கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு)
புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற
வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன.
ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு
மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த
எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே
தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப்
புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.
பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச்
சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில்
நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன்
தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும்
தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.
அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது
என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல
தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று
படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.
கிரந்த எழுத்து
வேண்டுமென்பது ஏன்?
கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள்
முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.
1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும்
இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த
எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.
2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன்
எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.
இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த
இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.
On Feb 14, 6:05 am, Sri Sritharan <kstha...@bigpond.com> wrote:
> கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
[...]
> அதன்பிறகு
> 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப்
> புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை.
நைனாமுகமது அவர்களுக்குத் திருப்புகழின் காலம் தெரியவில்லை.
திருப்புகழ் 14-ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.
----------
இசுலாமியர்கள் கம்பன் வடபெயர்களைத் தமிழ் ஆக்கியதுபோல்,
தங்கள் பெயர்களைத் தமிழாக்கி எழுதும் முயற்சியை வளர்க்க வேண்டும்.
அதற்கு நைனாமுகமது ஐயா போன்ற அறிஞர் கட்டுரைகளைத் துணைக்கொள்வோம்.
நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
நாமெல்லாம் முதல் தரம் கணினிப் பைத்தியம். இது பழனி ஐயாவை நான் முதலில் சந்தித்த போது
கூறியது.
வயதெல்லாம் என்ற காரணம் என்னால் ஏற்க முடியாது ஐயா
Dr.Chandra Bose wrote:
> அன்பு பழனி,
>
> வயசாச்சுன்னா தூக்கம் கொஞ்சம் குறையும். அல்லது ரொம்ப அதிகரிக்கும்.
>
> இங்கும் அந்த கதை தான்.
>
> ஆனா நான் வீட்டில் இருந்தல்லவா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போது
> வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்; தூங்கலாம்.
>
> நீங்கள் நாளை அலுவலகம் செல்ல வேண்டுமே. நன்றாகத் தூங்குங்கள்.
>
> அன்புடன்
> போஸ்
>
> 2010/2/15 A Palaniappaan <pa...@pacific.net.sg
> <mailto:pa...@pacific.net.sg>>
>
> அன்பு நண்பர் டாக்டர் போஸ்,
> மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
> தூக்கமின்மைதான் உடனுக்குடன் எழுதத் தூண்டியது
> :-))
> இங்கு இப்போது நள்ளிரவு 12.45.
> அன்புடன்
> பழனி
>
> ----- Original Message -----
> *From:* Dr.Chandra Bose <mailto:drchan...@gmail.com>
> *To:* tamil_...@googlegroups.com
> <mailto:tamil_...@googlegroups.com>
> *Sent:* Tuesday, February 16, 2010 12:38 AM
> *Subject:* Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத்
> தேவையா?
>
> அன்பு பழனி,
>
> சரியான சொல். புழக்கத்தில் விட்டால் எடுபடுமா? எனக்கென்னவோ 'கூகுள் சுரம்'
> என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
>
> உடன் அளித்த விளக்கத்திற்கு மீண்டும் நன்றி.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை
>
> 2010/2/15 A Palaniappaan <pa...@pacific.net.sg
> <mailto:pa...@pacific.net.sg>>
>
> முரல்(சுரம், பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை
> முழுவளர்ச்சி யடைந்திருப்பதைப் போல இதனை கணினி முரல் என்றால் என்ன?
> அல்லது கூகுள் முரல்?
> பழனி
> சிங்கப்பூர்
>
>
>
> ----- Original Message -----
> *From:* Dr.Chandra Bose <mailto:drchan...@gmail.com>
> *To:* tamil_...@googlegroups.com
> <mailto:tamil_...@googlegroups.com>
> *Sent:* Tuesday, February 16, 2010 12:14 AM
> *Subject:* Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம்
> தமிழுக்குத் தேவையா?
>
>
> அன்பார்ந்த நண்பர்களுக்கு,
> வணக்கம்.
>
> இந்த Buzz என்பதை சாமானிய மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது?
> என்று குழம்பிப் போய் உள்ளேன். விடை காணும் வரை அதனை
> ஆங்கிலத்திலேயே எழுத இருக்கிறேன். அதாவது தமிழ்ச் சொற்களோடு அது
> ஆங்கிலத்தில் அப்படியே Buzz என எழுதப்படும். ஏனென்றால் *பஸ்ஸ்* என
> எழுதினால் தவறு என்பார்கள். *பஸ்* என்றால் நாம் பயணம் செய்திடும்
> பஸ், அல்லது சர்க்யூட் போர்டு பஸ் ஆகிவிடுமே என்று தயக்கம்.
>
> அன்பர்கள் இதற்குத் தீர்வு சொன்னால் பயன் பிறக்கும்.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை
>
> 2010/2/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com
> <mailto:c.r.sel...@gmail.com>>
> Bus என்பதை "ஒலி பிசகாமல்" ஒலிக்க ப'ச்*˘* (s = ச்*˘* )
>
> (சொறி சிரங்குதான் :) )
>
> எந்தவொரு மொழியாலும் பிற மொழியில்
> வழங்கும் (ஏன், தங்கள் மொழியில் வழங்கும்
> எல்லா) ஒலிப்புகளையும் துல்லியமாகக் காட்ட இயலாது.
> இதனை நன்குணர்ந்து துணிந்து விதி செய்தவர்கள்
> தமிழர்கள் (மேற்கத்திய மொழியலாளர்கள் இதனை
> அறியவில்லை, உணரவில்லை என்றால்
> இது உண்மையல்ல என்று பொருள் இல்லை. தமிழின்
> பெருமையை ஒருநாள் உணர்வர்)
>
> செ'யபாரதன் ஐயா போன்றவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்
> என்பதனை நன்கு அறிவேன். இத்தாலியர்கள் Hominid என்பதை Ominid
> என்கிறார்கள். Helium என்பதை Elio என்கிறார்கள். Hydrogen என்பதை
> Idrogeno என்கிறார்கள். Holmium என்னும் தனிமத்தை Olmio
> என்கிறார்கள்,
> Hafnium என்னும் தனிமத்தை Afnio என்கிறார்கள்
> Helicopter என்பதை Elicottero என்கிறார்கள்.
> Holocaust என்பதை *olocausto* என்கிறார்கள்.
> <mailto:tamil_...@googlegroups.com>
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
>
> --
> You received this message because you are subscribed
> to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to
> tamil_...@googlegroups.com
> <mailto:tamil_...@googlegroups.com>
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> --
> You received this message because you are subscribed to
> the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to
> tamil_...@googlegroups.com
> <mailto:tamil_...@googlegroups.com>
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to
> tamil_...@googlegroups.com
> <mailto:tamil_...@googlegroups.com>
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com
> <mailto:tamil_...@googlegroups.com>
> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com
> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
----- Original Message -----From: Mani ManivannanTo: tamilmanramSent: Monday, February 15, 2010 11:14 PMSubject: Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?எந்த ஒரு சொல்லையும் நாம், நம் மொழியில், நம் உணர்ந்து எழுதும் வரை அது வேற்றுக் கருத்தாக, நமக்கு அந்நியப்பட்டுதான் இருக்கும்.சீனர்கள் இதை உணர்ந்தவர்கள். தன்னம்பிக்கை உள்ள மக்கள் இரவல் சொற்களை நம்பியிருக்கத் தேவையில்லை.ஆங்கிலமும் முதலில் இலத்தீன், கிரேக்க வேர்ச் சொற்களை நம்பிக்கொண்டுதான் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்க வல்லரசு மேலெழுந்த பின்னரே கலைச்சொற்களைத் தம் மொழியிலேயே படைக்கும் தன்னம்பிக்கை அதற்கு வந்தது. இந்த "பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப், பிகாடா" எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்திருந்தால் கிரேக்க, இலத்தீனப் பெயர்களோடுதாம் வந்திருக்கும்.திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு பேரா. செல்வகுமார் எழுதியது புரியவில்லை போலிருக்கிறது.ஹீலியம் என்ற தனிமத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்கள், சூரிய நிறமாலையிலிருந்து இது கண்டு பிடிக்கப் பட்டதால், இதைச் சூரியன் என்ற பொருள் கொண்ட இலத்தீன வேரான ஹீலியோஸ் என்பதுடன் -இயம் என்ற பின்னொட்டைச் சேர்த்து ஹீலியம் என்ற பெயர் வைத்தார்கள்.[New Latin, from helio- + -ium; named from its having first been detected in the solar spectrum] (http://www.thefreedictionary.com/helium )இத்தாலிய மொழி பண்டைய இலத்தீனத்திலிருந்து தோன்றிய தற்கால மொழி. இரண்டுமே ஒரே நாட்டில் வெவ்வேறு காலத்தில் பேசப் பட்ட மொழிகள். இத்தாலிய மொழி இலத்தீனின் சொந்த மகள். ஆங்கிலம் இலத்தீனின் தூரத்து உறவின் ஒன்று விட்ட மருமகள். இலத்தீன வேருக்குச் சொந்தம் கொண்டாடுவதில் ஆங்கிலத்தைவிட இத்தாலிய மொழிக்கு உரிமை கூடுதல். இதே போல் பண்டைய இலத்தீனமும் பண்டைய கிரேக்க மொழிக்கு நெருங்கியது. கிரேக்க வேரானா ஹீலியோஸ் என்ற சொல்லும் இலத்தீனத்துக்கு நெருங்கியதுதான்.எனவே, இத்தனை உரிமைகள் இருக்கும்போது இத்தாலியர்கள் ஹீலியம் என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட தனிமத்துக்குத் தங்கள் மொழியில் என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று நினைப்பீர்கள்?ஜெயபாரதன் இத்தாலியராகப் பிறந்திருந்திருந்தால், "டேய், ஆங்கிலம் உலகப் பொதுமொழி, அறிவியல் மொழி, அது மட்டுமல்ல, அது இந்தத் தனிமத்துக்கு நம் தாய்மொழியான இலத்தீன வேர்ச்சொல்லிலிருந்துதான் பெயர் வைத்திருக்கிறார்கள், அதை அப்படியே எடுத்துக் கொள்ளடா" என்று சொல்லியிருப்பார்.ஆனால் பாருங்கள், இந்த இத்தாலிக்காரர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை.அவர்கள் தங்கள் தாய்மொழியில் துணிந்து ஈலியோ (http://it.wikipedia.org/wiki/Elio ) என்று இந்தத் தனிமத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.செல்வாவும் அதைத்தான் சொல்கிறார்.தமிழா, உன் மொழியில், உனக்குப் புரியும் வகையில், உன்னால் சொல்ல முடிந்த சொல்லை வைத்து இந்தத் தனிமத்தை அழை. வேற்று மொழியில் பெயர் வைத்து அழைத்தால், அது உனக்கு என்றும் அந்நியமாகவே போய்விடும்.இன்டர்நெட் ஒரு மிரட்டலான அந்நியச் சொல். இணையம் தமிழின் உள்ளத்திலே குடிபுகுந்த, தமிழனைத் தயங்காமல் வா என்று அன்புடன் அழைக்கும் சொல்.ஈ-மெயில், கொசு மெயில் எல்லாம் மேல் தட்டுகளின் சொற்கள்.மின்னஞ்சல் கொஞ்சுதமிழ்ச் சொல். இதில் மிரட்டல் இல்லை, தயக்கம் இல்லை.பிலாக், ப்ளாக், புளோக், புலோக் எல்லாம் சூ மந்திரக்காளிச் சொற்கள்.வலைப்பூ, வலைப்பதிவு எல்லாம் நம் சொற்கள்.எப்போது நம் மொழியில் பெயர் வைக்கத் துணிகிறோமோ, அப்போதே அந்நியக் கருத்துகளை உள்வாங்கித் தன்வயப்படுத்தி தம் ஆளுகைக்குள் கொண்டு வருகிறோம்.இந்தக் கருத்துகளை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.கூகிள் பஸ்ஸ் என்று நீங்கள் எழுதினால் எனக்கு Google Puss என்றுதான் படிக்க வருகிறது. அதன் பொருளே திரிந்து விடும்.கூகிள் பஜ்ஸ், கூகிள் பஸ்ஜ் என்றெல்லாம் எழுதுவது நல்ல நகைச்சுவை. அப்படியெல்லாம் எழுதினால் buzz என்ற ஒலியெல்லாம் வராது. இதெல்லாம் வலிந்து கட்டப் படும் சொற்கள். பெரும்பாலான தமிழர்களால் பஜ்ஸ் என்பதில் ஒட்டி வரும் கிரந்தங்களைப் படிக்க முடியாது. பஜுசு, பசுசு, பழசு என்று வேண்டுமானால் படிப்பார்கள்.ஓ, இதுவே நன்றாக இருக்கிறதே!புத்தம்புதிய ரீங்காரம், என்ற பொருளில் கூகிள் கொண்டுவந்த சொல்லை, கூகிள் பழசு என்று நையாண்டி அடிக்கலாம்.அப்படி நையாண்டி செய்தாலாவது இனிமேல் பெயர் வைக்கும்போது கூகிள் சற்றுக் கவனத்துடன் ஆங்கிலச் சொற்களை உலக மொழிகள் எல்லாவற்றிலும் உச்சரிக்க முடியும் என்ற திமிர் இல்லாமல் சற்றுத் தன்னடக்கத்துடன் பெயர் வைப்பார்கள்.2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>--
நண்பர் செல்வா ஹீலியம் என்று ஆங்கிலத்தில் எழுத மாட்டாராம். ஆனால் இத்தாலிய மொழியில் ஈலியோ வென்று எழுதுவாராம்.விஞ்ஞானத்தைத் தமிழில் மேம்படுத்த ஆங்கிலத்தின் உதவி மிக அவசியம். கூடியவரை ஆங்கில விஞ்ஞானப் பெயர்களைப் அப்படியே தமிழில் எழுவது மேற்படிப்புக்கு வசதி செய்வது.நமது கல்லூரி மேற்படிப்பு விஞ்ஞானம் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் மாணவருக்கு ஹீலியம் என்று கீழ் வகுப்பில் படித்தால் மிக ஏதுவாக இருக்கும்.கலந்து விட்ட மற்ற மொழிச் சேர்க்கைகளை (சமஸ்கிருதம், ஆங்கிலம்) முற்றிலும் விரும்பாது அவற்றின் மீது வெறுப்புக் கொள்வது தமிழ் மொழியை ஒரு போதும் வளர்க்காது.ஜெயபாரதன்+++++++++++++++++++++++++++2010/2/15 செல்வன் <hol...@gmail.com>
பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப்,பிகாடா இப்படி ஆயிரகணகான சோஷொயல் மீடியா நெட்வர்க் வெப்சைட்டுகள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றன.ஒவ்வொன்றையும் ரீங்காரம், முகநூல் என மொழிபெயர்த்துகொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. பேசுபுகு, பச்சு என எழுதி கொள்வது தனி தமிழ் ஆர்வலர் விருப்பம். நான் பேஸ்புக், பஸ்ஸ் என தான் எழுத போகிறேன்.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
வேந்தன் அரசு எழுதினார்:
> எந்த இந்திய மொழியிலும் buzz எழுத இயலாது
> ”என்ன செய்ய போகிறாய்? என்ன செய்ய போகிறாய்?”
பஸ்ஸ் (ஜெயபாரதன்), பஷ்ஸ், பஜ்ஸ் என்பது பொருந்தவில்லை அல்லவா?
wa, za, fa -இவ்வெழுத்துக்கள் தமிழில் (மற்றும், இந்திய எழுத்துக்களில்)
இல்லை. wa, za, fa முறையே ஃவ, ஃஸ, ஃப என்று எழுதலாம்.
அல்லது,
கன்னடம், தேவநாகரி எழுத்துக்கள் போலத் தமிழிலும்
செய்யலாம். நுக்தம் என்னும் மீக்குறி உதவும்.
ஆங்கில நூல்கள் பலவற்றில் பிறமொழி எழுத்துக்களை
எழுத்துப்பெயர்க்க (transliterate) நுக்தம் போன்ற மீக்குறிகளை
பயன்படுத்துகிறார்கள். அதுபோல் தமிழில் செய்ய வேண்டும்.
வேத மந்திரங்களுக்கு இந்திய மொழி எழுத்துக்கள் எல்லாவற்றிலும்
மீக்குறிகள் உள்ளன.
ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.
உ-ம்:
International Phonetic Assocition பரிந்துரைக்கும் துணைக்குறியைக்
கைக்கொள்ளலாம் g, j, D, dh, b மெல்லோசைகளுக்கு
U+032C, combining caron ( ̬ ) உபயோகிப்பது முறையானது.
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf
ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ
புள்ளிக்குறிகளே என்கிறார் ஜெயபாரதன்.
ஜெயபாரதனோடு நாக. இளங்கோவன் ஒத்து
டையாக்கிரிட்டிக்ஸை சொறி, சிரங்கு என்பதும்
பார்த்தேன்.
வியட்னாமிஸிலும், துருக்கிஷிலும், ஜெர்மன், ஃப்ரெஞ்சிலும்,
ஆங்கிலத்திலும், ... பிறமொழி வார்த்தைகளை
முறையாக எழுத டையாக்கிரிட்டிக்ஸ் பயன்படுகிறது.
அம்முறையை தமிழில் அனுமதிக்க வேண்டும்
(Like Western punctuation marks in Tamil script,
it also needs diacritics - e.g., Vedic accents, non-Tamil
words such as buzz (from Google!) ... how to transliterate
buzz in Tamil script - without diacritics, it's impossible)
ஆக, புள்ளிக் கோலத் தமிழ் (டையாக்கிரிட்டிக்ஸ்)
ஆகவே ஆகாது என்போர் பயன்படுத்த எல்லா எழுத்துக்கும்
கிரந்த எழுத்தைப் பயன்படுத்துவார்கள். மறுமுனையில்
பார்த்தால் மீக்குறிகளால் தமிழின் 30 எழுத்தாலே
பிற மொழி வார்த்தைகளைக் காட்டிடலாம்.
பெரும்பான்மை ஜனங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட
ஒருவழியை நாடுவார்கள். உ-ம்: ஜ, ஹ, ஷ, ஶ, ஸ,
என்பன இருக்கும் (உ-ம்: புகாரி, விகடன், ஜெயபாரதன், குமுதம், ...)
+ மீக்குறிகள் தமிழ் எழுத்தில் - z, w, f, b, g, D (retroflex voiced),
dh, ....)
இரண்டு முறைகளிலும் அயல்மொழி வார்த்தைகளைத்
தமிழ் எழுத்தில் எழுத வரைமுறைகளைக் கணினியில்
ஏற்படுத்துவது அவசியமாகிறது.
Two possibilities exist to represent non-Tamil words
(a) use Grantha letters and (b) use Diacritic marks.
Using complete Grantha repertoire or complete diacritics
can accomlish the task. But in practice, a mixture of
diacritics and Grantha consonants will be used by
majority media in the future.
என் 2 பைஸா,
நா. கணேசன்
On Feb 16, 10:09 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> நீங்கள் தூய தமிழ் என்று எதைக் கூறுகின்றீர்கள்? கிரந்தம் கலக்காத
> தமிழ் எழுத்துகளில் எழுதுவதையா? கிரந்தம் கலக்காமல் இலக்கியம்
> படைப்பது தமிழில் 2000 ஆண்டுகளாக உள்ளதே. கடந்த 50 ஆண்டுகளில்
> மறைமலை அடிகள்,தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், வழியில் பலர் பல தரமான
> நூல்களை எழுதியுள்ளனர் (நூற்றுக்கணக்கில் இருக்கும்).
> அறிவியல் என்பது ஆங்கிலத்திலும் கடந்த 150 ஆண்டுகளாகத்தான் அதிகமாக
> எழுதப்படுவது (அதுவும் கடந்த 70-80 ஆண்டுகளில் வலுப்பெற்றது). தமிழில் கிரந்தம்
> கலந்து எழுதும் அறிவியல் நூல்களும் மிகக் குறைவே. கிரந்தம் கலந்து எழுதக்கூடாது
> என்பதல்ல
> என் வாதம் கிரந்தம் இட்டுத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. மாறாக குறிகள் இட்டு
> இன்னும் தமிழில் வழங்கா சில ஒலிகளையும் சேர்த்து
> மிகத் தேவையான இடங்கள் சிலவற்றில் மட்டும்
> பயன்படுத்தலாம் என்பதுதான்.
>
> ஆனால் எந்தக் குறியீடும் இல்லாமலும், கிரந்தமும் இல்லாமல் கட்டாயம் திரித்து
> எழுதலாம். எடுத்துக்காட்டு - சியார்ச் பெர்னாட்சா என்று எழுதுவதைப் போல
> (ஆங்கிலேயர் பாரிசு நகரின் பெயரைத் திரித்து எழுதுவது போல).
>
முக்கியமான கருத்து. அம் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
முனைவர் மு. இளங்கோவனின் http://muelangovan.blogspot.com,
திரு. நாக. இளங்கோவனின் http://nayanam.blogspot.com
தளங்களில் கிரந்தமும் இல்லை, மீக்குறிகளும் இல்லை.
அதுவும் நல்ல தமிழ்தானே. இதிலென்ன ஐயப்பாடு?
என் பரிந்துரை - using diacritics -
பேச்சுத் தமிழை, பிறமொழி எழுத்துக்களைப் பெயர்த்தெழுத உதவும். இதனைக்
கணினியில் செய்யச் சில வழிமுறைகள் தென்படுகின்றன. பயன்படுத்தலும்,
தீண்டாமையும் அவரவர் இஷ்டம்.
http://groups.google.com/group/tamil_ulagam/msg/9a438df210d08f05
நா. கணேசன்
> (பொதுவாக இந்திய மொழிகளிலேயே அறிவியல் நூல்கள் குறைவுதான்;
> இனிமேல்தான் வளரும். பொருளியல் வளர்ச்சி பெருகும்பொழுது
> அதுவும் வளரும்.).
>
> செல்வா
>
> 2010/2/16 Jay Jayabarathan <jayabarath...@gmail.com>
>
>
>
> > தூய தமிழில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை இலக்கிய நூல்கள், விஞ்ஞான நூல்கள்
> > வெளிவந்துள்ளன ?
>
> > ஜெயபாரதன்
>
> > +++++++++++++++++++++++
> > 2010/2/16 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >> 2010/2/16 Jay Jayabarathan jayabarath...@gmail.com
>
> >>> இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw)
> >>> என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
>
> >> நீங்கள் புரிந்துகொண்டது இதுதான் என்றால் வருத்தப்
> >> படவேண்டிய செய்திதான்! ஆங்கிலேயர்களால் அவர்கள்
> >> நாட்டுக்கு அருகில்
> >> உள்ள பாரிசு நகரத்தின் பெயரைக்கூட
> >> ஆங்கிலத்தில் எழுத இயலாது
> >> (மூல ஒலிப்பைக் காட்டுமாறு) (பாரிசு நகரத்தின் ஒலிப்பு
> >> பாஃறீ என்பது போல இருக்கும்).
> >> ஆங்கிலேயர்களை பல நூற்றாண்டுகளாக
> >> ஆண்ட பிரான்சு நாட்டினரின் பிரான்சு
> >> என்னும் நாட்டின் பெயரைக்கூட ஆங்கிலத்தில்
> >> எழுத (மூல ஒலிப்பைத்தருமாறு) இயலாது.
> >> வள்ளி, அழகப்பன், யாழினி, ஞானசம்பந்தன் முதலிய
> >> பெயர்களைப் பற்றியோ ஆயிரக்கணக்கான சீன
> >> மொழிப்பெயர்கள் பற்றியோ, இசுலாவிக் (Slavic), உருசிய
> >> மொழிகளைப் பற்றியோ கூறவே வேண்டாம்.
> >> எ.கா உருசிய நாட்டின்
> >> தலைவராய் இருந்த பிரழ்சினேவ் (Брежнев, Brezhnev)
> >> ж ஐ தூய ஆங்கிலத்தில் எழுத இயலாது.
> >> எந்தவொரு மொழியும் உலகில் உள்ள எல்லா
> >> ஒலிகளையும் தங்கள் மொழி எழுத்துகளில் மட்டும்
> >> எழுதி தங்கள் மொழியில் வழங்குதல்
> >> இயலாது. தம்மொழிக்கு ஏற்றவாறு மாற்றியும்
> >> திரித்தும்தான் பயன்படுத்துவர். சார்ச் பெர்னாட்சா
> >> என்பதும் அப்படித்தான்.
>
> >> புறப்பெயர்களை எடுத்து வழங்கும் முறைகள் பற்றி
> >> முன்னமே கூறியுள்ளேன். ஆங்கிலத்தில்
> >> எக்ஃசோனிம் (exonym) என்று வழங்கும் கருத்தைப் பற்றியும்
> >> கூறினேன். (அக்டோபர் 12, 2009 அன்று தமிழ் மன்றம் குழுமத்தில்).
>
> >> 300 மில்லியன் மக்கள் பேசும் எசுப்பானிய (Español)
> >> மொழியில் Jesus என்னும் புகழ்பெற்ற பெயரைக்
> >> கூட Hesoos (ஃகெசூச்*˘) *என்று ஒலிக்கின்றார்கள். ஏசுநாதர்
> >> 1.5 பி'ல்லியன் மக்கள் பின்பற்றும் மதத்தின் தோற்றுநர்.
> >> எனினும் அவர்கள் ஆங்கிலேயர் போலவா சொல்கின்றனர்?
> >> இடாய்சு (செருமன்) மொழியாளர் யெசுச்*˘ *என்கின்றனர்.
>
> >> இதனை எல்லாம் புரிந்துகொள்ளவில்லை என்று
> >> உறுதி செய்துள்ளீர்கள். மொழிகளுக்கு இடையேயான
> >> தொடர்புகளை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை
> >> என்று உறுதி செய்துள்ளீர்கள்.
>
> >> காசுமீரம், மிசிசிப்பி, மிசௌரி போன்று பல முறை உங்கள்
> >> பட்டியலுக்கு எழுதிக்காட்டிய பின்னரும் மீண்டும் மீண்டும்
> >> பட்டியல் இடுவது உங்கள் வழக்கமாகிவிட்டது. மறந்து
> >> விடுவீர்களோ என்னவோ!
>
> >> செல்வா
>
<<இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
பின் பசாச் என்றோ, ப்ச் என்றோ எழுதியும் நீங்கள் தப்பிக்க முடியாது. மகிழுந்து, பேருந்து என்ப்ன போன்ற தமிழ்ச் சொற்கள் க்ண்டுபிடிக்கவேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது. இல்லையெனில் உங்கள் தமிழ்ப் பற்று ஐயத்திற்கிடமாகும் >>