கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு)
புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற
வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன.
ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு
மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த
எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே
தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப்
புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.
பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச்
சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில்
நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன்
தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும்
தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.
அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது
என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல
தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று
படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.
கிரந்த எழுத்து
வேண்டுமென்பது ஏன்?
கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள்
முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.
1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும்
இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த
எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.
2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன்
எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.
இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த
இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.
On Feb 14, 6:05 am, Sri Sritharan <kstha...@bigpond.com> wrote:
> கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
[...]
> அதன்பிறகு
> 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப்
> புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை.
நைனாமுகமது அவர்களுக்குத் திருப்புகழின் காலம் தெரியவில்லை.
திருப்புகழ் 14-ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.
----------
இசுலாமியர்கள் கம்பன் வடபெயர்களைத் தமிழ் ஆக்கியதுபோல்,
தங்கள் பெயர்களைத் தமிழாக்கி எழுதும் முயற்சியை வளர்க்க வேண்டும்.
அதற்கு நைனாமுகமது ஐயா போன்ற அறிஞர் கட்டுரைகளைத் துணைக்கொள்வோம்.
நா. கணேசன்
> நண்பரே,
> எண்ணற்ற இஸ்லாமியப் பெயர்கள், இந்துமதக் கிறித்துவப் பெயர்கள் கிரந்தம்
> இல்லாவிட்டால் எழுதவோ, அழைக்கவோ இடராய் உள்ளன.
ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.
இம்முறை பற்றி நிறைய குழுக்களில் எழுதியுள்ளேன்,
நா. கணேசன்
ஒரு ஆளுக்கு இவ்வளவு பட்டங்களா - நற்றமிழ், கவிஞர், தொல்காப்பியர்,
அறிஞர், நல்லார்க்கினியனர், ஐயா......... இத்யாதி. பேரொளி ஒன்றுதான்
பாக்கி.
> கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத
> வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று.
தமிழ் எழுத்துகளும் இந்த காலத்தில்தான் உருவாகின. சுவாமிநாதனின்
தமிழ்நாட்டு எழுத்துக்கள் பற்றிய பவர்பாயிண்ட் வெளியூடுகள் இந்த குழுவில்
உள்ளன. பல தமிழ் கல்வெட்டுகளிலும் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தினர்.
பக்கம் 11 : தமிழ் லிபி 7ம் நூற்றாண்டு , மகேந்திர பல்லவர் காலத்தில்
இருந்து தொடங்குகிறது. பல்லவர்கள் தமிழ் லிபியை கிரந்த லிபியில் இருந்து
எடுத்து, வட்டெழுத்தில் இருந்து சில எழுத்துகளை சேர்த்து செய்தனர்.
> நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள்
> தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும்
> இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.
சரி, அப்படி என்றால், நைனா முகம்மது போன்றவர்கள் அவர்கள் வேண்டிய
எழுத்தில் எழுதட்டும், மேலும் கிரந்த எழுத்துக்களை கொண்ட
புத்தகங்களையும், தஸ்தாவேஜுகளையும், பத்திரிக்கைகளையும் அறவே தவிற்க்க
வேண்டும்.நைனா முகம்மது போன்றவர்கள் கிரந்த எழுத்துக்களை தவிற்க்க
வேண்டும் என்றால், அவை உள்ள இலக்கியத்தை புல்லுருவி போல் சுரண்டக்கூடாது.
>மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை >நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.
இது நடக்கின்ற காரியமா? தமிழர்கள் எங்கேயாவது ”ஒன்றுபட்டு” செயல்பட
முடியுமா? அதுவும் மொழிப் பற்றிய சமாசாரத்தில்.
சிலர் தன் நேரத்தையும், மற்றவர் நேரத்தையும் இப்படி பொருளில்லாமல் எழுதி
வீண் செய்கின்றனர்.
விஜயராகவன்
> நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள்சரி, அப்படி என்றால், நைனா முகம்மது போன்றவர்கள் அவர்கள் வேண்டிய
> தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும்
> இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.
எழுத்தில் எழுதட்டும், மேலும் கிரந்த எழுத்துக்களை கொண்ட
புத்தகங்களையும், தஸ்தாவேஜுகளையும், பத்திரிக்கைகளையும் அறவே தவிற்க்க
வேண்டும்.நைனா முகம்மது போன்றவர்கள் கிரந்த எழுத்துக்களை தவிற்க்க
வேண்டும் என்றால், அவை உள்ள இலக்கியத்தை புல்லுருவி போல் சுரண்டக்கூடாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
punch :-))
K.>
> குகைக்கெலாம் போகவேண்டியதில்லை! அனேகமாக் caved mind க்குள் தான் சிலர்punch :-))
> வாழ்கின்றனர்
On Feb 15, 10:08 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com>
wrote:
> > > குகைக்கெலாம் போகவேண்டியதில்லை! அனேகமாக் caved mind க்குள் தான் சிலர்
> > > வாழ்கின்றனர்
>
> > punch :-))
>
> > கும்மாங்குத்து :)
>
> எனக்கு நரசய்யா சாருக்கு தெலுங்கு அல்ல்து தெலுகு தாய்மொழி, ஆனால் தமிழ் தான்
> வளர்த்த மொழி. கிருஷ்ணருக்கு (கிருட்டினருக்கு என்று சொல்லணுமோ? அல்லது ஆரியக்
> கடவுள் என்று சீல் வைத்து ஓரங்கட்டிவிடுவார்களோ?) எப்படி தேவகி தாய் ஆனால்
> வளர்த்தது யசோதையோ, அதே போல் எங்களுக்கு தாய் தெலுகு, வளர்த்த தாய் தமிழ். இரு
> அன்னையரையுமே வாழ்த்தி வணங்குகிறோம்.
>
> சந்திரசேகரன் (அல்லது பிறைசூடன்னு சொன்னாதான் விடுவாங்களா?)
>
> --
> To save culture & heritage visit:www.conserveheritage.orghttp://templesrevival.blogspot.comhttp://reachhistory.blogspot.com
> joinhttp://groups/yahoo.com/temple_cleaners
Nenu Kooda.
Nannu Vadilindi Enduko :-) ?
V
On Feb 15, 10:08 pm, Chandra sekaran <plasticschan...@gmail.com>
wrote:
> > > குகைக்கெலாம் போகவேண்டியதில்லை! அனேகமாக் caved mind க்குள் தான் சிலர்
> > > வாழ்கின்றனர்
>
> > punch :-))
>
> > கும்மாங்குத்து :)
>
> எனக்கு நரசய்யா சாருக்கு தெலுங்கு அல்ல்து தெலுகு தாய்மொழி, ஆனால் தமிழ் தான்
> வளர்த்த மொழி. கிருஷ்ணருக்கு (கிருட்டினருக்கு என்று சொல்லணுமோ? அல்லது ஆரியக்
> கடவுள் என்று சீல் வைத்து ஓரங்கட்டிவிடுவார்களோ?) எப்படி தேவகி தாய்
> சந்திரசேகரன் (அல்லது பிறைசூடன்னு சொன்னாதான் விடுவாங்களா?)
>
> --
> To save culture & heritage visit:www.conserveheritage.orghttp://templesrevival.blogspot.comhttp://reachhistory.blogspot.com
> joinhttp://groups/yahoo.com/temple_cleaners
ஒரு தேசியத்தின் நிலையை அதன் சரித்திரம் கொண்டே புரிந்து கொள்ள வேண்டும்.
இறையாண்மை என்பது இந்த அடிப்படையில் எழுவதே.
க.>
*துவிச்சக்கர வாகனம்*
இப்படி எழுதாதே, வடமொழிக்கலப்பு என்பார் முதலில்; தொடர்ந்து எல்லாமே
தமிழ் வேரிலிருந்து தோன்றியவை என்று ஆராயத் தொடங்குவர்; சரி, வடமொழி
தமிழின் மாற்று வடிவம் என்றால் அதோடு விடவேண்டியதுதானே; வடமொழி தமிழின்
இறகுகளை வெட்டி விட்டது என்னும் ஓலம் எதற்கு ? இதை ஆராய்ச்சியோடு
சேர்ப்பதா, உளவியல் பிரச்சனையோடு சேர்ப்பதா ?
‘ஐம்பதெழுத்தே அனைத்தாகமங்களும்’ என எழுதியவர் பேதையா , மேதையா
தெரியவில்லை
தேவ்
On Feb 16, 10:50 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> விசைத்துவிச்சக்கர வாகனம் வாங்கினேன்
> அந்த விசைத்துவிச்சக்கர வாகனத்தின் பெயர்
>
> பசாச்
>
> என்றேன்
>
> என் நண்பன்
> என்னைப் பார்த்து என்ன ஆச்சு உனக்கு
> ஒழுங்கா தமிழ்லே பஜாஜ் ன்னு சொல்லேன் என்றான்
>
> பிறகு நாங்கள் இருவரும் அந்த வாகனத்திலேயே சென்று உணவகத்தில்
>
> சுடச்சுட பச்சி ( பஜ்ஜி) உண்டுவிட்டு கொட்டைவடி நீரும் அருந்திவிட்டு
>
> வீட்டுக்குத் திரும்பினோம்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
buzz என்பது போன்ற வார்த்தைகளை எழுத்துப்பெயர்க்க
மீக்குறிகள் (diacritic marks) தமிழில் தேவை.
நா. கணேசன்
வேந்தன் அரசு எழுதினார்:
> எந்த இந்திய மொழியிலும் buzz எழுத இயலாது
> ”என்ன செய்ய போகிறாய்? என்ன செய்ய போகிறாய்?”
பஸ்ஸ் (ஜெயபாரதன்), பஷ்ஸ், பஜ்ஸ் என்பது பொருந்தவில்லை அல்லவா?
wa, za, fa -இவ்வெழுத்துக்கள் தமிழில் (மற்றும், இந்திய எழுத்துக்களில்)
இல்லை. wa, za, fa முறையே ஃவ, ஃஸ, ஃப என்று எழுதலாம்.
அல்லது,
கன்னடம், தேவநாகரி எழுத்துக்கள் போலத் தமிழிலும்
செய்யலாம். நுக்தம் என்னும் மீக்குறி உதவும்.
ஆங்கில நூல்கள் பலவற்றில் பிறமொழி எழுத்துக்களை
எழுத்துப்பெயர்க்க (transliterate) நுக்தம் போன்ற மீக்குறிகளை
பயன்படுத்துகிறார்கள். அதுபோல் தமிழில் செய்ய வேண்டும்.
வேத மந்திரங்களுக்கு இந்திய மொழி எழுத்துக்கள் எல்லாவற்றிலும்
மீக்குறிகள் உள்ளன.
ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.
உ-ம்:
International Phonetic Assocition பரிந்துரைக்கும் துணைக்குறியைக்
கைக்கொள்ளலாம் g, j, D, dh, b மெல்லோசைகளுக்கு
U+032C, combining caron ( ̬ ) உபயோகிப்பது முறையானது.
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf
ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ
புள்ளிக்குறிகளே என்கிறார் ஜெயபாரதன்.
ஜெயபாரதனோடு நாக. இளங்கோவன் ஒத்து
டையாக்கிரிட்டிக்ஸை சொறி, சிரங்கு என்பதும்
பார்த்தேன்.
வியட்னாமிஸிலும், துருக்கிஷிலும், ஜெர்மன், ஃப்ரெஞ்சிலும்,
ஆங்கிலத்திலும், ... பிறமொழி வார்த்தைகளை
முறையாக எழுத டையாக்கிரிட்டிக்ஸ் பயன்படுகிறது.
அம்முறையை தமிழில் அனுமதிக்க வேண்டும்
(Like Western punctuation marks in Tamil script,
it also needs diacritics - e.g., Vedic accents, non-Tamil
words such as buzz (from Google!) ... how to transliterate
buzz in Tamil script - without diacritics, it's impossible)
ஆக, புள்ளிக் கோலத் தமிழ் (டையாக்கிரிட்டிக்ஸ்)
ஆகவே ஆகாது என்போர் பயன்படுத்த எல்லா எழுத்துக்கும்
கிரந்த எழுத்தைப் பயன்படுத்துவார்கள். மறுமுனையில்
பார்த்தால் மீக்குறிகளால் தமிழின் 30 எழுத்தாலே
பிற மொழி வார்த்தைகளைக் காட்டிடலாம்.
பெரும்பான்மை ஜனங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட
ஒருவழியை நாடுவார்கள். உ-ம்: ஜ, ஹ, ஷ, ஶ, ஸ,
என்பன இருக்கும் (உ-ம்: புகாரி, விகடன், ஜெயபாரதன், குமுதம், ...)
+ மீக்குறிகள் தமிழ் எழுத்தில் - z, w, f, b, g, D (retroflex voiced),
dh, ....)
இரண்டு முறைகளிலும் அயல்மொழி வார்த்தைகளைத்
தமிழ் எழுத்தில் எழுத வரைமுறைகளைக் கணினியில்
ஏற்படுத்துவது அவசியமாகிறது.
Two possibilities exist to represent non-Tamil words
(a) use Grantha letters and (b) use Diacritic marks.
Using complete Grantha repertoire or complete diacritics
can accomlish the task. But in practice, a mixture of
diacritics and Grantha consonants will be used by
majority media in the future.
என் 2 பைஸா,
நா. கணேசன்
--
ரெண்டு மாசம் கழிச்சி, கூகுள் Fuzz என்ற ஒன்றைக் கொண்டு வந்தால், அப்போ
எப்படி எழுதுவீங்க ஓகை ஐயா? :)
பஃஸ் என்பதை இதற்கு எழுதியாச்சே! :)
அவ்வப்போதைய தீர்வுகளாக இல்லாமல், நெடுநாளைய தீர்வுகளாகத் தான் கணேசன்
ஐயா சொல்கிறார்!
மீக்குறிகள், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் போல!
புதிய தலைமுறை படித்துக் கொள்ளும்! இருக்கும் தலைமுறை பழகிக் கொள்ளும்!
அட தலைமுறையில் உள்ள "லை" - அதை இப்படியா எழுதினார்கள் ஐம்பது ஆண்டுக்கு
முன்பு?
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 16, 2:16 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> நான் buzz என்று எழுத நேரும் போது பஃஸ் என்று எழுதுவேன். Zee தொலைக்காட்சியை
> ஃஸீ தொலைக்காட்சி என்று எழுதுகிறேன். இது உலகத் தமிழர் அனைவருக்கும்
> புரிந்துவிடும்.
>
> மீக்குறிகள் இடுவதென்றால் இனி ஒவ்வொரு தமிழனும் அதைக் கற்கவேண்டும்.
>
> *மீக்குறி தமிழறிந்தவனை மீண்டும் தற்காலிகத் தற்குறி ஆக்கிவிடும்!*
> **
> ஓகை நடராஜன்.
>
> 2010/2/16 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > On Feb 16, 10:50 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> > > விசைத்துவிச்சக்கர வாகனம் வாங்கினேன்
> > > அந்த விசைத்துவிச்சக்கர வாகனத்தின் பெயர்
>
> > > பசாச்
>
> > > என்றேன்
>
> > > என் நண்பன்
> > > என்னைப் பார்த்து என்ன ஆச்சு உனக்கு
> > > ஒழுங்கா தமிழ்லே பஜாஜ் ன்னு சொல்லேன் என்றான்
>
> > > பிறகு நாங்கள் இருவரும் அந்த வாகனத்திலேயே சென்று உணவகத்தில்
>
> > > சுடச்சுட பச்சி ( பஜ்ஜி) உண்டுவிட்டு கொட்டைவடி நீரும் அருந்திவிட்டு
>
> > > வீட்டுக்குத் திரும்பினோம்
>
> > > அன்புடன்
> > > தமிழ்த்தேனீ
>
> > buzz என்பது போன்ற வார்த்தைகளை எழுத்துப்பெயர்க்க
> > மீக்குறிகள் (diacritic marks) தமிழில் தேவை.
>
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
On Feb 16, 9:56 pm, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
> அன்புள்ள தமிழ்த் தேனீ அவர்களுக்கு,
>
> இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி
> தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய
> தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
>
> பின் பசாச் என்றோ, ப்ச் என்றோ எழுதியும் நீங்கள் தப்பிக்க முடியாது. மகிழுந்து,
> பேருந்து என்ப்ன போன்ற தமிழ்ச் சொற்கள் க்ண்டுபிடிக்கவேண்டிய கடமை
> உங்களுக்கிருக்கிறது. இல்லையெனில் உங்கள் தமிழ்ப் பற்று ஐயத்திற்கிடமாகும்
> நாராயணசாமி என்ற பெயரில் எந்த மானமுள்ள தமிழ்ன் இருக்கமுடியும். நெடுஞ்செழியன்
> ஆகவில்லையா? பேராசிரியர் அன்பழகன் மானமிழ்ந்து உலவிய காலத்தில் என்ன பெய்ரில்
> என்ற விவரம் தெரியாது.
ராமையா அன்பழகன் ஆனார்.
> வேதாசலம் மறைமலை அடிகள் ஆகவில்லியா? தமிழ்ப் பற்று
> வேண்டிய அள்வு மிகும்போது, சிரிதரன், கணேசன் என்ற பெயர்களும் தகுந்தவாறு
> மாறும்.
>
மற்ற கணேசன்களைப் பற்றித் தெரியாது. இந்தக் கணேசன் பெயர்மாற்றுகிறேன்
என்று
எப்பொழுதும் சொன்னதில்லை.
கண்ணபிரான் ரவிசங்கர் சொன்னதுபோல், என் பரிந்துரை - using diacritics -
பேச்சுத் தமிழை, பிறமொழி எழுத்துக்களைப் பெயர்த்தெழுத உதவும். இதனைக்
கணினியில் செய்யச் சில வழிமுறைகள் தென்படுகின்றன. பயன்படுத்தலும்,
தீண்டாமையும் அவரவர் இஷ்டம்.
http://groups.google.com/group/tamil_ulagam/msg/9a438df210d08f05
நா. கணேசன்
> முதலில் துவிச் சக்கர வாகனத்திற்கு என்ன தமிழ்ப் பெயர் என்று ஆராயுங்கள். அது
> வ்ரை இவை பற்றி எழுதுவது, பேசுவது, சிந்திப்பது எல்லாவற்றையும் நிறுத்தி
> வைப்போம்.
> 2010/2/16 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
>
>
>
>
>
> > விசைத்துவிச்சக்கர வாகனம் வாங்கினேன்
> > அந்த விசைத்துவிச்சக்கர வாகனத்தின் பெயர்
>
> > பசாச்
>
> > என்றேன்
>
> > என் நண்பன்
> > என்னைப் பார்த்து என்ன ஆச்சு உனக்கு
> > ஒழுங்கா தமிழ்லே பஜாஜ் ன்னு சொல்லேன் என்றான்
>
> > பிறகு நாங்கள் இருவரும் அந்த வாகனத்திலேயே சென்று உணவகத்தில்
>
> > சுடச்சுட பச்சி ( பஜ்ஜி) உண்டுவிட்டு , கொட்டைவடி நீரும் அருந்திவிட்டு
>
> > வீட்டுக்குத் திரும்பினோம்
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> > 16-2-10 அன்று, K R A Narasiah <narasiah...@gmail.com> எழுதினார்:
>
> >> சந்திர சேகரன் பிறைசூடனா?
> >> சுஜாதா தனக்கே உரித்தான பாணியில், ஸ்ரீ ரங்கத்துத் தேவதைகள் கதையில், ஹிந்தி
> >> எதிர்ப்பைக் குறித்து ஒரு கதை எழுதியிருந்தார். அதில் வெறித்தனமாக ஹிந்தி
> >> எதிர்ப்பு உருவெடுத்தவுடன், பல பெயர் மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்டார்
> >> வேதாந்தம் (ஒரு அய்யங்கார் பையன்) ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் தனது பெயரை *
> >> மறையிறுதி* என்று மாற்றிக்கொண்டு புஸ்தகங்கள் விற்றுக் கொண்டிருந்த்தாக்
> >> எழுதியிருந்த்தாக நினைவு!
> >> நரசய்யா
>
> >> 2010/2/16 N. Kannan <navannak...@gmail.com>
>
> >> 2010/2/16 Sri Sritharan <kstha...@bigpond.com>:
> >>> > ஓகோ, அப்படியா? இப்போது வினோத், நரஸையா ஐயா ஆகியோரை விளங்கிக் கொள்ள
> >>> முடிகிறது.
>
> >>> ஒரு தேசியத்தின் நிலையை அதன் சரித்திரம் கொண்டே புரிந்து கொள்ள வேண்டும்.
> >>> இறையாண்மை என்பது இந்த அடிப்படையில் எழுவதே.
>
> >>> க.>
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> > மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > அன்புள்ள
> > தமிழ்த்தேனீ
>
> >http://www.peopleofindia.net
> >http://thamizthenee.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
முதலில் துவிச் சக்கர வாகனத்திற்கு என்ன தமிழ்ப் பெயர் என்று ஆராயுங்கள்.
அன்புள்ள தமிழ்த் தேனீ அவர்களுக்கு,இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
//நான் buzz என்று எழுத நேரும் போது பஃஸ் என்று எழுதுவேன்//
ரெண்டு மாசம் கழிச்சி, கூகுள் Fuzz என்ற ஒன்றைக் கொண்டு வந்தால், அப்போ
எப்படி எழுதுவீங்க ஓகை ஐயா? :)
பஃஸ் என்பதை இதற்கு எழுதியாச்சே! :)
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
க.>
2010/2/17 Madhurabharathi <madhura...@gmail.com>
On Feb 16, 11:34 am, devoo <rde...@gmail.com> wrote:
> ‘ஐம்பதெழுத்தே அனைத்தாகமங்களும்’ என எழுதியவர் பேதையா , மேதையா
> தெரியவில்லை
>
> தேவ்
நிச்சயம் மேதைதான். திருமந்திரப் பாடல் என்று சொல்வார்கள்.
வேதங்கள், ஆகமங்கள் உள்ள சமஸ்கிருதம் 50 எழுத்தே.
ஆனால், தமிழ் 30 எழுத்தல்லவா? (தொல். சூத்திரம் 1, நன்னூல்).
ஆனால், திருமந்திரச் சுவடிகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த
பேராசிரியர்கள் இது இடைச்செருகல் செய்யுள் என்ப.
முனைவர் இராமகி, பிப். 2007, வளவு வலைப்பதிவு:
“அன்பிற்குரிய சுப்பிரமணி,
முனைவர் சுப. அண்ணாமலை 17 பதிப்புக்களையும், 27 சுவடிகளையும் ஆய்ந்து,
இந்தியப்பண்பாடு ஆராய்ச்சி நிறுவனம் (84, கலாச்சேத்திரா சாலை,
திருவான்மியூர் சாலை, சென்னை 600 041)
வழியாக திருமந்திரத்திற்கு ஒரு மூலபாட ஆய்வுப் பதிப்பு
வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு ஒப்பீட்டுக்களின் அடிப்படையில் 154
இடைச்செருகல்களைக் கண்டிருக்கிறார். அதில் நீங்கள் சுட்டிய பாடலும்
ஒன்று. இந்த இடைச்செருகற் பாடலுக்கு அவர் காட்டியிருக்கும் வடிவம் கீழே
உள்ளது.
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத் தாமே “
நா. கணேசன்
| அய்யகோ இப்படி யாவரும் கடும் தூய தமிழ் என எண்ணித் துப்ப நினைத்தால் மயக்கம் வருமுங்கோ சாமீ!. பேசாமல் நம்ம தமிழ் எல்லா மொழியையும் அரவணைத்து அன்போடு செல்ல, பேச அனுமதியுங்கோ.. நல்ல புரிகிற தமிழே நீ வெல்க!..யாண்டும் அதுவே பரஸ்பரம் அன்பைச் சொரியும் என்க!.. எல்லாமாகி க்கலந்து ..யோகியார் --- On Tue, 2/16/10, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote: |
|
--
ஆமாச்சு
ஃபஸ்//
ஹிஹி!
சரி, Buzz = பஃஸ்
Fuzz = ஃபஸ்
Puzz = ??
:))
Temporary arrangement is one thing
Permanent solution is another!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 17, 12:10 am, Ramesh <rame...@gmail.com> wrote:
> 2010/2/16 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
buzz ன்னா நொய்ங்க்க்க்க்
க.>
2010/2/17 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>:
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/



Man.. That was the most sarcastic comment.. I have ever read..
Typical Hari Ki. touch :-)
V
Geetha Sambasivam wrote:
> நான் வரலை இந்த ஆட்டைக்கு, அலுத்துப் போச்சு, நான் பாட்டுக்கு கிரந்தம்
> சேர்த்தே எழுதிக்கறேன். [?][?][?]
//நான் buzz என்று எழுத நேரும் போது பஃஸ் என்று எழுதுவேன்//
ரெண்டு மாசம் கழிச்சி, கூகுள் Fuzz என்ற ஒன்றைக் கொண்டு வந்தால், அப்போ
எப்படி எழுதுவீங்க ஓகை ஐயா? :)
பஃஸ் என்பதை இதற்கு எழுதியாச்சே! :)
அவ்வப்போதைய தீர்வுகளாக இல்லாமல், நெடுநாளைய தீர்வுகளாகத் தான் கணேசன்
ஐயா சொல்கிறார்!
மீக்குறிகள், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் போல!
புதிய தலைமுறை படித்துக் கொள்ளும்! இருக்கும் தலைமுறை பழகிக் கொள்ளும்!
அட தலைமுறையில் உள்ள "லை" - அதை இப்படியா எழுதினார்கள் ஐம்பது ஆண்டுக்கு
முன்பு?
'f' ஒலியைக் குறிக்க மலையாளத்தில் இருந்து இரண்டாவது 'ப' வை எடுத்துக்கொள்ளலாம் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
--
ஆமாச்சு
அடடா!
என்ன இது ஓகை ஐயா? புது புயலைக் கெளப்பறீங்க? :)
"ல" மேலே திருப்பியும் கொம்பு போடணுமா (சீவணுமா)? :))
எந்தவொரு எழுத்து வடிவமும், கணினியில் கொண்டு வருவதும், இன்றைய
காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது!
கணேசன் ஐயாவின் தீர்வு, இதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது!
Teething Trouble இருக்கத் தான் செய்யும்! மறுக்கவில்லை!
Punctuation Marks (தரிப்புக் குறிகள்) இப்போது பழகி விடவில்லையா?
காற்புள்ளி, அரைப்புள்ளி-ன்னு முதலில் குழப்பமாகத் தானே இருந்தது?
//ஃபஃஸ் என்று எழுதுவிடுவேன்//
ஹா ஹா ஹா
பஸ்
ஃபஸ்
பஃஸ்
ஃபஃஸ்
ஃபஸ்ஃ
இதையெல்லாம் எப்படி, எந்தெந்த ஒலிக்குறிப்புக்கு, எப்படி எப்படி
பயன்படுத்தணும்-ன்னு நீங்க இலக்கணம் வகுக்காம,
சமயத்துக்கேற்றவாறு போட்டுக் கொள்ள முடியாதே! diacritic marksஐ விட
குழப்பம் மிஞ்சுமே!
போதாக்குறைக்கு, பஃறுளி என்ற உண்மையான தமிழ்ச் சொல்,
இத்தனை ஃபஸ், பஃஸ்-களால்...தமிழ்ச் சொல் தானா-ன்னே சந்தேகம் வந்தாலும்
வந்துரும்!
எதுக்கும் இன்னொரு தபா நல்லா யோசிச்சிச் சொல்லுங்க! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 17, 1:16 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> 2010/2/17 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
அது கரெக்ட். நீங்கள் ஒரு புத்தகம் எழுதி 1000 காபிக்கு மேல்
விற்கவேண்டுமென்றால், தற்காலத் தமிழை - அதாவ்து கிரந்தம் உள்ள தமிழை -
ஒதுக்க முடியாது.
பொது ஜனங்கள் தொடர்பு இல்லாதவர்கள் எப்படி வேண்டுமானலும் எழுதிக்
கொள்ளலாம். பொது ஜன ரசனை அல்லது விருப்பம் உள்ள எந்த புஸ்தமும் -
விஞ்ஞானமோ, அரசியலோ, எதுவும்- கிரந்த எழுத்துகளை ஒதுக்கினால் - 4 சக்கர
வண்டி 3 சக்கரங்களில் போவதாகும்.
விஜயராகவன்
!!!
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றாக மிதித்தால் பேய் கூட ஓடும் :-))
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஐயா என் சந்தேகத்தை நானும் கேட்கிறேன்தைரியமாகஉருளை என்னும் சொல்லில் ஒருண்டையாக இருந்துகொண்டு உதாரணம் ( முன்பெல்லாம் போர்க்கலங்களில் கவண் எறிதல் உண்டு , அந்தக் கவண் உருளையாய் இருக்கும், உருண்டு இருக்கும்அது போல உருளையாய் இருக்கும் அதாவது உருளை வடிவமாக இருக்கும் பொருட்களை உருளை என்று சொன்னால் அது சரி'', நாம் சிறு வயதில் விளையாடிய கோலி என்று நம்மால் அழைக்கப்பட்ட கன்னாடிக் குண்டுகள் அதையும் உருளை என்று சொல்லலாம்உருளை வடிவமாக இருப்பதால்தானே உருளைக்கிழங்குக்கு அப்பெயர் வந்தது
ஆகவே ஈருருளை என்னும் சொல் சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன்
மதுரைப் பக்கம் சொல்வது போல மெதிவண்டி என்று சொன்னால்இருசக்கர வாகனமும் (சைகிள்,) மூன்று சக்கர வாகனமும் (சைகிள் ரிக்ஷா)தற்போது நாம் ஓட்டும் கார் போன்றவையும் மிதி வண்டியே
மிதிக்காமல் ஓடாது.மிதிக்காமல் நிற்காது.
அன்புடன்தமிழ்த்தேனீசக்கரம் என்பது ஓடுவது ,சுழல்வதுஉருள்வது அல்ல
ஆகவே ஈருருளி என்னும் சொல் எப்படிப் பொருந்தும்
வட்ட வடிவமாக இருப்பது சக்கரம்உருளை வடிவமாக இருப்பது உருளிப்ரபஞ்சத்தை உருளை என்று கலீலியோ அறிவித்தார்
ஆனால் விஷ்ணுவின் கையில் இருப்பது சக்கரம் என்று சொல்கிறோம்.
சக்கரம் என்பது ஓடுவது ,சுழல்வதுஉருள்வது அல்ல’உருள் பெருந்தேர்க்கு அச்சாணி’ என்று கூறியுள்ளதே. தேர் உருள்கிறதா, உங்கள் பார்வையில்?கீழே இருக்கும் பாடலைப் பாருங்கள்.ñù¢ùõó¢ ñù¢ùù¢ õé¢è¤ò Åì£ ñí¤ñ£øù¢
ªîù¢ùõ ó£è¤î¢ î¤è¤ó¤ »¼ì¢´ï¢ ªîù¢Ãìô¢சக்கரம் உருளாது என்றால் இந்த அரசன் எப்படி தர்ம சக்கரத்தை (”திகிரி உருட்டும்”) உருட்டினான்?
திரு அமல், யார் அப்படி செய்கின்றனர். நீங்கள் இல்லாத எதிரிகளை
எதிர்ப்பது போல் இருக்கு.
விஜயராகவன்
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின்
நிறைவு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தலைமை வகித்து
பேசியதாவது:-
அரசு அலுவலகங்களில் கோப்புகளை எழுதும்போது பிற மொழி கலப்பில்லாமல் எழுத
வேண்டும்.
கோப்புகளை தமிழில் எழுதுவதில் மட்டும் நிபுணத்துவம் பெற்றிருந்தால்
போதாது.
பேச்சாற்றலிலும் சிறந்து விளங்க வேண்டும்.
கோப்புகளை தமிழில் எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பரிசு வழங்கி
பாராட்டி வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர் அ.ச. இராமையா, வழக்கறிஞர் இரா.சி. தங்கசாமி
ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க. முத்தையா வரவேற்றார்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உல. இரவீந்திரன் நன்றி கூறினார்.
நன்றி:- தினமணி
சீர்மையை அமல்படுத்தியதன்
முக்கியமான ஒரு காரணத்தை விட்டுவிட்டீர்கள்.
கற்க, கற்பிக்க, நினைவில் இருத்த எளிய வடிவங்கள் அவை.
யாரோ ஓரிருவர் ஏடுகள் படிக்க வேண்டும், பழைய புத்தகங்கள்
படிக்க வேண்டும் என்பதால் அரசாங்கம் புதுவடிவங்களைக்
கொண்டுவருவதில்லை. பலகோடி மக்கள் கற்று நினைவில்
இருத்தவேண்டி இருப்பதால்.
மேலும், தமிழ் எழுத்தே தெரியாமல் ஒருதலைமுறை
உருவாகிவருகிறது. தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியாமலே
வசதியான மேல்தட்டு வர்க்கம் உருவாகிவருகிறது.
நா. கணேசன்
>
>
On Feb 19, 12:50 pm, OAGAI NATARAJAN <engee...@gmail.com> wrote:
> பொதுவாக இன்னொரு மொழியின் உச்சரிப்புகள் அனைத்தையும் வேறோரு மொழியில்
> கொண்டுவருவது சாத்தியமற்ற செயல். கேரளத்தில் நகைக் கடைகளில் ஜூவெல்லேர்ழ்ஸ்
> என்று மலையாளத்தில் பெயர்ப் பலகை எழுதியிருப்பார்கள். சுத்த ஆங்கிலச் சொல்லில்
> எங்கிருந்து வந்தது ழகரம்? அச்சொல்லில் மெலிதாகக் கலந்திருக்கும் ழகரத்துக்கு
> எந்த எழுத்தை அல்லது மீக்குறியை ஆங்கிலத்தார் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்?
ழ-கரத்தை ரோமானிய (/ஆங்கில) எழுத்தில் காட்ட வழிமுறை மீக்குறிகள்
மூலம் கண்டிருக்கிறார்கள்.
l கீழே அடிக்கோடு (அல்லது) z கீழே சிறுவட்டம் இடுதல் மரபு.
அப்படி, எழுதும் தமிழ் வரிகள் (ஜ்யான்-லூய்க் செவியார்):
Le 2/18/2010 9:21 PM, Jean-Luc Chevillard a écrit :
********************
Have you read the commentary by Iḷampūraṇar,
which says:
[You need a Unicode Font which contains the range "Latin Extended
Additional"
in order to view this comfortably]
*********************
{BEGIN}
itu. ellā eḻuttiṟku* um āvatu* ōr puṟaṉaṭai uṇarttutal nutaliṟṟu.
{WFW}
{T}ellā eḻuttu* um{/T}
ellā eḻuttukkaḷ um {T}veḷippaṭa kiḷantu colliya paḷḷi{/T}
veḷippaṭa vitantu collappaṭṭa iṭattiṉkaṇ= ē {T}eḻutaru vaḷiyiṉ{/T}
eḻukiṉṟa vaḷiyāṉ ē {T}piṟappoṭu viṭuvaḻi{/T}
tām piṟakkum^ toḻil uṭaiya ~ātaloṭu tammai+ collum iṭattu {T}
uṟaḻcci vārattu akattu eḻu vaḷiyicai{/T}
tiritarum^ kūṟṟai ~uṭaiya uṇṇiṉṟu eḻum vaḷiyāṉ āya icaiyai {T}aril
tapa nāṭi{/T}
piṇakkam aṟa ārāyntu {T}aḷapiṉ kōṭal{/T}
māttirai varaiyaṟaiyāṟ kōṭal {T}antaṇar maṟaittu{/T}
pārppār vētattu+ kaṇṇatu.
{T}uṟaḻcci vāram{/T} eṉṟatu, unti mutalā eḻum vaḷi talai kāṟum ceṉṟu
mīṇṭu neñciṉkaṇ nilaipeṟutalai eṉa+ koḷka. vaḷi eṉṉātu {T}vaḷi ~icai{/
T} eṉṟatu, avvāṟu neñciṉkaṇ nilaipeṟum aḷapu* um vaḷi eṉappaṭuvatu
piṉṉai neñciṉiṉṟu* um eḻuvuḻi ~ellām vaḷi+ taṉmai tirintu eḻuttu* ām
taṉmaiyatu* ām eṉpatu viḷakkiniṉṟatu.
{END]
*******************
Cheers
ஏராளமான, இண்டிக் ஃபாண்டுகள் உள்ளன. வேண்டுமானால்
தருகிறேன். இந்திய மொழிகள், (அது மட்டுமா? உலக மொழிகள்)
- எந்த எழுத்தையும் மீக்குறிகள் கொண்டு ஆங்கில எழுத்தில்
எழுதுகிறார்கள்.
நா. கணேசன்
> ஆங்கிலச் சொற்றொகுதியின் அத்தனை சொற்களின் உச்சரிப்பையும் மனித இனம் முழுதுமே
> நெட்டுருதானே செய்யவேண்டும்? அவர்களின் a எழுத்தின் அகரமும் எகரமும் கலந்த
> உச்சரிப்பை எந்த இந்திய மொழியில் எழுதிவிட முடியும்? எந்த வரைமுறையும் இல்லாமல்
> எண்ணற்ற உச்சரிப்புகளை உலகம் முழுதும் கொண்டிருக்கும் ஆங்கிலத்துக்கு எத்தனை
> மீக்குறிகள் இட முடியும்?
>
> இதெல்லாம் தேவையா?
>
> மொத்த பிரபஞ்சத்தின் ஆதார ஒலியான ‘ஓம்’ என்பதின் உண்மையான உச்சரிப்பை எந்த
> இந்திய மொழி அல்லது உலக மொழி எழுத்தால் காண்பித்துவிட முடியும்? தயவு செய்து
> அறியத் தாருங்கள்.
>
> ஓகை நடராஜன்.
>
> 2010/2/18 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -