--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையானவிளக்கம். நம் கோயில்களும் பண்டிகைகளும் சிறுதொழில் செய்பவர்களுக்கும் , சிறுவணிகர்களுக்கும் வாழ்வாதாரம். . இதை நுணுகி ஆராயவேண்டும்."நாம் சாப்பிடும் சாப்பாட்டால் எவ்வளவு கழிவு". சுத்தம் பேணவேண்டும் அவ்வளவுதான்.பார்வதி
2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:37 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:
சுபா, பாவம் என்பது என்ன? அதன் அளவுகோல் என்ன? அதெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்படுவது! உங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா ரொம்ப நீளமாகப் போய்விடும். ஆனால் காவிரிக்கு விழா என்பது தான் இங்கே முக்கியமே தவிர மற்றபடி வேறேதும் இல்லை. மக்கள் குப்பையைப் போடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் யார் அப்படிச் செய்கிறார்கள்? குறைந்த பட்ச அபராதமாவது விதித்தால் தான் இதெல்லாம் மாறும். பாவத்தைப் போக்க விழா என ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர், நிலைகளை ஆராதிக்கும் விழாவாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் இங்கே அதுதான் நடந்தது! உலக க்ஷேமத்துக்காகவும், மழையை வேண்டியும் வழிபாடுகள் செய்யப்பட்டது! காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் எல்லோரும் தினம் தினம் இங்கே குவியணும் இல்லையா? இதெல்லாம் ஒரு ஐதிகம்! அல்லது காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கணும் என்பதற்காகப் பாவம் செய்வார்களா யாரும்? அதுவும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்காகவும், நீரை ஆராதிக்கவுமே இந்த விழா!காவிரிக்கு விழா எடுக்காமல் இருந்தபோதிலும் காவிரியில் மாசு கலக்காமல் இருக்கிறதா? தொழிற்சாலைக்கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் என கர்நாடகத்திலிருந்து வரும்போதே கழிவு நீராகத் தான் வருகிறாள் காவிரி! நம் மக்கள் நீர் நிலைகளைப் பாழ்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லை, கை ஏந்துகிறோம் என்பார்கள்! தாங்கள் திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்!பொதுவாக மக்களின் நம்பிக்கை நாம் ஏதோ பாவம் செய்துட்டோம். அதனால் தான் கஷ்டப்படுகிறோம் என்பதே! அத்தகைய நினைப்பில்லாத பாமர மக்கள் எவரும் இல்லை. சொல்லப் போனால் படித்தவர்கள் கூடக் கஷ்டங்கள் மிகும்போது "நான் எப்போவோ செய்த பாவம்!" என்று அலுப்புடன் சொல்லுவார்கள். அத்தகைய பாபங்களை எல்லாம் இப்படிக் கழிக்கலாமே என்று நினைக்கும் மக்களுக்காகவே இம்மாதிரி விழாக்கள் எல்லாம்! இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் ஓர் திருப்தி ஏற்படுகிறது. வழிபாடுகளினால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்றால் நல்லது தானே! இதன் மூலம் பந்தல் போடுபவர்கள், பூ விற்பவர்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் விற்பவர்கள், விளக்குகள் தயாரிப்பவர்கள், எண்ணெய் வியாபாரிகள், காய்கறி மற்ற சாமான்கள் விற்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள் போன்ற பலருக்கும் வருமானமும் வருகிறதே!விழாக்களும், பண்டிகைகளுமே கூடி இருந்து களிக்கத் தான்! அமைதியான முறையில் இங்கே இவ்விழா நடைபெற்று முடிந்தது. சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் மக்கள் குப்பை போடுவதைத் தவிர்க்க முடியவில்லை! என்றாலும் துப்புரவுப் பணியாளர்களின் திறமையும் மெச்சத் தக்க வகையிலேயே அமைந்தது!2017-10-02 1:58 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:கீதா எனக்கு பேஸ்புக் பக்கத்தில் கொடுத்திருந்த ஒரு கட்டுரை. இதனை கீழே கொடுத்துள்ளேன். அதற்கான எனது கருத்து இதுதான்.Subashini Thf முழு பதிவையும் படித்துப் பார்த்தேன் . Geetha Sambasivam பாவம் போக்க இந்தப் பூசை எனத் தெரிகிறது. இதுவும் நம்பிக்கை தானே. ஏன் பாவம் செய்யனும். பின் ஏன் பாவத்தைப் போக்கனும்.. அதற்கு எதற்கு ஒரு விழா.. இதனால் குப்பைக் கூளங்கள் சேர்ந்து காவிரி நதி தான் மோசமாகின்றது. இயற்கையைக் கெடுக்கும் விழாவாக அல்லவா மாறிவிடுகின்ரது. யோசிக்க வேண்டாமா..?சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:37 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:சுபா, பாவம் என்பது என்ன? அதன் அளவுகோல் என்ன? அதெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்படுவது! உங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா ரொம்ப நீளமாகப் போய்விடும். ஆனால் காவிரிக்கு விழா என்பது தான் இங்கே முக்கியமே தவிர மற்றபடி வேறேதும் இல்லை. மக்கள் குப்பையைப் போடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் யார் அப்படிச் செய்கிறார்கள்? குறைந்த பட்ச அபராதமாவது விதித்தால் தான் இதெல்லாம் மாறும். பாவத்தைப் போக்க விழா என ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர், நிலைகளை ஆராதிக்கும் விழாவாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் இங்கே அதுதான் நடந்தது! உலக க்ஷேமத்துக்காகவும், மழையை வேண்டியும் வழிபாடுகள் செய்யப்பட்டது! காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் எல்லோரும் தினம் தினம் இங்கே குவியணும் இல்லையா? இதெல்லாம் ஒரு ஐதிகம்! அல்லது காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கணும் என்பதற்காகப் பாவம் செய்வார்களா யாரும்? அதுவும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்காகவும், நீரை ஆராதிக்கவுமே இந்த விழா!--காவிரிக்கு விழா எடுக்காமல் இருந்தபோதிலும் காவிரியில் மாசு கலக்காமல் இருக்கிறதா? தொழிற்சாலைக்கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் என கர்நாடகத்திலிருந்து வரும்போதே கழிவு நீராகத் தான் வருகிறாள் காவிரி! நம் மக்கள் நீர் நிலைகளைப் பாழ்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லை, கை ஏந்துகிறோம் என்பார்கள்! தாங்கள் திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்!பொதுவாக மக்களின் நம்பிக்கை நாம் ஏதோ பாவம் செய்துட்டோம். அதனால் தான் கஷ்டப்படுகிறோம் என்பதே! அத்தகைய நினைப்பில்லாத பாமர மக்கள் எவரும் இல்லை. சொல்லப் போனால் படித்தவர்கள் கூடக் கஷ்டங்கள் மிகும்போது "நான் எப்போவோ செய்த பாவம்!" என்று அலுப்புடன் சொல்லுவார்கள். அத்தகைய பாபங்களை எல்லாம் இப்படிக் கழிக்கலாமே என்று நினைக்கும் மக்களுக்காகவே இம்மாதிரி விழாக்கள் எல்லாம்! இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் ஓர் திருப்தி ஏற்படுகிறது. வழிபாடுகளினால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்றால் நல்லது தானே! இதன் மூலம் பந்தல் போடுபவர்கள், பூ விற்பவர்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் விற்பவர்கள், விளக்குகள் தயாரிப்பவர்கள், எண்ணெய் வியாபாரிகள், காய்கறி மற்ற சாமான்கள் விற்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள் போன்ற பலருக்கும் வருமானமும் வருகிறதே!விழாக்களும், பண்டிகைகளுமே கூடி இருந்து களிக்கத் தான்! அமைதியான முறையில் இங்கே இவ்விழா நடைபெற்று முடிந்தது. சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் மக்கள் குப்பை போடுவதைத் தவிர்க்க முடியவில்லை! என்றாலும் துப்புரவுப் பணியாளர்களின் திறமையும் மெச்சத் தக்க வகையிலேயே அமைந்தது!2017-10-02 1:58 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:கீதா எனக்கு பேஸ்புக் பக்கத்தில் கொடுத்திருந்த ஒரு கட்டுரை. இதனை கீழே கொடுத்துள்ளேன். அதற்கான எனது கருத்து இதுதான்.Subashini Thf முழு பதிவையும் படித்துப் பார்த்தேன் . Geetha Sambasivam பாவம் போக்க இந்தப் பூசை எனத் தெரிகிறது. இதுவும் நம்பிக்கை தானே. ஏன் பாவம் செய்யனும். பின் ஏன் பாவத்தைப் போக்கனும்.. அதற்கு எதற்கு ஒரு விழா.. இதனால் குப்பைக் கூளங்கள் சேர்ந்து காவிரி நதி தான் மோசமாகின்றது. இயற்கையைக் கெடுக்கும் விழாவாக அல்லவா மாறிவிடுகின்ரது. யோசிக்க வேண்டாமா..?சுபா
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சுபா, பாவம் என்பது என்ன? அதன் அளவுகோல் என்ன? அதெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்படுவது! உங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா ரொம்ப நீளமாகப் போய்விடும். ஆனால் காவிரிக்கு விழா என்பது தான் இங்கே முக்கியமே தவிர மற்றபடி வேறேதும் இல்லை. மக்கள் குப்பையைப் போடக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் யார் அப்படிச் செய்கிறார்கள்? குறைந்த பட்ச அபராதமாவது விதித்தால் தான் இதெல்லாம் மாறும். பாவத்தைப் போக்க விழா என ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர், நிலைகளை ஆராதிக்கும் விழாவாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் இங்கே அதுதான் நடந்தது! உலக க்ஷேமத்துக்காகவும், மழையை வேண்டியும் வழிபாடுகள் செய்யப்பட்டது! காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் எல்லோரும் தினம் தினம் இங்கே குவியணும் இல்லையா? இதெல்லாம் ஒரு ஐதிகம்! அல்லது காவிரியில் நீராடிப் பாவத்தைப் போக்கணும் என்பதற்காகப் பாவம் செய்வார்களா யாரும்? அதுவும் இல்லை! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்காகவும், நீரை ஆராதிக்கவுமே இந்த விழா!காவிரிக்கு விழா எடுக்காமல் இருந்தபோதிலும் காவிரியில் மாசு கலக்காமல் இருக்கிறதா? தொழிற்சாலைக்கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் என கர்நாடகத்திலிருந்து வரும்போதே கழிவு நீராகத் தான் வருகிறாள் காவிரி! நம் மக்கள் நீர் நிலைகளைப் பாழ்படுத்திக் கொண்டு தண்ணீர் இல்லை, கை ஏந்துகிறோம் என்பார்கள்! தாங்கள் திருந்த வேண்டும் என நினைக்க மாட்டார்கள்!பொதுவாக மக்களின் நம்பிக்கை நாம் ஏதோ பாவம் செய்துட்டோம். அதனால் தான் கஷ்டப்படுகிறோம் என்பதே! அத்தகைய நினைப்பில்லாத பாமர மக்கள் எவரும் இல்லை. சொல்லப் போனால் படித்தவர்கள் கூடக் கஷ்டங்கள் மிகும்போது "நான் எப்போவோ செய்த பாவம்!" என்று அலுப்புடன் சொல்லுவார்கள். அத்தகைய பாபங்களை எல்லாம் இப்படிக் கழிக்கலாமே என்று நினைக்கும் மக்களுக்காகவே இம்மாதிரி விழாக்கள் எல்லாம்! இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் ஓர் திருப்தி ஏற்படுகிறது. வழிபாடுகளினால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்றால் நல்லது தானே! இதன் மூலம் பந்தல் போடுபவர்கள், பூ விற்பவர்கள், பழங்கள், வாசனை திரவியங்கள் விற்பவர்கள், விளக்குகள் தயாரிப்பவர்கள், எண்ணெய் வியாபாரிகள், காய்கறி மற்ற சாமான்கள் விற்பவர்கள், தோரணம் கட்டுபவர்கள் போன்ற பலருக்கும் வருமானமும் வருகிறதே!விழாக்களும், பண்டிகைகளுமே கூடி இருந்து களிக்கத் தான்! அமைதியான முறையில் இங்கே இவ்விழா நடைபெற்று முடிந்தது. சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் மக்கள் குப்பை போடுவதைத் தவிர்க்க முடியவில்லை! என்றாலும் துப்புரவுப் பணியாளர்களின் திறமையும் மெச்சத் தக்க வகையிலேயே அமைந்தது!
2017-10-02 1:58 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:கீதா எனக்கு பேஸ்புக் பக்கத்தில் கொடுத்திருந்த ஒரு கட்டுரை. இதனை கீழே கொடுத்துள்ளேன். அதற்கான எனது கருத்து இதுதான்.Subashini Thf முழு பதிவையும் படித்துப் பார்த்தேன் . Geetha Sambasivam பாவம் போக்க இந்தப் பூசை எனத் தெரிகிறது. இதுவும் நம்பிக்கை தானே. ஏன் பாவம் செய்யனும். பின் ஏன் பாவத்தைப் போக்கனும்.. அதற்கு எதற்கு ஒரு விழா.. இதனால் குப்பைக் கூளங்கள் சேர்ந்து காவிரி நதி தான் மோசமாகின்றது. இயற்கையைக் கெடுக்கும் விழாவாக அல்லவா மாறிவிடுகின்ரது. யோசிக்க வேண்டாமா..?சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.