--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அபாரமான விளக்கம். கிராமத்தில் சுற்றி அலைந்தவர் என்பது தெள்ளத்தெளிவாக
தெரிகிறது. இது போன்ற விளக்கங்களைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது.
நீங்கள் இன்னும் வழங்க வேண்டிய கொடைகள் உண்டு. மண்ணின் மணம் மின்தமிழில்
வீசட்டும்.
எனக்கென்னவோ வெள்ளைப் புள்ளிகள் குத்திய சட்டிகள் இறந்த போது அனல்
சுமக்கும் மூத்த மகனை நினைவுபடுத்துகிறது. ஏதேனும் சம்பந்தமுண்டோ?
ஏனோ குழந்தையில் சொல்லிச் சொல்லி பயமுறுத்தி, இப்படங்களைப் பார்த்தாலே
பயமாக இருக்கிறது!
க.>
2010/2/7 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:
சிலை, சிற்பி ஆகிய சொற்கள், கல்லைக்குறிக்கிற வடமொழி வேர்ச்சொல்லிலிருந்து வந்தவை. கல்லில் செதுக்கபட்ட வடிவங்களையே சிலை என்று கூற வேண்டும். செங்கல் சுண்ணாம்புச் சாந்து கொண்டு வடிக்கப்பட்ட உருவங்கள் சுதை எனப்படும். உலோகம், மரம், மண் ஆகியவற்றிலும் இறைவடிவங்கள் செய்யப்படுவதுண்டு. வீடுகளில் நடத்தப்படுகிற மங்கள நிகழ்வுகளில், மஞ்சளில் கூட விநாயக வடிவத்தை, கற்பனை செய்து வழிபடுவதுண்டு. அம்மன் வடிவங்கள், விழா முடிந்தவுடன் கரைப்பதற்கு ஏதுவாகப் பச்சை மண்ணிலும், நீண்ட நாள் வழிபட, சுட்ட மண்ணிலும் செய்யப்படுகின்றன. படத்தில் காட்டப்பட்டவை சுட்ட மண்ணில் செய்யப்பட்டவடிவங்கள்.
--
இந்த இழையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலிறுக்க முடியவில்லை.
இந்தச் சிலாரூபங்கள் மண்சிலைகள்.முப்பிடாரி அம்மன், செல்லி அம்மன், இசக்கி அம்மன், பச்சையம்மன், பேச்சியம்மன், பலவேசம் இன்னும் பல தெய்வ வடிவங்கள் உள்ளன.இந்த மூர்த்திகள் கற்சிலையாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர்.விழாதோரும் புதிதுபுதிதாக வேளார் அம்மன் சிலைகளும் மண்குதிரைகளும் உருவாக்குகிறார். அதனால் கழிக்கப்பட்ட யானை, குதிரை, பின்னப்பட்டஅம்மன் சிலைகள் குவிந்து கிடக்கும்.
சங்கிலி பூதத்தார், சுடலைமாடன், அய்யனார்,பனையாடியான், கருப்பசாமி, முனீஸ்வரன், மொட்டைக கோபுரத்தான், என்ற மூர்த்திகள் உண்டு.முகம் கைகால் அங்கங்கள் தெரியாமல் , அடிப்பகுதி சற்றுப் பருத்து, மேலே செல்லச் செல்ல சுருங்கி நான்கு பக்கங்கள் கொண்ட கன ட்ரபீசிய வடிவங்கள் உண்டு. அதில் ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வங்களின் பெயர்கள் செவி வழிச் செய்தியாக அறியப்படும்.ஒரு வளாகத்தில் பல மூர்த்திகள் இருப்பார்கள்.விழாக்காலம் என்பதை ’கோயில் கொடையிட்டுத் தருதல். என்று அழைப்பார்கள்.கொடையிடுங் காலங்களில் அந்த தெய்வங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் ;’’தலைக் கட்டு’’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் பெற்றோர் ஒரு தலைக் கட்டு, திருமணமான மகன் குடும்பம் ஒரு தலைக்கட்டு ஆகும். கொடையிட்டுக் கொடுக்கும் போது ஆகும் மொத்தச் செலவு அத்தனை தலைக்கட்டுகளுக்கும் சமமாக பகிர்ந்து விதிக்கப்படும்.
வழக்கமாக ஒவ்வொரு மூர்த்திக்கும் அதன் அடியார்களெனக் கருதப்படும் குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆவேசம் வரும்.அந்தக் குடும்பத்தில் வழக்கமாக ஆவேசம் வந்து ஆடுபவர் காலமாகிவிட்டால் அவர் குடும்பத்தின் முக்கிய ஆண்மகன் மீது ஆவேசம் வரும். ஆவேசம் கொண்டு ஆடுவோருக்கு அந்தத் தெவத்துக்குரிய ‘சல்லடம்’ என்று அழைக்கப்படும் சீருடைகள் தனித்தனியே உண்டு. அதை அணிவிப்பார்கள். குடிமக்கள் குறைகள் களைய பரிகாரங்கள், இயற்கையின் கொடையான விவசாயியின் கேள்வி மாதமும் பொழியும் மாரியைப் பற்றியதுதான்.
. தேரில் அலங்காரம், பெரிய தோரணக் குடை போன்றவற்றிர்க்கு துணி தைப்பவர் தான் இந்தச் சல்லடமும் தைத்து உருவாக்குவார். பாரம்பரிய வழக்கத்துக்கு மாறுபட்டு வேறு ஒரு விருந்தாளிக்கும் தேவாவேசம் வந்துவிட்டால் ’நீ எந்த பீடம்?’ என்று பூசாரி கேட்பார்.ஆடுபவர், தான் பலவேசம், சுடலை, கருப்பு என்று ஒன்றைச் சொல்வார்.ஏளனத்துக்கென எவராவது பொய்யாக ஆவேசம் கொண்டால் சவுக்கினால் அடித்து உண்மையை வரவழைத்துவிடுவார்கள்.வளாகத்திலேயே இல்லாத ஒர் மூர்த்தியின் பெயரை அவர் சொன்னால் சவுக்கடி வழங்கிவிடுவார் ஆவேசம் வந்த மூத்த சாமியாடி .
--
|
| )
|
இமையவனின் கோவேறு கழுதையில் இப்படி இராப்பிச்சை வாங்கும் வழக்கு
இலக்கியத்திற்கு வரும்.
எங்களூர் பக்கம் 'பனையூரம்மன்' என்றழைக்கப்படும் பெரிய்வர் ஒருவர்
காற்சலங்கை குலுங்க, சாட்டை வைத்துக் கொண்டு வருவார். அதுவும் ஒருவகையான
உஞ்சவிருத்தி என்றே எம் வீட்டுப் பெரியோர் மரியாதை செய்வர்.
இப்படி எத்தனையோ கிராமத்து வழக்குகள். இவைகளையெல்லாம் நகர மயமாகும்
கலாச்சாரத்தாக்குதல் என்ன செய்யும் என்று கேள்வி.
முடிந்தவரை போட்டோ பிடித்து வைத்துக் கொள்ளலாம்!
க.>
2010/2/8 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
இதுவொரு மிக முக்கிய தடயம்.
பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், அந்தணர் என்போர் ஏதோ அரேபிய
நாட்டிலிருந்து இங்கு வந்து குதித்தவர்கள் என்று :-))
தமிழகத்தின் அடிமட்ட இறை வழிபாடுகளைப் பார்த்தால் அதில் பார்ப்பன
சம்பந்தம் இருக்கும். நான் கூட நீண்ட காலம், பிராமணர்கள் ஏதோ ivory tower
ஆசாமிகள் என்று நினைத்திருந்தேன். ஆனால் பின்னால்தான் புரிந்தது அவர்கள்
down to earth ஆசாமிகள் என்று ;-) அதாவது மண்ணின் மைந்தர்கள் என்று.
களப்பணியாக போயிருந்த காலத்தில் காலச்சுவடு அலுவலகத்தில் ஒரு அந்தணரைச்
சந்தித்தேன். அவர் இம்மாதிரி சிறுதெய்வ வழிபாடுகள் எவ்வளவு தூரம் பிராமண
சமூகத்தில் வேறூன்றி இருக்கிறது என்று விளக்கமாகச் சொன்ன போது என்னுள்
ஒரு புதிய வாசல் திறந்தது.
இப்போது ஏதோ கோயிலில் பூசாரியாக வந்து விட்டதால் அவர்கள் மேட்டுக்குடி
என்று கதை கட்டி விட்டு விட்டார்கள். அடிப்படையில் அவர்கள் இம்மண்
சார்ந்த அத்தனை சமூக பண்பாட்டிலும் இருக்கின்றனர். இதனால் முன்பொரு முறை
ஆ.மார்க்ஸ் நடத்திய பட்டறையில் வைணவத்தையும், தலித்துகளையும் இணைத்து ஒரு
கட்டுரை வாசிக்கப்பட்டது. பெருமாள் கோயில்கள் பல, ஊருக்கு வெளியில்
வயக்காட்டில் அமைந்திருப்பது, தற்செயல் அல்ல. அவை subaltern society
எனும் விளிம்பு நிலை மாந்தருக்கு அணுக்கமாய் இருந்திருப்பதை அது
உணர்த்துகிறது . பேரா.தொ.பரமசிவம் அவர்கள் இது பற்றி விரிவாக ஆய்வுகள்
செய்திருக்கிறார்.
க.>
2010/2/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இந்த இழையில் சில சிலாரூபங்களை புகைப்பட வடிவில் பார்த்த போது எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது ப.கருங்குளம் பறைநாச்சியார் கோயில்.. இது பட்டமங்கலத்திற்கருகில் அமைந்திருக்கிறது.மிக அரிய தகவல்களுடன் கூடிய பின்னணி இந்தக் கோயிலுக்கு உண்டு. இது குறித்து எந்த இழையிலேனும் தகவல் பகிரப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
கொஞ்சம் தகவல்கள் கீழே தருகின்றேன். இது குறித்து ஏற்கெனவே பகிரப்படவிலையெனத் தெரிந்தால் நான் அறிந்த வரையில் தகவல்கள் முழுதும் தருகின்றேன்.இந்தக் கோயிலில் ஒரு ஆச்சரியம் பெண்கள் இங்கே வழிபட உரிமையில்லை. ஆனால் இது ஒரு பெண் தெய்வம் கோலோச்சும் ஆலயம்!!!.மேல்சாதி என்று அறியப்படுபவர்கள் இங்கு பூஜை செய்ய இயலாது.அன்னைக்கு நிரந்தர சிலாரூபம் கிடையாது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறைபுது சிலாரூபம் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றது. பழைய சிலா ரூபங்கள் கோயிலைச் சுற்றிலும் சுவர் போல வைக்கப்படுகின்றன. சந்நிதி விளாறிமாரால் ஆனது. இதுவும் இரு வருடங்களுக்கு ஒரு முறை அகற்றப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றது.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.On Wednesday, 16 October 2013 21:01:35 UTC+5:30, tsparu2001 wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
பறைநாச்சியார் கோயில் காரைக்குடிக்கு அருகேயுள்ள பட்டமங்கலத்திற்கருகில் இருக்கிறது.
புகைப்படங்கள் தரவிறக்கி இருக்கிறேன். தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். பறை நாச்சியார் கோயில் குறித்தும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்னை என்று அறியப்படுபவள் குழந்தையைக் கொல்வாளா?!!. என்ன பின்னணி இது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.



முதல் மடலின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கோயில். இது திருநெல்வேலியிலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கின்றது. ஒரு சிறு கோயில். அதன் வாசலில் front, back, image1 என நான் பெயரிடப்பட்டிருக்கும் வடிவங்கள் இருக்கின்றன.பக்கத்தில் உள்ள கோயிலில் ஏனைய வடிவங்கள்.இது என்ன கோயில் எதற்காக இப்படிப்பட்ட சிலைகள், சிலைகளின் தலைகளில் ஓட்டைகள் போடப்பட்டுள்ளன, கீழே வாழைப்பழம் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு நடந்ததற்கான தடம் தெரிகிறது.. பானைகள் ஒரு மண் புதர்மேல் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.. மன்னைக் குவித்து மாலை போட்டு வழிபாடு..
விளக்கம் அறிந்தவர்கள் எழுதுங்கள். பிறருக்கும் பயனளிக்கும்.அன்புடன்சுபா
அன்புள்ள சகோதரி சுபா அவர்களே
தாங்கள் அனுப்பிய படத்தில் உள்ள பொம்மைகளை மதலைகள் என்று அழைப்பார்கள்.குழந்தை இல்லாதவர்கள் நேர்த்திக் கடனுக்
காக அய்யனார் கோவில்களில் நடக்கும் புரவி எடுப்பு என்று மண்ணால் குதிரை செய்து ஊரிலுள்ள பொது இடத்தில் மக்கள் வழி
பாட்டுக்காக வைத்திருந்து மறு நாள் அய்யனார் கோவிலில் கொண்டு போய் வரிசையாகக் ஆல்யத்தின் உள்ளேயோ அல்லது வெளியிலோ வைப்பர்.அப்போது குழந்தைபோல் செய்யப் பெற்றுள்ள இந்த மதலையும் த்னியாகக் குவியலாக் வைக்கப்படும்.நாள
டைவில் இந்த மதலைகளின் தலை கை போன்றன விளையட்டுப் பிள்ளைகளாலோ வேறு காரணங்களாலோ உடைந்து போக
வாய்ப்பு உண்டு.தாங்கள் அனுப்பிய படங்களில் உள்ள ஒரு குவியல் சமீபத்தில் வைக்கப் பட்டது.ம்ற்றொன்று பல நாள்களுக்கு
முன்னர் வைக்கப்பட்டவை.அதனால் உடைந்து போயுள்ளன.இப்பிரார்த்தனையைச் செய்ய இயலாதோர் இவற்றை வணங்க்கி
னாலும் பலிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வணங்கிய காட்சியே தங்களின் படப்பதிவு.
காப்பியக் கவிஞர்.நா,மீனவன்
On Saturday, February 6, 2010 9:27:03 PM UTC+5:30, Suba.T. wrote:முதல் மடலின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கோயில். இது திருநெல்வேலியிலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கின்றது. ஒரு சிறு கோயில். அதன் வாசலில் front, back, image1 என நான் பெயரிடப்பட்டிருக்கும் வடிவங்கள் இருக்கின்றன.பக்கத்தில் உள்ள கோயிலில் ஏனைய வடிவங்கள்.இது என்ன கோயில் எதற்காக இப்படிப்பட்ட சிலைகள், சிலைகளின் தலைகளில் ஓட்டைகள் போடப்பட்டுள்ளன, கீழே வாழைப்பழம் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு நடந்ததற்கான தடம் தெரிகிறது.. பானைகள் ஒரு மண் புதர்மேல் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.. மன்னைக் குவித்து மாலை போட்டு வழிபாடு..விளக்கம் அறிந்தவர்கள் எழுதுங்கள். பிறருக்கும் பயனளிக்கும்.அன்புடன்சுபா
--
--







ஈரோடு முனியாண்டி சாமி கோயில்.பன்னாரி அம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு பவளாவும் நானும் ஈரோட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் சாலையில் கண்களைக் கவரும் வண்ணம் ஒரு கோயில் தென்பட்டது. வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு ஓடிச் சென்று கோயிலில் சுவாமியையும் வணங்கி விட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தேன். அக்கோயிலின் சில படங்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வேல் வைத்திருக்கும் சிலை, மதுரை வீரனுடையது என்று நினைக்கிறேன்!.. முருகன் இம்மாதிரி சிலாரூபத்தில் இருப்பதை நான் பார்த்ததில்லை..
அது போல், 'சப்த மாதாக்கள்' என்று தாங்கள் குறிப்பிடுபவர்கள், கன்னிமார் தெய்வங்கள் என்று கருதுகிறேன்.. அவர்களின் உடை, சிறுமிகள் அணியும் பாவாடை சட்டையாக இருப்பதைப் பார்க்கும் போது இது சரிதான் என்று தோன்றுகிறது..
அவர்கள் பெயர், பார்வதி அம்மன், பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மன், மறலியம்மன்/காத்தாயி, பூங்காவனத்தம்மன். இவர்கள், தனித்து வழிபடப்படுவதில்லை.. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபாடு செய்யப்படுகின்றனர்.
அன்புடன்
//மகாலக்ஷ்மி, விஷ்ணு ஆகியோருடன் இணைந்த வேல்களுடன் காட்சி தருபவர் யார்? முருகன் ???///அப்படின்னு சுபா கேட்டிருந்தாங்கல்லம்மா!.. நீங்க சொன்னா மாதிரி பவளாக்கா வந்து சொல்லீட்டாங்க!..ரொம்ப நன்றி பவளாக்கா!.. கீதாம்மா சொன்ன மாதிரி ஆயுசு நூறு உங்களுக்கு!
2014-03-19 17:00 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:கருப்பண்ணசாமி குலதெய்வமாக இருக்கும் வீடுகளில் அரிவாள், உலக்கை போன்றவற்றை பூஜை அறையில் வைத்து வழிபடுவது உண்டு. நேரிலேயே பார்த்திருக்கேன்.2014-03-19 16:54 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பரிவார தேவதைகள் என்று நாம் சொல்வதையே கிராமீய வழக்கில் பட்டாளம் என்கிறார்கள் கீதாம்மா!.. கருப்பண்ண சாமியின் சிலா ரூபங்கள் அரிவாளுடன் இருப்பார்கள்.. பரங்குன்றத்தில் சிவராத்திரி இரவில், கருப்பண்ணசாமியின் அரிவாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபாடு செய்யப்படுவதுண்டு.. சந்தனம் பூசி, பெட்டியில் எடுத்துச் சென்று வழிபடுவார்கள்..
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலேகண்டு வழிபட்டு கந்தகிரியேறிடுவீர்கந்தகிரியேறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைபாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.(ஸ்கந்த குரு கவசம்)..இதைத் தானே சொல்கிறீர்கள் சுபா!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஈரோடு முனியாண்டி சாமி கோயில் - 2இந்தப் பதிவில் மேலும் சில படங்களை இணைக்க நினைத்திருந்தேன். இன்று தான் அதற்கு வேளை அமைந்தது.இதோ தொடர்ச்சியாக ஈரோடு முனியாண்டி கோயில் படங்கள் சில.சப்தமாதாக்கள்.. கிராமிய வழக்கில் இப்படி காட்சியளிக்கின்றனர்சப்தமாதா சன்னிதி
புதுக்கோட்டைத் திருக்கோகர்ணம் கோயிலா சுபா?
2014-03-27 12:49 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
நல்ல தொரு பகிர்வு.நாளை வெளியிடப்பட உள்ள குடைவரைக் கோயில் விழியப் பதிவிலும் ஒரு வரிசை சப்தமாதர் சன்னிதி அமைந்துள்ளதை காணலாம்.ஒரு சிற்பம் இல்லாததால் கல் வைத்து வழிபடுதல் என்பது நல்ல தகவல்.சுபா
--
புதுக்கோட்டைத் திருக்கோகர்ணம் கோயிலா சுபா?


என்னையும் இணைத்துக் கொள்ளவும்.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.