249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு |
|
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
| |
திணையும் துறையும் அவை.
|
| |
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
|
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd%2B2acHtUmQhnvX8C8ux%2B-1kQrSMAjC5y5vjP3rC6r5Lg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd%2B2acHtUmQhnvX8C8ux%2B-1kQrSMAjC5y5vjP3rC6r5Lg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received
this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu8Q5mdGH8Qj8R0DBZmCBia54NC09b4zFHUznqhdJ7i0Q%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/10DE9155-5CAA-46D6-9C5F-EAEB1DBF3431%40gmail.com.
கொஞ்சம் யோசித்த பிறகு புரிந்தது.பண்டைத் தமிழர் கூகைக்குப் படையலிட்டு வழிபாடு நடத்தினர் என்று சொன்னது போல; ஏதோ சொல்ல வருகிறீர்கள்.இதிலுள்ள பாணரின் ஒரு பிரிவினர் அந்தணர் என்பது புதுச்செய்தி.அவள் வழிபாடு நடத்துகிறாள் .ஆனால் அது சுடுகாட்டிலா?பெண்கள் செல்லாத இடமாயிற்றே.
சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc%2BGbP7iuOY9BNq%3DoJeJSbAH0fTxN2AfAgabRvs%3DEQ3Ow%40mail.gmail.com
கணவன் சிதையோடு தீக்குளித்தவள் பற்றி 20ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு ஒன்று.....
தேமொழி உதவி செய்யுங்களேன்.அதனால் அது கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக நடந்தேறியது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.வேந்தர் குலப்பெண்கள் தீக்குளித்தமைக்கு மட்டும் தான் சான்றும் உள்ளது.ஆக அது அரசாங்க நிகழ்வுகளில் ஒன்று ஆகிவிட்டது.ஔவை பாண்கடன் இறுக்கும் குலத்தினள். அவளே தன் கலைக்குழுவோடு சேர்ந்து பாண்கடன் இறுக்கிறாள்.அவள் நடுகல்லை வருணித்துப் பாடுவது இயல்பானது; இயற்கையும் கூட....குறிப்பிட்ட புறப்பாட்டு வேளிர் குலப் பெண் செய்கையைப் புனைவதாகக் கருதுகிறீர்களா?நெல் பற்றிய குறிப்பே இல்லை.எப்படித் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்?நீங்கள் சுட்டும் புறப்பாடலில்.....மாவிரதியர் சுடுகாட்டுச் சாம்பலைக் கொண்டுவந்து கொடுக்க அவள் அணிந்திருப்பாள் என்று எண்ண இடமுள்ளது.ஆனாலும் "நீறாடு சுளகு" ஆப்பியால் மெழுகிய சுளகு என்று பொருள்கொள்வதில் சிக்கல் எதுவும் ஏற்படவில்லையே.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctnp3%3DtDvPjYbe2AgJFfP4dYW1pXcxtXJ9BQ800zJ5Y%3Dw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc9BGjJiqc61JdGcYc4ahmN3nZ0q0g35g1Q2X5YLFnoLQ%40mail.gmail.com.
இல்லை ; என்னால் ஐயத்தைக் கேட்காமல் இருக்க முடியாது.நீங்கள் முடியும்போது பதில் சொல்லுங்கள்.அகனாடு= அகல்+ நாடு என்று பிரித்து அகல்விளக்கு போன்ற நாடு என்கிறீர்கள்.அகனகர் = ??? எப்படிப் பிரிப்பீர்கள்?அகல் விளக்கு போன்ற நகர் என்பீர்களா?ஏனென்றால் பாண்டியராசன் ஐயா தளம் தரும் தரவுஅகனாடு 2 இடங்களில் தான் சிலப்பதிகாரத்தில் உள்ளது.அகனகர் 5 முறை சங்கஇலக்கியத்திலும் இரட்டைக்காப்பியங்களில் 4முறையும் இடம் பெற்றுள்ளன.சக
இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பிஎன்று பலமுறை சொல்லிவிட்டேன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctOo4tVBPP2FcBwLtDcgiCrbdg%3DDi7TdTDYQjBf9N4K%2BA%40mail.gmail.com.
On Thu, Mar 19, 2020 at 11:36 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பிஎன்று பலமுறை சொல்லிவிட்டேன்
சுளகு ஆப்பியாடுவதைத் தான் நீறாடு சுளகு என்ற தொடரில் குறிப்பிடுகிறார்.சக
On Thu, Mar 19, 2020 at 11:36 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பிஎன்று பலமுறை சொல்லிவிட்டேன்
சுளகு ஆப்பியாடுவதைத் தான் நீறாடு சுளகு என்ற தொடரில் குறிப்பிடுகிறார்.சக
On Fri, 20 Mar 2020 10:11 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
சதி வேந்தர் வழக்கம்; வேந்தர் திராவிடர் என்றால் சதி திராவிடர் வபடித்தபிறக் ழக்கம்.
யாரோ உரை கூறவேண்டிய தேவை என்ன?இலக்கியத்தை மனம் ஒன்றிப் படித்தால் தெளிவாகும் பொருள்.......
45 ஆண்டுகள் இலக்கியத்தைப் படித்தபின் உரையாசிரியர் சொன்ன சொல்லுக்கு மேல் சிந்திக்க மாட்டேன் என்று அடம் பண்ணினால்...என் மாணவரைக் கண்டிப்பது போல் பேச இது வகுப்பறை இல்லையே. ...சக
On Thu, Mar 19, 2020 at 11:36 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இங்கே நீறு = (ஆகுபெயர்) ஆப்பிஎன்று பலமுறை சொல்லிவிட்டேன்
சுளகு ஆப்பியாடுவதைத் தான் நீறாடு சுளகு என்ற தொடரில் குறிப்பிடுகிறார்.சக
முதலில் மாத்துப் பந்தல் என்பது கட்டும் மண்ணார்கள்தும்பி சேரகீரனார் கலந்துகொண்ட துயர்விழவில் ஈடுபட்டிருக்கலாம்.இதுபோன்ற நாட்களில் மங்கலர் பங்கு என்ன? பார்ப்போம்.முதலில், சுளகு, முறம் பற்றிய செய்திகள்.சுளகு குளகு போல வாய் குறுகி இருக்கும். சேம்பின் இலைபோலஇருப்பது சுளகு (கலித்தொகை). அதன் சொற்பிறப்புதொழில் அடிப்படையில் துள்- எனும் வினை காரணமாக எழுந்தது.வாய் குறுகும் சுளகு பார்த்து எழும் ஓர் வினைச்சொல்:சுளுக்கு-தல். ‘கழுத்து சுளுக்கிக்கிச்சு’ என்பதில் உள்ள சுளுக்குதல் - உள்வாங்குதல்.சுளுக்கு- > உளுக்கு- இது, உளுக்கார்தல் என்னும் வினைச்சொல் ஆகிறது.உளுக்கார்தல் என்னும் இலக்கிய வழக்கை இன்றும் பயன்படுத்துகிறோம்.உட்கார்தல் என்று உளுக்கார்தல் சுருங்கிவிட்டது. “வாங்கோ, உட்காருங்கோ”.சுளகுக்கு மாறாக விரிவான வாயை உடையது முறம்.கூலங்கள் தூற்றப் பயன்படும் முறம். வடமொழியில் தூற்று- என்னும்வினைச்சொல் சூர்ப்பம் எனப் பெயர்ந்தது.முறம்: என்னும் சொல்லாய்வு. முரலுதல் என்றால்வண்டு, தேனீ, சிதர், ஞிமிறு, சுரும்பு, ... என்னும் அளி இனங்கள்,பறவை இனங்கள் றெக்கையை மேலுங்கீழும் அடித்தல்.”வரிவண்டு முரன்று பாட” முரல்தல் = முரன்றுதல்.பல சொற்கள் ர/ற மாற்றமுண்டு. கருப்பு/கறுப்பு; முரிதல்/முறிதல்.முரலுதல் - மேலும் கீழும் விரைந்து அசைத்து தானியங்களைப்புடைத்தல் இதற்கான வேளாண் தொழிற்கருவி: முறம். இது முரம் < முரல்-என்ற வினைச்சொல்லில் பிறக்கும் பெயராகும்.
NG
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdmjMx45%3D3XgG3ogbWC5D9QA%3DBppfSysGTJHb_daZ_xBQ%40mail.gmail.com.
/// ஆனால், கேசகர் என்னும் பாணர் பிரிவினரைப் பற்றி பாணர் என்றசொல்லாலே மட்டும் குறித்தனர். வைத்திய சாஸ்திரத்திற்கு இவர்கள்ஆற்றிய பங்கு பெரிது: மருத்துவர், பண்டிதர். உ-ம்: கருடவாகனபண்டிதர் (ஸ்ரீரங்கம்), ஆபிரகாம் பண்டிதர் (தமிழிசை ஆய்வைத் தொடங்கிஅரும்பணி செய்த பண்டிதர்களில் முதல்வர்),/// Dr.Ganesan wrote 1hr.ago.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu5bF%2BJRBz%2BvwboBRO7-WTxZCQ4krAoZJ%3Dc9RRgDBfOrg%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf0A-jrEuKDxBeCJK5dVHxui0AdgS_87itiXiCJ7q%2B2EA%40mail.gmail.com.
இதே கருதுகோளைபொருநர் >>> வள்ளுவர் >>> வல்லபர்என்ற மாற்றத்திற்கும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
நா. கணேசன்
25. யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும்5 குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.
குறுந்தொகை
25. யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும்5 குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
போதும்.Cut cut cutSk











தமிழ் இசையை களவாடி அதை கர்நாடக சங்கீதம் என்கின்றனர் என்று கூறி தமிழிசையின் தொன்மையை நிருபித்து காட்டிய தமிழர் ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்று பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது.[1]. இரண்டு பாகங்களாக வெளி வந்த இந்நூலில், மிகவும் அறியப்படாத பல தமிழிசை இராகங்கள் ஆராயப்பட்டு சுமார் 95 பாடல்கள் வெளியிடப்பட்டன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார். ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது அந்நூல். இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வாணர்கள் பற்றி விரிவாகவும் நுட்பமாகவும் அது அலசுகிறது. இசை பற்றிய கலைக்களஞ்சியமாக அதைச் சொல்லலாம்.அக்கால இந்திய இசை வல்லுனர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலக தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில்நடத்தினார்.[2]. அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்தச் செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புதுக் கருத்துகள் வெளியாயின.
1913ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் நாள் நடைபெற்ற இரண்டாவது இசை மாநாட்டில் பங்கேற்ற இந்திய இசை வல்லுனர்களுடன் ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமிபண்டிதர்
(நாவிதர்)அவர்களுக்கும், அன்னம்மை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தனது
ஆரம்ப கல்வியை பங்களாச் சுரண்டையில்முடித்த அன்னார், திண்டுக்கல் நகரில்
உள்ள CVES ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தன்னை தமிழ் ஆசிரியராகத்
தகுதிப்படுத்திக் கொண்டார். ஆபிரகாம் பண்டிதரின் பாட்டனார் தமிழ்
மருத்துவராக இருந்தமையால், தமிழாசிரியராக இருந்த பண்டிதர் மருத்துவ
இலக்கியத்தில் இயற்கையாகவே ஆர்வம் கொண்டார். 1882 இல் பண்டிதர்
நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மாள் என்பவரை 1882, திசம்பர்
27ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். பின்பு ஆபிரகாமும் அவரது
துணைவியாரும் தஞ்சாவூரில் குடியேறினர்.
1886 முதல் 1890 வரை பாதிரியார்
பிளேக் துரை ஆபிரகாம் பண்டிதரையும் அவர்தம் மனைவியாரையும் சீமாட்டி
நேப்பியர் பெண்கள் பாடசாலையில் முறையே தமிழ்ப் பண்டிதராகவும் தலைமை
ஆசிரியையாகவும் நியமித்தார். அவர்கள் கையாண்ட கல்விமுறை அனைவராலும்
பாராட்டப்பட்டது.
கருணானந்த முனிவருடன் சந்திப்பு
1879 ஆம்
ஆண்டு தமிழ் மருத்துவ துறையால் மூலிகை மலையாக அறியப்பட்ட சுருளி மலைக்கு
ஆராய்ச்சிக்காகச் சென்ற பண்டிதர், தமிழ் மருத்துவத்தில் புகழ்பெற்று
விளங்கிய பல வல்லுனர்களைச் சந்தித்து தனது அறிவை பெருக்கிக் கொண்டார்.
சுருளி மலையில் கருணானந்த முனிவர் என்று அறியப்படும் தமிழ் மருத்துவ
வல்லுனரைச் சந்தித்த பண்டிதர், அவரைத் தன் குருவாக எற்றுக்கொண்டு அவரிடம்
தமிழ் மருத்துவ முறைகளைக் கற்றார்.
1890ஆம் ஆண்டுக்குப் பின் சித்த
மருந்துகளைப் பெரும்பான்மையான அளவில் தயாரித்து "கருணானந்தர் சஞ்சீவி
மருந்துகள்" என்ற பெயரில் வழங்கிவந்தார்.
மருத்துவம் சார்ந்த பங்களிப்பு
ஆபிரகாம் பண்டிதர் 1899ஆம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள 100 ஏக்கர்
பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வாங்கி, அதற்கு "கருணானந்தபுரம்" என்று
பெயரிட்டார். பொதுமக்கள் அதைப் "பண்டிதர் தோட்டம்" என்றே அழைத்தனர்.
அவ்விடத்தில் பல வகையான மரம் செடி கொடிகளையும், மூலிகைகளையும் மலர்களையும்
பயிரிட்டார். வேளாண்துறையில் புதிய ஆய்வுகளையும் மேற்கொண்டு பரிசுகளும்
பெற்றார்.
தஞ்சாவூரில் அவருடைய இல்லத்தில் பண்டிதர் "கருணாநிதி
மருத்துவக் கூடம்" (Karunanidhi Medical Hall) என்றொரு பிரிவைத் தொடங்கி
அங்குக் கூடிவந்த மக்களுக்கு மருத்துவ நல உதவி நல்கினார். அவர் வழங்கிய
"கோரோசனை மாத்திரைகள்" பிரபல்யமானவை. அவை இந்தியாவில் மட்டுமன்றி, அந்நாளைய
சிலோன், பர்மா, மற்றும் ஆங்கிலேயர் கைவசம் இருந்த கிழக்கு ஆசிய நாடுகள்
(இன்றைய சிங்கப்பூர், மலேசியா) முதலியவற்றில் அந்த மாத்திரைகளுக்கு அமோக
வரவேற்பு இருந்தது.
1908, பெப்ருவரி 22ஆம் நாள் ஆபிரகாம் பண்டிதரைச்
சந்திக்க அந்நாளைய பிரித்தானிய ஆளுநரான சர் ஆர்த்டர் லாலி (Sir Arthur
Lawley) என்பவரும் அவர்தம் துணைவியாரும் வந்தனர். அவர்கள் பண்டிதரின்
பணிகளைப் பெரிதும் பாராட்டினர்.
1909ஆம் ஆண்டு பிரித்தானிய இந்திய அரசு
ஆபிரகாம் பண்டிதருக்கு "ராவ் சாகிப்" என்னும் பட்டம் வழங்கிச்
சிறப்பித்தது. தம்மைச் சந்திக்க வந்த பிரித்தானிய ஆளுநரின் வருகையின்
நினைவாகப் பண்டிதர் ஒரு பெரிய சமூகக் கூடம் கட்டி அதற்கு "லாலி சமூகக்
கூடம்" (Lawley Hall) என்று பெயரிட்டுச் சிறப்பித்தார்.
1911ஆம் ஆண்டு,
பண்டிதரின் மனைவியார் காலமானார். சில மாதங்களுக்கும் பின் பண்டிதர்
பாக்கியம்மாள் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார்.
தமிழிசை பங்களிப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபுசையை, தமிழ்
இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர் என்றால் அது
மிகையாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய
ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின்
பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி
ஆய்வாளர். திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் இசைபயின்ற
பண்டிதர், பின் தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசை கற்றார். மேலும்
பல இசை கருவிகளை இசைக்கப் பயின்ற பண்டிதர், ஆர்மோனியம், வீணை, பிடில்முதலிய
வாத்தியங்களில் புலமை பெற்றிருந்தார். தமிழகத்தில் தெலுங்கு மொழியை
முக்கியமாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும்
இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசைமரபே என்பதை உணர்ந்த பண்டிதர் அதனை
மெய்ப்பிக்கும் வகையில் பல பழந்தமிழ் இசை நூல்களைக் கற்றுணர்ந்தார்.
ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின்
மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ் இசையின் மேல்
கொண்ட பற்றினால், 1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பண்டிதர் ஆறு இசை
மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912 ஆண்டு மே மாதம் 27ஆம் நாள்
தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். பல்வேறு பாடகர்களையும்
இசை நிபுணர்களையும் மேற்கத்திய இசை வல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து
விரிவாக உரையாடினார். மாநாடுகளை முழுக்க தன் சொந்த செலவில் பண்டிதர்
நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி
முடிவுகளை 1917 இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில்
வெளியிட்டார். 1395 பக்கங்கள் உடையது இந்நூல். இன்றுவரை தமிழிசை
ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. பரதரின் "நாட்டிய
சாஸ்திரம்", சாரங்க தேவரின் "சங்கீத ரத்னாகரம்" முதலிய பிற மொழி இசை
நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம்
முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் விரிவாகக் கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில்
இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும்
இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில்மூல இலக்கணங்களாக இருப்பதை
பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன
என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை,
பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து
அறிந்து விளக்கிக் காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில்
விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916-இல் பரோடாவில் நடைபெற்ற
அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப்பற்றி
உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில்
இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.
பண்டிதர் ஆற்றிய இலக்கியப் பணி
ஆபிரகாம் பண்டிதர் கிறித்தவ உண்மைகளைத் தமிழில் எடுத்துரைக்கும் பணியிலும்
ஈடுபட்டார். பல்லாண்டு சமய ஆய்வின் விளைவாக அவர் "நன்முறை காட்டும்
நன்னெறி" என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் தத்துவமும், ஒழுக்கநெறியும்
பக்தியும் துலங்குகின்றன.[3]
மருத்துவத் துறையில் அடியெடுத்து வைத்த ஆரம்பகாலத்தில் பண்டிதர் வறுமையால் வாடினார். அப்போது அவர்,
"காக்கும் வழி உனக்கில்லையா - மகிழ்
வாக்குவதும் பெரும் தொல்லையா - எனை
ஆக்கி அணைத்து அழித்து அனைத்தையும்
நோக்கும் கருணாகரக் கடலே
கண்டால் உனை விடுவேனோ - மனமலர்
செண்டால் பாதம் துதியேனோ - பெரும்
சண்டாளன் என்றெனைத் தள்ளாது கொள்வையேல்
கண்டோர் கேட்டோர் களிக்கப் புகழ் சொல்வேன்"
என்று இறைவனை நோக்கி வேண்டுகிறார்.
விவிலிய வரலாற்றில், யோசேப்பும் அன்னை மரியாவும் இயேசு குழந்தையை எருசலேம்
கோவிலில் காணிக்கையாகக் கொடுக்க வந்தபோது சிமியோன் எதிர்கொண்டு,
குழந்தையைத் தம் கைகளில் ஏந்திக்கொண்டு அவரைத் துதித்தார். கண்டேன்,
கண்டேன், என் ஆண்டவரை இன்று கண்குளிரக் கண்டேன் என்று சிமியோன் ஆனந்தப்
பரவசமடைந்தார் (லூக்கா 2:22-39). இக்காட்சியை ஆபிரகாம் பண்டிதர்,
"கண்டேன் என் கண்குளிர - கர்த்தனை இன்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி
அண்டாண்ட புவனங்கள் கொண்டாட மாய
சண்டாளன் சிறைமீட்கும் சத்தியனை நித்தியனை
முத்தொழில் கர்த்தாவாம் முன்னவனை
இத்தரை மீட்க எனை நத்திவந்த மாமணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் - கண்மணியை"
என்று தம் அகக் கண் காட்சிக்குச் சொல்வடிவம் தந்து, அதைப் பாடுவோரின் உள்ளத்தையும் பரவசப்படுத்துகின்றார்.
ஆபிரகாம் பண்டிதரின் இறப்பு
ஆபிரகாம் பண்டிதர் 1919, ஆகத்து 31ஆம் நாள் காலமானார். பல்லாண்டுகள் அவர்
ஆய்வுகள் நிகழ்த்திய தளமாகிய "பண்டிதர் தோட்டத்திலேயே" அவர்
அடக்கப்பட்டார்.
இன்று, பண்டிதரின் வழிமுறையினர் கருநாடக இசையோடு
நெருங்கிய தொடர்புடைய லாலி சமூகக் கூடம், பண்டிதர் தோட்டம், கருணாநிதி
மருத்துவக் கூடம் ஆகியவற்றைக் கருத்தாய்க் கவனித்துவருகின்றனர். அவருடைய
வீட்டுக்கு இட்டுச் செல்லும் தெரு பண்டிதரின் பெயரைத் தாங்கிநிற்கிறது.
பண்டிதரின் காலத்துக்குப் பிறகு நடந்துவருகின்ற இசை ஆய்வுகள் அவருடைய அழியாப் புகழுக்கு அடையாளங்களாக உள்ளன.
சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி. பூதியென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ.நோ: போழ்து (பொழுது)-போது. பூதி = பொடி, தூள். பூதியை 'வி' என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர்." (தே. பாவாணர், ஒப்பியன் மொழிநூல்).
நீறு என்றால் வெண்ணீறு, புழுதி எனச் சங்க இலக்கியம் கூறுகிறது. புழுதி/பூழ்தி > பூதி (விபூதி) என்கிறார் பாவாணர்.
தும்பி சேரகீரனார் பாட்டில், முறம் என்பது இடத்தின் சிற்றளவைக் காட்டுதற்கு வரும் உவமைச்சொல் தான். இப்பாட்டில் சுளகுக்கு முக்கியத்துவம் ஒன்றுமில்லை. முக்கியமானவள் இப்பாட்டில் அகல்நாட்டின் தலைவனை இழந்த தலைவிதான். அவள் தவக்கோலம் பூண்டு, வாழ்நாளின் எஞ்சிய பகுதியைச் செலவிடுவாள். அதை ஊராரும், உற்றாரும் அறியச் செய்யும் சடங்கு. இங்கே, தும்பி சேரகீரனார் மாவிரதியர், பாசுபதரின் திரிபுண்டரம் என்னும் கலைச்சொல்லை “வரிநீறு” என்று தமிழர் அழைத்து இருப்பதைப் பதிவுசெய்துள்ளார்.
25. யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும்5 குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.


சிறுபசுங்கால் ஆரலுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
குறுந்தொகை
25. யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும்5 குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.என்பது வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.இப்பாட்டில், சிறு பசுங்கால குருகு; ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு என்று எடுத்துப் பொருள் காண்கிறோம்.சிறுபசுங்கால் குருகுக்கு இல்லை. எனவே, இவ்வாறு பிரிக்கிறோம்.
ஏன் இல்லை?
"விசும்பு விசைத்து எறிந்த கூதளங்கோதையின்பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ",
/// மஞ்சள் பொடியைத் தேய்த்து நீராடுவது பெண்டிரின் பழைய மரபு. மஞ்சள் 5000 ஆண்டுகளாக
இந்தியாவில் பயிர் ஆகிறது. மஞ்சள் பொடியை அடுப்பில் இட்டால் கரித் தூள் ஆகிறது.”கரியாடு பெண்” என்று ஒரு பாட்டில் ஒரு வரி வருகிறது எனக் கொள்வோம்.கரி என்பது மஞ்சளின் ஆகுபெயர். எனவே, புலவர் மஞ்சள் ஆடு பெண்என்பதற்குப் பதிலாக, கரி ஆடு பெண் என்று பாடுவார். இப்படிக் கொள்ளலாமா?
இந்த விதண்டாவாதம் பிடிவாதத்தின் அறிகுறி.நான் பேசியது ஆகுபெயர் பற்றி...தொன்று தொட்டு ஒன்று இன்னொன்றுக்கு ஆகிவந்தால் அது ஆகுபெயர்.இங்கே நாம் நீறும் சாணமும் பற்றிப் பேசுகிறோம்.2000 ஆண்டுகட்கு முற்பட்ட வழக்காறு சாணத்தை நீறு எனச் சொல்கிறது என்பதை "நீறாடு சுளகு" என்ற தலைப்பில் அமைந்த என் இழையில் நிறுவியுள்ளேன். முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்; இல்லையெனில்... எனக்குத் தொல்காப்பியம் இளம்பூரணர் உரையில் வழுவமைதிக்குக் கூறும் சான்று தான் நினைவிற்கு வருகிறது.
அதுபோல் இருக்கிறது. சாணி ஆடு சுளகு என்பதற்குப் பதிலாக,சாணியை வறட்டி ஆக்கி, தீயில் சுட்டால் கிடைக்கும் நீறு (சாம்பர்)நீறு ஆடு சுளகு என்றால் சாணி ஆடு சுளகு என்று பொருள் கொள்ள வேண்டும்
என்பது.நா. கணேசன்/// wrote 6days ago .சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe17oxnEm%3DM7JcZ9ms8X29AbMyXtWKs9vc1kie%3D40cL1w%40mail.gmail.com.
///தும்பி சேரகீரனார் பாட்டில் அரிய செய்திகள் உள்ளன. /// Dr.N.G wrote 4days ago.புலவரின் பெயர் புதுமையாக உள்ளது. இதற்கு என்ன ஆதாரம்?சகOn Thu, Mar 26, 2020 at 5:16 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:/// மஞ்சள் பொடியைத் தேய்த்து நீராடுவது பெண்டிரின் பழைய மரபு. மஞ்சள் 5000 ஆண்டுகளாகஇந்தியாவில் பயிர் ஆகிறது. மஞ்சள் பொடியை அடுப்பில் இட்டால் கரித் தூள் ஆகிறது.”கரியாடு பெண்” என்று ஒரு பாட்டில் ஒரு வரி வருகிறது எனக் கொள்வோம்.கரி என்பது மஞ்சளின் ஆகுபெயர். எனவே, புலவர் மஞ்சள் ஆடு பெண்என்பதற்குப் பதிலாக, கரி ஆடு பெண் என்று பாடுவார். இப்படிக் கொள்ளலாமா?இந்த விதண்டாவாதம் பிடிவாதத்தின் அறிகுறி.நான் பேசியது ஆகுபெயர் பற்றி...தொன்று தொட்டு ஒன்று இன்னொன்றுக்கு ஆகிவந்தால் அது ஆகுபெயர்.இங்கே நாம் நீறும் சாணமும் பற்றிப் பேசுகிறோம்.2000 ஆண்டுகட்கு முற்பட்ட வழக்காறு சாணத்தை நீறு எனச் சொல்கிறது என்பதை "நீறாடு சுளகு" என்ற தலைப்பில் அமைந்த என் இழையில் நிறுவியுள்ளேன். முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்; இல்லையெனில்... எனக்குத் தொல்காப்பியம் இளம்பூரணர் உரையில் வழுவமைதிக்குக் கூறும் சான்று தான் நினைவிற்கு வருகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctofnuK1WvmgXUfCeXeKAY22JtwJ-JWYn%3DTakkbLR45XA%40mail.gmail.com.
/// படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'
பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!
-முனைவர் ச. சுப்புரெத்தினம்/// தினமணியில் எழுதி நா.கணேசன் ஒரு நாள் முன்னர் எடுத்துக் காட்டி இருப்பது.
இதுவும் உரையாசிரியர் கூற்றைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதன் விளைவே.
'படஞ்செய் பந்தல் ' = விரிந்த பந்தல் என்று பொருள்படும்.
பாம்பின் படம் அப்பெயர் பெறக் காரணம் விரிந்து இருப்பதே.
அதாவது நடுகல்லின் மேற்பரப்பில் நாலாபுறமும் விரித்துப் போடப்பட்ட பந்தல்....
உறவுச் சண்டை தெருவுக்கு வந்தால் காதில் விழும் சொலவடை
"அவளுக்குப் பயறவிச்சிப் பச்சப் பந்த போட" என்பது தான்.
இன்றுவரை வழங்கும்.... வயிற்று எரிச்சலைக் காட்டும் நாட்டார் வழக்கு.
இந்த பச்சைப்பந்தல் தான் காலத்தால் முற்பட்டது. (பச்சைத் தென்னோலைப் பந்தல் இழவு வீடு என்பதற்குரிய குறியீடு.)
தென்னைப் பயிர் இல்லாத ஊரில் சாக்குப்படுதா..... சாக்கின் பயன்பாடு குறைந்து பாலிதீன் பயன்பாட்டிற்கு வந்தபோது தார்பாலின்....
அதுவும் போதாது; ஆடம்பரம் தேடும்போது ஷாமியானா.
இந்த முனைவர் சுப்புரத்தினம் யார்? உங்கள் கொங்குநாட்டுக்காரரா? தெரியவில்லை.
'படம்செய்' என்ற தொடருக்கு பொருள் கொள்வதில் கூட சிந்திக்க மாட்டார்களா?
சக
/// படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'
பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!
-முனைவர் ச. சுப்புரெத்தினம்/// தினமணியில் எழுதி நா.கணேசன் ஒரு நாள் முன்னர் எடுத்துக் காட்டி இருப்பது.இதுவும் உரையாசிரியர் கூற்றைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதன் விளைவே.
'படஞ்செய் பந்தல் ' = விரிந்த பந்தல் என்று பொருள்படும்.
பாம்பின் படம் அப்பெயர் பெறக் காரணம் விரிந்து இருப்பதே.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcve0hu2K9TVzC0JHpP6-MtpjqAZT%2BRvd8tWNfBpvVitiQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfK%2BN5N2ah3WVSjK_stCBAEKVZgXAQWG3%3DyLy-4y4FwYw%40mail.gmail.com.
/// நீங்கள் நிறுவியது நீறு என்றால் சாணம் என்கிறீர்கள். அவ்வாறு எங்கும் காணோம். அதனால் தான், நீறு சாணம் அல்ல என்று கூறுகிறேன்.வரிநீறு என்பது வரியாய்த் தரித்த வெண்ணீறு. - புறம் 249-ல்.நா. கணேசன்/// wrote 5mts ago .முனைவர் கணேசன் உங்கள் நோக்கம் வேறு; என் நோக்கம் வேறு.நீங்கள் பாசுபதம் சங்க காலத்தில் காலூன்றிவிட்டது என்று நிறுவுவதற்காக இப்பாடலைத் தேர்ந்துஎடுத்து உள்ளீர்கள்.அதற்கு வசதியாக இல்லாத மாவிரதியரை நுழைக்கிறீர்கள்;வருந்துகிறேன். என் நேரத்தை வீணாக்க விருப்பமில்லை.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcs-YHNrdQR3pdh5%3DgCT7fQt9dMrrPx5V%2B2Y%2BBqYTYp0qg%40mail.gmail.com.
இதுவும் உரையாசிரியர் கூற்றைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதன் விளைவே.
'படஞ்செய் பந்தல் ' = விரிந்த பந்தல் என்று பொருள்படும்.
பாம்பின் படம் அப்பெயர் பெறக் காரணம் விரிந்து இருப்பதே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcCsWbmLyrNZ34OmnVOA5KfVD_cnuqL1NHxSnznU_ordw%40mail.gmail.com.
உரைகாரர் என்னும் கைத்தடியை எனக்குத் தேவைப்படும்போது மட்டுமே பயன்கொள்வேன். எந்நேரமும் அந்தக் கைத்தடியைப் பற்றிக் கொண்டு அலையும் அளவுக்கு என் தமிழ் கிழன்று போய் விடவில்லை. எனக்குத் தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்ள நான் தயங்குவதும் இல்லை.இந்த நடைமுறை எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தமிழாசிரியருக்கு; அவர்கள் கொடுத்த தமிழறிவுக்கு; நான் கொடுக்கும் மரியாதையின் அடையாளம்.தாமாகத் தமிழ் படிக்கும் கூட்டத்திற்கு இந்தக் கடமையுணர்வு தேவைப்படாது.அதுதான் முரண்பாட்டின் காரணம். படம் = சேலை என்று பொருள் கொண்ட முனைவரின் தமிழறிவு கிழன்று போனது.சக
On Fri, 27 Mar 2020 4:56 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:--SK wrote:இதுவும் உரையாசிரியர் கூற்றைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதன் விளைவே.
'படஞ்செய் பந்தல் ' = விரிந்த பந்தல் என்று பொருள்படும்.
பாம்பின் படம் அப்பெயர் பெறக் காரணம் விரிந்து இருப்பதே.
உரைகாரர் எல்லோரும் படம் = புடைவை என்றே எழுதியுள்ளனர்.ஊரின் மண்ணாரது உரிமையாக இருக்கலாம். ஒவ்வொரு ஊரிலும்ஊர்க்குடிகளுக்கு என சில உரிமைகள் உண்டு.நா. கணேசன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcCsWbmLyrNZ34OmnVOA5KfVD_cnuqL1NHxSnznU_ordw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcv3ozNPDM-qEfmMUyYiMav0NTYt1D0PXD1oaNOkgA7TCQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfoBZdCVbRtHNFEZs-Sy_VzuDkw7oT-Z4rRFjE6rqsb2A%40mail.gmail.com.
இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும்.
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.
"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)
>> (SVS, Prof. of Tamil Linguistics, Annamalai U.)
குறள் 92-ல் உள்ளதுபோல, இனும் எனும் உவம உருபு “தாயினும் நல்லன்” என்ற தொடரில் காண்கிறோம்.
இன் என்ற உவம உருபு ஒப்புப் பொருளில் வருவது புறம் 249-ல்.
சுளகின் சீறிடம்! (புறம் 249)
[...]
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, | |
10 | அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு | |
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, | |
அழுதல் ஆனாக் கண்ணள், | |
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. | |
திணையும் துறையும் அவை. |
....................தும்பி சேர கீரனார் பாடியது. |
(தற்குறி = தன்+குறி, சுளகு + இன் + சீறிடம் = சுளகிற்சீறிடம், ....)
இலக்கியத்தில் ஒப்புமை வாக்கியங்கள், தொடர்கள் அதிகம் பயன்படுவதைக் காணலாம். அவை "உவமை' எனப்படும்.
தமிழ் இலக்கணங்கள் உவமையை ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களில் ஒன்றாக (பொரு ( உவமை), எல்லை, ஏது, நீக்கம்) விளக்க, தொல்காப்பியம் அதன் வாக்கிய அமைப்பாக "இதனின் இற்று இது' என்று குறிப்பிட்டுள்ளது.
உரையாசிரியர்கள் பொரு என்பது ஒப்பு, உறழ் என்று இரண்டு வகைப்படும் என்று விளக்கியுள்ளனர். காக்கையிற்கரிது களம்பழம் (கிளாப்பழம்) என்பது உரையாசிரியர்கள் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு. அது ஒப்பு (காக்கையைப் போன்ற கருப்பு கிளாப்பழம்), உறழ் (காக்கையைவிட கருப்பு கிளாப்பழம்) என்று இரண்டு பொருள் மாறுபாடு உடையது. அதனால், இலக்கியங்களில் "இன்' என்பது ஒப்புக்கும், "இனும்' என்பது உறழ்வுக்கும் உரியதாகக் கையாளப்பட்டுள்ளது.
"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்' (குறள்.92)
இலக்கியங்களில் அன்ன, ஆங்க, ஆங்கு, நிகர்ப்ப முதலிய சொற்கள் உவமைப் பொருளில் கையாளப்பட்டுள்ளன. அன்ன, ஒப்ப, போல் நிகர்ப்ப ஆகியவை பெயரைக்கொண்டு முடியும். பால் அன்ன வெண்மை, பால்போல வெண்மை, பால் நிகர்ப்ப வெண்மை என்று சொல்லலாம். ஆனால், ஆங்கு என்பது வினைச்சொல் குறிப்பாகப் பெயரெச்சத்தை ஏற்று வினையைக்கொண்டே முடியும். சொன்னாங்கு (சொன்ன ஆங்கு) செய்தார், பேசியாங்கு பணம் கொடுத்தார் என்றுதான் வழங்கப்படும்.
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)
பொருள் இல்லாதவர்க்கு இந்த உலக இன்பம் இல்லை என்றாற்போல உயிர்களிடத்து அருள் இல்லாதவருக்கு மேல் உலக இன்பம் இல்லை என்பதில் ஆங்கு உவமைப் பொருளில் வந்துள்ளது.
இலக்கியத்தில் உறழ, நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவையும் உவம உருபாகக் கையாளப்பட்டுள்ளன. அவற்றில் உறழ் என்பது மாறுபாடு பற்றி மட்டும் காட்டுவது. "முழவு உறழ் திணி தோள்' (முழவினைப் போன்று திண்ணிய தோள்) எனும் போது உவமையோடு ஒப்புமையை அழுத்திக் கூறுகிற நிலை அமைகிறது.
நடுங்க, கடுப்ப, எள்ள, வெல்ல, வியப்ப முதலியவை கருத்தாடல் நோக்கில் உவமையோடு பேசுபவரின் சில உணர்வுகளைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம். "நடுங்க படங்கெழு நாக நடுங்கும் அல்குல்' படம் எடுத்து ஆடும் பாம்பு ஒத்த அல்குல் என்ற உவமைப் பொருளை மட்டும் உணர்த்தாமல் அல்குலின் சிறப்பு மிகைப்படுத்தப்பட்டதன் பிரதிபலிப்பாக நடுங்கும் என்பது உவம உருபு போலக் கையாளப்பட்டதாகக் கொள்ளலாம். கடுப்ப (கடுக்கும்) "கார்மழை முழக்கு இசை கடுக்கும் முனை' (கார் மேகங்களின் இடி முழக்கம்போல ஒலிக்கும் போர் முனை (அகநா.14:20-21).
எள்ள - எள்ளல் - இகழ்தல். "கோங்கின் அவிர்முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை' (சிறுபா.25-26) கோங்கின் முகையை இகழ்ந்து அணிகலன்களுக்கு இடையே உள்ள முலை). இங்கு இகழ்தல் பொருள் தெளிவாக உள்ளது. உவமேயத்தை நோக்க உவமை இழிந்த பொருள் என்று கருதப்படுகிறது.
வெல்ல - வெல்லுதல் - வெற்றிபெறல். "வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய்க் கூந்தல்' (ஐங்குறு. 324.45 வேங்கைப்பூவை வென்ற தேமலை உடைய தேன்சொட்டும் கூந்தல்). எனவே, உவமையை உவமானம் உயர்ந்த பொருளாகக் கருதலாம்.
இங்கும் அவற்றின் அகராதிப் பொருள், உவமேயப் பொருள் உயர்ந்தவை என்பதை உணர்த்துவதால் பொருண்மையியல் நோக்கில் ஒரு புது வகை அதாவது, மீஉயர் உவமை என்று கருதலாம். அதன் சிறப்பை அறிந்துகொள்ள ஆங்கில மொழியின் உவமை பற்றிய அறிவு பயன்படும்.
ஆங்கில மொழியில் பெயரடை (adjective) பகுதியாய் உவமை அமையும். அங்கு ஒப்பு (பாஸிட்டிவ் - comparative), உறழ்வு (கம்பேரட்டிவ் - ஸ்ரீர்ம்ல்ஹழ்ஹற்ண்ஸ்ங்) மீ உயர்வு (சூப்பர்லேட்டிவ் - superlative) என்று மூன்று நிலையில் உவமை வேறுபடுத்தப்படுகிறது. டால் (taller.... than) இர் விகுதி சேர்த்தால் டாலர்... தென் (talllest) உறழ் உவமை. டாலஸ்டு
(ற்ஹப்ப்ப்ங்ள்ற்) மீ உயர்வு உவமை ஆகும். அங்கு மீ உயர்வு என்பது உருபு மூலம் உணர்த்தப்படுகிறது. மாறாகத் தமிழில் சொல் மூலம் அந்தக் கருத்து உணர்த்தப்படுகிறது.
தமிழில் மீ உயர்வு உவமை என்ற கருத்து வெல்ல, வியப்ப, மருள போன்றவை உவம உருபுகளாகக் கையாளும்போது வெளிப்படுவதாகக் கொள்ளலாம். அது இன்னொரு நிலையிலும் உறுதியாவது அறியத் தகுந்தது. அன்ன, ஆங்கு என்பது சங்க இலக்கியங்களில் உவமை உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது "அ' என்ற சேய்மைச் சுட்டு அடியாகப் பிறந்த சொல் ஆகும்.
தமிழில் அ, இ, உ ஆகிய மூன்று வகை சுட்டுகள் உள்ளன. அவை முறையே சேய்மை, அண்மை, மிக நெடுங்தூரம் என்ற பொருள்படும். இங்கு என்பது பேசுவோர் இடத்தில் உள்ளது என்று பொருள். அங்கு என்று சொன்னால் பேசுவோர் இடத்தைத் தாண்டிய தூரத்தில் உள்ளது என்று பொருள். உது, ஊங்கு என்று சொன்னால் வெகுதூரத்தில் இருக்கிறது என்று பொருள். உகரச் சுட்டு தற்கால வழக்கில் இல்லை. பழங்கால இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி ஆங்கு என்பது சேய்மை (தூரம்) உணர்த்தும் அகரச்சுட்டு அடிப்படையாகவும், ஊங்கு வெகுதூரம் உகரச் சுட்டு அடிப்படையாகவும் உண்டான சொற்கள் ஆகும்.
திருக்குறளில் ஊங்கு என்பதும் உவமை உருபாகக் கையாளப்பட்டுள்ளது. 31, 32,122,460,644,1065 ஆகிய குறள்களில் ஊங்கு உவமையாக அமைந்துள்ளது. ஊங்கு என்பது மிக உயர்ந்த பொருளை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் உள்ளது போல் மீஉயர்வு உவமையாகக் கருதலாம். அதாவது வெல்ல, வியப்ப, ஊங்கு முதலியவை தமிழில் மீ உயர்வு உவமைச் சொற்களாகக் கருதலாம்.
பொருள் வேறுபாடு உள்ள சொற்களை உவம உருபுகளாகக் கையாளும்போது, உவமைகளுக்குள் நுண்ணிய பொருள் மாறுபாடு அமைந்திருப்பது கவனத்துக்கு உரியது. அந்த நிலையில் ஒப்பு, உறழ்வு என்று இரண்டு வகையோடு மீ உயர்வு என்ற புதிய வகையும் கொள்ள இடம்கொடுக்கிறது.
///உயர்நிலைஉலகம்அவன்புக,வரிநீறு |
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, | |
அழுதல் ஆனாக் கண்ணள், | |
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. | |
திணையும் துறையும் அவை. |
....................தும்பி சேர கீரனார் பாடியது. |
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.Xn9IzIhKjIV /// Dr.Ganesan wrote 4hrs. ago முனைவர் கணேசன், நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியிலிருந்து தான் copy paste பண்ணினேன்.உங்கள் அளவிற்குத் தெளிவாகச் செய்யவில்லை; எனினும் பாடல் சிதைந்திருப்பதாகக் காட்டியிருப்பதை மறுக்க முடியாது. அது மட்டுமல்ல; 'வருநீறு' என்று ஒரு சீர் இல்லவே இல்லை. சிதைந்த சீரில் 'வரி' மட்டும் உள்ளது; பின்னர் அடுத்த அடி 'நீறாடு' எனத் தொடங்குகிறது. எதற்காக அதை மாற்றுகிறீர்கள்? இது தகிடுதத்த வேலை. |
| டங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை, | 10 |
| உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி, |
அழுதல் ஆனாக் கண்ணள், |
| மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே. அப்புறம் இன்னொரு விஷயம்; என்னிடம் கழகவெளியீட்டில் 'வரி' என்ற சொல்லே இல்லை; அது 'வார' என்று உள்ளது. அதாவது 'வ் + ஆர ' அவள் தன் கணவனின் நடுகல்லுக்கு முன்னே சுளகில் (வட்டச் சுளகு) ஆப்பி கொண்டுபோய் மெழுகுவது அவன் ஆர; அதாவது அவனுக்குப் படைக்க..... (மூன்று வரி எங்கிருந்து வரும்?) மூன்று வரி என உங்களுக்குத் தோன்றக் காரணம்; நீங்கள் K .P . சுந்தராம்பாளை கொங்குநாட்டுப் பெண் என்று நினைப்பது தான்; நாங்கள் எல்லாம் அவரைத் தமிழச்சியாகத் தான் பார்க்கிறோம். நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பற்றிச் சொல்லி இருந்தீர்கள்; அவர் கொங்குக்கரூர்க் கோட்டையில் கோபுரம் இருந்ததென்று கற்பனை செய்த உரையாசிரியர்; இதுவும் எழுதுவார்; இதற்கு மேலும் எழுதுவார். ஒரு முக்கியமான விஷயம் - அன்றே உங்களிடம் சொல்ல நினைத்தேன். நீங்கள் பலரிடமும் படிக்கும்படிப் பரிந்துரைக்கும் முனைவர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு இந்தப் பாடலைப் பொருளோடு அனுப்பி சற்று நீங்களே விளக்கியும் விடுங்கள்; ஏனென்றால் இங்கே மீன் சாப்பிடுவது இழிவானது என்ற கருத்து இல்லை; மீன் சாப்பிடுவதால் அவள் இழிந்த குலத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லவும் இயலாது. அவரது கட்டுரையில் 10ம் பக்கத்திற்கு மேல் அவர் சொல்லியிருக்கும் கருத்தாவது ...... மீன் சாப்பிடுவது இழிகுலத்தார் என்பதற்குரிய அடையாளம் என்பதாகும். 34பக்கம் நீளும் அக்கட்டுரையில் நான் 16பக்கம் தான் வாசித்து இருக்கிறேன்; அதற்குமேல் தொடரவே இயலவில்லை; B.P. ஏறுகிறது. மற்றபடி பாடலுக்கு பொருள் என்ன என்று நான் 18 மேற்கோள்களோடு சேர்த்து வைத்துக் கண்டுகொண்டேன்; நீங்கள் சொல்லும் பொருள்...இப்படி ஒரு பாடலை மட்டும் வைத்துப் பார்ப்பது; என்னைப் பொறுத்தவரை....எனக்கு இப்படிச் சொல்லப் பிடிக்கவில்லை தான்; ஆனாலும் எப்படிப் புரிய வைப்பது? என்னால் சோம்பேறித்தனமாக வேலை செய்ய இயலாது; சோம்பேறித்தனமான ஆய்வுமுடிபுகளை ஏற்றுக் கொள்ளவும் இயலாது. சக |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeWWZwdmT1BMO90vwU3Ph4NzV8VQF-mghd3_jQAdd1-nQ%40mail.gmail.com.
///உயர்நிலைஉலகம்அவன்புக,வரிநீறு ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள், மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.
திணையும் துறையும் அவை. ....................தும்பி சேர கீரனார் பாடியது.http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.Xn9IzIhKjIV /// Dr.Ganesan wrote 4hrs. agoமுனைவர் கணேசன், நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியிலிருந்து தான் copy paste பண்ணினேன்.உங்கள் அளவிற்குத் தெளிவாகச் செய்யவில்லை; எனினும் பாடல் சிதைந்திருப்பதாகக் காட்டியிருப்பதை மறுக்க முடியாது. அது மட்டுமல்ல; 'வருநீறு' என்று ஒரு சீர் இல்லவே இல்லை. சிதைந்த சீரில் 'வரி' மட்டும் உள்ளது; பின்னர் அடுத்த அடி 'நீறாடு' எனத் தொடங்குகிறது. எதற்காக அதை மாற்றுகிறீர்கள்?இது தகிடுதத்த வேலை.
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, | |
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, | |
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் | |
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, | |
5 | பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், | |
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் | |
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
10 | அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு | |
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, | |
அழுதல் ஆனாக் கண்ணள், | |
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. | |
திணையும் துறையும் அவை. |
நா. கணேசன் |
| அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை, | 10 |
| உயர்நிலை உலகம் அவன்புக, வரிநீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctuGKkpXUEXfkVxQJJdvSUcx8uU8_EJ2_fv394%2BpO7kww%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUczvOsjPkw5FpVBhY1q-0QmyUnma4iHP4pFeYP3NdVELQ%40mail.gmail.com.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcMsQJXreygNXB4_VEaUd%2BmAkNO0pwbq55n1uFOazy_NA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctEy-YQGMzO5oQvc%2BpC2VobmWs6MxhDuM1jdve2y8aR3g%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeLrkCxSSoskN-Np29mHwM0-WqSTJqJi9_A5od%3DeAmNAA%40mail.gmail.com.
/// வழக்கமான பாணியில் இருந்து மாறி இருப்பது காண மகிழ்ச்சி.புரியவில்லை; என் பாணி என்றும் ஒன்று தான்.
படம் என்பது சீலை. வடமொழியில் phaTa.இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் பயணப்படும் போது இத்தகைய பொருள் மாறுபாடு நேர்வது இயற்கை தான்.அது படகு செலுத்தப் பயன்படுவதால் காரணப்பெயர். பல உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.அது விரிந்திருந்தது காற்றின் போக்கில் பயணப்படுவதால் படகு என்று நானும் சொல்லி இருக்கிறேன்.'படமாடும் கோயில்' பற்றி இக்கருத்தின் அடிப்படையில் சிந்திப்பீர்கள் என்று பார்த்தால் (இணைப்பைக் காண்க) மழுப்பி விட்டுத் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். விரிந்த துணியில் எழுதிக் கொடியேற்றும் வழக்கம் 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது. அதனால் "படமாடும் கோயில்"
உயர்நிலை உலகம் அவன் புக,என்பது தலைவன் மேலுலகம் புகுந்ததைக் குறிக்கும்.புறநானூறு 249ஐ வடமோதங்கிழார் பாடலோடு குழப்ப வேண்டாம்.
படம் செய் பந்தர்வடமோதங்கிழார் பாடலுக்கு மட்டுமே உரியது.
புறம் 249-ல் மண்ணார் அமைத்திருப்பர். அகல்நாட்டுத் தலைவன் நிகழ்ச்சியில் பலரும் 100 கணக்கில் கலந்துகொள்ள ஏதுவாக.இது மாதிரி கற்பனை கவிதை எழுத மட்டுமே நல்லது; தமிழாய்வுக்கோ வரலாற்று ஆய்வுக்கோ நல்லதன்று.
படம் = மாத்துச் சீலை.ஆமாம்; 20ம் நூற்றாண்டு வழக்கு; தொகை நூல்களில் இல்லை.
இன்றும் நடப்பதுதான்,மண்ணாரின் பங்கு.. மங்கலப் பண்டிதர்களின் பங்கும் உண்டு.உண்மை
புலவர்களுக்கும், ஏடுகளை எல்லாம் சோதித்து அச்சிட்டோருக்கும்புறம் 249 நன்றாகத் தெரிந்திருக்கிறது. எந்தச் சிதைவும் இல்லாத,தெளிவான பாடல். அதனால் தான் அனைவரும்வரிநீறு என்று அச்சிட்டுள்ளனர்.
மூளைச்சலவை செய்ய முயல வேண்டாம்; 'வரி' 10ம் அடியின் ஈறு; 'நீறாடு' 11ம் அடியின் தொடக்கம்.
வரி அணில் போல வரி நீறு அணிந்த தலைவி.மனதிற்குள் நிறைந்திருக்கும் சுந்தராம்பாள் தோற்றம் பக்தியை மட்டும் வரவழைக்க வேண்டும்; தமிழக வரலாறு பற்றிய கற்பனையை வளர்க்கக் கூடாது. கலித்தொகையில் சுந்தராம்பாள் தோற்றத்திற்கு ஏற்ற சான்று கிடைத்தால் சொல்கிறேன்.
மண்ணா-மங்கலர் பணியாற்றும் சடங்கு. மண்ணார் பற்றி யார் என சங்க இலக்கியத்தில் நிறைய உண்டு.
எங்கே? 1,2,3, என வரிசைப்படுத்திச் சொல்லுங்கள் (சுந்தராம்பாள் இடம்பெறும் திருவிளையாடல் வசனம்).
பண்டிதர் பற்றிப் பார்த்தோம். மண்ணா-மங்கலர் பாணர் வகையினர் அறிந்தால் தான் அணங்குக் கோட்பாட்டு ஆய்வு புரியும்.
அணங்கு பற்றி ஆழமாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறீர்கள்; மகிழ்ச்சி. 'அணங்கு=பேய்' என்ற கொள்கையை மாற்றிக் கொண்டதற்கும் மகிழ்ச்சி. உங்கள் போக்கில் பாருங்கள்; என் கட்டுரையை ம.கா.பல்கலைக் கருத்தரங்கு முடிந்தவுடன் மின்தமிழில் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்பாட்டில் லரிநீறு இல்லை.ஆம்; ....................................................லரிநீறாடு சுளகின் சீறிடம் நீக்கி" என அமைந்துள்ளது.
வரிநீறு.
எந்தப்பாடலிலும் எங்கும் இல்லை; நீங்கள் சதமடித்தாலும் அப்படி ஒரு தொடர் இல்லவே இல்லை.
சுளகின் சீறிடம் என்பதில் இன் என்பது போல எனப் பொருள்படும்உவம உருபு. வரிநீறு என்று ஏடுகளைப் பார்த்துப் பதித்தோர் அனைவரும்உவம உருபு என்றே எழுதியுளர். நீறு என்றால் சாம்பல். அது சாணி அல்ல.நீங்கள் தானாகத் தமிழ் படித்தவர்; ஆதலால் நான் சொல்வது விளங்கவில்லை.மீண்டும் மார்ச் 24,25,26,27 தேதிகளில் நான் எழுதிய விளக்கங்களைப் படித்துப் பார்க்கவும்; சோர்ந்து விட வேண்டாம். you have a good grasping power. சீக்கிரம் தேறி விடுவீர்கள்.
இதுவும் குறிப்பிட்டுள்ளேன். மஞ்சள் ஆடுதல், கருகிய கரித்தூள் ஆடுதல் உதாரணம்.இது விதண்டாவாதம் என்று ஏற்கெனவே சொல்லி விட்டேன்
உங்கள் விளக்கங்கள் பழைய உரைகளுடனோ, ஆராய்ந்து பார்க்கையிலோ சரியெனத் தெரியவில்லை.
பழைய உரை எதையும் பார்க்க வேண்டாம்; பிறந்தநாள் முதல் கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் (கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்) பேசி; கேட்டு; பயின்ற மொழி ஆதலால் சுயமான புரிதல் என்ன என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டு படியுங்கள்.
மேலைக் கடற்கரையில் நியூயார்க் போல (இது எனக்குப் புரியவில்லை.)வஞ்சி என்ற ஒரு ஊர் இருந்தத்தாகக் காணோம். தமிழறிஞர்களும்,தொல்லியல் அறிஞர்களும் காட்டியுள்ள முடிபு,இதற்குத்தான் பொருத்தமான சொலவடை ஒன்றை அன்றே தேமொழியுடன் தனிமடலில் பகிர்ந்து கொண்டேன்
அதனை ஏற்கிறேன்.நன்று; நன்று. ஏனெனில் அது 100%பொருத்தமான சொலவடை
நியூயார்க் டைம்ஸ் போல, சங்க இலக்கியம் ஆகாமல் இருக்க பழைய உரைகள் முக்கியமானவை. இல்லையேல், இன்றையசமுதாய, அரசியல் சங்க காலப் புரிதலுக்கு தடையாக நிற்கும். அதனால் தான், வஞ்சி என்ற ஊர் கேரளா கடற்கரையில்சங்க காலத்தில் இல்லை. வரி நீறு என்று வரி அணல் போல சங்க இலக்கியத்தில் பாவிக்கிறார்கள். இன் உவம உருபு, ....
என பழைய உரைகளைக் காட்ட வேண்டியுள்ளது.நச்சினார்க்கினியர் கூற்றினால் வஞ்சி உள்நாட்டில் உள்ளதுதெளிவடைகிறது,ரொம்பக் கவலைப் படாதீர்கள். இன்னும் எவ்வளவு நீள உடான்ஸ் அடித்தாலும் சரி; எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உளுக்கு எடுக்கத் தயங்க மாட்டேன்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctiJJhoqj4ZzRG7w14rOLxE8NEUkEtRu8mpaPgMyhx%3DvQ%40mail.gmail.com.
நீங்கள் ஒரு அறிஞர்.
யார் “மேலு உலகம் அவன் புக லரி நீறு” என்று அச்சிட்டுள்ளார்கள்என தரவில்லையே.
இணையப்பக்கத்தில் உள்ள டைப்போக்ராகிக் எர்ரர் “லரி நீறு”என்பது குறிப்பிட்டேனே. யாருமே ”லரி நீறு” என அச்சிடவில்லை. இணையப்பக்கங்களில் பிழைகள் மிகுதி.
On Mon, Mar 30, 2020 at 1:40 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:/// வழக்கமான பாணியில் இருந்து மாறி இருப்பது காண மகிழ்ச்சி.புரியவில்லை; என் பாணி என்றும் ஒன்று தான்.அப்படிச் சொல்ல முடியாது. காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்றீர்கள்.கால விரயம் யாருக்கு என்பது சிந்திப்போம்.
படம் என்பது சீலை. வடமொழியில் phaTa.இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் பயணப்படும் போது இத்தகைய பொருள் மாறுபாடு நேர்வது இயற்கை தான்.அது படகு செலுத்தப் பயன்படுவதால் காரணப்பெயர். பல உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.அது விரிந்திருந்தது காற்றின் போக்கில் பயணப்படுவதால் படகு என்று நானும் சொல்லி இருக்கிறேன்.'படமாடும் கோயில்' பற்றி இக்கருத்தின் அடிப்படையில் சிந்திப்பீர்கள் என்று பார்த்தால் (இணைப்பைக் காண்க) மழுப்பி விட்டுத் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். விரிந்த துணியில் எழுதிக் கொடியேற்றும் வழக்கம் 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது. அதனால் "படமாடும் கோயில்"படம் = சீலை என்பது பழைய உரை.
உயர்நிலை உலகம் அவன் புக,என்பது தலைவன் மேலுலகம் புகுந்ததைக் குறிக்கும்.புறநானூறு 249ஐ வடமோதங்கிழார் பாடலோடு குழப்ப வேண்டாம்.”உயர் நிலை உலகம் அவன் புக” - இது தும்பி சேர கீரனார் பாடல்.டைப்போக்ராபிக் எர்ரர் வைத்து உயர்நிலை உலகம் அவன்புகலரிநீறு எனக் குழப்புகிறீர்கள்.
இப்போது வடமோதங்கிழார் பாடல் என்கிறீர்கள்.
படம் செய் பந்தர்வடமோதங்கிழார் பாடலுக்கு மட்டுமே உரியது.இல்லை. அக்கால ஈமச் சடங்குகளுக்கு உரியது.வடமோதங்கிழார் பாடலுக்கு மட்டும் அல்ல.புறம் 249-ல் மண்ணார் அமைத்திருப்பர். அகல்நாட்டுத் தலைவன் நிகழ்ச்சியில் பலரும் 100 கணக்கில் கலந்துகொள்ள ஏதுவாக.இது மாதிரி கற்பனை கவிதை எழுத மட்டுமே நல்லது; தமிழாய்வுக்கோ வரலாற்று ஆய்வுக்கோ நல்லதன்று.சங்க இலக்கியம் கவிதை. வரலாறு அன்று. அதனை ஒருங்கு சேரப் படித்தால்தான்சங்க கால வரலாற்றுக்கும், தமிழாய்வுக்கும் நல்லது. வஞ்சி என்ற நகரம்மேலைக் கடற்கரையில் இல்லை என தமிழறிஞர்கள் ஆராய்ந்து முடிவு குறிப்பிட்டதுசங்க இலக்கியம் முழுமையும் படித்துப் பார்த்துத்தான்.
படம் = மாத்துச் சீலை.ஆமாம்; 20ம் நூற்றாண்டு வழக்கு; தொகை நூல்களில் இல்லை.படஞ்செய் பந்தர் என்று மாத்துப்புடவையால் செய்யும் பந்தரைக் குறிப்பிட்டுள்ளனர்.படம் = புடைவை என எல்லா பழைய உரைகாரரும் குறிப்பிட்டுள்ளனர்.இன்றும் நடப்பதுதான்,மண்ணாரின் பங்கு.. மங்கலப் பண்டிதர்களின் பங்கும் உண்டு.உண்மைநன்று.புலவர்களுக்கும், ஏடுகளை எல்லாம் சோதித்து அச்சிட்டோருக்கும்புறம் 249 நன்றாகத் தெரிந்திருக்கிறது. எந்தச் சிதைவும் இல்லாத,தெளிவான பாடல். அதனால் தான் அனைவரும்வரிநீறு என்று அச்சிட்டுள்ளனர்.மூளைச்சலவை செய்ய முயல வேண்டாம்; 'வரி' 10ம் அடியின் ஈறு; 'நீறாடு' 11ம் அடியின் தொடக்கம்.தவறான மூளைச்சலவையில் நீங்கள் இறங்கியுள்ளீர்கள்.வரிநீறு என்பது 11-ம் அடி. புத்தகங்களைப் பார்க்காமலே நீங்கள் எழுதுகிறீர்கள்.
ஓய்வுக்காலம் அல்லவா? முன்பும் ஒருமுறை பொழுதுபோக்கு நன்றாகஉள்ளது என்றீர்கள். அப்போதும் பதில் எழுதினேன்.
வரி அணில் போல வரி நீறு அணிந்த தலைவி.மனதிற்குள் நிறைந்திருக்கும் சுந்தராம்பாள் தோற்றம் பக்தியை மட்டும் வரவழைக்க வேண்டும்; தமிழக வரலாறு பற்றிய கற்பனையை வளர்க்கக் கூடாது. கலித்தொகையில் சுந்தராம்பாள் தோற்றத்திற்கு ஏற்ற சான்று கிடைத்தால் சொல்கிறேன்.கலித்தொகை மிகச்சிறந்த பதிப்பு என்னிடம் உள்ளது. இ. வை. அனந்தராமையர். படித்திருக்கிறீர்களா?உங்களுக்கு மகாவிரதியர், பாசுபதர் காலம், தமிழ்நாட்டில் ஆற்றிய பங்கு பற்றித் தெரியவில்லை.அது புரிந்தால் தான், சங்க காலச் சமயம், ஈமச்சடங்கில் அவர்கள் பங்கு புரிய வாய்ப்புண்டு.
”மேல் உலகம் அவன் புக, வரிநீறு” என்பது நான் எடுத்துக்கொண்ட பாடலின் 11-ம் அடி.உவேசா பதிப்புகள் பார்க்கவும். லரிநீறு என்று எங்குமே இல்லை. அதனால்தான்,மாவிரதியர் சமயத்தைக் கொண்டு வரி நீறு, வரி அணில் போன்றது என விளக்குகிறேன்.
இல்லையெனில், தனியாக இழைகளில் எழுதுங்கள்.மண்ணா-மங்கலர் பணியாற்றும் சடங்கு. மண்ணார் பற்றி யார் என சங்க இலக்கியத்தில் நிறைய உண்டு.எங்கே? 1,2,3, என வரிசைப்படுத்திச் சொல்லுங்கள் (சுந்தராம்பாள் இடம்பெறும் திருவிளையாடல் வசனம்).பண்டிதர் பற்றிப் பார்த்தீர்கள். மண்ணாமங்கலர் ஒரு பிரிவு. மண்ணார் பற்றி என்ன கலித்தொகையில்கொடுத்துள்ளது? அவர்கள் சமூகத்தில் எப்பெயரில் அழைக்கப்பட்டார்கள்? ஏன்? என விளக்குங்கள்.அங்கே தொடங்கினால், ஓர் இழையில் சொன்னால் தெரிந்துகொள்கிறேன். ஏற்கெனவே, சங்க இலக்கியத்தில்சாதி எனும் கட்டுரையில் குறிப்புகள் உண்டு. அம் முறை சங்க இலக்கியத்தை ஒருசேர, ஒரு யூனிட்டாகப்படிக்கும் முறை. இதனால் தான் “படம் செய் பந்தர்” என்பது புடவை விரித்த பந்தர் - ஷாமியானா, படம் செய் பந்தர்-மண்ணார் புறம் 249-லும் ஊரார், உற்றார் பங்கேற்க ஏற்படுத்தியிருப்பர் என கருதவேண்டியுள்ளது.பேரா. சுப்புரெத்தினம் விளக்கியது பழைய உரைகளின் அடிப்படையிலேயே. அதில் தவறெதும் இல்லை.
பண்டிதர் பற்றிப் பார்த்தோம். மண்ணா-மங்கலர் பாணர் வகையினர் அறிந்தால் தான் அணங்குக் கோட்பாட்டு ஆய்வு புரியும்.அணங்கு பற்றி ஆழமாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறீர்கள்; மகிழ்ச்சி. 'அணங்கு=பேய்' என்ற கொள்கையை மாற்றிக் கொண்டதற்கும் மகிழ்ச்சி. உங்கள் போக்கில் பாருங்கள்; என் கட்டுரையை ம.கா.பல்கலைக் கருத்தரங்கு முடிந்தவுடன் மின்தமிழில் பகிர்ந்து கொள்கிறேன்.அணங்கு = பேய் என்பது எப்போது மாற்றிக்கொண்டேன்? ஆதாரம் எங்கே?இப்பாட்டில் லரிநீறு இல்லை.ஆம்; ....................................................லரிநீறாடு சுளகின் சீறிடம் நீக்கி" என அமைந்துள்ளது.என்ன இது? யார் இப்படி எழுதியுள்ளனர்?எந்த அச்சுப் புத்தகத்தில் அவ்வாறு உள்ளது?
உவேசா அச்சிட்டுள்ளது: மேல் உலகம் அவன் புக வரி நீறு.நீங்கள் பிடித்துக்கொண்டுள்ள அவன்புகலரிநீறு என்றுஉவேசா, வையாபுரியார், ஔவை, ரா. சீனிவாசன் (மதுரை), புலியூர்க்கேசிகன், ....எங்கும் இல்லை.
வரிநீறு.எந்தப்பாடலிலும் எங்கும் இல்லை; நீங்கள் சதமடித்தாலும் அப்படி ஒரு தொடர் இல்லவே இல்லை.வரிநீறு என்றுதான் எல்லாப் பதிப்புகளிலும் உள்ளது. நூல்களைப் பாடுங்கள்.உங்கள் “லரிநீறு” எங்கும் இல்லை. இருந்தால், எந்த நூல், அச்சிட்ட ஆண்டு, பக்கம், பதிப்பாசிரியர்பற்றித் தகவல் தாருங்கள்.
சுளகின் சீறிடம் என்பதில் இன் என்பது போல எனப் பொருள்படும்உவம உருபு. வரிநீறு என்று ஏடுகளைப் பார்த்துப் பதித்தோர் அனைவரும்உவம உருபு என்றே எழுதியுளர். நீறு என்றால் சாம்பல். அது சாணி அல்ல.நீங்கள் தானாகத் தமிழ் படித்தவர்; ஆதலால் நான் சொல்வது விளங்கவில்லை.மீண்டும் மார்ச் 24,25,26,27 தேதிகளில் நான் எழுதிய விளக்கங்களைப் படித்துப் பார்க்கவும்; சோர்ந்து விட வேண்டாம். you have a good grasping power. சீக்கிரம் தேறி விடுவீர்கள்.நீங்கள் சொல்வது எல்லாம் விளங்குகிறது. எனக்கு க்ராஸ்ப்பிங் பவர் உள்ளது பற்றி சொல்வது காண மகிழ்ச்சி.உங்களுக்கும் க்ராஸ்ப்பிங் பவர் உள்ளது என்கிறார்கள். ”மேலுலகம் அவன்புகலரிநீறு” என்று யாரும்பதிப்பிக்கவில்லை என்பது புரிந்துவிட்டால், வரிநீறு என தமிழறிஞர்கள் பதிப்பு புரிந்துவிடும்.
இதுவும் குறிப்பிட்டுள்ளேன். மஞ்சள் ஆடுதல், கருகிய கரித்தூள் ஆடுதல் உதாரணம்.இது விதண்டாவாதம் என்று ஏற்கெனவே சொல்லி விட்டேன்உங்கள் விதண்டாவாதங்களை அண்மைக் காலங்களில் படித்தே வருகிறேன்.உங்கள் விளக்கங்கள் பழைய உரைகளுடனோ, ஆராய்ந்து பார்க்கையிலோ சரியெனத் தெரியவில்லை.பழைய உரை எதையும் பார்க்க வேண்டாம்; பிறந்தநாள் முதல் கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் (கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்) பேசி; கேட்டு; பயின்ற மொழி ஆதலால் சுயமான புரிதல் என்ன என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டு படியுங்கள்.பழைய உரைகளோடு மாற தகுந்த காரணம் இல்லாமல் என்னால் படிக்க முடியாது,உங்களைப் போல லரிநீறு என்று வரிநீறு என்னும் தொடரை மாற்றமாட்டேன்.
மேலைக் கடற்கரையில் நியூயார்க் போல (இது எனக்குப் புரியவில்லை.)வஞ்சி என்ற ஒரு ஊர் இருந்தத்தாகக் காணோம். தமிழறிஞர்களும்,தொல்லியல் அறிஞர்களும் காட்டியுள்ள முடிபு,இதற்குத்தான் பொருத்தமான சொலவடை ஒன்றை அன்றே தேமொழியுடன் தனிமடலில் பகிர்ந்து கொண்டேன்தனிமடலில் எழுதுவது வேறு. வஞ்சி என்ற மாநகரம் மேலைக்கடற்கரையில் இருந்தது சங்க காலத்தில்என நிறுவுவது வேறு. அதை நீங்கள் செய்யவில்லை.அதனை ஏற்கிறேன்.நன்று; நன்று. ஏனெனில் அது 100%பொருத்தமான சொலவடை100% வஞ்சி என்பது மேலைக்கடற்கரையில் சங்ககாலத்தில் இல்லை.
லரிநீறு என்பதும் இல்லை. வரிநீறு என்பது புறம் 249-ல் உள்ளது.அச்சுநூல்களைப் பார்க்கவும்.
<div dir="ltr" class="gmail_a
On Monday, March 30, 2020 at 3:45:09 AM UTC-7, N. Ganesan wrote:நீங்கள் ஒரு அறிஞர்.முனைவர் கணேசன் நீங்களும் ஒரு அறிஞர்யார் “மேலு உலகம் அவன் புக லரி நீறு” என்று அச்சிட்டுள்ளார்கள்என தரவில்லையே.நான் தந்தேன், தருகிறேன் உவேசா அச்சிட்டுள்ளார்இணையப்பக்கத்தில் உள்ள டைப்போக்ராகிக் எர்ரர் “லரி நீறு”என்பது குறிப்பிட்டேனே. யாருமே ”லரி நீறு” என அச்சிடவில்லை. இணையப்பக்கங்களில் பிழைகள் மிகுதி.உங்களுக்கு வரி என்பது இணையப்பக்கங்களில் உள்ள பிழை என ஏன் தோன்றவில்லை?மூல ஓலையையும் கொடுத்தாகிவிட்டது
நூலில் அச்சுப்பிழை குறிப்புகள் இங்கே .. அதில் இந்தப்பாடலில் பிழை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
On Monday, March 30, 2020 at 11:21:39 AM UTC-7, தேமொழி wrote:
On Monday, March 30, 2020 at 3:45:09 AM UTC-7, N. Ganesan wrote:நீங்கள் ஒரு அறிஞர்.முனைவர் கணேசன் நீங்களும் ஒரு அறிஞர்யார் “மேலு உலகம் அவன் புக லரி நீறு” என்று அச்சிட்டுள்ளார்கள்என தரவில்லையே.நான் தந்தேன், தருகிறேன் உவேசா அச்சிட்டுள்ளார்இணையப்பக்கத்தில் உள்ள டைப்போக்ராகிக் எர்ரர் “லரி நீறு”என்பது குறிப்பிட்டேனே. யாருமே ”லரி நீறு” என அச்சிடவில்லை. இணையப்பக்கங்களில் பிழைகள் மிகுதி.உங்களுக்கு வரி என்பது இணையப்பக்கங்களில் உள்ள பிழை என ஏன் தோன்றவில்லை?மூல ஓலையையும் கொடுத்தாகிவிட்டது
///உங்களுக்கு வரி என்பது இணையப்பக்கங்களில் உள்ள பிழை என ஏன் தோன்றவில்லை?மூல ஓலையையும் கொடுத்தாகிவிட்டது ////
நூலில் அச்சுப்பிழை குறிப்புகள் இங்கே .. அதில் இந்தப்பாடலில் பிழை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e6478ef6-691d-4b8d-af51-99310cb25613%40googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சில ஆண்டு முன்னர் அனுப்பிய மடல். உவேசா அவர்களின் தமிழ் அறிவைப் பறைசாற்றுகிற புறநானூற்றுப்பதிப்பு முதல் பதிப்புகளில் உள்ளவாறே, அறிஞர் குழுக்கள் ஏடுகளை எல்லாம் பார்த்து ஆராய்ந்த போதுமீண்டுவிட்டது.
On Sunday, April 5, 2020 at 8:07:14 PM UTC-7, N. Ganesan wrote:சில ஆண்டு முன்னர் அனுப்பிய மடல். உவேசா அவர்களின் தமிழ் அறிவைப் பறைசாற்றுகிற புறநானூற்றுப்பதிப்பு முதல் பதிப்புகளில் உள்ளவாறே, அறிஞர் குழுக்கள் ஏடுகளை எல்லாம் பார்த்து ஆராய்ந்த போதுமீண்டுவிட்டது.சரி .. சான்று மட்டும் காட்டிவிடுங்கள் போதும்.
249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு |
|
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
| |
திணையும் துறையும் அவை.
|
| |
....................தும்பி சேர்கீரனார் பாடியது.
|
அதனை வைத்துத் தான் வரி நீறு ஆடு, அழுத கண்ணள் என்பதன் பொருளும்,சங்க காலச் சமயமும் தெளிவாகிறது. ஐந்து முக்கியமான பாடல்கள் - தமிழ்த்தாய் வாழ்த்து, + நான்கு சங்கப் பாடல்கள்பற்றியும் அவர்றின் உயிர்நாடியாக உள்ள சொற்கள் பற்றியும் எழுதியுள்ளேன்:முறம், சுளகு, பிடகம் : வேறுபாடுகள்-------------------------------------------------------------புறம் 249-ல் சுளகுக்கு முக்கியத்துவம் இல்லை. சுளகு போன்ற சிறிய இடம், அவ்வளவுதான் சொல்கிறார் புலவர். இன் = போன்ற (உவம உருபு).-----------------------------உ. வே. சாமிநாதையர், வ. சு. செங்கல்வராயர் பற்றிய வாழ்க்கை நிகழ்ச்சி கிடைத்தது. நெஞ்சில் நெகிழ்ச்சியூட்டும் தமிழறிஞர்கள் பற்றியசெய்தியை முல்லை பழனியப்பன் சொல்லியுள்ளார்.நா. கணேசன்ஆராய்ந்த கைகளும் தேடிய கால்களும்By முல்லை மு.பழநியப்பன்Dinamani, First Published : 17 June 2012 12:00 AM ISTதணிகைமணி டாக்டர் செங்கல்வராயபிள்ளை அவர்கள், தேவாரங்களையும், திருப்புகழையும் ஆராய்ந்து, "ஒளி நெறிகள்' என்னும் தலைப்பில் வெளியிட்டுப் பெருமை பெற்றவர்கள். ஒவ்வோர் ஆண்டும் "தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாதய்யரை, தணிகைமணி சென்று காண்பது வழக்கம். அய்யர் அவர்கள் நோயுற்றுப் படுத்து இருந்தார்.அவர் அருகில் சென்று, அவர் விழிக்கும் வரை நின்று கொண்டிருந்தார். அய்யர் கண் விழித்துப் பார்த்ததும் மகிழ்ச்சி ததும்ப,""திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைககள் ஆயிற்றே'' என்று கூறி தணிகைமணியின் இருகைகளையும் பற்றி தம் கண்களில் ஒற்றிக் கொண்டார். உடனே தணிகைமணி அய்யரின் பாதங்களைப் பற்றியவாறு, ""சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடின கால்கள் ஆயிற்றே இவை'' என்று கூறி வணங்கினார். அறிஞர்களின் பெருமையை அறிஞர்களே அறிவர்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a88bbb6d-0d8e-4fff-b2e4-ab0a7698cad4%40googlegroups.com.
On Sun, Apr 5, 2020 at 10:20 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Sunday, April 5, 2020 at 8:07:14 PM UTC-7, N. Ganesan wrote:சில ஆண்டு முன்னர் அனுப்பிய மடல். உவேசா அவர்களின் தமிழ் அறிவைப் பறைசாற்றுகிற புறநானூற்றுப்பதிப்பு முதல் பதிப்புகளில் உள்ளவாறே, அறிஞர் குழுக்கள் ஏடுகளை எல்லாம் பார்த்து ஆராய்ந்த போதுமீண்டுவிட்டது.சரி .. சான்று மட்டும் காட்டிவிடுங்கள் போதும்.முதல் மடலிலேயே, முழுப்பாடலும் கொடுத்துள்ளேன்:
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a156d21f-aa32-4eeb-9bf1-95895eec448c%40googlegroups.com.
வரிநீறு என்பது உவேசா முதல் பதிப்புகளில் 11ம் அடியின் ஈற்றுச் சீர்,இதில் என்ன மூளைச் சலவை?பின்னர் அறிஞர்கள் எல்லா ஏடுகளையும்பார்த்து வெளியிட்ட பதிப்புகளிலும்வரி நீறு என மீண்டுவிட்டது.இடையிலே வந்த ஒரு பதிப்பில்லரி நீறு திருத்தப்பட்டது.
நா. கணேசன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a156d21f-aa32-4eeb-9bf1-95895eec448c%40googlegroups.com.
On Apr 6, 2020, at 3:25 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1d894f1e-e850-489a-ade0-4a9dc9c2abdc%40googlegroups.com.
நீங்கள் பார்க்க வேண்டிய ஓலைகள் மிகப் பல.உவேசா முதல் பதிப்புகளில்வரிநீறு 11ம் அடியின் ஈற்றுச் சீராகவெளியிட்டார்கள்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1d894f1e-e850-489a-ade0-4a9dc9c2abdc%40googlegroups.com.
நீங்கள் பார்க்க வேண்டிய ஓலைகள் மிகப் பல.