கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

49 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Feb 14, 2010, 7:05:01 AM2/14/10
to Minthamil, ulagam, Manram
கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.

கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.


பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.

அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?


கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.

2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.

இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.

சமய நூல்களும் கிரந்த எழுத்தும்

கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள் இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில் வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே, பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்; அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.

சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்

பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா: இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும் பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.

சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்

வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும் வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும். ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை அல்ல.

தமிழைத் தமிழாக்குவோம்

எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.

தவிர, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் கிரந்த எழுத்து மிகவும் தேவை எனச் சிலர் எண்ணுகிறார்களே, அதற்கு என்ன விளக்கம்?

பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?

உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ ஒருபோதும் இல்லை.

காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள எவரும் இதனை ஏற்கமாட்டார்.

பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?


தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் 'டமில்' (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக் கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப் பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை 'அமிரிக்கா' என்றும் மலீசியா என்றுந்தான் எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.

எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை. அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.

எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின் அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும் பிடிவாதமும் செய்வது சரியன்று.

வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள் ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும் போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.

ஆனாலும், தொல்காபியக் காலத்திலேயே வடசொல்லும் கிரந்தமும் தமிழில் கந்துவிட்டதே.. எப்படி?

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?

தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற அவரது நூற்பாவின் பொருள்:-
வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீங்கித் தமிழ் எழுத்துகளால் உருவான சொல்லே என்பதுதான். பிறமொழிச் சொல்லை எப்படித் தமிழில் எழுதுவது என்று கூறியதை பிறமொழிச் சொல்லை தமிழில் கலக்கவேண்டும் என்று கூறியதாகக் கொள்வது கதைத்திரித்தல் ஆகும்.

நமக்கு பிறமொழிப் பேசும் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த மக்களது பெயர்களையும் அவர்கள் தங்கள் மொழியில் வைத்துள்ள இடப்பெயர்களையும் எழுதும் தேவையும் ஏற்படவே செய்யும். அந்தப் பெயர்கள் நமது மொழியில் இல்லாத ஒலிகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அந்த மொழிப் பெயர்களை நமது மொழியில் எழுத ஒரு முறையை வகுத்துரைப்பது இக்கணியின் கடமையாகும்.

எனவேதான், தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் எழுதும் முறையை வழங்கினார். ஆனால், இந்த நூற்பாவின் தெளிவான செய்தி பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் தமிழ் இலக்கணப்படி புணர்ந்து எழுத வேண்டும் என்பதே. கிரந்த எழுத்தாக்கம் போன்ற நடவடிக்கையைத் தொல்காப்பியர் முன்னறிந்து தடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இதையும் மீறி கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து உருவானது.

நன்னூல் என்ன சொல்கிறது?

கிரந்த எழுத்து உருவாகி 6 நூற்றாண்டு கடந்து கி.பி12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் வடசொல்லத் தற்சமம் (ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றும்; தற்பவம் (ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றுதான் பிரித்து இலக்கணம் வகுத்தாரே அன்றி, அப்போதிருந்த கிரந்த எழுத்தைப் பயன்படுத்தும்படியோ, பயன்படுத்தும் முறையையோ கூறவில்லை.

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?

தமிழிலும் சமற்கிருதத்திலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட அதாவது ஒலிக்காக எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத சமற்கிருதச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் சமற்கிருதத்திலும் சமமான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளால் ஆன சொற்கள் என்பது இதன் கருத்து.

தமிழில் இல்லாத சமற்கிருதத்தில் மட்டும் உள்ள எழுத்தொலிகள் கொண்ட சமற்கிருதச் சொற்களில் உள்ள சமற்கிருத ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத சமற்கிருத ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பாவிக்கப்பட்ட சொற்கள் என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம் போன்ற வட சொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம் போன்ற வடச்சொற்களில் உள்ள சமற்கிருத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.

எழுதியவர்: -
நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்
'உங்கள் குரல்' 2008 மார்ச்சு மாத இதழ்
மலேசியா.
http://thirutamil.blogspot.com/2008/05/blog-post_8711.html

அன்புடன்
சிறீதரன்

N. Ganesan

unread,
Feb 14, 2010, 9:21:58 AM2/14/10
to tamil_ulagam, mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

On Feb 14, 6:05 am, Sri Sritharan <kstha...@bigpond.com> wrote:
> கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

[...]


> அதன்பிறகு
> 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப்
> புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை.

நைனாமுகமது அவர்களுக்குத் திருப்புகழின் காலம் தெரியவில்லை.
திருப்புகழ் 14-ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.

----------

இசுலாமியர்கள் கம்பன் வடபெயர்களைத் தமிழ் ஆக்கியதுபோல்,
தங்கள் பெயர்களைத் தமிழாக்கி எழுதும் முயற்சியை வளர்க்க வேண்டும்.
அதற்கு நைனாமுகமது ஐயா போன்ற அறிஞர் கட்டுரைகளைத் துணைக்கொள்வோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 14, 2010, 9:45:22 AM2/14/10
to mint...@googlegroups.com
On Feb 14, 6:14 am, Jay Jayabarathan <jayabarath...@gmail.com> wrote:

> நண்பரே,

> எண்ணற்ற இஸ்லாமியப் பெயர்கள், இந்துமதக் கிறித்துவப் பெயர்கள் கிரந்தம்
> இல்லாவிட்டால் எழுதவோ, அழைக்கவோ இடராய் உள்ளன.

ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.

தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.

இம்முறை பற்றி நிறைய குழுக்களில் எழுதியுள்ளேன்,

நா. கணேசன்

விஜயராகவன்

unread,
Feb 14, 2010, 11:15:59 AM2/14/10
to மின்தமிழ்
On Feb 14, 12:05 pm, Sri Sritharan <kstha...@bigpond.com> wrote:
> கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
>
> மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க்
> கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது
> அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.


ஒரு ஆளுக்கு இவ்வளவு பட்டங்களா - நற்றமிழ், கவிஞர், தொல்காப்பியர்,
அறிஞர், நல்லார்க்கினியனர், ஐயா......... இத்யாதி. பேரொளி ஒன்றுதான்
பாக்கி.

> கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத
> வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று.

தமிழ் எழுத்துகளும் இந்த காலத்தில்தான் உருவாகின. சுவாமிநாதனின்
தமிழ்நாட்டு எழுத்துக்கள் பற்றிய பவர்பாயிண்ட் வெளியூடுகள் இந்த குழுவில்
உள்ளன. பல தமிழ் கல்வெட்டுகளிலும் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தினர்.

http://www.tamilheritage.org/kidangku/DrSwaminathan/scripts/08b_Scripts_of_Tamilnadu_2_Vattezhuttu_Tamil.pdf

பக்கம் 11 : தமிழ் லிபி 7ம் நூற்றாண்டு , மகேந்திர பல்லவர் காலத்தில்
இருந்து தொடங்குகிறது. பல்லவர்கள் தமிழ் லிபியை கிரந்த லிபியில் இருந்து
எடுத்து, வட்டெழுத்தில் இருந்து சில எழுத்துகளை சேர்த்து செய்தனர்.


> நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள்
> தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும்
> இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.


சரி, அப்படி என்றால், நைனா முகம்மது போன்றவர்கள் அவர்கள் வேண்டிய
எழுத்தில் எழுதட்டும், மேலும் கிரந்த எழுத்துக்களை கொண்ட
புத்தகங்களையும், தஸ்தாவேஜுகளையும், பத்திரிக்கைகளையும் அறவே தவிற்க்க
வேண்டும்.நைனா முகம்மது போன்றவர்கள் கிரந்த எழுத்துக்களை தவிற்க்க
வேண்டும் என்றால், அவை உள்ள இலக்கியத்தை புல்லுருவி போல் சுரண்டக்கூடாது.

>மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை >நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

இது நடக்கின்ற காரியமா? தமிழர்கள் எங்கேயாவது ”ஒன்றுபட்டு” செயல்பட
முடியுமா? அதுவும் மொழிப் பற்றிய சமாசாரத்தில்.

சிலர் தன் நேரத்தையும், மற்றவர் நேரத்தையும் இப்படி பொருளில்லாமல் எழுதி
வீண் செய்கின்றனர்.


விஜயராகவன்


Hari Krishnan

unread,
Feb 14, 2010, 11:03:42 PM2/14/10
to mint...@googlegroups.com


2010/2/14 விஜயராகவன் <vij...@gmail.com>
On Feb 14, 12:05 pm, Sri Sritharan <kstha...@bigpond.com> wrote:
> கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
>
> நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள்
> தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும்
> இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.


சரி, அப்படி என்றால், நைனா முகம்மது போன்றவர்கள் அவர்கள் வேண்டிய
எழுத்தில் எழுதட்டும், மேலும் கிரந்த எழுத்துக்களை கொண்ட
புத்தகங்களையும், தஸ்தாவேஜுகளையும், பத்திரிக்கைகளையும் அறவே தவிற்க்க
வேண்டும்.நைனா முகம்மது போன்றவர்கள் கிரந்த எழுத்துக்களை தவிற்க்க
வேண்டும் என்றால், அவை உள்ள இலக்கியத்தை புல்லுருவி போல் சுரண்டக்கூடாது.

ஒன்றை வி்ட்டுவிட்டீர்கள்.

உலகில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து, கடந்த ஓரே ஓரு நூறாண்டு காலத்துக்கு முன்வரையில் கணினி என்பதே கிடையாது.  கணினி இல்லாத காலங்களில் சூரியன் உதித்துக் கொண்டுதான் இருந்தது; மழை பெய்துகொண்டுதான் இருந்தது; மனிதன் தும்மல் போட்டுக் கொண்டுதான் இருந்தான்.  உலகம் இயங்காமலா இருந்தது?  கணினி இல்லாவிட்டாலும் உலகம் இனியும் அவ்வாறே இயங்க முடியும்தான்.


--
அன்புடன்,
ஹரிகி.

Swaminathan Venkat

unread,
Feb 15, 2010, 2:08:16 AM2/15/10
to mint...@googlegroups.com
அன்புள்ள மின் தமிழ் அன்பர்களுக்கு,
 
திரு ஹரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சமரசம் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. கிரந்த எழுத்துக்கள் போய்விட்டால் அவரது பெயரே மாறவேண்டியிருக்கும் என்று பயப்படுகிறார் போலும். அது பெரிய விஷயமே இல்லை.
 
கண்ணி என்ன,  உண்மையான கலப்படமற்ற தமிழ்ன் வாழ்ந்ததன் அடையாளங்களைக் காண ஆதிச்சநல்லூர் போய் பார்த்தால் தான் சாத்தியம். அதற்கும் முன்னால் போனால் தான் எந்தவித சமரசமும் இன்றி சுத்தமான கலப்படமற்ற தமிழனை குகை வாசியாகக் காணமுடியும். மற்றதெல்லாம் ஆரியக் க்லப்பில் விளைந்தது தான்.
 
அவரவர் கணிணி, வீடு வாசல், சட்டை வேட்டியைக் க்ளைந்து குகைகளை நாடி சுத்தத் தமிழனாக வாழ்வோம். வழிகாட்ட சிரிதரன், இருக்கிறார். பின் தொடர  நாசாவை விட்டு நா.கணேசன்னும் வருவார்

2010/2/15 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

K R A Narasiah

unread,
Feb 15, 2010, 3:06:37 AM2/15/10
to mint...@googlegroups.com
தமிழில் ஆர்வமென்பது பிறமொழித் துவேஷத்தில் தான் தெரியுமெனில், நைனா போன்றவர்களை வாழ்த்தலாம்.
 குகைக்கெலாம் போகவேண்டியதில்லை! அனேகமாக் caved mind க்குள் தான் சிலர் வாழ்கின்றனர்!
நரசய்யா

2010/2/15 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

N. Kannan

unread,
Feb 15, 2010, 4:40:08 AM2/15/10
to mint...@googlegroups.com
2010/2/15 K R A Narasiah <naras...@gmail.com>:

>  குகைக்கெலாம் போகவேண்டியதில்லை! அனேகமாக் caved mind க்குள் தான் சிலர்
> வாழ்கின்றனர்

punch :-))

K.>

Chandra sekaran

unread,
Feb 15, 2010, 12:08:18 PM2/15/10
to mint...@googlegroups.com

>  குகைக்கெலாம் போகவேண்டியதில்லை! அனேகமாக் caved mind க்குள் தான் சிலர்
> வாழ்கின்றனர்

punch :-))

கும்மாங்குத்து :)

 எனக்கு நரசய்யா சாருக்கு தெலுங்கு அல்ல்து தெலுகு தாய்மொழி, ஆனால் தமிழ் தான் வளர்த்த மொழி. கிருஷ்ணருக்கு (கிருட்டினருக்கு என்று சொல்லணுமோ? அல்லது ஆரியக் கடவுள் என்று சீல் வைத்து ஓரங்கட்டிவிடுவார்களோ?) எப்படி தேவகி தாய் ஆனால் வளர்த்தது யசோதையோ, அதே போல் எங்களுக்கு தாய் தெலுகு, வளர்த்த தாய் தமிழ். இரு அன்னையரையுமே வாழ்த்தி வணங்குகிறோம்.

சந்திரசேகரன் (அல்லது பிறைசூடன்னு சொன்னாதான் விடுவாங்களா?)

--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

thiruthiru

unread,
Feb 15, 2010, 8:57:23 PM2/15/10
to மின்தமிழ்
கிருஷ்ணன் கிருட்டிணன், இராஜாஜி இராசாசி என்றெல்லாம் பார்க்கிறோம். ஆனால்
ஜின்னா எங்காவது சின்னாவாகவோ, ஜலீல் சலீலாகவோ மாறியுள்ளார்களா?

On Feb 15, 10:08 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com>
wrote:


> > >  குகைக்கெலாம் போகவேண்டியதில்லை! அனேகமாக் caved mind க்குள் தான் சிலர்
> > > வாழ்கின்றனர்
>
> > punch :-))
>
> > கும்மாங்குத்து :)
>
>  எனக்கு நரசய்யா சாருக்கு தெலுங்கு அல்ல்து தெலுகு தாய்மொழி, ஆனால் தமிழ் தான்
> வளர்த்த மொழி. கிருஷ்ணருக்கு (கிருட்டினருக்கு என்று சொல்லணுமோ? அல்லது ஆரியக்
> கடவுள் என்று சீல் வைத்து ஓரங்கட்டிவிடுவார்களோ?) எப்படி தேவகி தாய் ஆனால்
> வளர்த்தது யசோதையோ, அதே போல் எங்களுக்கு தாய் தெலுகு, வளர்த்த தாய் தமிழ். இரு
> அன்னையரையுமே வாழ்த்தி வணங்குகிறோம்.
>
> சந்திரசேகரன் (அல்லது பிறைசூடன்னு சொன்னாதான் விடுவாங்களா?)
>
> --
> To save culture & heritage visit:www.conserveheritage.orghttp://templesrevival.blogspot.comhttp://reachhistory.blogspot.com

> joinhttp://groups/yahoo.com/temple_cleaners

வினோத் ராஜன்

unread,
Feb 15, 2010, 11:11:18 PM2/15/10
to மின்தமிழ்
> எனக்கு நரசய்யா சாருக்கு தெலுங்கு அல்ல்து தெலுகு தாய்மொழி, ஆனால் தமிழ் தான்
> ஆனால்
> வளர்த்தது யசோதையோ, அதே போல் எங்களுக்கு தாய் தெலுகு, வளர்த்த தாய் தமிழ். இரு
> அன்னையரையுமே வாழ்த்தி வணங்குகிறோம்.
>

Nenu Kooda.

Nannu Vadilindi Enduko :-) ?

V

On Feb 15, 10:08 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com>
wrote:

> > >  குகைக்கெலாம் போகவேண்டியதில்லை! அனேகமாக் caved mind க்குள் தான் சிலர்
> > > வாழ்கின்றனர்
>
> > punch :-))
>
> > கும்மாங்குத்து :)
>
>  எனக்கு நரசய்யா சாருக்கு தெலுங்கு அல்ல்து தெலுகு தாய்மொழி, ஆனால் தமிழ் தான்
> வளர்த்த மொழி. கிருஷ்ணருக்கு (கிருட்டினருக்கு என்று சொல்லணுமோ? அல்லது ஆரியக்
> கடவுள் என்று சீல் வைத்து ஓரங்கட்டிவிடுவார்களோ?) எப்படி தேவகி தாய்

> சந்திரசேகரன் (அல்லது பிறைசூடன்னு சொன்னாதான் விடுவாங்களா?)
>
> --
> To save culture & heritage visit:www.conserveheritage.orghttp://templesrevival.blogspot.comhttp://reachhistory.blogspot.com

> joinhttp://groups/yahoo.com/temple_cleaners

Sri Sritharan

unread,
Feb 16, 2010, 3:15:08 AM2/16/10
to mint...@googlegroups.com
ஓகோ, அப்படியா? இப்போது வினோத், நரஸையா ஐயா ஆகியோரை விளங்கிக் கொள்ள முடிகிறது.

N. Kannan

unread,
Feb 16, 2010, 3:36:07 AM2/16/10
to mint...@googlegroups.com
2010/2/16 Sri Sritharan <ksth...@bigpond.com>:

> ஓகோ, அப்படியா? இப்போது வினோத், நரஸையா ஐயா ஆகியோரை விளங்கிக் கொள்ள முடிகிறது.
>
>

ஒரு தேசியத்தின் நிலையை அதன் சரித்திரம் கொண்டே புரிந்து கொள்ள வேண்டும்.
இறையாண்மை என்பது இந்த அடிப்படையில் எழுவதே.

க.>

K R A Narasiah

unread,
Feb 16, 2010, 8:17:11 AM2/16/10
to mint...@googlegroups.com
சந்திர சேகரன் பிறைசூடனா?
சுஜாதா தனக்கே உரித்தான பாணியில், ஸ்ரீ ரங்கத்துத் தேவதைகள் கதையில், ஹிந்தி எதிர்ப்பைக் குறித்து ஒரு கதை எழுதியிருந்தார். அதில் வெறித்தனமாக ஹிந்தி எதிர்ப்பு உருவெடுத்தவுடன், பல பெயர் மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்டார்
வேதாந்தம் (ஒரு அய்யங்கார் பையன்) ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் தனது பெயரை மறையிறுதி என்று மாற்றிக்கொண்டு புஸ்தகங்கள் விற்றுக் கொண்டிருந்த்தாக் எழுதியிருந்த்தாக நினைவு!
நரசய்யா

2010/2/16 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Feb 16, 2010, 11:50:01 AM2/16/10
to mint...@googlegroups.com



 விசைத்துவிச்சக்கர  வாகனம் வாங்கினேன்
அந்த  விசைத்துவிச்சக்கர  வாகனத்தின் பெயர் 

 பசாச்

என்றேன்

என்  நண்பன்
என்னைப் பார்த்து  என்ன ஆச்சு உனக்கு 
ஒழுங்கா தமிழ்லே   பஜாஜ் ன்னு சொல்லேன் என்றான்

பிறகு நாங்கள் இருவரும் அந்த வாகனத்திலேயே சென்று உணவகத்தில்

சுடச்சுட   பச்சி (  பஜ்ஜி) உண்டுவிட்டு  , கொட்டைவடி நீரும்  அருந்திவிட்டு

வீட்டுக்குத் திரும்பினோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ






16-2-10 அன்று, K R A Narasiah <naras...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

devoo

unread,
Feb 16, 2010, 12:34:24 PM2/16/10
to மின்தமிழ்
Feb 16, 10:50 am, Tthamizth Tthenee

> விசைத்துவிச்சக்கர வாகனம் வாங்கினேன்
> அந்த விசைத்துவிச்சக்கர வாகனத்தின் பெயர்

*துவிச்சக்கர வாகனம்*

இப்படி எழுதாதே, வடமொழிக்கலப்பு என்பார் முதலில்; தொடர்ந்து எல்லாமே
தமிழ் வேரிலிருந்து தோன்றியவை என்று ஆராயத் தொடங்குவர்; சரி, வடமொழி
தமிழின் மாற்று வடிவம் என்றால் அதோடு விடவேண்டியதுதானே; வடமொழி தமிழின்
இறகுகளை வெட்டி விட்டது என்னும் ஓலம் எதற்கு ? இதை ஆராய்ச்சியோடு
சேர்ப்பதா, உளவியல் பிரச்சனையோடு சேர்ப்பதா ?

‘ஐம்பதெழுத்தே அனைத்தாகமங்களும்’ என எழுதியவர் பேதையா , மேதையா
தெரியவில்லை

தேவ்

N. Ganesan

unread,
Feb 16, 2010, 1:00:31 PM2/16/10
to மின்தமிழ்

On Feb 16, 10:50 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>  விசைத்துவிச்சக்கர வாகனம் வாங்கினேன்
> அந்த விசைத்துவிச்சக்கர வாகனத்தின் பெயர்
>
>  பசாச்
>
> என்றேன்
>
> என் நண்பன்
> என்னைப் பார்த்து என்ன ஆச்சு உனக்கு
> ஒழுங்கா தமிழ்லே பஜாஜ் ன்னு சொல்லேன் என்றான்
>
> பிறகு நாங்கள் இருவரும் அந்த வாகனத்திலேயே சென்று உணவகத்தில்
>

> சுடச்சுட பச்சி (  பஜ்ஜி) உண்டுவிட்டு கொட்டைவடி நீரும் அருந்திவிட்டு


>
> வீட்டுக்குத் திரும்பினோம்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

buzz என்பது போன்ற வார்த்தைகளை எழுத்துப்பெயர்க்க
மீக்குறிகள் (diacritic marks) தமிழில் தேவை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 16, 2010, 1:54:32 PM2/16/10
to தமிழ் மன்றம், mint...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com, tamil_...@googlegroups.com

பேரா. சந்திர போஸ் கேட்டார்:
> இந்த Buzz என்பதை சாமானிய மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? என்று
> குழம்பிப் போய் உள்ளேன். விடை காணும் வரை அதனை ஆங்கிலத்திலேயே எழுத
> இருக்கிறேன். அதாவது தமிழ்ச் சொற்களோடு அது ஆங்கிலத்தில் அப்படியே Buzz என
> எழுதப்படும். ஏனென்றால் *பஸ்ஸ்* என எழுதினால் தவறு என்பார்கள். *பஸ்* என்றால்
> நாம் பயணம் செய்திடும் பஸ், அல்லது சர்க்யூட் போர்டு பஸ் ஆகிவிடுமே என்று
> தயக்கம்.
> அன்பர்கள் இதற்குத் தீர்வு சொன்னால் பயன் பிறக்கும்.
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை

வேந்தன் அரசு எழுதினார்:
> எந்த இந்திய மொழியிலும் buzz எழுத இயலாது

> ”என்ன செய்ய போகிறாய்? என்ன செய்ய போகிறாய்?”

பஸ்ஸ் (ஜெயபாரதன்), பஷ்ஸ், பஜ்ஸ் என்பது பொருந்தவில்லை அல்லவா?

wa, za, fa -இவ்வெழுத்துக்கள் தமிழில் (மற்றும், இந்திய எழுத்துக்களில்)
இல்லை. wa, za, fa முறையே ஃவ, ஃஸ, ஃப என்று எழுதலாம்.

அல்லது,
கன்னடம், தேவநாகரி எழுத்துக்கள் போலத் தமிழிலும்
செய்யலாம். நுக்தம் என்னும் மீக்குறி உதவும்.
ஆங்கில நூல்கள் பலவற்றில் பிறமொழி எழுத்துக்களை
எழுத்துப்பெயர்க்க (transliterate) நுக்தம் போன்ற மீக்குறிகளை
பயன்படுத்துகிறார்கள். அதுபோல் தமிழில் செய்ய வேண்டும்.
வேத மந்திரங்களுக்கு இந்திய மொழி எழுத்துக்கள் எல்லாவற்றிலும்
மீக்குறிகள் உள்ளன.

ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.

உ-ம்:
International Phonetic Assocition பரிந்துரைக்கும் துணைக்குறியைக்
கைக்கொள்ளலாம் g, j, D, dh, b மெல்லோசைகளுக்கு
U+032C, combining caron ( ̬ ) உபயோகிப்பது முறையானது.
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ

புள்ளிக்குறிகளே என்கிறார் ஜெயபாரதன்.
ஜெயபாரதனோடு நாக. இளங்கோவன் ஒத்து
டையாக்கிரிட்டிக்ஸை சொறி, சிரங்கு என்பதும்
பார்த்தேன்.

வியட்னாமிஸிலும், துருக்கிஷிலும், ஜெர்மன், ஃப்ரெஞ்சிலும்,
ஆங்கிலத்திலும், ... பிறமொழி வார்த்தைகளை
முறையாக எழுத டையாக்கிரிட்டிக்ஸ் பயன்படுகிறது.
அம்முறையை தமிழில் அனுமதிக்க வேண்டும்
(Like Western punctuation marks in Tamil script,
it also needs diacritics - e.g., Vedic accents, non-Tamil
words such as buzz (from Google!) ... how to transliterate
buzz in Tamil script - without diacritics, it's impossible)

ஆக, புள்ளிக் கோலத் தமிழ் (டையாக்கிரிட்டிக்ஸ்)
ஆகவே ஆகாது என்போர் பயன்படுத்த எல்லா எழுத்துக்கும்
கிரந்த எழுத்தைப் பயன்படுத்துவார்கள். மறுமுனையில்
பார்த்தால் மீக்குறிகளால் தமிழின் 30 எழுத்தாலே
பிற மொழி வார்த்தைகளைக் காட்டிடலாம்.
பெரும்பான்மை ஜனங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட
ஒருவழியை நாடுவார்கள். உ-ம்: ஜ, ஹ, ஷ, ஶ, ஸ,
என்பன இருக்கும் (உ-ம்: புகாரி, விகடன், ஜெயபாரதன், குமுதம், ...)
+ மீக்குறிகள் தமிழ் எழுத்தில் - z, w, f, b, g, D (retroflex voiced),
dh, ....)

இரண்டு முறைகளிலும் அயல்மொழி வார்த்தைகளைத்
தமிழ் எழுத்தில் எழுத வரைமுறைகளைக் கணினியில்
ஏற்படுத்துவது அவசியமாகிறது.

Two possibilities exist to represent non-Tamil words
(a) use Grantha letters and (b) use Diacritic marks.
Using complete Grantha repertoire or complete diacritics
can accomlish the task. But in practice, a mixture of
diacritics and Grantha consonants will be used by
majority media in the future.

என் 2 பைஸா,
நா. கணேசன்

OAGAI NATARAJAN

unread,
Feb 16, 2010, 2:16:08 PM2/16/10
to mint...@googlegroups.com
நான் buzz என்று எழுத நேரும் போது பஃஸ் என்று எழுதுவேன். Zee தொலைக்காட்சியை ஃஸீ தொலைக்காட்சி என்று எழுதுகிறேன். இது உலகத் தமிழர் அனைவருக்கும் புரிந்துவிடும்.
 
மீக்குறிகள் இடுவதென்றால் இனி ஒவ்வொரு தமிழனும் அதைக் கற்கவேண்டும்.
 
மீக்குறி தமிழறிந்தவனை மீண்டும் தற்காலிகத் தற்குறி ஆக்கிவிடும்!
 
ஓகை நடராஜன்.


 
2010/2/16 N. Ganesan <naa.g...@gmail.com>

--

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 16, 2010, 10:29:23 PM2/16/10
to மின்தமிழ்
//நான் buzz என்று எழுத நேரும் போது பஃஸ் என்று எழுதுவேன்//

ரெண்டு மாசம் கழிச்சி, கூகுள் Fuzz என்ற ஒன்றைக் கொண்டு வந்தால், அப்போ
எப்படி எழுதுவீங்க ஓகை ஐயா? :)
பஃஸ் என்பதை இதற்கு எழுதியாச்சே! :)

அவ்வப்போதைய தீர்வுகளாக இல்லாமல், நெடுநாளைய தீர்வுகளாகத் தான் கணேசன்
ஐயா சொல்கிறார்!
மீக்குறிகள், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் போல!
புதிய தலைமுறை படித்துக் கொள்ளும்! இருக்கும் தலைமுறை பழகிக் கொள்ளும்!
அட தலைமுறையில் உள்ள "லை" - அதை இப்படியா எழுதினார்கள் ஐம்பது ஆண்டுக்கு
முன்பு?

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 16, 2:16 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> நான் buzz என்று எழுத நேரும் போது பஃஸ் என்று எழுதுவேன். Zee தொலைக்காட்சியை
> ஃஸீ தொலைக்காட்சி என்று எழுதுகிறேன். இது உலகத் தமிழர் அனைவருக்கும்
> புரிந்துவிடும்.
>
> மீக்குறிகள் இடுவதென்றால் இனி ஒவ்வொரு தமிழனும் அதைக் கற்கவேண்டும்.
>

> *மீக்குறி தமிழறிந்தவனை மீண்டும் தற்காலிகத் தற்குறி ஆக்கிவிடும்!*
> **
> ஓகை நடராஜன்.
>
> 2010/2/16 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
> > On Feb 16, 10:50 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> > >  விசைத்துவிச்சக்கர வாகனம் வாங்கினேன்
> > > அந்த விசைத்துவிச்சக்கர வாகனத்தின் பெயர்
>
> > >  பசாச்
>
> > > என்றேன்
>
> > > என் நண்பன்
> > > என்னைப் பார்த்து என்ன ஆச்சு உனக்கு
> > > ஒழுங்கா தமிழ்லே  பஜாஜ் ன்னு சொல்லேன் என்றான்
>
> > > பிறகு நாங்கள் இருவரும் அந்த வாகனத்திலேயே சென்று உணவகத்தில்
>
> > > சுடச்சுட  பச்சி (  பஜ்ஜி) உண்டுவிட்டு  கொட்டைவடி நீரும் அருந்திவிட்டு
>
> > > வீட்டுக்குத் திரும்பினோம்
>
> > > அன்புடன்
> > > தமிழ்த்தேனீ
>
> > buzz என்பது போன்ற வார்த்தைகளை எழுத்துப்பெயர்க்க
> > மீக்குறிகள் (diacritic marks) தமிழில் தேவை.
>
> > நா. கணேசன்
>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Swaminathan Venkat

unread,
Feb 16, 2010, 10:56:18 PM2/16/10
to mint...@googlegroups.com
அன்புள்ள தமிழ்த் தேனீ அவர்களுக்கு,
 
இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
 
பின் பசாச் என்றோ, ப்ச் என்றோ எழுதியும் நீங்கள் தப்பிக்க முடியாது. மகிழுந்து, பேருந்து என்ப்ன போன்ற  தமிழ்ச் சொற்கள் க்ண்டுபிடிக்கவேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது. இல்லையெனில் உங்கள் தமிழ்ப் பற்று ஐயத்திற்கிடமாகும்  நாராயணசாமி என்ற பெயரில் எந்த மானமுள்ள தமிழ்ன் இருக்கமுடியும். நெடுஞ்செழியன் ஆகவில்லையா?  பேராசிரியர் அன்பழகன் மானமிழ்ந்து உலவிய காலத்தில் என்ன பெய்ரில் என்ற விவரம் தெரியாது. வேதாசலம் மறைமலை அடிகள் ஆகவில்லியா? தமிழ்ப் பற்று வேண்டிய அள்வு மிகும்போது,  சிரிதரன், கணேசன் என்ற பெயர்களும் தகுந்தவாறு மாறும்.
 
முதலில் துவிச் சக்கர வாகனத்திற்கு என்ன தமிழ்ப் பெயர் என்று ஆராயுங்கள். அது வ்ரை இவை பற்றி எழுதுவது, பேசுவது, சிந்திப்பது எல்லாவற்றையும் நிறுத்தி வைப்போம்.
2010/2/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 16, 2010, 11:10:03 PM2/16/10
to மின்தமிழ்

On Feb 16, 9:56 pm, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:


> அன்புள்ள தமிழ்த் தேனீ அவர்களுக்கு,
>
> இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி
> தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய
> தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
>
> பின் பசாச் என்றோ, ப்ச் என்றோ எழுதியும் நீங்கள் தப்பிக்க முடியாது. மகிழுந்து,
> பேருந்து என்ப்ன போன்ற  தமிழ்ச் சொற்கள் க்ண்டுபிடிக்கவேண்டிய கடமை
> உங்களுக்கிருக்கிறது. இல்லையெனில் உங்கள் தமிழ்ப் பற்று ஐயத்திற்கிடமாகும்
> நாராயணசாமி என்ற பெயரில் எந்த மானமுள்ள தமிழ்ன் இருக்கமுடியும். நெடுஞ்செழியன்
> ஆகவில்லையா?  பேராசிரியர் அன்பழகன் மானமிழ்ந்து உலவிய காலத்தில் என்ன பெய்ரில்
> என்ற விவரம் தெரியாது.

ராமையா அன்பழகன் ஆனார்.

> வேதாசலம் மறைமலை அடிகள் ஆகவில்லியா? தமிழ்ப் பற்று
> வேண்டிய அள்வு மிகும்போது,  சிரிதரன், கணேசன் என்ற பெயர்களும் தகுந்தவாறு
> மாறும்.
>

மற்ற கணேசன்களைப் பற்றித் தெரியாது. இந்தக் கணேசன் பெயர்மாற்றுகிறேன்
என்று
எப்பொழுதும் சொன்னதில்லை.

கண்ணபிரான் ரவிசங்கர் சொன்னதுபோல், என் பரிந்துரை - using diacritics -
பேச்சுத் தமிழை, பிறமொழி எழுத்துக்களைப் பெயர்த்தெழுத உதவும். இதனைக்
கணினியில் செய்யச் சில வழிமுறைகள் தென்படுகின்றன. பயன்படுத்தலும்,
தீண்டாமையும் அவரவர் இஷ்டம்.
http://groups.google.com/group/tamil_ulagam/msg/9a438df210d08f05

நா. கணேசன்

> முதலில் துவிச் சக்கர வாகனத்திற்கு என்ன தமிழ்ப் பெயர் என்று ஆராயுங்கள். அது
> வ்ரை இவை பற்றி எழுதுவது, பேசுவது, சிந்திப்பது எல்லாவற்றையும் நிறுத்தி
> வைப்போம்.

> 2010/2/16 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>


>
>
>
>
>
> >  விசைத்துவிச்சக்கர  வாகனம் வாங்கினேன்
> > அந்த  விசைத்துவிச்சக்கர  வாகனத்தின் பெயர்
>
> >  பசாச்
>
> > என்றேன்
>
> > என்  நண்பன்
> > என்னைப் பார்த்து  என்ன ஆச்சு உனக்கு
> > ஒழுங்கா தமிழ்லே   பஜாஜ் ன்னு சொல்லேன் என்றான்
>
> > பிறகு நாங்கள் இருவரும் அந்த வாகனத்திலேயே சென்று உணவகத்தில்
>
> > சுடச்சுட   பச்சி (  பஜ்ஜி) உண்டுவிட்டு  , கொட்டைவடி நீரும்  அருந்திவிட்டு
>
> > வீட்டுக்குத் திரும்பினோம்
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>

> > 16-2-10 அன்று, K R A Narasiah <narasiah...@gmail.com> எழுதினார்:


>
> >> சந்திர சேகரன் பிறைசூடனா?
> >> சுஜாதா தனக்கே உரித்தான பாணியில், ஸ்ரீ ரங்கத்துத் தேவதைகள் கதையில், ஹிந்தி
> >> எதிர்ப்பைக் குறித்து ஒரு கதை எழுதியிருந்தார். அதில் வெறித்தனமாக ஹிந்தி
> >> எதிர்ப்பு உருவெடுத்தவுடன், பல பெயர் மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்டார்

> >> வேதாந்தம் (ஒரு அய்யங்கார் பையன்) ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் தனது பெயரை *
> >> மறையிறுதி* என்று மாற்றிக்கொண்டு புஸ்தகங்கள் விற்றுக் கொண்டிருந்த்தாக்


> >> எழுதியிருந்த்தாக நினைவு!
> >> நரசய்யா
>

> >> 2010/2/16 N. Kannan <navannak...@gmail.com>
>
> >> 2010/2/16 Sri Sritharan <kstha...@bigpond.com>:


> >>> > ஓகோ, அப்படியா? இப்போது வினோத், நரஸையா ஐயா ஆகியோரை விளங்கிக் கொள்ள
> >>> முடிகிறது.
>
> >>> ஒரு தேசியத்தின் நிலையை அதன் சரித்திரம் கொண்டே புரிந்து கொள்ள வேண்டும்.
> >>> இறையாண்மை என்பது இந்த அடிப்படையில் எழுவதே.
>
> >>> க.>
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> > மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > அன்புள்ள
> > தமிழ்த்தேனீ
>
> >http://www.peopleofindia.net

> > rkc1...@gmail.com


> >http://thamizthenee.blogspot.com
>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

Madhurabharathi

unread,
Feb 16, 2010, 11:14:43 PM2/16/10
to mint...@googlegroups.com
2010/2/17 Swaminathan Venkat vswaminat...@gmail.com

 
 
முதலில் துவிச் சக்கர வாகனத்திற்கு என்ன தமிழ்ப் பெயர் என்று ஆராயுங்கள்.
 
ஈருருளை.
 
ம.பா.
 
 

Hari Krishnan

unread,
Feb 16, 2010, 11:27:57 PM2/16/10
to mint...@googlegroups.com


2010/2/17 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

அன்புள்ள தமிழ்த் தேனீ அவர்களுக்கு,
 
இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
 

ஈருருளி.  (இங்கல்லாம் ஈருள்ளி என்றால், பெரியாருக்குப் பிடிச்ச ஒண்ணு அப்படின்னு அர்த்தம்.)

இரு உருளைகளைக் கொண்டு சமைந்த கால்வல் குறுந்தேராதலினாலே, ஈருருளி என்றே அழைப்பது சாலப் பொருந்துமாம் என்க.  (உருளி பிடிக்காட்டி கச்சிட்டி, வெங்கலப்பான, தோசக்கல்லு.... ஏதோ ஒண்ணு வச்சிக்கங்க....)

தமிழ் பதங்களாமே?  அஃதே தவறாம் என்க.  கிளவி என்று கூறான்மன் எல்லீரும் தமிழராம் என்று விளிக்கப்படற்பாலதொன்றாமோ?  நீயிர் தமிழராவது யாங்கணே, எற்று, யாதுக்கு?  :D

Ramesh

unread,
Feb 17, 2010, 12:10:12 AM2/17/10
to mint...@googlegroups.com


2010/2/16 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

//நான் buzz என்று எழுத நேரும் போது பஃஸ் என்று எழுதுவேன்//

ரெண்டு மாசம் கழிச்சி, கூகுள் Fuzz என்ற ஒன்றைக் கொண்டு வந்தால், அப்போ
எப்படி எழுதுவீங்க ஓகை ஐயா? :)
பஃஸ் என்பதை இதற்கு எழுதியாச்சே! :)


ஃபஸ்

டயாகிரிட்க் குறிகள் இண்ட்ரஸ்டிங் ஆனா அது அவ்வளவு ரீச் ஆகுமாங்கிறது சந்தேகம். ஆனா முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.

 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

N. Kannan

unread,
Feb 17, 2010, 12:12:10 AM2/17/10
to mint...@googlegroups.com
மதுரைப்பக்கம் 'மிதிவண்டி'ன்னு சொல்லுவோம்.
என்ன கீதாக்கா நான் சொல்லறது? (மீண்டும் குத்து விழப்போகிறது ;-)

க.>

2010/2/17 Madhurabharathi <madhura...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 17, 2010, 12:35:19 AM2/17/10
to மின்தமிழ்

On Feb 16, 11:34 am, devoo <rde...@gmail.com> wrote:
> ‘ஐம்பதெழுத்தே அனைத்தாகமங்களும்’  என எழுதியவர் பேதையா , மேதையா
> தெரியவில்லை
>
> தேவ்

நிச்சயம் மேதைதான். திருமந்திரப் பாடல் என்று சொல்வார்கள்.
வேதங்கள், ஆகமங்கள் உள்ள சமஸ்கிருதம் 50 எழுத்தே.
ஆனால், தமிழ் 30 எழுத்தல்லவா? (தொல். சூத்திரம் 1, நன்னூல்).

ஆனால், திருமந்திரச் சுவடிகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த
பேராசிரியர்கள் இது இடைச்செருகல் செய்யுள் என்ப.

முனைவர் இராமகி, பிப். 2007, வளவு வலைப்பதிவு:
“அன்பிற்குரிய சுப்பிரமணி,

முனைவர் சுப. அண்ணாமலை 17 பதிப்புக்களையும், 27 சுவடிகளையும் ஆய்ந்து,
இந்தியப்பண்பாடு ஆராய்ச்சி நிறுவனம் (84, கலாச்சேத்திரா சாலை,
திருவான்மியூர் சாலை, சென்னை 600 041)
வழியாக திருமந்திரத்திற்கு ஒரு மூலபாட ஆய்வுப் பதிப்பு
வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு ஒப்பீட்டுக்களின் அடிப்படையில் 154
இடைச்செருகல்களைக் கண்டிருக்கிறார். அதில் நீங்கள் சுட்டிய பாடலும்
ஒன்று. இந்த இடைச்செருகற் பாடலுக்கு அவர் காட்டியிருக்கும் வடிவம் கீழே
உள்ளது.

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத் தாமே “

நா. கணேசன்

Tthamizth Tthenee

unread,
Feb 17, 2010, 2:24:41 AM2/17/10
to mint...@googlegroups.com
 

இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம்

ஐய்யா  சுவாமிநாதன் வெங்கட் அவர்களே

சமர்த்த,  சாமர்த்தியம்  இவைகள் தமிழ்ச் சொற்களா..?


பல சொற்களை இன்னமும் நம்மால்  தூய தமிழ்ப்படுத்த முடியவில்லை
அல்லது தூய தமிழில் பேசினால்  மற்றவர்க்கு புரியவில்லை
 கெட்டிக்காரத்தனம்,  என்பதை எண்ணித்தான்  நானும் அவ்வாறு எழுதினேன்
இதில் என்னுடைய  (சாமர்த்தியம்)  கெட்டிக்காரத்தனம்  எதுவுமில்லை




அன்புடன்
தமிழ்த்தேனீ

 



17-2-10 அன்று, Swaminathan Venkat <vswaminat...@gmail.com> எழுதினார்:

Ramesh

unread,
Feb 17, 2010, 2:31:09 AM2/17/10
to mint...@googlegroups.com
நீங்க எழுதியது எனக்குப் புரிந்தது. :) வா.வி.சி (lol என்பதன் தமிழாக்கம்) !! 

2010/2/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

kaviyogi vedham

unread,
Feb 17, 2010, 5:10:54 AM2/17/10
to mint...@googlegroups.com
அய்யகோ  இப்படி யாவரும் கடும் தூய தமிழ் என எண்ணித் துப்ப நினைத்தால்
மயக்கம் வருமுங்கோ சாமீ!.
 பேசாமல் நம்ம தமிழ் எல்லா மொழியையும் அரவணைத்து அன்போடு செல்ல, பேச அனுமதியுங்கோ..
 நல்ல புரிகிற தமிழே நீ வெல்க!..யாண்டும் அதுவே பரஸ்பரம் அன்பைச் சொரியும் என்க!..
  எல்லாமாகி க்கலந்து
..யோகியார்

--- On Tue, 2/16/10, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
--

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Feb 17, 2010, 5:42:11 AM2/17/10
to mint...@googlegroups.com
'f' ஒலியைக் குறிக்க மலையாளத்தில் இருந்து இரண்டாவது 'ப' வை எடுத்துக்கொள்ளலாம் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

--

ஆமாச்சு

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 17, 2010, 6:55:41 AM2/17/10
to மின்தமிழ்
@ Ramesh

//> ரெண்டு மாசம் கழிச்சி, கூகுள் Fuzz என்ற ஒன்றைக் கொண்டு வந்தால்,
அப்போ
> எப்படி எழுதுவீங்க ஓகை ஐயா? :)
> பஃஸ் என்பதை இதற்கு எழுதியாச்சே! :)

ஃபஸ்//

ஹிஹி!
சரி, Buzz = பஃஸ்
Fuzz = ஃபஸ்
Puzz = ??
:))

Temporary arrangement is one thing
Permanent solution is another!

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com


On Feb 17, 12:10 am, Ramesh <rame...@gmail.com> wrote:
> 2010/2/16 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo


> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

N. Kannan

unread,
Feb 17, 2010, 7:03:00 AM2/17/10
to mint...@googlegroups.com
அட என்னங்கப்பா! நான் அவதார் என்பதைக் கொரியர்கள் அப்பத்தா என்று சொல்லி
எழுதுகிறார்கள் என்று சொன்ன பின்னும் பஸ்ஸு, புஸ்ஸுன்னுக்கிட்டு.

buzz ன்னா நொய்ங்க்க்க்க்

க.>

2010/2/17 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>:

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan Innamburan

unread,
Feb 17, 2010, 9:04:55 AM2/17/10
to mint...@googlegroups.com
தூமாதாமகமணி தெரியுமோ?


 
2010/2/17 N. Kannan <navan...@gmail.com>



--
இன்னம்பூரான்

Geetha Sambasivam

unread,
Feb 17, 2010, 10:25:06 AM2/17/10
to mint...@googlegroups.com
நான் வரலை இந்த ஆட்டைக்கு, அலுத்துப் போச்சு, நான் பாட்டுக்கு கிரந்தம் சேர்த்தே எழுதிக்கறேன்.

2010/2/17 N. Kannan <navan...@gmail.com>
360.gif

வினோத் ராஜன்

unread,
Feb 17, 2010, 12:15:31 PM2/17/10
to மின்தமிழ்
//தமிழ் பதங்களாமே? அஃதே தவறாம் என்க. கிளவி என்று கூறான்மன்

எல்லீரும்
தமிழராம் என்று விளிக்கப்படற்பாலதொன்றாமோ? நீயிர் தமிழராவது யாங்கணே,
எற்று,
யாதுக்கு? :D //

Man.. That was the most sarcastic comment.. I have ever read..

Typical Hari Ki. touch :-)

V

Geetha Sambasivam wrote:
> நான் வரலை இந்த ஆட்டைக்கு, அலுத்துப் போச்சு, நான் பாட்டுக்கு கிரந்தம்

> சேர்த்தே எழுதிக்கறேன். [?][?][?]

OAGAI NATARAJAN

unread,
Feb 17, 2010, 1:16:23 PM2/17/10
to mint...@googlegroups.com
2010/2/17 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
//நான் buzz என்று எழுத நேரும் போது பஃஸ் என்று எழுதுவேன்//


ரெண்டு மாசம் கழிச்சி, கூகுள் Fuzz என்ற ஒன்றைக் கொண்டு வந்தால், அப்போ
எப்படி எழுதுவீங்க ஓகை ஐயா? :)
பஃஸ் என்பதை இதற்கு எழுதியாச்சே! :)
ரவி,
 
இரண்டு மாதம் கழித்து அல்ல இப்போதே கொண்டுவந்தாலும் Fuzz என்று எழுத நேர்ந்தால் ஃபஃஸ் என்று எழுதுவிடுவேன். இது உங்களுக்கும் புரியும், உலகத் தமிழர் அனைவருக்கும் புரியும். யாருக்கும் எந்தவிதமான ஐயமும் ஏற்படாது. ஏனென்றால் ஃபஃஸ் என்று எழுதினால் அதை Fuzz என்றுதான் படிக்க இயலும். ஓர் எழுத்துக்கு முன்னால் எழுதப்படும் ஆயுத எழுத்து தொடரும் எழுத்தில் இயல்பாக ஹகர சாயலில் ஒலிப்பது நாம் அறிந்ததே. வீண் சவால்களைக் கொண்டு வந்து வீண் மீக்குறிகளைச் சேர்த்து தமிழரைக் குழப்புவது வீணிலும் வீணான வீண் வேலை.
 

அவ்வப்போதைய தீர்வுகளாக இல்லாமல், நெடுநாளைய தீர்வுகளாகத் தான் கணேசன்
ஐயா சொல்கிறார்!
நான் எழுதிய முறையை அவ்வப்போதைய தீர்வாக நீங்கள் காட்சிப்படுத்துவது எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் ஒன்றும் மீக்குறிகளைப் போன்ற புதுமுறை ஒன்றையும் முன்வைக்கவில்லையே!
 
 
மீக்குறிகள், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் போல!
புதிய தலைமுறை படித்துக் கொள்ளும்! இருக்கும் தலைமுறை பழகிக் கொள்ளும்!
இல்லை. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். நான்கு நூற்றாண்டுகளாக அச்சில் வடித்த அனைத்து எழுத்துகளையும் வருங்கால தமிழர் நாம் இப்போது கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க சிரமப் படுவதுபோல சிரமப்படுவார்கள்.
 
அட தலைமுறையில் உள்ள "லை" - அதை இப்படியா எழுதினார்கள் ஐம்பது ஆண்டுக்கு
முன்பு?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உள்ளதைப் போன்ற லை எழுத்துக்களை உடனே திரும்பக் கொண்டு வருதலே தமிழர்க்கு நலம் பயக்கும். இதுபற்றி கட்டுரை ஒன்று நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
 
அன்புடன்
 
ஓகை நடராஜன்.
 
 
 

OAGAI NATARAJAN

unread,
Feb 17, 2010, 1:19:20 PM2/17/10
to mint...@googlegroups.com
ஃபஸ் அல்ல, ஃபஃஸ்.

2010/2/17 Ramesh <ram...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Feb 17, 2010, 1:27:54 PM2/17/10
to mint...@googlegroups.com
மதுரைப் பக்கம் மட்டுமல்ல மொத்த தமிழகமும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சொல் மிதி வண்டி. ஆனால் வெங்கட் சாமிநாதன் முதற்கொண்டு எல்லோரும் துவிச்சக்கரத்தை தலையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். அந்த வண்டிக்கு மிதிவண்டி என்பதைவிட அழகான பொருத்தமான பொருள் பொதிந்த சொல் இருக்க முடியுமா?
 
ஆனாலும் துவிச்சர்க்கர வண்டி என்ற சொல்லில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதனால்தல் அதைப் பிடித்துக் கொண்டவர்கள் அருள் வந்ததுபோல் ஆடுகிறார்கள்.
 
ஓகை நடராஜன்.
 


 
2010/2/17 N. Kannan <navan...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Feb 17, 2010, 1:39:59 PM2/17/10
to mint...@googlegroups.com
யோகியாருக்கு வணக்கம்.
 
உண்மையில் இப்போது எந்த பிரச்சனையுமில்லை. என்னைப் பொருத்தவரை பழைய லை ளை இவற்றை மீண்டும் கொண்டுவந்துவிட்டால் போதுமானது. எல்லாவற்றையும் நாம் தமிழில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம். கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் தற்பவமாக எழுதிக் கொள்ளலாம், நடராசன், செகப்பிரியர் என்பது போல. அல்லது பெரும்பான்மையோருக்குப் புரிய வேண்டுமானால் பதினந்து நூற்றாண்டுகளாக தமிழில் எழுதப்பட்டுவரும் கிரந்த எழுத்துக்களால் நடராஜன் ஷேக்ஸ்பியர் என்று எழுதலாம். இப்படி யாதொரு பிரச்சனையும் இல்லாதபோது ஏன் புதுபுது பிரச்சனைகளை உருவாக்கி விவாதிக்க வேண்டும்?
 
பிரச்சனை இல்லை என்பதே ஒரு பிரச்சனையாகிவிட்டது போலிருக்கிறது.
 
அன்புடன்
ஓகை நடராஜன்.
 


 
2010/2/17 kaviyogi vedham <kaviyog...@yahoo.com>

OAGAI NATARAJAN

unread,
Feb 17, 2010, 1:45:06 PM2/17/10
to mint...@googlegroups.com


2010/2/17 ம ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net>

'f' ஒலியைக் குறிக்க மலையாளத்தில் இருந்து இரண்டாவது 'ப' வை எடுத்துக்கொள்ளலாம் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
 
ஏன் மலையாளத்துக்குப் போகவேண்டும்?
ஃப என்று எழுதுவதில் என்ன தவறு?
ஃ ஒரு சார்பெழுத்துதானே!
சார்பெழுத்துக்களின் இயல்பே இயல்பான ஒலியை மாற்றித்தருவதுதானே?
 
ஓகை நடராஜன்.
 
 

--

ஆமாச்சு

Kannabiran Ravi Shankar (KRS)

unread,
Feb 17, 2010, 2:43:49 PM2/17/10
to மின்தமிழ்
//ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உள்ளதைப் போன்ற லை எழுத்துக்களை
உடனே திரும்பக் கொண்டு வருதலே தமிழர்க்கு நலம் பயக்கும்//

அடடா!
என்ன இது ஓகை ஐயா? புது புயலைக் கெளப்பறீங்க? :)
"ல" மேலே திருப்பியும் கொம்பு போடணுமா (சீவணுமா)? :))

எந்தவொரு எழுத்து வடிவமும், கணினியில் கொண்டு வருவதும், இன்றைய
காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது!
கணேசன் ஐயாவின் தீர்வு, இதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது!
Teething Trouble இருக்கத் தான் செய்யும்! மறுக்கவில்லை!
Punctuation Marks (தரிப்புக் குறிகள்) இப்போது பழகி விடவில்லையா?
காற்புள்ளி, அரைப்புள்ளி-ன்னு முதலில் குழப்பமாகத் தானே இருந்தது?

//ஃபஃஸ் என்று எழுதுவிடுவேன்//
ஹா ஹா ஹா

பஸ்
ஃபஸ்
பஃஸ்
ஃபஃஸ்
ஃபஸ்ஃ

இதையெல்லாம் எப்படி, எந்தெந்த ஒலிக்குறிப்புக்கு, எப்படி எப்படி
பயன்படுத்தணும்-ன்னு நீங்க இலக்கணம் வகுக்காம,
சமயத்துக்கேற்றவாறு போட்டுக் கொள்ள முடியாதே! diacritic marksஐ விட
குழப்பம் மிஞ்சுமே!

போதாக்குறைக்கு, பஃறுளி என்ற உண்மையான தமிழ்ச் சொல்,
இத்தனை ஃபஸ், பஃஸ்-களால்...தமிழ்ச் சொல் தானா-ன்னே சந்தேகம் வந்தாலும்
வந்துரும்!
எதுக்கும் இன்னொரு தபா நல்லா யோசிச்சிச் சொல்லுங்க! :)

anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com

On Feb 17, 1:16 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> 2010/2/17 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

விஜயராகவன்

unread,
Feb 17, 2010, 2:51:21 PM2/17/10
to மின்தமிழ்
On 17 Feb, 18:39, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> யோகியாருக்கு வணக்கம்.
>
> உண்மையில் இப்போது எந்த பிரச்சனையுமில்லை.

அது கரெக்ட். நீங்கள் ஒரு புத்தகம் எழுதி 1000 காபிக்கு மேல்
விற்கவேண்டுமென்றால், தற்காலத் தமிழை - அதாவ்து கிரந்தம் உள்ள தமிழை -
ஒதுக்க முடியாது.

பொது ஜனங்கள் தொடர்பு இல்லாதவர்கள் எப்படி வேண்டுமானலும் எழுதிக்
கொள்ளலாம். பொது ஜன ரசனை அல்லது விருப்பம் உள்ள எந்த புஸ்தமும் -
விஞ்ஞானமோ, அரசியலோ, எதுவும்- கிரந்த எழுத்துகளை ஒதுக்கினால் - 4 சக்கர
வண்டி 3 சக்கரங்களில் போவதாகும்.


விஜயராகவன்

anjanai selvan

unread,
Feb 17, 2010, 9:27:48 PM2/17/10
to mint...@googlegroups.com
அவையினருக்கு வணக்கம்.

என் மொழியும்  செம்மொழியே
எம் மொழியும் செம்மொழியே!

காலமாறுதலுக்கு  ஏற்ப  புதிய வார்த்தைகளை அப்படியே சேர்த்துக் கொள்ளும் மொழியே வளர்கிறது என்பது என் தாழ்மையான கருத்து!

தவறெனில் மன்னிக்க.

- ஒரு சின்னவன்...

2010/2/18 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 17, 2010, 11:30:17 PM2/17/10
to மின்தமிழ்

ஓகை நடராஜன்:

> //ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உள்ளதைப் போன்ற லை எழுத்துக்களை
> உடனே திரும்பக் கொண்டு வருதலே தமிழர்க்கு நலம் பயக்கும்//
>

!!!

நா. கணேசன்

Tthamizth Tthenee

unread,
Feb 18, 2010, 3:29:46 AM2/18/10
to mint...@googlegroups.com
 ஐயா  என் சந்தேகத்தை  நானும் கேட்கிறேன்
 
தைரியமாக
 
உருளை  என்னும் சொல்லில்   ஒருண்டையாக  இருந்துகொண்டு  உதாரணம்   (  முன்பெல்லாம் போர்க்கலங்களில்  கவண் எறிதல் உண்டு  , அந்தக் கவண்  உருளையாய்  இருக்கும், உருண்டு இருக்கும்
அது போல  உருளையாய்  இருக்கும் அதாவது  உருளை வடிவமாக  இருக்கும்  பொருட்களை  உருளை  என்று சொன்னால் அது சரி'', நாம் சிறு வயதில்  விளையாடிய கோலி என்று நம்மால் அழைக்கப்பட்ட கன்னாடிக் குண்டுகள்  அதையும் உருளை  என்று சொல்லலாம்
 
உருளை வடிவமாக  இருப்பதால்தானே  உருளைக்கிழங்குக்கு  அப்பெயர் வந்தது
 
ஆகவே   ஈருருளை என்னும் சொல்  சக்கர  வாகனங்களுக்கு  பொருந்தாது  என்று நினைக்கிறேன்
 
மதுரைப் பக்கம் சொல்வது போல மெதிவண்டி  என்று சொன்னால்
 
இருசக்கர வாகனமும்  (சைகிள்,)  மூன்று சக்கர வாகனமும் (சைகிள் ரிக்ஷா)
 
தற்போது  நாம் ஓட்டும் கார் போன்றவையும் மிதி வண்டியே
 
மிதிக்காமல் ஓடாது
 
மிதிக்காமல் நிற்காது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
சக்கரம் என்பது   ஓடுவது ,சுழல்வது 
 
உருள்வது  அல்ல
 
ஆகவே  ஈருருளி என்னும்  சொல் எப்படிப் பொருந்தும்
 
வட்ட வடிவமாக  இருப்பது சக்கரம்
 
உருளை வடிவமாக  இருப்பது  உருளி
 
ப்ரபஞ்சத்தை  உருளை என்று கலீலியோ  அறிவித்தார்
 
ஆனால் விஷ்ணுவின் கையில் இருப்பது  சக்கரம்  என்று சொல்கிறோம்
 
ஆகவே  ஈருருளை  என்னும் சொல் பொருந்தாது  என்பது அடியேனின்  கருத்து
 
 
 
naa.g...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

N. Kannan

unread,
Feb 18, 2010, 5:43:46 AM2/18/10
to mint...@googlegroups.com
2010/2/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> தற்போது  நாம் ஓட்டும் கார் போன்றவையும் மிதி வண்டியே
>
> மிதிக்காமல் ஓடாது
>
> மிதிக்காமல் நிற்காது
>

நன்றாக மிதித்தால் பேய் கூட ஓடும் :-))

க.>

amal eronimus

unread,
Feb 19, 2010, 2:55:00 AM2/19/10
to mint...@googlegroups.com

தமிழ் உயிரேழுத்திலோ  மெய் எழுத்திலோ இல்லாத எழுத்துக்களை ஏன் பயன் படுத்தனும்?
 
சமகிருத எழுத்துக்களை தமிழில் தான் எழுத வேண்டும்
ஆங்கிலேயன் தமிழை டமில் என்று எழுகிறான் இதைப் பார்த்து இவனும் அதையே செய்கிறான்
வெட்கம்...
அவன் மொழியில் இல்லாததை அவன் மொழியில் அவன் செய்கிறான்
நீ மட்டும் ஏன் இப்படி...
உன் மொழியில் உள்ளதை உன் மொழி அழகில் படை ...
அது தான் உன் வெற்றி
பேச்சு தமிழில் பேசுங்க நண்பர்களே
எழுத்து நடையில் அல்ல
எழுத்து நடை என்பது எழுத்து நடை
பேச்சு நடையில் வேற்று மொழி  கலப்பின்றி பேசுவது பேச்சு நடை
 
உதாரணத்திற்கு
எனக்கு இராசா அண்ணன் ஒரு கை பேசி வாங்கி தந்தான்
அத நான் ஏன் நண்பனுட்ட கொடுத்தேன் அவன் அத பேருந்துல போறப்ப தொலைச்சிட்டான்
 
இது தான் பேச்சு தமிழ்
பேச்சு தமிழில் வேற்று மொழி கலப்பில்லாமல் பேசிப்பாருங்கள் ..அடையும் இன்பமே தனி
 
நான் அப்புறமா அழைக்கிறேன்  சரியா?
பெசுறேனுன்னும் சொல்லலாம்
 
அன்பில் அமல்

 
2010/2/17 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அமல்
24 /36 அ. களிமார்
குளச்சல்
குமரி - 6 2 9 2 5 1
பேச: 9791185225

Madhurabharathi

unread,
Feb 19, 2010, 3:23:04 AM2/19/10
to mint...@googlegroups.com
2010/2/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

 ஐயா  என் சந்தேகத்தை  நானும் கேட்கிறேன்
 
தைரியமாக
 
உருளை  என்னும் சொல்லில்   ஒருண்டையாக  இருந்துகொண்டு  உதாரணம்   (  முன்பெல்லாம் போர்க்கலங்களில்  கவண் எறிதல் உண்டு  , அந்தக் கவண்  உருளையாய்  இருக்கும், உருண்டு இருக்கும்
அது போல  உருளையாய்  இருக்கும் அதாவது  உருளை வடிவமாக  இருக்கும்  பொருட்களை  உருளை  என்று சொன்னால் அது சரி'', நாம் சிறு வயதில்  விளையாடிய கோலி என்று நம்மால் அழைக்கப்பட்ட கன்னாடிக் குண்டுகள்  அதையும் உருளை  என்று சொல்லலாம்
 
உருளை வடிவமாக  இருப்பதால்தானே  உருளைக்கிழங்குக்கு  அப்பெயர் வந்தது
 
ஆகவே   ஈருருளை என்னும் சொல்  சக்கர  வாகனங்களுக்கு  பொருந்தாது  என்று நினைக்கிறேன்
 
உருளை என்பதை அதன் வடிவம், செயல் என்று இரண்டு வகையில் அணுகலாம்.
 
சக்கரம் உருள்கிற செயலைச் செய்வதால் உருளை. உருண்ட வடிவம் இருக்கும் கோலியும் உருளைதான்.
 
அடிப்பாகம் தஞ்சாவூர் பொம்மைபோல உருண்டிருக்கும் ஒரு வெண்கலப் பானையை முன்னெல்லாம் உருளி என்பார்கள்.
 
இவ்வாறு ஒரே சொல் வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வகையில் பயின்று வரலாம். ‘நல்ல பாம்பு, நல்ல எள்’ என்பது போல. (கணேசனார் நல்ல என்பதுகுறித்து நிறைய எழுதியிருக்கிறார் என்று நினைவு).
 
 
மதுரைப் பக்கம் சொல்வது போல மெதிவண்டி  என்று சொன்னால்
 
இருசக்கர வாகனமும்  (சைகிள்,)  மூன்று சக்கர வாகனமும் (சைகிள் ரிக்ஷா)
 
தற்போது  நாம் ஓட்டும் கார் போன்றவையும் மிதி வண்டியே
 
மிதிக்காமல் ஓடாது.
 
மிதிக்காமல் நிற்காது.
 
சைக்கிளை மிதிக்கும்போது அது நகர்வதற்குத் தேவையான முழுச் சக்தியையும் நாம் நம்மிடமிருந்தே தருகிறோம். காருக்கு அப்படியா?
 
அது கிடக்கட்டும், ஈருருளை அல்லது ஈருருளி என்பது அப்படியே ஆங்கில Bicycle-ன் தமிழ்வடிவம். அப்படிச் சொல்லாக்க வேண்டிய அவசியம் இல்லை. Water Falls என்பதை அப்படியே நீர்வீழ்ச்சி என்று நாம் சொல்வது போன்றது அது. ‘அருவி’ என்ற அழகான, சிறிய சொல் நம்மிடம் உள்ளதே.
 
அதுபோல ஈருருளை, ஈருருளை என்பது சரி என்ற போதும், மிதிவண்டி என்பது எளிதில் புரிவதாகவும் புழங்குவதாகவும் உள்ளது.
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
சக்கரம் என்பது   ஓடுவது ,சுழல்வது 
 
உருள்வது  அல்ல
 
 
’உருள் பெருந்தேர்க்கு அச்சாணி’ என்று கூறியுள்ளதே. தேர் உருள்கிறதா, உங்கள் பார்வையில்?
 
கீழே இருக்கும் பாடலைப் பாருங்கள்.
 
ñù¢ùõó¢ ñù¢ùù¢ õé¢è¤ò Åì£ ñí¤ñ£øù¢
ªîù¢ùõ ó£è¤î¢ î¤è¤ó¤ »¼ì¢´ï¢ ªîù¢Ãìô¢
 
சக்கரம் உருளாது என்றால் இந்த அரசன் எப்படி தர்ம சக்கரத்தை (”திகிரி உருட்டும்”) உருட்டினான்?
 
 
ஆகவே  ஈருருளி என்னும்  சொல் எப்படிப் பொருந்தும்
 
வட்ட வடிவமாக  இருப்பது சக்கரம்
 
உருளை வடிவமாக  இருப்பது  உருளி
 
ப்ரபஞ்சத்தை  உருளை என்று கலீலியோ  அறிவித்தார்
 
ஆங்கில சிலிண்டர் என்ற சொல்லுக்குத் தமிழ்ச்சொல்லும் உருளைதான். பிரபஞ்சம் அப்படியா இருக்கிறது? உலகம் வேண்டுமானால் உருண்டை எனலாம்.
 
 
ஆனால் விஷ்ணுவின் கையில் இருப்பது  சக்கரம்  என்று சொல்கிறோம்.
 
 
அன்புடன்
மதுரபாரதி

Hari Krishnan

unread,
Feb 19, 2010, 3:46:17 AM2/19/10
to mint...@googlegroups.com


2010/2/19 Madhurabharathi <madhura...@gmail.com>


 
சக்கரம் என்பது   ஓடுவது ,சுழல்வது 
 
உருள்வது  அல்ல
 
 
’உருள் பெருந்தேர்க்கு அச்சாணி’ என்று கூறியுள்ளதே. தேர் உருள்கிறதா, உங்கள் பார்வையில்?
 
கீழே இருக்கும் பாடலைப் பாருங்கள்.
 
ñù¢ùõó¢ ñù¢ùù¢ õé¢è¤ò Åì£ ñí¤ñ£øù¢
ªîù¢ùõ ó£è¤î¢ î¤è¤ó¤ »¼ì¢´ï¢ ªîù¢Ãìô¢
 
சக்கரம் உருளாது என்றால் இந்த அரசன் எப்படி தர்ம சக்கரத்தை (”திகிரி உருட்டும்”) உருட்டினான்?


'இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே.

கம்பராமாயணம், கும்பகருணன் வதைப் படலம், வீடணன் கும்பகருணனுக்குச் சொல்வது.

சக்கரத்தைப் போல் உருண்டுகொண்டிருக்கும் இந்தப் பிறப்பு இறப்புச் சுழலான வாழ்க்கையை ஒழித்து, வீட்டுப் பேற்றையும் அளிப்பான். 

சக்கரம் உருளவும் உருளும்.  நிறைய எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.  
 

OAGAI NATARAJAN

unread,
Feb 19, 2010, 1:27:51 PM2/19/10
to mint...@googlegroups.com
தமிழின் சொற்களுக்கு தமிழின் எழுத்துக்களே போதும். நமது பண்பாட்டில் கலந்துவிட்ட பல செங்கிருதச் சொற்களுக்கும் வேறு அயல்மொழிச் சொற்களுக்கும் அறிவியல் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த சொற்களை எழுதுவதற்கும் நமக்கு வேறு எழுத்துகளோ அல்லது குறிகளோ தேவைப்படுகின்றன. ஆனால் இவற்றின் பெரும்பாலானவற்றை ஸ ஷ ஜ போன்ற கிரந்த எழுத்துக்களாலும் ஆயுத எழுத்தாலும் நாம் குறித்துவிடலாம். இந்த சிறப்பு எழுத்துக்களால் குறிக்க முடியாதவற்றையும் கூட Kannabiran Ravi Shankar (KRS) இப்படி அடைப்புக் குறிகளுக்குள் ஆங்கிலத்தில் குறித்துவிடலாம். இந்தமுறை தற்காலத்தில் யாதொரு சிரமமும் தராமல் பயன்பாட்டில் இருக்கும்போது எந்தவிதமான புது நன்மைகளையும் தராத, அதே நேரம் உலகத்தமிழர் அனைவரும் புது முறை கற்கவேண்டிய சுமையையும் இந்தமீக்குறி முறைகளைப் படித்த வருங்கால தமிழர்கள் இன்றுவரை பதிக்கப்பட்டவற்றை படிக்க சொல்லொணா அல்லலும் பட வேண்டிய புது முறைகள் வேண்டவே வேண்டாம்.
 
நீங்கள் பதில் மடலிடும்போது நான் கூறிய அனைத்துக்கும் சேர்த்தே மடலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

2010/2/18 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Feb 19, 2010, 1:50:43 PM2/19/10
to mint...@googlegroups.com
பொதுவாக இன்னொரு மொழியின் உச்சரிப்புகள் அனைத்தையும் வேறோரு மொழியில் கொண்டுவருவது சாத்தியமற்ற செயல். கேரளத்தில் நகைக் கடைகளில் ஜூவெல்லேர்ழ்ஸ் என்று மலையாளத்தில் பெயர்ப் பலகை எழுதியிருப்பார்கள். சுத்த ஆங்கிலச் சொல்லில் எங்கிருந்து வந்தது ழகரம்? அச்சொல்லில் மெலிதாகக் கலந்திருக்கும் ழகரத்துக்கு எந்த எழுத்தை அல்லது மீக்குறியை ஆங்கிலத்தார் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்? ஆங்கிலச் சொற்றொகுதியின் அத்தனை சொற்களின் உச்சரிப்பையும் மனித இனம் முழுதுமே நெட்டுருதானே செய்யவேண்டும்? அவர்களின் a எழுத்தின் அகரமும் எகரமும் கலந்த உச்சரிப்பை எந்த இந்திய மொழியில் எழுதிவிட முடியும்? எந்த வரைமுறையும் இல்லாமல் எண்ணற்ற உச்சரிப்புகளை உலகம் முழுதும் கொண்டிருக்கும் ஆங்கிலத்துக்கு எத்தனை மீக்குறிகள் இட முடியும்?
 
இதெல்லாம் தேவையா?
 
மொத்த பிரபஞ்சத்தின் ஆதார ஒலியான ‘ஓம்’ என்பதின் உண்மையான உச்சரிப்பை எந்த இந்திய மொழி அல்லது உலக மொழி எழுத்தால் காண்பித்துவிட முடியும்? தயவு செய்து அறியத் தாருங்கள்.
 
ஓகை நடராஜன்.
 
 

 
2010/2/18 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Feb 19, 2010, 2:03:18 PM2/19/10
to mint...@googlegroups.com
உருளை என்பதற்கும் உருண்டை என்பதற்கும் வழக்கில் இருக்கும் பொருளில் வேறுபாடு இருக்கிறது. இவை சிலிண்டர் மற்றும் ஸ்ப்பியர் இவைகளுக்கு இணையான சொற்கள். உருளை ஒரு அச்சை மையமாக வைத்து சுழலும் சுழற்சியும் உருண்டை ஒரு புள்ளியை மையமாக வைத்து சுழலும் சுழற்சியும் கொண்டிருக்கிறன. அறிவியல் பாடங்களில் உருண்டை ஒருபோதும் உருளை எனக் குறிக்கப்படுவதே இல்லை. உருளை சிலிண்டரை மட்டுமே குறிக்கும். உருண்டையை கோளம் என்று குறிப்பதுண்டு. சக்கரம் ஓர் உருளையே!
 
ஓகை நடராஜன்.

2010/2/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

OAGAI NATARAJAN

unread,
Feb 19, 2010, 2:09:39 PM2/19/10
to mint...@googlegroups.com


2010/2/18 N. Ganesan <naa.g...@gmail.com>
கணேசன் ஐயா,
 
நான் இவ்வாறு சொல்வதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றை ஒரு கட்டுரையாக விரைவில் பதிப்பிக்கிறேன். முதன்மையான காரணம் இந்த சீர்திருத்தம் வருவதற்கான அச்சு இயந்திர தடைகள் இப்போது கணினியால் நீக்கப்பட்டுவிட்டன. எந்த எழுத்துருவையும் பதிக்கும் வல்லமையை கணினி நமக்குத் தருகிறது. அதனால் எழுதுவதற்கு எளிதாக இருக்கும் இவ்வெழுத்துகளை நான் மீண்டும் கொண்டுவர முன்மொழிகிறேன்.
 
அன்புடன்
 
ஓகை நடராஜன்.
 
 
 
 

விஜயராகவன்

unread,
Feb 19, 2010, 3:32:29 PM2/19/10
to மின்தமிழ்
On 19 Feb, 07:55, amal eronimus <nanjilma...@gmail.com> wrote:
> தமிழ் உயிரேழுத்திலோ  மெய் எழுத்திலோ இல்லாத எழுத்துக்களை ஏன் பயன் படுத்தனும்?

திரு அமல், யார் அப்படி செய்கின்றனர். நீங்கள் இல்லாத எதிரிகளை
எதிர்ப்பது போல் இருக்கு.

விஜயராகவன்

தாரகை

unread,
Feb 19, 2010, 4:40:05 PM2/19/10
to மின்தமிழ்
திருநெல்வேலியில் 3 நாள்கள் நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழிக் கருத்தரங்கு
வெள்ளிக்கிழமை (19/02/10) நிறைவு பெற்றது.

தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின்
நிறைவு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தலைமை வகித்து
பேசியதாவது:-

அரசு அலுவலகங்களில் கோப்புகளை எழுதும்போது பிற மொழி கலப்பில்லாமல் எழுத
வேண்டும்.

கோப்புகளை தமிழில் எழுதுவதில் மட்டும் நிபுணத்துவம் பெற்றிருந்தால்
போதாது.

பேச்சாற்றலிலும் சிறந்து விளங்க வேண்டும்.

கோப்புகளை தமிழில் எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பரிசு வழங்கி
பாராட்டி வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில், பேராசிரியர் அ.ச. இராமையா, வழக்கறிஞர் இரா.சி. தங்கசாமி
ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க. முத்தையா வரவேற்றார்.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உல. இரவீந்திரன் நன்றி கூறினார்.

நன்றி:- தினமணி

Message has been deleted

N. Ganesan

unread,
Feb 20, 2010, 1:06:58 PM2/20/10
to மின்தமிழ்
> On Feb 19, 1:09 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
>
>
> > 2010/2/18 N. Ganesan <naa.gane...@gmail.com>

>
> > > ஓகை நடராஜன்:
> > > > //ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உள்ளதைப் போன்ற லை எழுத்துக்களை
> > > > உடனே திரும்பக் கொண்டு வருதலே தமிழர்க்கு நலம் பயக்கும்//
>
> > > !!!
>
> > > நா. கணேசன்
>
> > கணேசன் ஐயா,
>
> > நான் இவ்வாறு சொல்வதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றை ஒரு கட்டுரையாக விரைவில்
> > பதிப்பிக்கிறேன். முதன்மையான காரணம் இந்த சீர்திருத்தம் வருவதற்கான அச்சு
> > இயந்திர தடைகள் இப்போது கணினியால் நீக்கப்பட்டுவிட்டன. எந்த எழுத்துருவையும்
> > பதிக்கும் வல்லமையை கணினி நமக்குத் தருகிறது. அதனால் எழுதுவதற்கு எளிதாக
> > இருக்கும் இவ்வெழுத்துகளை நான் மீண்டும் கொண்டுவர முன்மொழிகிறேன்.
>

சீர்மையை அமல்படுத்தியதன்
முக்கியமான ஒரு காரணத்தை விட்டுவிட்டீர்கள்.
கற்க, கற்பிக்க, நினைவில் இருத்த எளிய வடிவங்கள் அவை.

யாரோ ஓரிருவர் ஏடுகள் படிக்க வேண்டும், பழைய புத்தகங்கள்
படிக்க வேண்டும் என்பதால் அரசாங்கம் புதுவடிவங்களைக்
கொண்டுவருவதில்லை. பலகோடி மக்கள் கற்று நினைவில்
இருத்தவேண்டி இருப்பதால்.

மேலும், தமிழ் எழுத்தே தெரியாமல் ஒருதலைமுறை
உருவாகிவருகிறது. தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியாமலே
வசதியான மேல்தட்டு வர்க்கம் உருவாகிவருகிறது.

நா. கணேசன்
>
>

N. Ganesan

unread,
Feb 20, 2010, 5:07:19 PM2/20/10
to மின்தமிழ்

On Feb 19, 12:50 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> பொதுவாக இன்னொரு மொழியின் உச்சரிப்புகள் அனைத்தையும் வேறோரு மொழியில்
> கொண்டுவருவது சாத்தியமற்ற செயல். கேரளத்தில் நகைக் கடைகளில் ஜூவெல்லேர்ழ்ஸ்
> என்று மலையாளத்தில் பெயர்ப் பலகை எழுதியிருப்பார்கள். சுத்த ஆங்கிலச் சொல்லில்
> எங்கிருந்து வந்தது ழகரம்? அச்சொல்லில் மெலிதாகக் கலந்திருக்கும் ழகரத்துக்கு
> எந்த எழுத்தை அல்லது மீக்குறியை ஆங்கிலத்தார் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்?

ழ-கரத்தை ரோமானிய (/ஆங்கில) எழுத்தில் காட்ட வழிமுறை மீக்குறிகள்
மூலம் கண்டிருக்கிறார்கள்.

l கீழே அடிக்கோடு (அல்லது) z கீழே சிறுவட்டம் இடுதல் மரபு.

அப்படி, எழுதும் தமிழ் வரிகள் (ஜ்யான்-லூய்க் செவியார்):
Le 2/18/2010 9:21 PM, Jean-Luc Chevillard a écrit :

********************

Have you read the commentary by Iḷampūraṇar,
which says:
[You need a Unicode Font which contains the range "Latin Extended
Additional"
in order to view this comfortably]

*********************
{BEGIN}
itu. ellā eḻuttiṟku* um āvatu* ōr puṟaṉaṭai uṇarttutal nutaliṟṟu.

{WFW}
{T}ellā eḻuttu* um{/T}
ellā eḻuttukkaḷ um {T}veḷippaṭa kiḷantu colliya paḷḷi{/T}
veḷippaṭa vitantu collappaṭṭa iṭattiṉkaṇ= ē {T}eḻutaru vaḷiyiṉ{/T}
eḻukiṉṟa vaḷiyāṉ ē {T}piṟappoṭu viṭuvaḻi{/T}
tām piṟakkum^ toḻil uṭaiya ~ātaloṭu tammai+ collum iṭattu {T}
uṟaḻcci vārattu akattu eḻu vaḷiyicai{/T}
tiritarum^ kūṟṟai ~uṭaiya uṇṇiṉṟu eḻum vaḷiyāṉ āya icaiyai {T}aril
tapa nāṭi{/T}
piṇakkam aṟa ārāyntu {T}aḷapiṉ kōṭal{/T}
māttirai varaiyaṟaiyāṟ kōṭal {T}antaṇar maṟaittu{/T}
pārppār vētattu+ kaṇṇatu.
{T}uṟaḻcci vāram{/T} eṉṟatu, unti mutalā eḻum vaḷi talai kāṟum ceṉṟu
mīṇṭu neñciṉkaṇ nilaipeṟutalai eṉa+ koḷka. vaḷi eṉṉātu {T}vaḷi ~icai{/
T} eṉṟatu, avvāṟu neñciṉkaṇ nilaipeṟum aḷapu* um vaḷi eṉappaṭuvatu
piṉṉai neñciṉiṉṟu* um eḻuvuḻi ~ellām vaḷi+ taṉmai tirintu eḻuttu* ām
taṉmaiyatu* ām eṉpatu viḷakkiniṉṟatu.

{END]
*******************

Cheers

ஏராளமான, இண்டிக் ஃபாண்டுகள் உள்ளன. வேண்டுமானால்
தருகிறேன். இந்திய மொழிகள், (அது மட்டுமா? உலக மொழிகள்)
- எந்த எழுத்தையும் மீக்குறிகள் கொண்டு ஆங்கில எழுத்தில்
எழுதுகிறார்கள்.

நா. கணேசன்


> ஆங்கிலச் சொற்றொகுதியின் அத்தனை சொற்களின் உச்சரிப்பையும் மனித இனம் முழுதுமே
> நெட்டுருதானே செய்யவேண்டும்? அவர்களின் a எழுத்தின் அகரமும் எகரமும் கலந்த
> உச்சரிப்பை எந்த இந்திய மொழியில் எழுதிவிட முடியும்? எந்த வரைமுறையும் இல்லாமல்
> எண்ணற்ற உச்சரிப்புகளை உலகம் முழுதும் கொண்டிருக்கும் ஆங்கிலத்துக்கு எத்தனை
> மீக்குறிகள் இட முடியும்?
>
> இதெல்லாம் தேவையா?
>
> மொத்த பிரபஞ்சத்தின் ஆதார ஒலியான ‘ஓம்’ என்பதின் உண்மையான உச்சரிப்பை எந்த
> இந்திய மொழி அல்லது உலக மொழி எழுத்தால் காண்பித்துவிட முடியும்? தயவு செய்து
> அறியத் தாருங்கள்.
>
> ஓகை நடராஜன்.
>

> 2010/2/18 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages