to the temperate areas of Europe across western Asia.
The U.N. Environmental Programme places the Mute Swan in 70 countries, breeding in 49 countries, and vagrant in 16 countries.
Within its native range, the Mute Swan population is estimated to consist of 500,000 birds; 350,000 of which occur in the former Soviet Union.
This migratory species is Europe and Asia. They breed in the British Isles, north central Europe, and north central Asia. They migrate south to winter as far south as North Africa, the Near East and to northwest India and Korea
| Countries: | Native: Afghanistan; Albania; Armenia (Armenia); Austria; Azerbaijan; Belarus; Belgium; Bosnia and Herzegovina; Bulgaria; China; Croatia; Cyprus; Czech Republic; Denmark; Estonia; Finland; France; Germany; Greece; Hungary; India; Iran, Islamic Republic of; Iraq; Ireland; Israel; Italy; Japan; Kazakhstan; Korea, Democratic People's Republic of; Korea, Republic of; Kyrgyzstan; Latvia; Liechtenstein; Lithuania; Luxembourg; Macedonia, the former Yugoslav Republic of; Moldova; Mongolia; Montenegro; Netherlands; Norway; Pakistan; Poland; Romania; Russian Federation; Serbia (Serbia); Slovakia; Slovenia; Spain (Canary Is. - Vagrant); Sweden; Switzerland; Taiwan, Province of China; Turkey; Turkmenistan; Ukraine; United Kingdom; Uzbekistan |
Range and Habits
The breeding areas of the mute swans extend from the British Isles over North Central Europe to North Central Asia. For the winter quarters the mute swans fly to North Africa, the Near East and the Northwest of India and Korea. The successfully introduction in North America, where they become a widespread species, offers an area for a permanent residence.
***
http://www.storm-crow.co.uk/birds/mute_swan.html
Range
Within the UK the Mute Swan breeds almost everywhere apart from small patches in the Welsh and Scottish mountains. Some birds stay in the same place all year, others move a short distance to form winter flocks.
The world population is split into two types. In central and northern Europe there is a permanently resident population, as in the UK. Elsewhere the Mute Swan is a migratory bird that breeds in areas of Russia, Siberia and in patches along a band from Turkey to eastern China and overwinters in northern Africa, around the Black Sea, in north-western India and Korea.
***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Mute Swan (Cygnus olor) is a vagrant in India
This is what is in Sangam texts?
On 24 April 2015 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:Mute Swan (Cygnus olor) is a vagrant in IndiaThis is what is in Sangam texts?
இவை சங்க இலக்கியத்திலும் மற்ற இந்திய இலக்கியங்களிலும் பேசப்படும் அன்னங்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதல்லவா கணேசன்?
On Thursday, April 23, 2015 at 10:22:02 PM UTC-7, தேமொழி wrote:Mute Swan (Cygnus olor) is a vagrant in IndiaWhen? Any evidence?This is what is in Sangam texts?N. Ganesan
On Thursday, April 23, 2015 at 10:17:07 PM UTC-7, தேமொழி wrote:Original Distribution: The original breeding grounds of the mute swan are in the British Isles, northern Europe and north central Asia. Since they are a status symbol in European cultures, mute swans have been domesticated in Western Europe since the 12th century. In their native land, the birds migrate to their wintering grounds in North Africa, the Near East, northwest India and Korea.***
1930 - 19622ல் கலை, இலக்கிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இந்தியாவில் உ-ம்: பிரமனின் வாகனம் அன்னம் என்பது goose தான்.ஸ்வான் அல்ல, பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.நா. கணேசன்
பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.நா. கணேசன்
2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.நா. கணேசன்
பழைய சித்திரம்னா எந்த நூற்றாண்டுச் சித்திரம் ஐயா? ரவிவர்மா புவிவர்மா எல்லாரும் ஆதாரமா கொள்ள முடியாதவங்கதானே? இவங்க எதன் அடிப்படைல வரைஞ்சாங்க, பழைய சிற்பிகள் செதுக்கினதுக்கும் இவங்க வரைஞ்சதுக்கும் வித்தியாசம் இருக்கணுமே. இருக்குதா ஐயா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
ஆமாங்க. ரவிவர்மா வாத்தியார் இங்லீஸ்காரரு. அவர் ஊர் ஸ்வானை. இந்தியாவின் அன்னத்தை விட ஸ்வான் அழகா இருக்கிறதாலஅதைப் போட்டுட்டாரு. ஆனால் அதற்கு முன்னால பார்த்தால் சிற்பங்கள் சித்திரங்களில் goose தான் அன்னம்நா. கணேசன்
Also see this representation:
European scholars mistook hamsa in Sanskrit literature as for swans,but none of them are native to or visit India. This was all made clear in time, 1930 - 1962 ஆராய்ச்சிகள்.
ஹய்யோ தேவரே.. எல்லா நன்ன ஹளே கர்மா!
அன்னம் என்ற சொல் பிறப்பை முன்னால் சொல்லியிருக்கீங்க.ஆனால், இப்ப சொல்றதில இருக்கு “நன்ன”.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
2015-04-24 17:21 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
ஹய்யோ நீலு சார்.. இத்தப் போயி அன்னம்ன்றீங்களே.. இது அக்லீ டக்லீ.. நீங்க போட்டால போட்டுக்கற பட்சியோடய கால் பாதத்தையும் எல்லோரால சமணப்பகுதில (இதோ.. இந்த மத்த பகுதி சிற்பம்லாம் ஆட்டத்துக்கு கெடியாது அஆ) கீற சிற்பத்தோட கம்பாரிசன் பண்ணிப் பாத்தீங்கன்னா தெரியும். அதெல்லாம் 19622ல கலை இலக்கிய ஆராய்ச்சி பண்ணி எழுதிகிறாங்கோ. தெர்தா?
எத்தனை முறை பின்னர்ப் பார்ப்போம் என்கிறீர்கள் கணேசன் சார். கொஞ்சமாவது பார்த்துவிட்டு வாருங்கள். அல்லது, பார்த்ததைக் கொஞ்ச்மாவது காட்டுங்கள். இருக்கிறது இருக்கிறது என்று பூச்சாண்டிதான் காட்டுகிறீர்கள். நீங்கள் சொன்ன Shorea robusta ஒத்துப்போனது. இதுவும் ஒத்துப்போகிறதா என்று நாங்கள் பார்க்கவேண்டாமா?ப.பாண்டியராஜா
| Author: | J Ph Vogel |
|---|---|
| Publisher: | Leiden, E.J. Brill, 1962. |
| Series: | ; Memoirs'">"Instituut Kern," Leyden.; Memoirs |

The Dutch sanskritist and archaeologist Jean Phillipe Vogel, photographed at the ASI head office in Shimla (HP). Unknown photographer, 1908.
வயதான காலத்தில்,
http://www.tribuneindia.com/2007/20071118/spectrum/main5.htm

ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்கஅகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்கஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னாதுன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க
தரவுகள் கூறும் தகவல் வேறால உள்ளதே
நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்
48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம் செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.

வலைப்பித்தன்
2015-04-24 8:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டியபறவையியல் செய்தி ஆகும்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 2எந்த Swans-உம் இந்தியா வருவன அல்ல. உ-ம்:http://en.wikipedia.org/wiki/Mute_swanRange of Cygnus olor (mute swan),On Thursday, April 23, 2015 at 8:05:11 PM UTC-7, N. Ganesan wrote:அன்னம் என்பவை Swans அல்ல. இவை இந்தியா வருவதும் இல்லை.அன்னம் என்பவை Goose பறவைகள். அன்னங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் பறவைகள் Goose என்னும் பறவைகள். இவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. பொதுவாக, அன்னம் என்று வரும் இடங்களில் bar headed goose. தமிழ்நாட்டில் இன்னும் அதிகம் இருப்பவை. எ-டு: கூந்தங்குளத்தில் அன்னப் பறவைகள்:அன்னம் எனும் பறவை எது?ஆனால், “செங்கால் அன்னம்” என்று மாங்குடி மருதனார் குறிப்பது என்ன geese? நற்றிணை 356-லும், கம்பனும், கல்லாடமும், பிற்கால விவேகசிந்தாமணியும் குறிப்பதாயிற்றே. ‘செங்கால் அன்னம்” என்பதற்கான விடையைக் கண்டறிந்தேன். எனது தனி இழையில் சொல்கிறேன்.யா மர இனங்களில், சில ஷோரியா வகைகள்தான் தென்னாட்டில் உள்ளன. மற்றபடி ராஜ-யா (shorea robusta) இமாலய அடிவாரத்திற்கு பின்வாங்கிவிட்டது. அதுவும் அழியலாம். அதுபோல், செங்கால் அன்னம் அனேகமாக வடக்கே தான் இன்றைக்கு உண்டு. ஆனால், சில தென்னாட்டிலும் காணக் கிடைக்கின்றன. I will identify "ceGkAl annam" bird talked about from Sangam lit. onward.செங்கால் அன்னம் வேறு. செங்கால் நாரை வேறு. செங்கால் நாரை இதுதான்:செங்கால் அன்னம், அன்னம் பற்றிய பறவையினப் பெயர்களை விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.நா. கணேசன்

--
--
ஆம் ஐயாநான்தான் வாத்து மடையன். ரவிவர்மா வாத்தை அன்னம் என்று கருதினார் ஆங்கிலேயர்கள் தொகுத்த சமஸ்கிரித அகராதியில் வாத்தை அன்னம் என்று கிறுக்கிவிட்டார்கள். தமிழ் இலக்கியத்தில் அன்னம் தூது சென்றதாகச் சொல்லி வாத்தையே தூதனுப்பியுள்ளார்கள். திணை ஒழுக்கம் நிலம்சார் பறவையினம் பற்றிய குறிப்பில் நாரையும் அன்னமும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்னம் அருகி மறைந்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு அன்னம் இன்னும் மேலைநாட்டில் உள்ளதுஎன்பது தெரியாம உள்ளதுவரலாற்றை மாற்றி எழுத உங்களால் மட்டுமே முடியும். என் போன்றோர் நீங்கள் எழுதுவதைப் படிக்கமட்டுமே முடியும்நடக்கட்டும் நடக்கட்டும்வலைப்பித்தன்
ராஜா ரவிவர்மாவின் அன்னம் - தமயந்தி படம்mute swan-ஐ அன்னத்தின் மாடலாக எடுத்துள்ளது.காலனிய ஆட்சியின் தாக்கம் அது.
mute swan கால்கள் கன்னங்கரேல் என்றிருக்கும்.அவற்றை வாத்துபோல் மஞ்சள் கலரில் பெயிண்ட் அடித்துவிட்டார்ரவிவர்மா. அவருக்கு mute swan கறுப்பு-வெள்ளை படம் தான்கிடைத்ததோ??
-------------------------------------------2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்திஅவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.
| Author: | J Ph Vogel இவர் சொன்னது சரியா என மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்... |
|---|


-------------------------------------------2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்திஅவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.அப்படியானால் இந்த ஆராய்ச்சியில் கவனிக்கபடாத கோணம் ....தமிழ் இலக்கியங்களில் வரும் ...எல்லா வரிகளிலும் விவரிக்கப்படும் அன்னம் என்பதன் உடலமைப்பு, அதன் பழக்க வழக்கங்களைப் பட்டியலிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது.ஏனென்றால் நீங்கள் கொடுத்த நூலில்புத்த இலக்கியங்கள் பற்றித்தான் குறிப்புகள் உள்ளன. ஃபுட் நோட் பார்க்கவும்.நம் தமிழல்கியத்தில் கூறும் அன்னம் எது என்பது தெரிவது அவசியம்...அதன் நிறம் என்ன என்பது முதற்கொண்டு தகவல்கள் இருக்கும்...
தமிழிலக்கியங்களில் அன்னம் பற்றி வரும் இடங்களை பற்றி பட்டியலிட்டு ஆராய்வது தமிழிலக்கிய ஆய்வாளர்களுக்கு பெரிய காரியமல்ல.The goose in Indian literature and art.
Author: J Ph Vogel
இவர் சொன்னது சரியா என மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...
..... தேமொழி
இன்னொரு வாத்துப்படம். கவுண்டமணி காமெடி மாதிரி இதுதான் அதுன்னு சொல்லீடாதீங்க
இன்னொரு வாத்துப்படம்
ஹா ஹா ஹா
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ - கலி 72/2
செம் கால் அன்னத்து சேவல் அன்ன - மது 386நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து/வெண் தோடு இரியும் வீ ததை கானல் - குறு 304/5,6நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி - அகம் 234/3வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப - அகம் 334/10
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் - சிறு 146அன்னம் கரைய அணி மயில் அகவ - மது 675செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் - நற் 73/8விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்/பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி - நற் 356/2,3விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு - குறு 205/2யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் - குறு 300/6துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் - ஐங் 106/2அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல் - பரி 10/44ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு - கலி 69/6மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் - கலி 70/1நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம்/அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் - அகம் 320/8,9யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே/போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே - புறம் 84/2,3
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை - நெடு 92
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் - குறள்:112 10/1அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான் சென்று உள்ளி - திணை150:5 138/2அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 7/3அம் மென் இணர அடும்புகாள் அன்னங்காள்நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் - புகார் 7/145,146
அன்னம் (9)
அன்னம் நல்_நுதல் மெல் நடைக்கு அழிந்து - புகார் 2/55
அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை - புகார் 4/72அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் - புகார் 7/98அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் - புகார் 7/99சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - புகார் 7/105சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - புகார் 7/106சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் - புகார் 7/108நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த - புகார் 7/133
அன்னம் துணையோடு ஆட கண்டு - புகார் 7/195அன்னமும் (2)
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் - புகார் 10/6செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் - புகார் 10/115அன்னமே (1)
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமேஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே - புகார் 7/157,158
அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய - மணி 5/123அன்ன சேவல் அரசன் ஆக - மணி 8/30
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள - மணி 3/152அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப - மணி 4/10
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடுமட மயில் பேடையும் தோகையும் கூடி - மணி 19/61,62
அன்ன பேடையொடு ஆற்ற கழறினாள் - சிந்தா:5 1365/4தளர் அன்ன நடையவள் தாங்கலளாய் - சிந்தா:5 1383/2வண் சிறை பவள செ வாய் பெடை அன்ன மடமை கூர - சிந்தா:7 1623/1அம் மெல் அனிச்சம் மலரும் அன்ன தூவியும் - சிந்தா:12 2454/1அன்ன தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆக - சிந்தா:12 2470/3அன்ன பெடை நடுக்கி அசைந்து தேற்றா நடையாளும் - சிந்தா:12 2501/1இருந்தன போன்று இள அன்ன பார்ப்பு இனம் - சிந்தா:13 2861/2
அன்னங்கள் ஆகி அம் பூம் தாமரை அல்லி மேய்வார் - சிந்தா:13 2662/1சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்வி பூ - சிந்தா:1 65/1தூவி அன்னம் வெரீஇ துணை என்று போய் - சிந்தா:1 125/2ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும் - சிந்தா:1 189/3ஆடும் அலவனை அன்னம் அருள் செய - சிந்தா:3 516/2இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை - சிந்தா:3 564/1அம் பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூம் - சிந்தா:3 646/3நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி - சிந்தா:3 737/2மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்-மின் - சிந்தா:4 930/4கோல சுடர்விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி - சிந்தா:4 931/2மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டு இரும் பொய்கை புக்கார் - சிந்தா:4 963/4அன்னம் நாண அசைந்து சிலம்பு அடி - சிந்தா:5 1336/2அரத்த வாய் பவள செம் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள் - சிந்தா:5 1385/4அரைச அன்னம் அமர்ந்துள-ஆயினும் - சிந்தா:5 1401/2அன்னம் தான் அவன் தாமரை போது நீ - சிந்தா:5 1403/1அன்னம் உறங்கும் மணி வரை மேல் நின்று - சிந்தா:7 1612/2காமரு பெடை தழீஇ அன்னம் கண்படும் - சிந்தா:7 1615/3அன்னம் என்ன ஒதுங்கி சிலம்பு அரற்ற சென்று அணுகினாள் - சிந்தா:7 1667/4அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான் - சிந்தா:7 1669/4தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன் - சிந்தா:7 1781/2பொரு கயல் உகளி பாய பூம் சிறை குமரி அன்னம்குருகினோடு இரிய செந்நெல் கொழும் கதிர் குவளை எற்ற - சிந்தா:7 1854/1,2
அன்னம் அன மெல் நடையினாள் அமர்ந்து நோக்க - சிந்தா:9 2028/2அன்னம் மெல் நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் - சிந்தா:9 2100/1தடம் சிறை அன்னம் குருகொடு நாரை பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம் - சிந்தா:10 2102/3அரிது உணர் அன்னம் பெடை என தழுவி அன்மையின் அலமரல் எய்தி - சிந்தா:10 2103/3சிந்தின தழல் என்று அஞ்சி சிறை அன்னம் நிலத்தை சேரா - சிந்தா:12 2528/2அருகு மயில் அகவ அன்னம் ஏங்க குயில் கூவ - சிந்தா:12 2559/1பானல் மல்கி வெண் பால் அன்னம் பாய்ந்தவே - சிந்தா:12 2578/4அரு விலை நன் கலம் செய் போர்வை அன்னம் நாண அடி ஒதுங்கி சென்று - சிந்தா:12 2586/1அன்னம் துஞ்சும் அடி குடிலினுள் அன்றி யான் கொண்ட நாடகத்தினை - சிந்தா:12 2588/2உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்படர் கதிர் திங்கள் ஆக பரந்து வான் பூத்தது என்னா - சிந்தா:13 2652/1,2
தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு இரிய சேர்ந்தார் - சிந்தா:13 2712/4கயல் பாய்ந்து உகள கடி அன்னம் வெரீஇ - சிந்தா:13 2852/1வேய்ந்த வெண் தாமரை கோதை போல விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம்ஆய்ந்த முகில் ஆடை திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை சாயல் - சிந்தா:13 2860/1,2
மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள் - சிந்தா:13 2890/1விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம் - சிந்தா:13 3083/3சிறகு உற பரப்பி அன்னம் பறப்பன போல ஈண்டி - சிந்தா:13 3084/3
தூவி அம் சிறை அன்னமும் தோகையும் - சிந்தா:1 346/1அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார் - சிந்தா:2 457/4வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண் - சிந்தா:4 870/3அன்னமும் மகன்றிலும் அணிந்து தாமரை - சிந்தா:5 1250/1நீத்த நீர் வயல் அன்னமும் நாரையும் - சிந்தா:7 1777/3தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர் - சிந்தா:8 1905/3பூம் தாம கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே - சிந்தா:3 680/3மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே - சிந்தா:4 1017/4அரும்பு ஆர் மலர் மேல் அணங்கே மழலை அன்னமேசுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும் - சிந்தா:12 2453/2,3
அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன் - சிந்தா:13 2952/1பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பன் மா - சிந்தா:13 2875/1
அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார் - சிந்தா:3 503
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் - பால:3 53/2அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் - பால:16 24/4அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ - ஆரண்:11 53/4திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் - கிட்:1 17/3செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன - கிட்:1 18/3பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ - கிட்:1 18/4தாள தாமரை அன்னங்கள் தாவிட - யுத்2:15 9/3அன்னங்கள் படிந்தனவாம் எனலாய் - யுத்3:27 24/4வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க - கிட்:1 23/1
உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி - பால:15 10/1அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின்பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ - கிட்:1 27/1,2
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடை பறித்த - சுந்:9 17/2நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் - யுத்1:9 24/4
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் - பால:18 6/3ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த - கிட்:7 84/3
பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர் - பால:2 2/3போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை - பால:2 6/4சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம்மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை - பால:2 13/1,2
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் - பால:2 14/3
இன் துணை களி அன்னம் இரிக்குமே - பால:2 32/4ஆளும் அன்னம் வெண்குடை குலங்களா அரும் கரா - பால:3 18/1அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் - பால:3 61/2அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று - பால:6 22/3தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர - பால:9 9/1தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று - பால:10 21/3அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் - பால:10 23/4அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள் - பால:10 82/2அன்னம் உந்திய திரை ஆறு போன்றன - பால:14 14/2அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் - பால:14 26/2பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன - பால:14 63/1செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை - பால:14 66/1சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் - பால:14 70/4ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் - பால:17 4/4தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம்எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும் - பால:22 25/1,2
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் - பால:22 43/1அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி - அயோ:2 86/1,2
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் - அயோ:3 12/1அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன - அயோ:3 76/2ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே - அயோ:4 53/4அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் - அயோ:7 7/2சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம்போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் - அயோ:7 8/3,4
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன - அயோ:7 20/2நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் - அயோ:13 46/1அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை - ஆரண்:1 19/3சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் - ஆரண்:1 38/4அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை - ஆரண்:1 59/1அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட - ஆரண்:3 58/4அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் - ஆரண்:4 36/2அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் - ஆரண்:6 24/3அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி - ஆரண்:6 59/1கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம்வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் - ஆரண்:10 98/1,2
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய - ஆரண்:11 66/1தாமரை வனத்திடை தாவும் அன்னம் போல் - ஆரண்:12 14/1குலைவு உறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என் - ஆரண்:12 66/1அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை - ஆரண்:13 19/2அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா - ஆரண்:13 37/2அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த - ஆரண்:14 30/3அரி மலர் பங்கயத்து அன்னம் எங்கணும் - கிட்:1 7/1ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் - கிட்:1 37/1ஆடுகின்றன கொழுநரை பொருவின அன்னம் - கிட்:10 39/4தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் - கிட்:10 50/4அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம்மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து - கிட்:10 75/2,3
தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம்மாமரம் நிரை தொகு பொதும்பருழை வைக - கிட்:10 80/1,2
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே - கிட்:10 111/4அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன - கிட்:13 60/3பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன - கிட்:13 64/1அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ - கிட்:13 67/3அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர் - கிட்:14 8/1தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை - கிட்:14 38/4தோல் அடி கிளை அன்னம் துவைப்பன - கிட்:15 40/4கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன - சுந்:2 102/1அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள் - சுந்:2 149/2தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் - சுந்:3 11/2விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் - சுந்:6 44/2தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள் - சுந்:12 30/4ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக - யுத்1:10 10/3
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் - யுத்2:17 49/4ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் - யுத்3:23 23/4அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர் - யுத்4:33 13/4
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் - யுத்4:38 16/3அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண - பால:22 28/3இன் துணை அன்னமும் எய்தி இருந்தார் - பால:23 85/3அன்னமும் அன்னவர் அம் பொன் மலர் தாள் - பால:23 95/1அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன - அயோ:4 174/2அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் - அயோ:4 214/3களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் - அயோ:7 2/4களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் - அயோ:7 2/4அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ - அயோ:14 85/4அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும்கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் - ஆரண்:9 27/3,4
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின் - கிட்:1 3/2கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான் - கிட்:1 22/2அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் - கிட்:10 110/4சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்றி புள்ளும் - கிட்:15 31/1பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா - கிட்:15 42/3ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ - சுந்:13 26/2மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர் - யுத்1:4 25/3பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே - பால:2 33/4கன்னியர் குடை துறை கமல அன்னமே - பால:3 64/4நளினம் ஏறிய நாகு இள அன்னமே - பால:18 26/4களம் நவில் அன்னமே முதல கண் அகன் - கிட்:1 6/1அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் - யுத்3:26 43/1மடை பெயர் அனம் என மட நடை அளக - பால:2 43/3 அன்ன புள் தோன்றிற்றே ஆங்கு - நள 30/4
அன்னங்காள் நீங்களும் அ ஆதித்தன் தானும் போய் - நள 110/1
நாடி மட அன்னத்தை நல்ல மயில் குழாம் - நள 32/1அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி - நள 43/1அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே - நள 43/3கேளா இருந்திட்டான் அன்னத்தை கேளாரை - நள 68/3
பேதை மட அன்னம் தன்னை பிழையாமல் - நள 31/1மன்னன் திரு முன்னர் வைத்தலுமே அன்னம்மலங்கிற்றே தன்னுடைய வான் கிளையை தேடி - நள 33/2,3
தையல் பிடித்த தனி அன்னம் வெய்ய - நள 35/2அன்னம் மொழிந்த மொழி புகாமுன் புக்கு - நள 37/1நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம்ஒடுங்கு இடையாள்-தன்-பால் உயர்ந்து - நள 46/3,4
இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன - நள 48/3இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன - நள 48/3அன்னம் உரைத்த குயிலுக்கு அலசுவான் - நள 49/1அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் - நள 52/2
அன்னம் உரைக்க மனம் இரங்கி முன்னம் - நள 56/2என்ன முயங்குவிப்பேன் என்று அன்னம் பின்னும் - நள 58/2மஞ்சு ஓட அன்னம் வர - நள 67/4செய்ய தாள் வெள்ளை சிறை அன்னம் செம் கமல - நள 138/3அன்னம் துயில் எழுப்ப அம் தாமரை வயலில் - நள 150/1தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள் - நள 155/2கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான் - நள 159/2மென் கால் சிறை அன்னம் வீற்றிருந்த மென் மலரை - நள 231/1அன்னம் மிதிப்ப அலர் வழியும் தேறல் போய் - நள 361/1
அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி - நள 43/1அஞ்சல் மட அனமே உன்றன் அணி நடையும் - நள 34/1வாவி உறையும் மட அனமே என்னுடைய - நள 57/1தேமொழி.நீங்களும் ரவிவர்மாவின் ரசிகராஐய்யோ! அவரை வரவழைத்துத்தன் காதல்மனைவியையும்.நிகழ்வுகளையும் வரைந்து மகிழ்ந்த பரோடா மன்னர் தம் கலாரசனையைக் குஜராத் பயணம் எனக்கு உணர்த்தியது.
புகழேந்திப் புலவர் graylag goose- செங்கால் அன்னம் சென்றுநளனிடம் தமயந்தி பற்றிச் சொன்னதாகப் பாடுகிறார்.
நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்
48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம் செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.புகழேந்தி தூது செல்லும் செங்கால் அன்னம் இது:
கணேசன் சாருக்கு
கணேசன் சாருக்கு,நளவெண்பா பாட்டைப் போட்டு அதில் செங்கால் இள அன்னம் என்பதை சிவப்பு நிறத்தில் பெரிதாக்கி, சிவப்புக் கால் உள்ள ஏதோ ஒரு பறவையின் படத்தைப்போட்டு இதுதான் அது என்று சொல்வது என்ன logic? கொஞ்சமேனும் சிந்தித்துச் செயாலாற்றுங்கள் ஐயா! என்னமோ தலையில் உள்ள கோட்டைப்பற்றி முதலில் கூறினீர்கள். நான் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது காலுக்குத் தாவுகிறீர்கள்!! எதற்கு இந்த அவசரம்? எல்லா உண்மைகளையும் சரிவரத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு கேள்விகள் எழாவண்ணம் முடிபாக அவற்றைத் தொகுத்து வெளியிடுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்றார் திருவள்ளுவர்.
2015-04-25 18:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்றார் திருவள்ளுவர்.
இப்பத்தான் தெரிஞ்சுபோச்சே! அது வாத்தின் தூவின்னு இல்ல இருந்திருக்கணும்! வள்ளுவா! போயும் போயும் உனக்கு வாத்தின் சிறகுதான் உதாரணத்துக்கு கிடைச்சதா! ஹையோ!
2015-04-25 18:14 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:கணேசன் சாருக்கு,நளவெண்பா பாட்டைப் போட்டு அதில் செங்கால் இள அன்னம் என்பதை சிவப்பு நிறத்தில் பெரிதாக்கி, சிவப்புக் கால் உள்ள ஏதோ ஒரு பறவையின் படத்தைப்போட்டு இதுதான் அது என்று சொல்வது என்ன logic? கொஞ்சமேனும் சிந்தித்துச் செயாலாற்றுங்கள் ஐயா! என்னமோ தலையில் உள்ள கோட்டைப்பற்றி முதலில் கூறினீர்கள். நான் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது காலுக்குத் தாவுகிறீர்கள்!! எதற்கு இந்த அவசரம்? எல்லா உண்மைகளையும் சரிவரத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு கேள்விகள் எழாவண்ணம் முடிபாக அவற்றைத் தொகுத்து வெளியிடுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.
அன்பார்ந்த பாண்டியராஜன் ஐயா,இலக்கியத்தில் அன்னப்பறவையின் நீண்ட அல்லது குறுகிய கழுத்தைப் பற்றிய குறிப்பு ஏதாவது இருக்கிறதா என்று தேட வேண்டும். நானும் நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.அன்னநடை.. அன்னமும் நாணும் நடை என்பதெல்லாம் வாத்து நடைதான்னு தெரிஞ்சுக்கும்போது ஹையோ இந்தத் தத்தக்கா புத்தக்கா நடையையா இத்தன மாஞ்சு மாஞ்சு எழுதியிருக்காங்கன்னு தோணுது.நீண்ட கழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று; இந்த வாத்து பளிச்சிடும் வெள்ளை நிறத்துலதான் இருக்குமாங்கறது இன்னொண்ணு. யோசிக்கலாம். இப்படி யோசிக்க வைக்கிறதுக்கு கணேசருக்கு நன்றி சொல்லத்தானே வேணும்.
சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every yearfrom time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.N. Ganesan
2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, April 24, 2015 at 3:26:51 AM UTC-7, Hari wrote:
On 24 April 2015 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:Mute Swan (Cygnus olor) is a vagrant in India
This is what is in Sangam texts?
இவை சங்க இலக்கியத்திலும் மற்ற இந்திய இலக்கியங்களிலும் பேசப்படும் அன்னங்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதல்லவா கணேசன்?1930 - 19622ல் கலை, இலக்கிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இந்தியாவில் உ-ம்: பிரமனின் வாகனம் அன்னம் என்பது goose தான்.ஸ்வான் அல்ல, பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.நா. கணேசன்
அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள்எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது. நீங்கள் சொல்லும் பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது அருமையான செய்தி.
அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது பற்றி நீங்கள் 2008-ல் எழுதிய மடல்:
பொதுவாகவே நம் மக்களுக்கு எல்லாமே கொஞ்சம் esoteric ஆக இருக்கவேண்டும். ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருக்கும்போது, ஒன்றை இன்னொன்றாகப் புரிந்துகொண்டு, அந்த இன்னொரு பொருளை நிறுவ, படாதபாடு படுவார்கள்.
அன்னம் என்றால் 'சோறு' என்று பொருள்கொண்டு, இந்தப் பழமொழியை அணுகிப் பாருங்கள். பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அவ்வாறு கலக்கப்பட்ட பால்அன்னம் (சோறு) சற்று நேரத்தில் பாலை இழுத்துக்கொள்ளும்; தண்ணீரை விட்டுவிடும். சோறு, தண்ணீர் கலந்த பாலிலிருந்து, பாலை மட்டும் இழுத்து, உறிஞ்சி, எடுத்துக் கொண்டு, தண்ணீரை விட்டுவிடுவதை இன்றைக்குக்கூட உங்கள் வீட்டிலேயே செய்து பார்ககலாம்.
அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள் எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது.
2015-04-25 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது பற்றி நீங்கள் 2008-ல் எழுதிய மடல்:
நான் எழுதினது இது. (இது எனக்கு நினைவிருக்கு):பொதுவாகவே நம் மக்களுக்கு எல்லாமே கொஞ்சம் esoteric ஆக இருக்கவேண்டும். ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருக்கும்போது, ஒன்றை இன்னொன்றாகப் புரிந்துகொண்டு, அந்த இன்னொரு பொருளை நிறுவ, படாதபாடு படுவார்கள்.
அன்னம் என்றால் 'சோறு' என்று பொருள்கொண்டு, இந்தப் பழமொழியை அணுகிப் பாருங்கள். பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அவ்வாறு கலக்கப்பட்ட பால்அன்னம் (சோறு) சற்று நேரத்தில் பாலை இழுத்துக்கொள்ளும்; தண்ணீரை விட்டுவிடும். சோறு, தண்ணீர் கலந்த பாலிலிருந்து, பாலை மட்டும் இழுத்து, உறிஞ்சி, எடுத்துக் கொண்டு, தண்ணீரை விட்டுவிடுவதை இன்றைக்குக்கூட உங்கள் வீட்டிலேயே செய்து பார்ககலாம்.நான் எழுதினதா நீங்க சொல்றது இது:அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள் எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது.
ஹரிகி அவர்கள் சொல்லுவதுஉண்மை.என் அம்மா அன்னப்பால் என்றுதான் சொல்வார்கள்.முதல்நாள் இரவு சோற்றில் வடிச்சகஞ்சியில தண்ணிகலந்து ஊத்திவச்சு
மறுநாள் மணக்க மணக்கப் பருகும் நீராகாரமே (நம்ம நீச்சத்தண்ணிதானுங்க சாமி) அன்னப்பால்.
--
ஹரிகி அவர்கள் சொல்லுவதுஉண்மை.என் அம்மா அன்னப்பால் என்றுதான் சொல்வார்கள்.முதல்நாள் இரவு சோற்றில் வடிச்சகஞ்சியில தண்ணிகலந்து ஊத்திவச்சு
மறுநாள் மணக்க மணக்கப் பருகும் நீராகாரமே (நம்ம நீச்சத்தண்ணிதானுங்க சாமி) அன்னப்பால்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தெற்கே அது நீர்த்த தண்ணிர்பேச்சு வழக்கில் நீத்தண்ணிநீச்ச ??????
தமிழை நீச்சபாஷை என்றதனை மாற்றியவர் பாதிரியார் கால்ட்வெல் என்கிறார் தமிழ்ப் பேரா. மு. இளங்கோவனார்:”வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி,
தெற்கே அது நீர்த்த தண்ணிர்பேச்சு வழக்கில் நீத்தண்ணிநீச்ச ??????
On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:தெற்கே அது நீர்த்த தண்ணிர்பேச்சு வழக்கில் நீத்தண்ணி


அன்னம் தூது சென்றுள்ளது. அப்படியானால், அது நெடுந்தொலைவு பறக்கக் கூடிய பறவை யாக இருக்க வேண்டும் அல்லவா!
-------------------------------------------2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்திஅவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்
பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.
அப்படியானால் இந்த ஆராய்ச்சியில் கவனிக்கபடாத கோணம் ....தமிழ் இலக்கியங்களில் வரும் ...எல்லா வரிகளிலும் விவரிக்கப்படும் அன்னம் என்பதன் உடலமைப்பு, அதன் பழக்க வழக்கங்களைப் பட்டியலிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது.ஏனென்றால் நீங்கள் கொடுத்த நூலில்புத்த இலக்கியங்கள் பற்றித்தான் குறிப்புகள் உள்ளன. ஃபுட் நோட் பார்க்கவும்.நம் தமிழல்கியத்தில் கூறும் அன்னம் எது என்பது தெரிவது அவசியம்...அதன் நிறம் என்ன என்பது முதற்கொண்டு தகவல்கள் இருக்கும்...
தமிழிலக்கியங்களில் அன்னம் பற்றி வரும் இடங்களை பற்றி பட்டியலிட்டு ஆராய்வது தமிழிலக்கிய ஆய்வாளர்களுக்கு பெரிய காரியமல்ல.
The goose in Indian literature and art.
Author: J Ph Vogel
இவர் சொன்னது சரியா என மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்........ தேமொழி
கணேசனாருக்கு வணக்கம்.உங்களுடைய விளக்கங்கள் ஆழமான அதேநேரம் சிரத்தையானவை (Sincere reply)
இதற்கு வடசொல்தான் பொருத்தானதாக எனக்குப்படுகிறது.
ஆனாலும் அன்னம் விளக்கத்தில் பறவை,சோறு இவையிரண்டையும் போட்டுக் குழம்பி /குழப்புகிறீர்களோ?
அன்னம் _பறவை வேறு.சோறுவேறு.
நீச்சத்தண்ணி _வழக்குச்சொல்தான்.ஆனால்,
நீற்றுப்போதல் அல்ல.நீர்த்துப்போதல்,நீர்விட்டுப்போதல்.(More diluted) .இங்கு வரும் நீர்த்ததண்ணீர் _நீச்சதண்ணீர் மருவிவழங்குதல் (பேச்சுவழக்கு) .
நீஷபாஷை _நீச்ச பாஷை
இதில் "ஷ "_""ச "_தற்சமம் (நன்னூல்) .
எனவே அறிந்தும் அறியாததுபோல் ஏனோ?
On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:தெற்கே அது நீர்த்த தண்ணிர்பேச்சு வழக்கில் நீத்தண்ணிநீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.சுண்ணக்கல்லில் நீர் பெய்தால் நீறும், நீரும் பிரிந்துவிடுகிறது.கண்பு, இராகி, அரிசி சோறு நீரோடு கலந்து பிசைந்து இரவில்வைத்தால் மறுநாள் காலையில் நீற்று (= பிரிந்து) விடுகிறது.சோறும் நீரும் பிரிந்த நிலையில் நீற்ற தண்ணீர் என்கிறார்கள்நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர் = நீச்சத் தண்ணி/நீத்த தண்ணி.
On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:தெற்கே அது நீர்த்த தண்ணிர்பேச்சு வழக்கில் நீத்தண்ணிநீச்ச ??????த-ச போலி
On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:தெற்கே அது நீர்த்த தண்ணிர்பேச்சு வழக்கில் நீத்தண்ணிநீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.
கணேசனாருக்கு வணக்கம்.உங்களுடைய விளக்கங்கள் ஆழமான அதேநேரம் சிரத்தையானவை (Sincere reply)
இதற்கு வடசொல்தான் பொருத்தானதாக எனக்குப்படுகிறது.
ஆனாலும் அன்னம் விளக்கத்தில் பறவை,சோறு இவையிரண்டையும் போட்டுக் குழம்பி /குழப்புகிறீர்களோ?
அன்னம் _பறவை வேறு.சோறுவேறு.
நீச்சத்தண்ணி _வழக்குச்சொல்தான்.ஆனால்,
நீற்றுப்போதல் அல்ல.நீர்த்துப்போதல்,நீர்விட்டுப்போதல்.(More diluted) .இங்கு வரும் நீர்த்ததண்ணீர் _நீச்சதண்ணீர் மருவிவழங்குதல் (பேச்சுவழக்கு) .
நீஷபாஷை _நீச்ச பாஷை
இதில் "ஷ "_""ச "_தற்சமம் (நன்னூல்) .
எனவே அறிந்தும் அறியாததுபோல் ஏனோ?
கணேசனாருக்கு வணக்கம்.உங்களுடைய விளக்கங்கள் ஆழமான அதேநேரம் சிரத்தையானவை (Sincere reply)
இதற்கு வடசொல்தான் பொருத்தானதாக எனக்குப்படுகிறது.
ஆனாலும் அன்னம் விளக்கத்தில் பறவை,சோறு இவையிரண்டையும் போட்டுக் குழம்பி /குழப்புகிறீர்களோ?
அன்னம் _பறவை வேறு.சோறுவேறு.
நீச்சத்தண்ணி _வழக்குச்சொல்தான்.ஆனால்,
நீற்றுப்போதல் அல்ல.நீர்த்துப்போதல்,நீர்விட்டுப்போதல்.(More diluted) .இங்கு வரும் நீர்த்ததண்ணீர் _நீச்சதண்ணீர் மருவிவழங்குதல் (பேச்சுவழக்கு) .
நீஷபாஷை _நீச்ச பாஷை
இதில் "ஷ "_""ச "_தற்சமம் (நன்னூல்) .
எனவே அறிந்தும் அறியாததுபோல் ஏனோ?
நான் சொன்னது ர்நீங்கள் சொல்வது ற்ர்ரும் ற்ரும் ஒன்றல்ல
On Saturday, April 25, 2015 at 8:43:08 AM UTC-7, துரை.ந.உ wrote:2015-04-25 20:44 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:தெற்கே அது நீர்த்த தண்ணிர்பேச்சு வழக்கில் நீத்தண்ணிநீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.
நான் சொன்னது ர்நீங்கள் சொல்வது ற்ர்ரும் ற்ரும் ஒன்றல்லநன்றி துரை ஐயா. ர், ற் ஒன்றல்ல என்ற செய்தி என்போன்ற மாணவர்களுக்கு தருவதற்கு.
2015-04-25 21:12 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:நான் சொன்னது ர்நீங்கள் சொல்வது ற்ர்ரும் ற்ரும் ஒன்றல்ல
இப்ப சமணராகிய தொல்காப்பியர் இயற்றிய ரகர றகர சூத்திரத்துக்குப் போய் (அப்படி ஒண்ணு இருந்தா! இல்லாட்டியும் கவல இல்ல) பக்கம் பக்கமா ஒத்தி ஒட்டி, படம் போட்டு நீண்ட ஆறாய்ச்சி உறை வறப் போவுது. அத்தோட நிக்காம டகரத்துக்கு ரகரம் பயன்படுத்தற கதை, டீவி ரீவியாகற கதை, றொறொன்றோ கதை எல்லாம் வரப் போவுது துறை.. இது என்ன முறை? ம்ம்? :))
இனி பார்வையாளனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்
அன்னம் தூது சென்றுள்ளது. அப்படியானால், அது நெடுந்தொலைவு பறக்கக் கூடிய பறவை யாக இருக்க வேண்டும் அல்லவா!
2015-04-25 20:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:தெற்கே அது நீர்த்த தண்ணிர்பேச்சு வழக்கில் நீத்தண்ணிநீச்ச ??????த-ச போலிஏன் வலிந்து நகலுக்கு மதிப்பளிக்க வேண்டும் ?எனில் அசலுக்கு மதிப்பே கிடையாதா ?
தேமொழி.நீங்களும் ரவிவர்மாவின் ரசிகராஐய்யோ! அவரை வரவழைத்துத்தன் காதல்மனைவியையும்.நிகழ்வுகளையும் வரைந்து மகிழ்ந்த பரோடா மன்னர் தம் கலாரசனையைக் குஜராத் பயணம் எனக்கு உணர்த்தியது.
காணொளி
கண்களுக்கு
கவின்ஒளி!
அருமையான. பணி தேமொழி.
--
புகழேந்திப் புலவர் graylag goose- செங்கால் அன்னம் சென்றுநளனிடம் தமயந்தி பற்றிச் சொன்னதாகப் பாடுகிறார்.
நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்
48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம் செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.புகழேந்தி தூது செல்லும் செங்கால் அன்னம் இது:2015-04-24 8:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டியபறவையியல் செய்தி ஆகும்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 2எந்த Swans-உம் இந்தியா வருவன அல்ல. உ-ம்:http://en.wikipedia.org/wiki/Mute_swanRange of Cygnus olor (mute swan),On Thursday, April 23, 2015 at 8:05:11 PM UTC-7, N. Ganesan wrote:அன்னம் என்பவை Swans அல்ல. இவை இந்தியா வருவதும் இல்லை.அன்னம் என்பவை Goose பறவைகள். அன்னங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் பறவைகள் Goose என்னும் பறவைகள். இவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. பொதுவாக, அன்னம் என்று வரும் இடங்களில் bar headed goose. தமிழ்நாட்டில் இன்னும் அதிகம் இருப்பவை. எ-டு: கூந்தங்குளத்தில் அன்னப் பறவைகள்:அன்னம் எனும் பறவை எது?ஆனால், “செங்கால் அன்னம்” என்று மாங்குடி மருதனார் குறிப்பது என்ன geese? நற்றிணை 356-லும், கம்பனும், கல்லாடமும், பிற்கால விவேகசிந்தாமணியும் குறிப்பதாயிற்றே. ‘செங்கால் அன்னம்” என்பதற்கான விடையைக் கண்டறிந்தேன். எனது தனி இழையில் சொல்கிறேன்.யா மர இனங்களில், சில ஷோரியா வகைகள்தான் தென்னாட்டில் உள்ளன. மற்றபடி ராஜ-யா (shorea robusta) இமாலய அடிவாரத்திற்கு பின்வாங்கிவிட்டது. அதுவும் அழியலாம். அதுபோல், செங்கால் அன்னம் அனேகமாக வடக்கே தான் இன்றைக்கு உண்டு. ஆனால், சில தென்னாட்டிலும் காணக் கிடைக்கின்றன. I will identify "ceGkAl annam" bird talked about from Sangam lit. onward.செங்கால் அன்னம் வேறு. செங்கால் நாரை வேறு. செங்கால் நாரை இதுதான்:செங்கால் அன்னம், அன்னம் பற்றிய பறவையினப் பெயர்களை விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.நா. கணேசன்

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம் .
On 26-Apr-2015 8:42 pm, "Nagarajan Vadivel" <radius.co...@gmail.com> wrote:
>
> படத்தப் பாத்து நொந்ததுதான் மிச்சம். வெள்ளைவெளேர் என்று பெண் தெய்வங்கள் அருகே இருக்கும் அன்னம் எங்கே
அன்னம் வெள்ளை நிறத்தது என்று இலக்கியக் குறிப்பு உள்ளதா?
இந்தக் கரிச்சான் குஞ்சு எங்கே
> என்னமோ போங்க நீஙக நெனச்சா வரலாற்றை டக்கு டக்குன்னு மாத்திப் போட்டுறுவீங்க
> எங்களுக்குத்தான் ஏற்க முடியாமல் உடம்பெல்லாம் தடிப்புத் தடிப்பா ஒவ்வாமை வந்துசேருது
>
> வலைப்பித்தன்
>
>
> 2015-04-26 20:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>
>> செங்கால் அன்னம் என்று தமிழ் இலக்கியம் தொடர்ச்சியாக 20 நூற்றாண்டுகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற graylag goose தென்னிந்தியாவில் இன்றும் காணப்படுகிறது. தமிழ் நாட்டுக்கு இன்றும் வருகிறது. பறவையியலாளர்கள் பார்த்து ஆவணப்படுத்தி
>> எழுதியுள்ளனர். செங்கால் அன்னம் என்னும் graylag goose தமிழ் இலக்கியத்தில் விரிவாகப் பாடியுள்ளனர். நற்றிணை, பத்துப்பாட்டு,
>> சிலம்பு, மணிமேகலை, தேவாரம், கல்லாடம், விவேகசிந்தாமணி என்று சொல்லிக்கொண்டே போகலாம். பழந்தமிழர்கள் நன்கறிந்த
>> தமிழ்நாட்டுக்கு வலசை வரும் செங்கால் அன்னத்தை ( graylag goose) வாழ விடவேண்டும். அதற்கு ஒரே வழிதான் உண்டு. தமிழகத்தின்
>> பாழ்பட்டுவருகிறது இயற்கைச் சூழல். இயற்கையும், அரசு நிலங்களும், குளங்களும், ஏரிகளும் அழிபடாமல் காத்தால்
>> பெருமளவில் நூற்றுக்கணக்கில் வரும் அன்னப் பட்சிகளும் (bar headed goose), செங்கால் அன்னங்களும் நம் நிலங்களுக்கு வரும்.
>> 100-க்கு 1 என்று சொல்லலாம், தென்னிந்தியா வரும் அன்னமும், செங்கால் அன்னமும். அருமை கருதி பண்டைத் தமிழ்ப் புலவர்
>> பிரமனின் வாகனம் என்று செங்கால் அன்னத்தைக் குறிக்கலாயினர். பிரமன் செங்கால் அன்ன ஊர்தியில். சில பண்டைச்
>> சிற்பங்களில் பார்ப்போம்: Brahma on his mount, goose = hamsa: (see references given to prof. J. Ph. Vogel on goose in Indian history):
>> https://groups.google.com/forum/#!msg/santhavasantham/ZHjv1_4o670/pQNyOddkHTIJ
>>
>> இந்தியாவில் பறவையியலின் தந்தை டாக்டர் சலீம் அலி எழுதியுள்ளார்:
>> the graylag geese are “winter visitor to northern India, uncommon to rare in the south." Ali, S., (1996): The Book of Indian Birds. Bombay Natural History Society. Oxford.
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>> http://www.visualquotient.net/wp-content/uploads/2011/12/Greylag-Goose-1.jpg
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் யாரு... எனக்கேதுந் தெரியல்லியே ....என்னக்கேட்டா ... நாஞ்சொல்ல வழியில்லயே ...
திரு. கணேசன்The Modern Review - Volume 104 - Page 218Ramananda Chatterjee - 1958 - Snippet view - More editionsBrahma the Creator has a swan as his mount and in Sanskrit swan is known as 'hamsa' reverting which we get ... of Greece and Rome had also their sacred geese. In India swans are believed to be the 'apsara' or'Celestial dancing girls' and ...
கிடைத்தால் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவும்Birds in books: three hundred years of South Asian ornithology : a bibliographyAasheesh PittiePermanet Black, Jan 1, 2010 - Nature - 845 pagesThe history of South Asian ornithology spans three centuries and records over 1200 species of birds. This is the passionate work of hundreds of amateur and professional ornithologists. The popular as well as scientific documentation of this region s avifauna is prodigious.