திருத்தம் பொன். சரவணன் இவ்விழையில் பதிந்த கருத்துக்களைப் படிக்கும் போது மாற்று கருத்துக் கோணமென்பது கோணங்கித்தனமாக போகின்றதோவென எண்ண வேண்டியுள்ளது.டாக்டர் கு. மோகனராசுவின் திருக்குறள் ஆய்வு நூல்கள் திருக்குறளுக்குப் பொருள் அறிய ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் காரணம் திருக்குறள் ஆய்விற்காகவே அவர்தம் வாழ்நாளில் ஒரு பகுதியைச் செலவிட்டவர்.அவர்தம் 'திருக்குறளில் மரபு' என்னும் ஒரு நூலில் திருவள்ளுவர் பல தொண்மக்கதைகளை திருக்குறளில் எடுத்தாண்டுள்ளதைப் பட்டியலிட்டுள்ளார்.அவற்றில் ஒன்று 'அடியளந்தான்' என்பது தொண்மக்கதையைக் குறிப்பதாகும் என்று கூறுகின்றார். இன்னும் சில குறள்களுக்கு அவ்வாறான தொண்மக்கதைகள் அடிப்படையாய் இருந்துள்ளதை அறியலாமென்றும் கூறுகின்றார்.
ஆதலால் திருக்குறள் எவ்வொரு சமயத்தையும் குறித்தல்ல என்ற சிந்தனை கடந்த நூற்றாண்டில் வலுபெற்றதால் பற்பல உரைகள் இத்தகு தொண்மக்கதைகளைப் புறந்தள்ளி புத்துருவாக்கத்தைச் செய்தன. அவற்றில் ஒன்றாக திரு. திருத்தம் பொன். சரவணின் கருத்தும் அடங்கும். அந்த அளவே தங்களின் திருத்தம் அமையும்.
"தாமரைக்கண்ணான்" என்பது "தாமரைக்கு அண்ணான்" என்று பதம் பிரித்தீர்களானால் அச்சொல்லில் 'க்' மிகுந்தது எதனால் என்று இலக்கண விதியின் அடிப்படையில் விளக்காமல் போனதை தமிழ் இலக்கண அறிஞர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.
'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'அரசன்' என்று பொருள் கொண்டால் இன்றைய வழக்கில் அச்சொல் ஆட்சி நடத்தும் அரசாங்கத்தைக் குறிக்கும்.
உலகில் இரந்து வாழும் மக்கள் இல்லாத நாடு ஏதேனும் உள்ளதா? நடுத்தெருவில் பிச்சையெடுத்துண்டு வாழ்வது மட்டும் இரத்தலாகாது. கவுரவ பிச்சையாக பல்வேறு நவீன உக்திகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி இரந்து வாழ்வோரையும் 'இரத்தல்' என்னும் சொல் பரந்த பொருளில் குறிக்கும். . அவ்வாறாயின் இன்று இருக்கும் எல்லா அரசுகளுமே கெட்டு ஒழிகவென்று திருவள்ளுவர் 'சாபம்' இட்டார் என்று கூறினால் தங்கள் கருத்தைத் திருத்த வேண்டியுள்ளது.
அத்தகைய கோணங்கித்தமான பொருள் கொண்டால் தான் கூறும் அறவொழுத்தையே பேணாதவர் திருவள்ளுவர் என்ற பழிசொல்லுக்கு அவரை இட்டுச் செல்லும். இதுதானா திருக்குறளுக்கு தாங்கள் கொடுக்க முயலும் புத்துரை? திருத்தம் என்பது பிழையைத் திருத்துவதாகும். திருத்தம் என்ற பெயரில் பிழை ஏற்படுமாயின் அது திருத்தமாகாது.
தங்களின் கட்டுரையில் கூறிய கருத்துக்களை இன்னும் முழுமையாக ஆராய வேண்டியுள்ளது.மு. கமலநாதன்
திருக்குறளில் தொண்மக்கதைகள்
‘பரந்த பொருலெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொரும் சேரச்-சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவரல் லால்’ - (தி.மாலை – அரிசிற்கிழார்)
முப்பாலையும் அதன்வழி வீடுபேற்றையும் உலகோர் அறியும் பொருட்டு வெவ்வேறாகப் பிரித்து அதுவது தனது வகையோடு சேரும்படி சுருக்கமான சொல்லாலே பொருள் விளங்க விரித்துச் சொல்லுதற்கு திருவள்ளுவரல்லாது வேறு யார் உளர்?
திருவள்ளுவர்
கூற வரும் கருத்தைச் சுருக்கமானச் சொல்லில் விளங்க வைப்பது திருக்குறளின் தனிச் சிறப்பு.
ஒரு பெரிய கதையைச் சொல்லி தன்கருத்தை விளங்க வைக்க ஏழுசீர் கொண்ட குறளில் இடமில்லை என்பதால் சில குறள்களில் தொண்மக்கதைகளை சுட்டும் வண்ணம் ஒரிரு சொல்லில் சுருங்கச் சொல்லிச் சென்ற குறட்பாக்களை டாக்டர் கு. மோகனராசு அவர்களின் ‘திருக்குறள் மரபுகள்’ என்னும் நூலில் குறித்ததை இவ்விடம் பதிவு செய்கிறேன்.
1. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி (25)
- இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை
2. ஏந்திய கொள்கையார் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
3. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)
- திருமால் உலகத்தைத் தன் அடியால் அளந்தது
மேற்கூறியவையல்லாமல் முதுமுனைவர் சி. அருனை வடிவேலு அவர்கள் குறித்த குறட்பாக்கள்;
1. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)
- மார்க்கண்டேயன் யமனை வென்றது
2. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (580)
- சிவபெருமான் நஞ்சுண்டது
எமது கருத்தாக திருக்குறள் ஆய்வு என்னும் இழையில் பதிந்தது.
1. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் (1062)
- அறியாமையுடைய மாந்தர் இரந்தும் வாழ்வாரெணின் அவர்தம் அறியாமையை உலகெங்கும் பரந்து நீக்குக என்னும் கருத்துடைய
சிவபெருமான் பிரம்மாவின் கபாலத்தைக் கொண்டு யாசித்தக்கதை.
பொருள் ஆழமிக்க தொண்மக்கதைகள் இருப்பின் அவற்றின் வழி அறிவுறுத்தப்படும் அறத்தையும், ஒழுக்கத்தையும் சுருங்கச் சொல்ல திருவள்ளுவர் அல்லால் வேறு யாரால் முடியும்?
மு. கமலநாதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்தக்கதைகள் மூலம் வரலாற்றையும், புவியியலையும் நிறுவ (நிருவ?) முயலக்கூடாது.
தனக்குவமையி....மாற்ற லரிது எனும் குறள் சிவன் முடி அடி தேடிய கதை யல்லவோ?
rnk
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Rnk
நான் சுட்டிய 007 குறளை யாரும் யோசிக்கவில்லை?
Rnk
நான் சுட்டிய 007 குறளை யாரும் யோசிக்கவில்லை?
1. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி (25)
- இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை
நீத்தார் பெருமையில் பிறன் விழையாமை கதை வருமா ?
சுரேஷ்குமார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தாமரைக்கண்ணான்
‘தாமரைக்கண்ணான்’ என்னும் சொல்லில் ‘க்’ மிகுந்ததற்குக் காரணம் அது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும். தாமரையாகிய கண்ணான் என்று விஷ்ணுவைக் குறிப்பதாக வடமொழி சைவ தொன்மக்கதை ஒன்று கூறும்.
சக்ராயுதத்தைப் பெற வேண்டி சிவனின் ஆயிரம் நாமவளிகளைச் சொல்லி ஒவ்வொரு தாமரை மலராகத் தூவி வழிபடுகிறார் விஷ்ணு. சிவபெருமான் விஷ்ணுவின் பத்தியைச் சோதிக்க வேண்டி ஒரு தாமரை மலரை மறைக்க விஷ்ணு மூவுலகிலும் தேடி கிடைக்கப்பெறாமல் தாமரைப் போன்ற தம் கண்ணையே பிடுங்கி அர்ச்சிக்க முயலும்போது சிவபெருமான் அதனைத் தடுத்து வேண்டிய வரத்தைக் கொடுத்தார் என்னும் தொன்மக்கதை உள்ளது.
தாமரையாகிய கண்ணுடையவன் என்பதற்கு வைணவ தொன்மக்கதையும் இருக்கக்கூடும்.
ஆகையால் ‘தாமரைக்கண்ணான்’ என்னும் சொல்லை ‘தாமரைக்கு அண்ணான்’ என்று பதம் பிரித்துப் பொருள் காண முயல்வது பொருந்தாது.
மு. கமலநாதன்
முக்காலமும் பயன்தரும் தமிழ்மறை
‘என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு
நின்றலர்ந்து தேன் பிலுற்று நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்
மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்.’ (தி.மாலை) – இறையனார்
புலவர்கரசனாகிய வள்ளுவன் வாயிற்பிறந்த திருக்குறளானது எக்காலத்துங் தன் அழகு கெடாமல், நெடுங்காலங் கழியுனும் நிலைபெற்று மலர்ந்து தேனைச் சொரிகின்ற குணமுடையதாய் (விளங்குமாதலால்) குறைவுபடாத செய்ய தளிர்களை கற்பகத்தினது, தெய்வத்தன்மை பொருந்திய உயர்வாகிய மலர்போலும். (பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம் – 1909)
திருக்குறள் என்றென்றும் அழியாது உலகுக்குக் பயன் தரும் உயர்ந்த நூலாகுமென்பது இறையனார் கருத்து. அவ்வாறு புகழ்பாடிய குறட்பாக்களுக்கு உரை காணும் பொழுது குறுகிய வட்டத்தில் பொருளைக் காண விழைவதை விடுத்து நேற்று, இன்று, நாளையென்று முக்காலத்திற்கும் பயன்படும்படி விரிந்த பொருள் காண்பதே சிறப்பு. இல்லையேல், திருக்குறள் காலம் கடந்த நூலாகி விடும்; இன்று அது பொதுமறை என்னும் சிறப்பை இழந்து விடும்; மறை என்னும் சொல்லுக்கே தகுதியற்றதாகி விடும்.
‘உலகியற்றியான்’ என்னும் சொல்லுக்கு திரு. சரவணன் அவர்கள் கூறியதுபோல் ‘அரசன்’ என்று பொருள் கொண்டால் இன்றைய வழக்கில் அச்சொல் ஆட்சி நடத்தும் அரசாங்கத்தைக் குறிக்குமென்று கூறியிருந்தேன். அதற்கு மறுமொழியிடும்போது வள்ளுவர் காலத்தில் இருந்தது முடியாட்சி இப்பொழுது இருப்பதோ குடியாட்சி. ஆகையால் இரண்டையும் ஒப்பிட முடியாது என்று கூறினார்.
அவர் கூறவரும் கருத்து ‘உலகியற்றியான்’ என்பது அக்கால முடியாட்சியுடைய அரசனை மட்டுமே குறிக்கும் மாறாக இக்கால குடியாட்சியைக் குறிக்காது என்பதாகும். இத்தகைய குறுகிய வட்டத்திற் குறளுக்குப் பொருள் கொள்வோமானால் இக்காலத்திற்கு திருக்குறள் பயன்படாது போகும். அத்தகைய விளக்கம் இறையனார் வாழ்த்துக்கும் எதிராகி நிற்கும். ஆகையால் திருக்குறளுக்குப் பொருள் காண விழையும்போது அச்சொற்களுக்குக் காலத்திற்கு ஏற்றவாறு விரிந்த பொருளைக் காண்பதே சிறப்பு.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். - 1062.
என்னும் குறளுக்கு திரு. சரவணின் விளக்கம்:
‘இந்த உலகியற்றியான் ஆகிய மன்னன், சட்டதிட்டங்களைத் தவறாக வகுத்து மக்களிடம் இருந்து
அறமற்ற வழிகளில் பொருள் ஈட்டுவானாகில், புரப்பவரின்றி மக்கள் பிச்சையெடுத்துண்ணும்
இழிநிலைக்கே தள்ளப்படுவர் அன்றோ?. அப்படி யாரேனும் ஒருநாட்டில் உழைத்துவாழ
வழியின்றிப் பிச்சையெடுத்துண்டு வாழ்வரேல், அதற்குக் காரணமான அந்நாட்டு மன்னனும் ஒரு
நாள் அதைப்போலவே அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து அழிவதாக என்று மேற்காணும் குறளில்
மன்னனுக்குச் சாபம்விடுகிறார் வள்ளுவர்.’
‘உலகியற்றியான்’ என்பது ‘மன்னன்’ என்று கூறி அவன் நாட்டில் மக்கள் பிச்சையெடுத்துண்ணும் இழிநிலையில் வாழ்வாரெணின் அந்நாட்டு மன்னனும் ஒரு நாள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து அழிவதாகவென்று வள்ளுவர் சாபம் கொடுத்தார் என கூறின், திருவள்ளுவர் அனைத்து மன்னர்களையும் அவ்வாறே சாவாயாக என்று சாபம் விட்டதாகி விடும். ஏன் இவ்வாறு கூறுகிறேன்? எக்காலத்திலும் அனைத்து மன்னராட்சியிலும் இரந்துண்டு வாழ்ந்த மக்கள் இல்லையென்று கூறினால் அது பொய்யாகிவிடும் காரணம் எக்காலத்திலும் இரத்தலென்பது எவ்வொரு நாட்டிலும் எங்காவது ஓர் மூலையில் நடந்து கொண்டிருக்கும் செயலே. இன்றும் அவ்வாறே!
ஆகையால் திரு. சரவணன் அவர்கள் கூற்றுப்படி 1062வது குறளுக்குப் பொருள் காண விழைந்தால் திருக்குறள் முக்காலத்திற்கும் ஏற்ற மறை என்னும் இறையனாரின் கூற்றைப் பொய்யாக்கி விடும். மேலும் ‘உலகியற்றியான்’ என்பது மன்னனைக் குறிக்காது காரணம் அவன்தன் குடிகளை முழுமையாக இயக்கும் தன்மையற்றவனாவான். திருவள்ளுவரே முடியாட்சி மன்னனின் நடவடிக்கைகளை மறுத்தவர்.
திருவள்ளுவர் காலத்தில் மன்னர் மது அருந்துவதும், புலால் உண்ணுவதும் மரபாகக் கொண்டிருந்தவர் என்பதை ஔவையாரின் பாடல்கள் வழி அறியலாம். அவ்வகை பண்புகளையுடைய மன்னருக்கு எதிராகவே திருவள்ளுவர் செயல்பட்டாரெனின் அதுபோல இன்னும் எவ்வளவு பேர் திருவள்ளுவரையொட்டி மன்னன் வழி நடவாமல் போயிருக்கக்கூடும்? ஆகையால் ‘உலகியற்றியான்’ என்பது மன்னனைக் குறித்ததாகாது.
அதனால் அத்தகு விளக்கத்தை மறுக்க வேண்டியுள்ளது.
மு. கமலநாதன்
வேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?
நன்றி
- மார்க்கண்டேயன் யமனை வென்றது
16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .
இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது
. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (580)
- சிவபெருமான் நஞ்சுண்டது
கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும் சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது
திருத்தம் பொன். சரவணன் இவ்விழையில் பதிந்த கருத்துக்களைப் படிக்கும் போது மாற்று கருத்துக் கோணமென்பது கோணங்கித்தனமாக போகின்றதோவென எண்ண வேண்டியுள்ளது.
டாக்டர் கு. மோகனராசுவின் திருக்குறள் ஆய்வு நூல்கள் திருக்குறளுக்குப் பொருள் அறிய ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் காரணம் திருக்குறள் ஆய்விற்காகவே அவர்தம் வாழ்நாளில் ஒரு பகுதியைச் செலவிட்டவர்.அவர்தம் 'திருக்குறளில் மரபு' என்னும் ஒரு நூலில் திருவள்ளுவர் பல தொண்மக்கதைகளை திருக்குறளில் எடுத்தாண்டுள்ளதைப் பட்டியலிட்டுள்ளார்.அவற்றில் ஒன்று 'அடியளந்தான்' என்பது தொண்மக்கதையைக் குறிப்பதாகும் என்று கூறுகின்றார். இன்னும் சில குறள்களுக்கு அவ்வாறான தொண்மக்கதைகள் அடிப்படையாய் இருந்துள்ளதை அறியலாமென்றும் கூறுகின்றார்.ஆதலால் திருக்குறள் எவ்வொரு சமயத்தையும் குறித்தல்ல என்ற சிந்தனை கடந்த நூற்றாண்டில் வலுபெற்றதால் பற்பல உரைகள் இத்தகு தொண்மக்கதைகளைப் புறந்தள்ளி புத்துருவாக்கத்தைச் செய்தன. அவற்றில் ஒன்றாக திரு. திருத்தம் பொன். சரவணின் கருத்தும் அடங்கும். அந்த அளவே தங்களின் திருத்தம் அமையும்.
"தாமரைக்கண்ணான்" என்பது "தாமரைக்கு அண்ணான்" என்று பதம் பிரித்தீர்களானால் அச்சொல்லில் 'க்' மிகுந்தது எதனால் என்று இலக்கண விதியின் அடிப்படையில் விளக்காமல் போனதை தமிழ் இலக்கண அறிஞர் ஏற்றுக் கொள்ளமாட்டார்.
'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'அரசன்' என்று பொருள் கொண்டால் இன்றைய வழக்கில் அச்சொல் ஆட்சி நடத்தும் அரசாங்கத்தைக் குறிக்கும்.உலகில் இரந்து வாழும் மக்கள் இல்லாத நாடு ஏதேனும் உள்ளதா? நடுத்தெருவில் பிச்சையெடுத்துண்டு வாழ்வது மட்டும் இரத்தலாகாது. கவுரவ பிச்சையாக பல்வேறு நவீன உக்திகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி இரந்து வாழ்வோரையும் 'இரத்தல்' என்னும் சொல் பரந்த பொருளில் குறிக்கும். . அவ்வாறாயின் இன்று இருக்கும் எல்லா அரசுகளுமே கெட்டு ஒழிகவென்று திருவள்ளுவர் 'சாபம்' இட்டார் என்று கூறினால் தங்கள் கருத்தைத் திருத்த வேண்டியுள்ளது.அத்தகைய கோணங்கித்தமான பொருள் கொண்டால் தான் கூறும் அறவொழுத்தையே பேணாதவர் திருவள்ளுவர் என்ற பழிசொல்லுக்கு அவரை இட்டுச் செல்லும். இதுதானா திருக்குறளுக்கு தாங்கள் கொடுக்க முயலும் புத்துரை? திருத்தம் என்பது பிழையைத் திருத்துவதாகும். திருத்தம் என்ற பெயரில் பிழை ஏற்படுமாயின் அது திருத்தமாகாது.தங்களின் கட்டுரையில் கூறிய கருத்துக்களை இன்னும் முழுமையாக ஆராய வேண்டியுள்ளது.மு. கமலநாதன்
உயிர் அறியாமையென்னும் தன்மையுடையது. அறிவிக்க அறியுமென்பதால் உயிர் அதுதன் ஐம்பொறிகளின் அனுபவத்தின் வழியே அறியும்.ஐம்பொறிகளை அடக்கியாள வழி காட்டுவது உயிரினும் வேற்றான ஒரு பொருளே. அப்பொருள் ஆன்மாவன்றி இருத்தல் வேண்டும். இந்திரன் என்னும் தேவர் கோமான் ஆன்ம வர்கம். ஆகையால் இந்திரன் உயிர்களின் அறியாமையைப் போக்க வல்லவன் என்பது முரண். இதனை வடக்கே உள்ள பல தொன்மக்கதைகளின் சாரத்தைக் கொண்டு அறியலாம்.உயிர்குலத்திற்கு வேற்றாயுள்ள ஒருவனான இறைவனை அறியும் நிலையில் உயிர் அதுதன் ஐம்புலன்களை விட்டு பற்றற்ற நிலை கொண்டு அறவழி மேற்கொள்ளும். அவரே நீத்தார் எனப்படுவர். இதனை 23வது குறள்வழி அறிந்து கொள்ளலாம்.'இருமை வகைதெரிந்து' என்பது பிறப்பு வீடு என்னும் இரண்டனையும் ஆராய்ந்தறிந்து உண்மையை உணர்வாரே ஐம்புலன்களை அடக்கியாளும் தன்மைப் பெறுவார். இதனை உணர்த்துவது வேதாகமங்கள். அவற்றை உணர்ந்து சிவானூபூதி நிலை அடைவாரே ஐம்புலன்களை விட்டு நீங்கும் தன்மைப் பெறுவார்.இன்பத்தையே வேண்டி வாழும் தேவர் கோமான் இந்நிலை அடைந்தவர் அல்ல.தென்னகத்தே இந்திரவிழா எடுத்த காலம் சமண புத்த மதங்கள் கோலோச்சிய காலம். அக்காலத்தில் இந்திரனே மழைத்தெய்வம் என்று அவர்தம் நம்பிக்கையின் அடிப்படையில் மருதநில மக்கள் இந்திர விழாவைக் கொண்டாடினர். சமணம் புத்தம் தென்னகத்தே வீழ்ந்த போது அந்த மரபு ஒழிந்து போயிற்று. தமிழர் அயலார் நெறிவயப்பட்டிருந்த காலத்தில் நடந்த விழா அது என்பதைப் புரிந்து கொண்டால் நாம் உண்மையை அறிய முடியும்.வானோர், விண்ணோர், சிவலோகத்தோர் என்று உலோகங்களை வகுத்துக் கூறும் சாத்திரங்கள். சாலோத்தை அடைவோர் சிவனடியார், ஏழுலகத்தில் மேலான விண்ணவன் உலகத்தை அடைவோர் வைணவ அடியார் என்று கூறிவிட்ட பிறகு சமணருக்கு வேறு உலகம் இல்லையென்றாகியது. பின் வந்த சமணர், வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்
என்றொரு கதையைப் புனைந்து வைத்துக் கொண்டனர். இது சமய அரசியல். அதனைப் புரிந்து கொண்டுதான் பரிமேழலகர் மற்றவர் உரையைப் பின்பற்றாது பொருள் உரை கூறினார்.இதற்கு கொஞ்சம் சமய அறிவு இருந்தால் இத்தகைய கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் கூறி விடலாம்.மற்றவை பின்னர்.மு. கமலநாதன்Thursday, November 16, 2017 at 7:42:59 AM UTC+8, நரசிங்கபுரத்தான் wrote:உயர்திரு தேனீ அவர்களுக்குக1)" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே."தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது ?இறைவன் மட்டுமே முடிந்தவர் ? நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?இந்திரவிழா எடுத்ததும் மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன ?2) 2. ஏந்திய கொள்கையார் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?
நன்றி
சுரேஷ்குமார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நன்றி
சுரேஷ்குமார்
1. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)- மார்க்கண்டேயன் யமனை வென்றது
16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .
இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது
. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (580)
- சிவபெருமான் நஞ்சுண்டது
கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும் சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது
2017-11-16 8:42 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:உயர்திரு தேனீ அவர்களுக்குக1)" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே."தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது ?இறைவன் மட்டுமே முடிந்தவர் ? நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?இந்திரவிழா எடுத்ததும் மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன ?2) 2. ஏந்திய கொள்கையார் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?
நன்றி
சுரேஷ்குமார்
--
/இதுவரை கண்டதிலிருந்து, ஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்றுஎன்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அப்படித் திரும்பப் பெறுமிடத்து, அம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும்பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!///அருமையான சிந்தனையைத் தூண்டுமாறு எழுதியிருக்கிறீர்கள் சரவணன்!அரசனுக்கு அறிவுறுத்தும் பாட்டு.
பழமொழி நானூறு 161.
இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்
தனியேம்யா மென்றொருவர் தாம்மடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.சொல்லவருவதும் இக்கருத்தையே!அடியளந்தான் = சூரியனின் கதிர்களை உவமைப்படுத்துவர்களும் நம்மிடையே உண்டு. :-)அவ்வாறு உவமைப்படுத்துவதும் மிக பொருத்தமாகயிருக்கிறது தான்!!
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
'திருக்குறளில் மரபுகள்' என்னும் நூலிலிருந்து பக்கம் 121, 122 & 124 இணைத்துள்ளேன்.
2017-11-16 12:46 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:/இதுவரை கண்டதிலிருந்து, ஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்றுஎன்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அப்படித் திரும்பப் பெறுமிடத்து, அம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும்பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!///அருமையான சிந்தனையைத் தூண்டுமாறு எழுதியிருக்கிறீர்கள் சரவணன்!அரசனுக்கு அறிவுறுத்தும் பாட்டு.நன்றி பானுகுமார் ஐயா. :))பழமொழி நானூறு 161.
இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்
தனியேம்யா மென்றொருவர் தாம்மடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.சொல்லவருவதும் இக்கருத்தையே!அடியளந்தான் = சூரியனின் கதிர்களை உவமைப்படுத்துவர்களும் நம்மிடையே உண்டு. :-)அவ்வாறு உவமைப்படுத்துவதும் மிக பொருத்தமாகயிருக்கிறது தான்!!ஐயா, சூரியனின் கதிராகட்டும், திருமாலின் அடியாகட்டும் இரண்டுமே இடப்பரப்புடன் தொடர்புடையவை.இப்படிப் பொருள்கொண்டால் ஒரு அரசன் போர்செய்து வென்று தனது ஆட்சி எல்லையை விரிவுசெய்ய வேண்டும் என்ற கருத்து உருவாகிறதே.
'திருக்குறளில் மரபுகள்' என்னும் நூலிலிருந்து பக்கம் 121, 122 & 124 இணைத்துள்ளேன்.
மு. கமலநாதன்
2017-11-16 14:48 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2017-11-16 8:16 GMT+05:30 தேனீ <ipohs...@gmail.com>:உயிர் அறியாமையென்னும் தன்மையுடையது. அறிவிக்க அறியுமென்பதால் உயிர் அதுதன் ஐம்பொறிகளின் அனுபவத்தின் வழியே அறியும்.ஐம்பொறிகளை அடக்கியாள வழி காட்டுவது உயிரினும் வேற்றான ஒரு பொருளே. அப்பொருள் ஆன்மாவன்றி இருத்தல் வேண்டும். இந்திரன் என்னும் தேவர் கோமான் ஆன்ம வர்கம். ஆகையால் இந்திரன் உயிர்களின் அறியாமையைப் போக்க வல்லவன் என்பது முரண். இதனை வடக்கே உள்ள பல தொன்மக்கதைகளின் சாரத்தைக் கொண்டு அறியலாம்.உயிர்குலத்திற்கு வேற்றாயுள்ள ஒருவனான இறைவனை அறியும் நிலையில் உயிர் அதுதன் ஐம்புலன்களை விட்டு பற்றற்ற நிலை கொண்டு அறவழி மேற்கொள்ளும். அவரே நீத்தார் எனப்படுவர். இதனை 23வது குறள்வழி அறிந்து கொள்ளலாம்.'இருமை வகைதெரிந்து' என்பது பிறப்பு வீடு என்னும் இரண்டனையும் ஆராய்ந்தறிந்து உண்மையை உணர்வாரே ஐம்புலன்களை அடக்கியாளும் தன்மைப் பெறுவார். இதனை உணர்த்துவது வேதாகமங்கள். அவற்றை உணர்ந்து சிவானூபூதி நிலை அடைவாரே ஐம்புலன்களை விட்டு நீங்கும் தன்மைப் பெறுவார்.இன்பத்தையே வேண்டி வாழும் தேவர் கோமான் இந்நிலை அடைந்தவர் அல்ல.தென்னகத்தே இந்திரவிழா எடுத்த காலம் சமண புத்த மதங்கள் கோலோச்சிய காலம். அக்காலத்தில் இந்திரனே மழைத்தெய்வம் என்று அவர்தம் நம்பிக்கையின் அடிப்படையில் மருதநில மக்கள் இந்திர விழாவைக் கொண்டாடினர். சமணம் புத்தம் தென்னகத்தே வீழ்ந்த போது அந்த மரபு ஒழிந்து போயிற்று. தமிழர் அயலார் நெறிவயப்பட்டிருந்த காலத்தில் நடந்த விழா அது என்பதைப் புரிந்து கொண்டால் நாம் உண்மையை அறிய முடியும்.வானோர், விண்ணோர், சிவலோகத்தோர் என்று உலோகங்களை வகுத்துக் கூறும் சாத்திரங்கள். சாலோத்தை அடைவோர் சிவனடியார், ஏழுலகத்தில் மேலான விண்ணவன் உலகத்தை அடைவோர் வைணவ அடியார் என்று கூறிவிட்ட பிறகு சமணருக்கு வேறு உலகம் இல்லையென்றாகியது. பின் வந்த சமணர், வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்
”இந்திரே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்” என்ற தங்கள் கூற்று ஆதாரமற்றது. சமண இலக்கியங்களிலிருந்துச்
சான்றுகள் காட்டவும்?
இரா.பானுகுமார்
என்றொரு கதையைப் புனைந்து வைத்துக் கொண்டனர். இது சமய அரசியல். அதனைப் புரிந்து கொண்டுதான் பரிமேழலகர் மற்றவர் உரையைப் பின்பற்றாது பொருள் உரை கூறினார்.
இதற்கு கொஞ்சம் சமய அறிவு இருந்தால் இத்தகைய கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் கூறி விடலாம்.மற்றவை பின்னர்.மு. கமலநாதன்
Thursday, November 16, 2017 at 7:42:59 AM UTC+8, நரசிங்கபுரத்தான் wrote:
உயர்திரு தேனீ அவர்களுக்குக1)" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே."தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது ?இறைவன் மட்டுமே முடிந்தவர் ? நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?இந்திரவிழா எடுத்ததும் மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன ?2) 2. ஏந்திய கொள்கையார் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?
நன்றி
சுரேஷ்குமார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாலர் பள்ளி வகுப்பு நடத்த நான் இங்கில்லை. வாழைப்பழத்தைக் கையில் கொடுத்து உரித்து வாயில் ஊட்டிட எமக்கு நேரமில்லை.
டாக்டர் கு. மோகனராசு மேற்கோள் காட்டியது சமணரின் நூல் கூறும் கருத்துதானே?
அன்புள்ள சரவணன்வாழ்த்துக்கள் .திருக்குறளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக உரை எழுந்ததன் காரணம் எந்த உரையும் அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை என்பது தானே.இது திருக்குறளின் பெருமையை மேலும் மேலும் உயர்த்தியது.அந்த வரிசையில் நீங்களும் சில குறள்களுக்கு புத்துரை கூறுகிறீர்கள்.உங்கள் முயற்சியும் திருக்குறளின் பெருமையை உயர்த்தும்.நீங்கள் கூறும் உரைக்கு எழும் வாதங்கள் உங்கள் திறமைக்கு சாலும் கரி.கண்மணி
2017-11-16 13:55 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:2017-11-16 12:46 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:/இதுவரை கண்டதிலிருந்து, ஒரு மன்னன் தனது சோம்பலில்லாத முயற்சியினால் மீண்டும் பெறத்தக்கவையாக வள்ளுவர் இக்குறளில் கூறியிருப்பது பொருட்செல்வங்களேயன்றி நாடு முதலான இடங்களை அன்றுஎன்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அப்படித் திரும்பப் பெறுமிடத்து, அம்மன்னன் அறமற்ற வழிகளைக் கையாண்டால் அந்நாட்டில் பிச்சைக்காரர்களே மிக்கிருப்பர் என்றும் ஒருநாள் அம்மன்னனும்பிச்சைக்காரனைப் போல அலைந்துதிரிந்து கெடுவான் என்றும் வள்ளுவர் சாபம் விடுத்திருப்பதைத் தற்போது நம் நாட்டை ஆள்பவர்கள் கவனித்துச் சிந்தித்துச் செயல்படுவார்களாக !!!///அருமையான சிந்தனையைத் தூண்டுமாறு எழுதியிருக்கிறீர்கள் சரவணன்!அரசனுக்கு அறிவுறுத்தும் பாட்டு.நன்றி பானுகுமார் ஐயா. :))பழமொழி நானூறு 161.
இனியாரும் இல்லாதார் எம்மின் பிறர்யார்
தனியேம்யா மென்றொருவர் தாம்மடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.சொல்லவருவதும் இக்கருத்தையே!அடியளந்தான் = சூரியனின் கதிர்களை உவமைப்படுத்துவர்களும் நம்மிடையே உண்டு. :-)அவ்வாறு உவமைப்படுத்துவதும் மிக பொருத்தமாகயிருக்கிறது தான்!!ஐயா, சூரியனின் கதிராகட்டும், திருமாலின் அடியாகட்டும் இரண்டுமே இடப்பரப்புடன் தொடர்புடையவை.இப்படிப் பொருள்கொண்டால் ஒரு அரசன் போர்செய்து வென்று தனது ஆட்சி எல்லையை விரிவுசெய்ய வேண்டும் என்ற கருத்து உருவாகிறதே.தங்களைச் சீண்ட விளையாட்டுக்காக எழுதியது. நகைப்புப்போட்டுதானே எழுதினேன். ;-))தங்கள் விளக்கம் குறள் கூறவரும் பொருளுக்கு முற்றாக விலகவில்லை எனவேதான் அருமையானகட்டுரை என்று முதலில் குறித்தேன் சரவணன்!!இரா.பானுகுமார்
Sent from my Samsung Galaxy smartphone.
-------- Original message --------From: Banukumar Rajendran <banuk...@gmail.com>Date: 16/11/2017 17:56 (GMT+08:00)To: மின்தமிழ் <mint...@googlegroups.com>Subject: Re: [MinTamil] Re: திருக்குறள் காட்டும் அடியளந்தான் யார்?
2017-11-16 14:37 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:'திருக்குறளில் மரபுகள்' என்னும் நூலிலிருந்து பக்கம் 121, 122 & 124 இணைத்துள்ளேன்.தாங்கள் எழுதியது என்ன?யான் எழுப்பிய கேள்வியென்ன?அதற்கு தாஙக்ள் கூறும் பதிலென்ன?தெரிந்துதான் பதில் அளிக்கிறீர்களா?:-))தாங்கள் எழுதியது:வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்யான் எழுதியது:சமண இலக்கியங்களிலிருந்துச்சான்றுகள் காட்டவும்?தங்கள் பதில்:ஒரு பொத்தகத்தின் சில பக்கங்களை வருடிப்போட்டுவிட்டு, பதிலை நீயே தேடிஎடுத்துக்கொள் என்று சொல்கிறீர்கள்.இந்த பக்கங்களில் எந்த இடத்தில் “சமண இலக்கியங்களிலிருந்து” சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றுநூலின் பெயரையும், பாட்டையும் குறிக்கவேண்டாமோ? ;-)
இரா.பானுகுமார்
மு. கமலநாதன்
2017-11-16 14:48 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2017-11-16 8:16 GMT+05:30 தேனீ <ipohs...@gmail.com>:உயிர் அறியாமையென்னும் தன்மையுடையது. அறிவிக்க அறியுமென்பதால் உயிர் அதுதன் ஐம்பொறிகளின் அனுபவத்தின் வழியே அறியும்.ஐம்பொறிகளை அடக்கியாள வழி காட்டுவது உயிரினும் வேற்றான ஒரு பொருளே. அப்பொருள் ஆன்மாவன்றி இருத்தல் வேண்டும். இந்திரன் என்னும் தேவர் கோமான் ஆன்ம வர்கம். ஆகையால் இந்திரன் உயிர்களின் அறியாமையைப் போக்க வல்லவன் என்பது முரண். இதனை வடக்கே உள்ள பல தொன்மக்கதைகளின் சாரத்தைக் கொண்டு அறியலாம்.உயிர்குலத்திற்கு வேற்றாயுள்ள ஒருவனான இறைவனை அறியும் நிலையில் உயிர் அதுதன் ஐம்புலன்களை விட்டு பற்றற்ற நிலை கொண்டு அறவழி மேற்கொள்ளும். அவரே நீத்தார் எனப்படுவர். இதனை 23வது குறள்வழி அறிந்து கொள்ளலாம்.'இருமை வகைதெரிந்து' என்பது பிறப்பு வீடு என்னும் இரண்டனையும் ஆராய்ந்தறிந்து உண்மையை உணர்வாரே ஐம்புலன்களை அடக்கியாளும் தன்மைப் பெறுவார். இதனை உணர்த்துவது வேதாகமங்கள். அவற்றை உணர்ந்து சிவானூபூதி நிலை அடைவாரே ஐம்புலன்களை விட்டு நீங்கும் தன்மைப் பெறுவார்.இன்பத்தையே வேண்டி வாழும் தேவர் கோமான் இந்நிலை அடைந்தவர் அல்ல.தென்னகத்தே இந்திரவிழா எடுத்த காலம் சமண புத்த மதங்கள் கோலோச்சிய காலம். அக்காலத்தில் இந்திரனே மழைத்தெய்வம் என்று அவர்தம் நம்பிக்கையின் அடிப்படையில் மருதநில மக்கள் இந்திர விழாவைக் கொண்டாடினர். சமணம் புத்தம் தென்னகத்தே வீழ்ந்த போது அந்த மரபு ஒழிந்து போயிற்று. தமிழர் அயலார் நெறிவயப்பட்டிருந்த காலத்தில் நடந்த விழா அது என்பதைப் புரிந்து கொண்டால் நாம் உண்மையை அறிய முடியும்.வானோர், விண்ணோர், சிவலோகத்தோர் என்று உலோகங்களை வகுத்துக் கூறும் சாத்திரங்கள். சாலோத்தை அடைவோர் சிவனடியார், ஏழுலகத்தில் மேலான விண்ணவன் உலகத்தை அடைவோர் வைணவ அடியார் என்று கூறிவிட்ட பிறகு சமணருக்கு வேறு உலகம் இல்லையென்றாகியது. பின் வந்த சமணர், வானோர் தலைவனாகிய இந்திரனே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்
”இந்திரே ஐம்புலன்களை அடக்கியாள வழிகோலுவான்” என்ற தங்கள் கூற்று ஆதாரமற்றது. சமண இலக்கியங்களிலிருந்துச்
சான்றுகள் காட்டவும்?
இரா.பானுகுமார்
என்றொரு கதையைப் புனைந்து வைத்துக் கொண்டனர். இது சமய அரசியல். அதனைப் புரிந்து கொண்டுதான் பரிமேழலகர் மற்றவர் உரையைப் பின்பற்றாது பொருள் உரை கூறினார்.
இதற்கு கொஞ்சம் சமய அறிவு இருந்தால் இத்தகைய கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் கூறி விடலாம்.மற்றவை பின்னர்.மு. கமலநாதன்
Thursday, November 16, 2017 at 7:42:59 AM UTC+8, நரசிங்கபுரத்தான் wrote:
உயர்திரு தேனீ அவர்களுக்குக1)" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே."தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது ?இறைவன் மட்டுமே முடிந்தவர் ? நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?இந்திரவிழா எடுத்ததும் மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன ?2) 2. ஏந்திய கொள்கையார் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?
நன்றி
சுரேஷ்குமார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று கேட்டதால் நூல் ஆதாரத்தை முன் வைத்தேன்.ஆதாரத்தைக் கேட்டு அதனைக் கொடுக்கும்போது கிண்டலடித்தால் அவர்தம் குணத்தை அவர் கருத்தே காட்டிடும்.
கிண்டல் செய்யவில்லை ஐயா.
ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது. மூலச் சமண நூல்களிலிருந்து
எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது. அது முதல்தர சான்றாகுமா?
முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை. திருக்குறளில் உள்ள “ஆதி, பகவன்“ என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக்கி “ஆதிபகவன்“ என்ற புதிய தொரு சொல்லை உருவாக்கி, பகவன் என்ற சொல்லைப் பகவான் ஆக்கித் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்ட முனைகின்றனர்.
புத்தம் என்ற சொல்லோ சமணம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். அருகனை பார்சுவரைதத் தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான சமண நூல்களில் “ஆதி, பகவன்“ எங்கேயேனும் கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அருகனும் பாசுவநாதரும் மகாவீரரும் சமயங்களைத் தோற்றுவிக்காத காலம் அது.
அருகனோ, பாசுவநாதரோ, மகாவீரரோ ஆதி அல்ல என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.
(குறளை எல்லோரும் கொண்டாடலாம், ஆனால் அது இந்து சமயத்திற்கு உரிமையானது.)
‘ கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)
- மார்க்கண்டேயன் யமனை வென்றது
திரு. சுரேஷ் குமாரின் கருத்து:-
16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை.
இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது
எமது மறுமொழி
திருக்குறளில் திருவள்ளுவர் காட்டும் ‘தவம்’ யாது?
காட்டிற்குச் சென்று உணவின்றி விரதமிருந்து வழிபாடு செய்வது தவமா அல்லது தமக்குறிய இல்லற கடமைகளைச் செய்து இறைவனை தொடர்ந்து சிந்தித்திருப்பது தவமா? திருவள்ளுவர் கூறுவது இரண்டாம் வகை தவமே. குறள் 3 – ‘மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்....’ – இறைவனை தொடர்ந்து சிந்தித்திருத்தல் அவன் திருவடி சேர வழிகோலும் – பரிமேழலகர்.
மார்கண்டேயன் தொன்மக்கதை காட்டுவதென்ன? தனக்கு வரவிருக்கும் மரணத்தையறிந்து தந்தை வருந்துவதைக் கண்ட தனையன் தன் தந்தை சொற்படி கேட்டு ஐந்தெழுத்து மந்திரமோதி சிவனை தொடர்ந்து பூசித்து வந்த தவபலமே மார்கண்டேயன் உயிரைக் காப்பாற்றியது.
திருமூலர் தவத்தினால் பெறும் வீடுபேற்றைக் கூறும்போது ‘உள்ளம் சிவமாதல் ஒன்றே உண்மைத் தவத்தால் பெறும் பயனாகுமென்று’ 10.6.6-13) கூறுகின்றார் அத்தகைய தவம் செய்தவரே மார்கண்டேயேன். அதன் காரணமாக இறப்பு பிறப்பு அற்ற நிலை பெற்றார். இக்கதை மேற்கூறிய குறளுக்குப் பெரிதும் பொருந்தும்.
மு. கமலநாதன்
கிண்டல் செய்யவில்லை ஐயா.ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்றுசொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது. மூலச் சமண நூல்களிலிருந்துஎடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது. அது முதல்தர சான்றாகுமா?முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
1. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)- மார்க்கண்டேயன் யமனை வென்றது
16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .
இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது
. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (580)
- சிவபெருமான் நஞ்சுண்டது
கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும் சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது
--2017-11-16 8:42 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:உயர்திரு தேனீ அவர்களுக்குக1)" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே."தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது ?இறைவன் மட்டுமே முடிந்தவர் ? நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?இந்திரவிழா எடுத்ததும் மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன ?2) 2. ஏந்திய கொள்கையார் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?
நன்றி
சுரேஷ்குமார்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
1. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)- மார்க்கண்டேயன் யமனை வென்றது
16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .
இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது
. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (580)
- சிவபெருமான் நஞ்சுண்டது
கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும் சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது
மணக்குடவர் உரை: நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார்.
நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.
பரிமேலழகர் உரை: நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.
(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
நாமக்கல் கவிஞர் உரை: (அதைவிடச் சிறந்த தாட்சண்ணிய குணமுள்ள தியாகிகள் அதனால் நமக்கு அபாயம் வருமென்றாலும் பொருட்படுத்தமாட்டார்கள்.) பலபேருக்கான நன்மை வரும் என்றால் தாட்சண்ணியத்தை விரும்புகின்றவர்கள் விஷத்தை ஊற்றிக் கொடுத்தாலும் அதை உண்டுவிடச் சம்மதிப்பார்கள்.
2017-11-16 8:42 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:உயர்திரு தேனீ அவர்களுக்குக1)" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே."தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது ?இறைவன் மட்டுமே முடிந்தவர் ? நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?இந்திரவிழா எடுத்ததும் மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன ?2) 2. ஏந்திய கொள்கையார் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?
நன்றி
சுரேஷ்குமார்
உயர்திரு தேனீ அவர்களுக்குக1)" அவ்வாறு ஐம்பொறிகளை அவிக்க வல்லவன் இறைவன் ஒருவனே."தங்கள் கூற்றுபடி உலக உயிர்கள் ஐம்பொறிகளை அவிக்க இயலாது ?இறைவன் மட்டுமே முடிந்தவர் ? நீத்தார் பெருமை என்பது இறைவன் பெருமை தான் ? இந்திரன் கூட ஐந்தவித்தான் இல்லை?
இந்திரவிழா எடுத்ததும் மருதநிலத்து இறை என்பதும் புரட்டா ?இந்திரன் கௌதமரால் சாபம் பெற்ற கதை நூலின் மூலம் / காலம் என்ன ?2) 2. ஏந்திய கொள்கையார் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும் (899)
- இந்திர பதவியைப் பெற்ற நகுடன் அகத்தியர் சாபத்தால் மலைப்பாம்பானது
இந்த கதையில் யாரும் சினம் கொண்டதாக இல்லை ?
நன்றி
சுரேஷ்குமார்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
#தவத்தின் வலிமையால் மரணத்தை வென்று பிறவாநிலையடையலாம் என்பது கருத்து#அதைத்தான் மார்கண்டேயன் தொன்மக்கதை கூறுகின்றது. அதனை முழுமையாகப் படிக்காமலேயே பேசினால் வாதத்திற்கு உதவாது.
1. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைபட் டவர்க்கு (269)- மார்க்கண்டேயன் யமனை வென்றது
16 வயதுடைய மார்க்கண்டேயன் தவ வலிமையால் யமனை வென்றதாக கதை இல்லை .
இறைவனிடம் சரணாகதி அடைந்ததால் யமனை வென்றான் . தவத்தின் பெருமை கூற இந்தக் கதை பொருந்தாது
. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (580)
- சிவபெருமான் நஞ்சுண்டது
கண்ணோட்டத்த்திற்கும் / நாகரிகத்திற்கும் சிவபெருமான் நஞ்சுண்ட கதை எவ்வாறு பொருந்துகின்றது
வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது. மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது. அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழி
குறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை. ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.
எடிசன் பல்பு கண்டுபிடித்தார். பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று கூறலாம்.
அருகர் முதலான யாதொரு தீர்த்தங்கர் பெயரும் திருக்குறளில் இடம்பெறவில்லை.
எனவே
///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
என்பது உறுதி.
அன்பன்
கி. காளைராசன்
>
>
>
>>>
>>> திருக்குறளில் உள்ள “ஆதி, பகவன்“ என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக்கி “ஆதிபகவன்“ என்ற புதிய தொரு சொல்லை உருவாக்கி, பகவன் என்ற சொல்லைப் பகவான் ஆக்கித் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்ட முனைகின்றனர்.
>>>
>>> புத்தம் என்ற சொல்லோ சமணம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். அருகனை பார்சுவரைதத் தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
>>>
>>> மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான சமண நூல்களில் “ஆதி, பகவன்“ எங்கேயேனும் கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அருகனும் பாசுவநாதரும் மகாவீரரும் சமயங்களைத் தோற்றுவிக்காத காலம் அது.
>>>
>>> அருகனோ, பாசுவநாதரோ, மகாவீரரோ ஆதி அல்ல என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.
>>>
>>>
>>> (குறளை எல்லோரும் கொண்டாடலாம், ஆனால் அது இந்து சமயத்திற்கு உரிமையானது.)
>>
>>
>> அன்பன்
>> கி.காளைராசன்
>>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சிவசிவ
'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்திற்கான முன் விளக்கத்தில் பரிமேழலகர் கீழ்காணுமாறு கூறுகின்றார்:
‘அஃதாவது
முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற் பொருள்களை உலகிற்கு உள்ளவாறு
உணர்த்துவார் ஆவர்’
இவ்வதிகாரத்தில்,
‘ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி’
குறளுக்கு பரிமேழலகர் உரையாவது:
‘புலன்களினால் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு, அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.’
மேலும், ‘தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தானது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், இந்திரனே சாலும் கரி’ என குறிப்பும் தருகின்றார்.
அவர் அவ்வாறு குறித்தது, கௌதம முனிவரின் மனைவி அகலிகையை தேவர்களின் தலைனாகிய இந்திரன் சூது செய்து புனர்ந்த தொன்மக் கதையாகும். அச்சம்பவத்தை அறிந்த கௌதமர், இந்திரனுக்குக் கொடுத்தச் சாபத்தினால் ஏற்பட்ட இழிவைச் சுட்டிக்காட்டி, இந்திரன் போன்ற தேவர் ஐம்புலன் அவித்தலுக்கு ஆற்றலில்லாதவர் மாறாக உயிர்குலத்தின் ஐம்புலன்களையும் அடக்கவல்ல ஆற்றலுடையவன் இறைவன் ஒருவனே என்பதை அக்கதையின் வழி அறிய முடியுமென்பதை பரிமேலழகர் உணர்த்துகிறார்.
ஆக, நீத்தார் என்பார் ஐம்புலனை அடக்கவல்லவனான இறைவனையறிந்து அவன் நெறிவழி நிற்றலின் இன்றியமையாமையைக் கூறினார் திருவள்ளுவர்.
இக்குறளுக்குச் சமணரின் பொருள் விளக்கத்தை கே.எம். வேங்கடராமையா அவர்கள் எழுதி சரசுவதி மகால் நூல் நிலையம் வெளியிட்ட (1991) நூலிலிருந்து இவ்விடம் பதிவு செய்கிறேன்.
‘‘ஐம்புலன்களையும் ஆசையின் வழியே போகவொட்டாம லடக்கினவனுடைய வலிமைக்குத் தேவலோகத்திலே தேவர்களுக்கெல்லாம் ராசாவாயிருக்கப்பட்ட தேவேந்திரனே சரி (சாட்சி), பின்னையொருவருஞ் சரியல்ல (சாட்சியல்ல) வென்பதாம்’.
சமணர் ஏன் தேவேந்திரனே ஐம்புலனையும் அடக்கவல்லவனென்று கூறவேண்டும்?
இதன் பின்புலம் யாதெனில், குறளுக்கு இவ்வாறு விளக்கம் கூற பிந்நாளில் சமணர் ஒரு தொன்மக்கதையைப் புனைந்து அவர்தம் மகாபுராணம் என்னும் நூலில் எழுதி வைத்துக் கொண்டனர். ஏன் இப்புராணம் பிந்நாளில் எழுதப்பட்டதென்று கூறினேன் எணின் அவர்தம் மத போதகரான அருகருகரின் உயர்வினைக் காட்ட அவர்களுக்கும் தொன்மக்கதைகள் பல தேவைப்பட்டன.
அதற்கு ஏதுவாக சமணரின் புராணங்களாகிய மேருமந்த புராணம், ஸ்ரீ புராணம், மகாபுராணம் போன்ற நூல்களில் அவர்தம் மத போதகரான அருகரே விண்ணவன், சிவன் என்பதாகவும் எழுதி வைத்துக் கொண்டுள்ளனர். அதனாலேயே தமிழர்வழி வந்த சமணர் சிவகதி அடைவதைக் கூறுகின்றார்.
சமணர் அல்லாத தமிழருக்கு மேற்கோள் காட்டும் சமணரின் சங்க இலக்கியங்கள் மற்றும் பிற்கால இலக்கியங்களை மட்டும் கண்டு மயக்கமடையாது அவர்தம் மேற்கூறிய புராணங்களையும் கற்றறிந்து யார் எவரைப் பின்பற்றி தொன்மக்கதைகளை எழுதி வைத்துக் கொண்டார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதனால் திருக்குறளுக்கு விளக்கம் காண விழையும் தமிழர் அயலார் நெறிவழி விளக்கம் காண புகுமுன் அவர்களுக்கு இக்கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் அயலார் மொழி நூல்களையும் கற்றறிதல் அவசியம். இல்லையேல், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் தமிழரின் தொடையில் கயிறு திரித்துக் கொண்டு போவார் இத்தகையோர். சிவசிவ.
மு. கமலநாதன்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
On 17-Nov-2017 11:26 AM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
>
> காளை ஐயா,
>
>
> யான் எழுதிய எழுத்துகளை திருத்தி
> எழுதவேண்டா. இது மடலாடல் முறையில்லை.
>
அவ்வாறு எழுதுவது எனக்குத் தட்டச்சு செய்ய எளிமையாய் இருந்தது.
நான் எனது கருத்தை உங்களது தொனியில் எழுதினேன். எழுத்தா முக்கியம் கருத்துத்தான் முக்கியம் என்று கருதினேன்.
பொதுமேடையில் அவரவர் அவரவரது கருத்துக்களை முன் வைக்கிறோம்.
உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இனி இவ்வாறு செய்ய மாட்டேன்.
> தாங்கள் எழுத வந்த கருத்தை தனியாக எழுதுங்கள்.
>
> இரா.பானுகுமார்
>
நான் கேட்பது என்ன என்று படித்து விட்டீர்கள். எனது அதே கருத்தைத் தனியாக வேறு எதற்காக எழுத வேண்டும். எனது கேள்விகளுக்குப்
பதில் இருந்தால் சொல்லுங்கள் அது போதும்.
அன்பன்
கி. காளைராசன்
>
>
>
> 2017-11-16 21:43 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது. மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது. அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை. திருக்குறளில் உள்ள “ஆதி, பகவன்“ என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக்கி “ஆதிபகவன்“ என்ற புதிய தொரு சொல்லை உருவாக்கி, பகவன் என்ற சொல்லைப் பகவான் ஆக்கித் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்ட முனைகின்றனர்.
>>>
>>> புத்தம் என்ற சொல்லோ சமணம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். அருகனை பார்சுவரைதத் தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
>>>
>>> மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான சமண நூல்களில் “ஆதி, பகவன்“ எங்கேயேனும் கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அருகனும் பாசுவநாதரும் மகாவீரரும் சமயங்களைத் தோற்றுவிக்காத காலம் அது.
>>>
>>> அருகனோ, பாசுவநாதரோ, மகாவீரரோ ஆதி அல்ல என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.
>>>
>>>
>>> (குறளை எல்லோரும் கொண்டாடலாம், ஆனால் அது இந்து சமயத்திற்கு உரிமையானது.)
>>
>>
>> அன்பன்
>> கி.காளைராசன்
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
rnk
வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது. மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது. அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழிகுறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை. ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.
எடிசன் பல்பு கண்டுபிடித்தார். பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று கூறலாம்.
அருகர் முதலான யாதொரு தீர்த்தங்கர் பெயரும் திருக்குறளில் இடம்பெறவில்லை.
எனவே
///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
என்பது உறுதி.
அன்பன்
கி. காளைராசன்
>
>
>
>>>
>>> திருக்குறளில் உள்ள “ஆதி, பகவன்“ என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக்கி “ஆதிபகவன்“ என்ற புதிய தொரு சொல்லை உருவாக்கி, பகவன் என்ற சொல்லைப் பகவான் ஆக்கித் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்ட முனைகின்றனர்.
>>>
>>> புத்தம் என்ற சொல்லோ சமணம் என்ற சொல்லாட்சியோ தோன்றாத காலம். அருகனை பார்சுவரைதத் தொழுவோர் இருந்திருக்கலாம். ஆயின் அவர்களுக்கென்று
>>>
>>> மெய்யியல் தோன்றவில்லை. ஒரு குறிப்பு கொடுக்கிறேன். தொன்மையான சமண நூல்களில் “ஆதி, பகவன்“ எங்கேயேனும் கூறப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். எங்கும் இருக்காது. அருகனும் பாசுவநாதரும் மகாவீரரும் சமயங்களைத் தோற்றுவிக்காத காலம் அது.
>>>
>>> அருகனோ, பாசுவநாதரோ, மகாவீரரோ ஆதி அல்ல என்பதையும் நினைவில் நிறுத்துங்கள்.
>>>
>>>
>>> (குறளை எல்லோரும் கொண்டாடலாம், ஆனால் அது இந்து சமயத்திற்கு உரிமையானது.)
>>
>>
>> அன்பன்
>> கி.காளைராசன்
>>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Friday, November 17, 2017 at 8:35:35 AM UTC-8, கி. காளைராசன் wrote:வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது. மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது. அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழிகுறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை. ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.
எடிசன் பல்பு கண்டுபிடித்தார். பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு அவர் தரும் விளக்கங்களை இங்கு காணலாம் >>> https://groups.google.com/d/msg/mintamil/8RBCeH8tuug/L9FnUIu-AgAJ
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திருக்குறளில் அறத்துப்பாலுக்கு விளக்கவுரை எழுதி 1935-ல் ஒரு நூலை வெளியிட்டார் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள்.அந்நூலுக்கு வ.உ.சி. அவர்கள் வரைந்த முன்னுரையை (9.2.1935) இத்துடன் இணைக்கிறேன்.
அதில் எங்காவது கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கூறியிருக்கின்றாரா என்று காட்டுங்கள் பார்ப்போம்?
மேற்கூறிய திருக்குறள் அறத்துப்பால் நூலை வெளியிடும் பொழுது அவரே முதல் மூன்று அதிகாரத்திற்கும் விளக்கவுரை எழுதிவிட்டுப் பின்னர் அது இடைசெருகல் என்று கூறினால் தவறு யாருடையது?தமது சொந்த கருத்தையே பிற்காலத்தில் அவர் மறுத்துக் கூற வேண்டிய காரணமென்ன?
இன்றுபோல அன்றைய சூழ்நிலை இல்லை. அயலார் காலனித்துவ அரசாங்கத்தின் உதவியுடன் அயலார் மொழிக்கு முன்னுரிமைக் கொடுத்துத் தமிழைப் பிற்படுத்தியால் அக்கால தமிழரிஞரில் ஒரு பகுதியினர் வடமொழியை ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர். இதனை எதிர்கொள்ள வேண்டி அயலார் மொழிவயப்பட்ட தமிழர் தொடுத்த எதிர்ப்பால், வ.உ.சி. போன்றோர் அத்தகைய மறுப்புக் கொள்கைக்கு உந்தப்பட்டனர். அவரைப் போலவே கா.சு. பிள்ளை அவர்களும் இதில் முழுவீச்சில் இறங்கினார். இப்படி இன்னும் பல தமிழறிஞர் அக்காலத்தில் செயல்பட்டனர். தமிழ் இன்று மறுவாழ்வு பெற்றதற்கு இவர்களே காரணகருத்தாக்கள்.அதனால் அக்காலத்தில் இருந்த சூழ்நிலை அறிந்து ஏன் இத்தகைய போங்குகள் ஏற்பட்டன என்பதை உய்த்தறிவது அவசியமாகின்றது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதை மட்டும் எழுதினால் போதாது. எதனால் அவ்வாறு சொன்னார் என்பதையும் ஆய்ந்தறிந்து கூற வேண்டும். அதுவே நடுநிலைமை வேண்டுவோரின் செயலாக இருக்க முடியும்.
வ.உ.சி அவர்கள் அவ்வாறு பிற்காலத்தில் கூறியதால் அம்மூன்று அதிகாரங்களையும் திருக்குறளிலிருந்து நீக்கி விட்டனரா? அல்லது இதர நடுநிலை தமிழறிஞர்தான் வ.உ.சி அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டனரா? இல்லையே. அப்புறம் ஆதாரமற்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் மின் தமிழில் பரவவிடுவதின் நோக்கமென்ன?
முதல் மூன்று அதிகாரங்கள் இடைச்செருகல் என்று கூறுவாறின் அதனைச் செய்தது யார்? எவ்வித நோக்கத்துடன் செய்யப் பட்டது என்பதற்கு ஆதாரமென்ன? அவற்றையெல்லாம் கூறாமல் இடைசெருகல் என்று கூறினால் இவ்வாறு கருத்தெழுதுவார்தான் கருத்துக்குருடரோ என்று எண்ணும் நிலைக்கு மின் தமிழார் தள்ளப்படுவார்.
அன்புடன் மு. கமலநாதன்
2017-11-18 11:09 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Friday, November 17, 2017 at 8:35:35 AM UTC-8, கி. காளைராசன் wrote:வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது. மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது. அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழிகுறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை. ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.
எடிசன் பல்பு கண்டுபிடித்தார். பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.
திருக்குறளின் பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.
On Friday, November 17, 2017 at 9:24:15 PM UTC-8, தேனீ wrote:திருக்குறளில் அறத்துப்பாலுக்கு விளக்கவுரை எழுதி 1935-ல் ஒரு நூலை வெளியிட்டார் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள்.அந்நூலுக்கு வ.உ.சி. அவர்கள் வரைந்த முன்னுரையை (9.2.1935) இத்துடன் இணைக்கிறேன்.உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.அதில் எங்காவது கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கூறியிருக்கின்றாரா என்று காட்டுங்கள் பார்ப்போம்?
ஐயா நான் படித்த செய்திக்குச் சான்றுகளையும் இணைத்து நான் கொடுத்தேன். அது செப்டம்பர் 1929 முதல் மார்ச் 1931 காலகட்டத்துக் கட்டுரைகள்அது போல அதற்கு மாற்றுக் கருத்து கொடுத்து அதே ஆசிரியர் பின்னர் 1935 இல் வெளியிட்ட நூலென்று நீங்களும் ஒரு சான்று கொடுக்கிறீர்கள்.இது மேலதிகத் தகவல்.இதில் "காட்டுங்கள் பார்ப்போம்" என்று எனக்குச் சவால் விடவேண்டிய அவசியமென்ன?
நானாக இருந்தால் அனைவருக்கும் உதவும் என்ற நோக்கில் இதே பதிவை அந்த இழையிலும் இணைத்து பின்னர் வ. வு. சி தனது கோணத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்பதற்கான விளக்கம் தந்திருப்பேன்.
மேற்கூறிய திருக்குறள் அறத்துப்பால் நூலை வெளியிடும் பொழுது அவரே முதல் மூன்று அதிகாரத்திற்கும் விளக்கவுரை எழுதிவிட்டுப் பின்னர் அது இடைசெருகல் என்று கூறினால் தவறு யாருடையது?தமது சொந்த கருத்தையே பிற்காலத்தில் அவர் மறுத்துக் கூற வேண்டிய காரணமென்ன?
இது ஆய்வுக்குரியதுதானே?
உரை எழுதுவதும் ஆய்வுக் கட்டுரை எழுதுவதும் இரு வேறு கோணத்தில் அவர் அணுகியிருக்கலாம், ஆனால் அவருடைய எழுது முழுமையையும் படிக்காமல் அவசர முடிவுக்கு வர இயலாது.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு அவர் தரும் விளக்கங்களை இங்கு காணலாம் >>> https://groups.google.com/d/msg/mintamil/8RBCeH8tuug/L9FnUIu-AgAJ
வ.உ.சி. அவர்கள் எழுதிய நூலின் முன்னுரை ஏற்கனவே 'திருக்குறள் பொதுநூலா' என்னும் இழையில் பதியப்பட்டதுதான்.
அப்பொழுதே வ.உ.சி அவர்களின் மாற்றுக் கோணம் பிந்நாளில் எழுதிய ஒரு கட்டுரையில் முன் வைக்கப்பட்டிருந்தது என குறிப்பிடப் பட்டது. அது ஆய்வுக் கட்டுரையல்ல மாறாக அவர்தம் கருத்தாக எழுதியிருந்தார்.
மின் தமிழ் மட்டுறுத்தனர் என்ற முறையில் அவரவருக்கு ஒரு வரைமுறையை ஏற்படுத்திக் கொண்டு கருத்துப் பதிவது நல்லது.
முன்பொருமுறை 'சம்பந்தன் யோக்கியனா? என்று கேள்வி கேட்கும் வண்ணம் கூறிய கருத்தை வெட்டியொட்டி 'பெரியார் சொன்ன கருத்தை அவ்வாறே பதிந்தேன்' என்று கூறும்பொழுது மின் தமிழ் மட்டுறுத்தனரிடமிருக்க வேண்டிய நடுநிலைமைத் தன்மையை எவ்வாறு புரிந்து கொள்வது?
சிவசிவ
வேண்டும் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (4)
‘ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சார்ந்தார்க்கு எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாக’ என்று பரிமேலழகர் கூறியதன் பொருளை அறிந்து கொள்வதற்கு வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் சித்தாந்தத்தை ஆழமாக உய்த்தறிந்தாரில்லை. அதனால் மேற்கூறிய குறள் துறவியரைக் குறித்ததென்று அவர்தம் குறையுடைய அறிவினால் கூறினார்.
திருக்குறளை மனனம் செய்து கொண்டு மேடை முழுவதும் ஒப்பேற்றி வருவோரில் பெரும்பாலோர் சைவ சித்தாந்தம் பயின்றோரில்லை. அவ்வாறு சைவ சித்தாந்தம் அறிந்த சித்தாந்திகள் அல்லது சைவ குருமார் மின் தமிழ் குழுமத்திலிருந்தும் தக்க விளக்கத்தையளிக்க முன் வராமல் போவது வியப்பும் வேதனையும் அளிக்கின்றது. நமக்கென்ன வந்ததென்று வாளாவிருந்தால் நாளை சைவம் இந்தியாவில் வீழ்ந்த பிறகு எவ்வித கூப்பாடு போட்டாலும் பயனற்றுப் போகும். அத்தகைய எதிர்கால விளைவுகளை உணர்ந்தோரே அவர்தம் சமூகத் தொண்டாக உண்மையை எடுத்துக்கூற வேண்டியுள்ளது.
‘வேண்டும் வேண்டாமை இலான்’ என்னும் இறைவனுக்குறிய சைவ சித்தாந்த விளக்கமாவது பின்வருமாறு:
1) இறைவன் உயிர்களைப் படைக்கவில்லை. உயிர்கள் இறைவனைப் போன்றே அநாதி (தொடக்கமும் இறுதியும் இல்லாதது)
2) அவை அநாதியே ஆணவம் என்னும் நுண்பொருளால் மறைக்கப்பட்டிருப்பதால் உயிரின் இயல்பாகிய அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்கள் வெளிப்படாமல் இருந்தன.
3) ஆணவம் என்னும் நுண்பொருளால் உயிருக்கு ஏற்பட்ட மறைப்பை நீக்குவதன் மூலம் உயிரின் அறிவு (ஞானாசத்தி), இச்சை (இச்சாசத்தி), செயல் (கிரியா சத்தி) ஆகியன விளக்கம் பெற்று என்றும் இன்ப வடிவாய் இருக்கும் இறைவனைச் சென்று அடைந்து இன்புற்றிருக்கும்.
4) இந்த நிலைக்கு உயிர்களை இட்டுச் செல்வதற்கு உயிர்களின் இயல்புக்கு ஏற்பவே இறைவன் செயல்படுகிறான். அவ்வாறு அவன் செயல்படுவதை நாம் இறைவன் திருவருள் என்று கூறுகிறோம்.
5) உயிர்கள் எதையும் அறிந்தும் மறந்தும் மெதுமெதுவாகவே அறிவு பெறுகின்றன.
6) உயிர்கள் அறிவு பெறுவதற்குக் கருவிகள் வேண்டும். அக்கருவிகளே மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் புறக்கருவிகள். மனம் புத்தி, சித்தம் அகங்காரம் என்னும் அகக்கருவிகள். இவை அனைத்தும் மாயை என்னும் நுண்ணிய மூலப்பொருளிலிருந்து படைத்துத் தரப்படுகின்றன.
7) உடலில் கருவி கரணங்கள் அமைத்து (மனிதன், விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள் தாவரங்கள், நாம் அறியாத பிற உலகங்களில் வாழும் உடலினங்களைக் கொண்ட) உயிர்கள் அனைத்தும் செயல்பட வேண்டுமென்றால் அவற்றுக்கு வினைகள் இருக்க வேண்டும். இப்போது நாம் செய்யும் வினைகள் அனைத்தும் முன்பு நாம் செய்த வினைகளுக்கான பயன்கள் ஆகும். உயிர்களுக்கு முதன் முதலாக உடல் கொடுக்கப்படும்போது அவற்றுக்கு முன்பு செய்த வினைகள் இருக்காது. எனவே புதியதாக ஒரு வினையைச் சேர்க்க வேண்டும். அந்த வினை மூல வினை என்று சொல்லப்படும். அது நல்வினையுமல்லாமல் தீவினையுமல்லாமல் இருக்கும் புது வினையாகும். அதுவே மூல கன்மம் என்று சொல்லப்படும். இதனை உயிருக்குச் சேர்ப்பது இறைவனேயாம்.
8) உயிர்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப உடல்கள் பெற்று இன்ப துன்பங்களை நுகரும்போது உயிர் மெது மெதுவாகப் பக்குவம் அடைகின்றது.
9) இறைவன் முதல் முதலாக உடல் தரும்போதும் பின்னர் பல பிறவிகளுக்கு உடல், உலகங்கள் தரும்போதும் காரணமின்றித் தன் விருப்பத்திற்காகத் தருவதில்லை. ஒரு விளையாட்டாகவும் தருவதில்லை. முன் பிறவிகளில் உயிர் செய்த வினைக்கு ஏற்பவே உடலும் உலகங்களும் தருகிறான். உயிர்கள் பெறும் எதுவும் இறைவன் தன் விருப்பத்தால் தரப்படுவதல்ல. உயிர் தான் செய்த வினைக்கு வரும் பயனாகத் துய்ப்பதற்குத் தரப்படுவன. அனைத்தும் உயிரின் நல்வினை தீவினையால் வரும் பயன்கள்.
10) கருணையுள்ளம் கொண்டு உயிரின் அறியாமையை நீக்க வேண்டி ஐந்தொழில்கள் ஆற்றும்போது அவன் உயிர்களிடமிருந்து எதையும் வேண்டுவதில்லை.
11) இதன் காரனமாகவே சித்தாந்த சைவம் இறைவனை வேண்டும் வேண்டாமை இலான் என்று கூறுவது.
சித்தாந்த செல்வர் முனைவர்
நாகப்பன் ஆறுமுகம்,
தலைவர், மலேசிய சைவ சமயப் பேரவை.
இறைவன் வேண்டும் வேண்டாமை இலான் என்பதை இவ்வாறு விளக்க வ.உ.சி அவர்களுக்கு தெரியாது போனது அவர் குற்றமல்ல. அவர் சித்தாந்தத்தை ஆழமாக அறிந்து கூறாத குற்றமே. சிவசிவ
மு. கமலநாதன்
வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:
>>>
>>> கிண்டல் செய்யவில்லை ஐயா.
>>>
>>> ஏதேதோ சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுகின்றீர்கள். கேட்டால் இதுதான் ஆதாரம் என்று
>>>
>>> சொல்கிறீர்கள். ஆதாரம் என்பது மற்றவர் கட்டுரையை எதிர்ப்பது ஆகாது. மூலச் சமண நூல்களிலிருந்து
>>> எடுத்துக்காட்டுத் தரவேண்டும். அதுதான் முதல்தரமான தரவு. அதைதான் தங்களிடம் எதிர்ப்பார்த்தேன்.
>>>
>>> பிறர் எழுதிய கட்டுரையை மறுப்பது ஆதாரம் என்று சொல்லமுடியாது. அது முதல்தர சான்றாகுமா?
>>>
>>> முதன்மையான சான்றென்பது மூலத்திலிருந்து (மூலநூற்களிலிருந்து) சான்றுக் காட்டவேண்டும் ஐயா. முதலில் இதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
>>>
>>> மறுபடியும் சொல்கிறேன். குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.
>
>
> ///குறள் எழுந்த காலத்தில் பௌத்தமும் சமணமும் தோன்றவில்லை.////
>
> உங்கள் காலவாராய்ச்சியின் படி குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறியவிரும்புகிறேன்.
>
> ..... தேமொழிகுறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை. ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.
எடிசன் பல்பு கண்டுபிடித்தார். பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று கூறலாம்.

வணக்கம்.
https://thirukural-kalai.blogspot.in
On Friday, November 17, 2017 at 8:35:35 AM UTC-8, கி. காளைராசன் wrote:வணக்கம்.
On 17-Nov-2017 8:36 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
> On Thursday, November 16, 2017 at 8:14:01 AM UTC-8, கி. காளைராசன் wrote:குறளின் காலத்தைக் கண்டறியும்படியான சொற்கள் ஏதும் குறளில் இடம் பெறவில்லை. ஆதலின் குறள் எழுதப்பட்ட காலம் என்னவென்று அறிய முடியாது.
எடிசன் பல்பு கண்டுபிடித்தார். பல்பு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பல்பு எந்தநாளில் செய்யப்பட்டது என்று எப்படிக் கூற முடியும்?
குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று மட்டும் கூறலாம்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு அவர் தரும் விளக்கங்களை இங்கு காணலாம் >>> https://groups.google.com/d/msg/mintamil/8RBCeH8tuug/L9FnUIu-AgAJஉங்கள் கோணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..... தேமொழிசமணநூல்களில் ஏதேனும் ஒன்றிலாவது பாயிரத்தில் இதுபோன்ற அதிகார அமைப்புமுறை உள்ளதா? இல்லையே?குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரமாக உள்ளதால், திருக்குறள் வேத காலத்திற்குப் பிந்தியது என்று கூறலாம்.
> https://groups.google.com/d/msg/mintamil/1YioOVzRg-w/HvKskCxfAwAJ <<< பாயிர ஆராய்ச்சி இழையில் தொடர்கிறோம்.
>
ஆமாம்.
நன்று.
நன்றி.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மன்னன் உலகை இயற்றியவனில்லை. பரந்த நம்பிக்கை: உலகைப் படைத்தவர் கடவுள் என்பது. அந்தக்கடவுளைச் சபிக்கிறார். திருவள்ளுவர் கடவுளை நம்பவில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திருவள்ளுவர் கற்பனையான 'பிறப்பிலாப் பெருவாழ்வு' பற்றி எங்கும் கூறவில்லை.
https://m.facebook.com/groups/522674867935240?ref=bookmarks
திருவள்ளுவர் கற்பனையான 'பிறப்பிலாப் பெருவாழ்வு' பற்றி எங்கும் கூறவில்லை.
'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் பிறர்க்கு உரியர் (72)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/1OG76-q96IM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.