--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பிடாகை என்பது கல்வெட்டுகளிலும் பயிலுகின்ற ஒரு சொல்லே.சோழர் கால நாட்டுப்பிரிவுகளில் இறுதியாகக் குறிக்கப்படும் பிரிவு ஊர்என்பதாகும். உழுகுடிகள் வாழுகின்ற இந்த ஊர்களில் ஊர்ச்சபை இருக்கும்.ஊரின் உட்கிடையாக அமைந்தது பிடாகை என்று கல்வெட்டுச்சொல்லகராதி குறிப்பிடும். பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர் என்றும் பொருள்தரப்பட்டுள்ளது. படாகை என்னும் பாடபேதமும் உண்டு. ஊர்ச்சபையினர்பிடாகையினின்றும் சில நிலங்களை, அல்லது பிடாகையைக் கோயிலுக்குத்தானமாக (தேவதானம் அல்லது திருவிடையாட்டம்) அளிப்பது உண்டு. பெரும்பாலும்ஓர் ஊரை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.ஆங்கிலத்தில் உள்ள “Hamlet“ என்னும் சொல்லோடு பிடாகையை ஒப்பிடுவது வழக்கம்.சுந்தரம்.
750 பிடாகை உட்பிரிவு; நாஞ்சில் நாட்டின் எல்லை மங்கலம் முதல்
மணக்குடி வரை என்பது மரபு; இதன் 12 பிரிவுகள் காலத்துக்குக் காலம் மாறவும் செய்திருக்கிறது. ‘பன்னிரண்டு பிடாகைகளிலும் என்னைப்போல் கிடையாது’ எனப் பெருமை பேசும் வழக்குஇன்றும் உள்ளது.
1) மேல் பிடாகை
2) நடுவுப் பிடாகை
3) அழகிய பாண்டியபுரம் பிடாகை
4) அனந்தபுரம் பிடாகை
5) தாழக்குடிப் பிடாகை
6) தோவாளை பிடாகை
7) படப்பற்றுப் பிடாகை
8) கோட்டாற்றுப் பிடாகை
9) பறக்கைப் பிடாகை
10)தேர்ப் பிடாகை
11)சுசீந்திரம் பிடாகை
12) அகஸ்தீஸ்வரம் பிடாகை
http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=147&pno=520
பிடாகை என்பது கல்வெட்டுகளிலும் பயிலுகின்ற ஒரு சொல்லே.சோழர் கால நாட்டுப்பிரிவுகளில் இறுதியாகக் குறிக்கப்படும் பிரிவு ஊர்என்பதாகும். உழுகுடிகள் வாழுகின்ற இந்த ஊர்களில் ஊர்ச்சபை இருக்கும்.ஊரின் உட்கிடையாக அமைந்தது பிடாகை என்று கல்வெட்டுச்சொல்லகராதி குறிப்பிடும். பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர் என்றும் பொருள்தரப்பட்டுள்ளது. படாகை என்னும் பாடபேதமும் உண்டு. ஊர்ச்சபையினர்பிடாகையினின்றும் சில நிலங்களை, அல்லது பிடாகையைக் கோயிலுக்குத்தானமாக (தேவதானம் அல்லது திருவிடையாட்டம்) அளிப்பது உண்டு. பெரும்பாலும்ஓர் ஊரை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.ஆங்கிலத்தில் உள்ள “Hamlet“ என்னும் சொல்லோடு பிடாகையை ஒப்பிடுவது வழக்கம்.சுந்தரம்.
| 09:43 (10 hours ago) ![]() | ![]() ![]() | ||
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஆனால் பெட்டி தூக்கிச் சென்று வழிபடும் வழக்கம் எந்த சமயத்தில் முதலில் இருந்தது என்று தெரிந்தால் தெளிவு கிடைக்கும்.
"இன்னும் நேரமிருக்கிறது. சந்திரன் இப்போதுதானே உதயமாயிருக்கிறான்? அதோ அந்தத் 'தாகபா'வின் உச்சிக்கு நேரே சந்திரன் வந்ததும் புறப்பட்டுவிடுவோம்!" என்றார் இளவரசர்.
அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை 'தாது கர்ப்பம்' என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் 'தாகபா' ஆயிற்று.
"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"முதன் முதலில், புத்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஜனங்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வளவு பெரிய சின்னங்களை நிர்மாணித்தார்கள். பின்னால் வந்த அரசர்களோ தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதைக் காட்டுவதற்காக முன்னால் கட்டியிருந்த ஸ்தூபங்களைக் காட்டிலும் பெரிதாகக் கட்டினார்கள்!" என்றார் இளவரசர்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சமுத்திரத்தின் கொந்தளிப்பைப் போன்ற பேரிரைச்சல் ஒன்று கேட்டது. வந்தியத்தேவன் இரைச்சல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு பெரிய சேனா சமுத்திரத்தைப் போன்ற பெருங்கூட்டம், - வீதிகளில் முடிவில்லாது நீண்டு போய்க் கொண்டிருந்த ஜனக் கூட்டம் வருவது தெரிந்தது. அந்த ஜன சமுத்திரத்தின் நடுவே கரிய பெரிய திமிங்கலங்கள் போல் நூற்றுக்கணக்கில் யானைகள் காணப்பட்டன. கடல் நீரில் பிரதிபலிக்கும் விண்மீன்களைப் போல் ஆயிரம் ஆயிரம் தீவர்த்திகள் ஒளி வீசின. ஜனங்களோ லட்சக்கணக்கில் இருந்தார்கள்.
வந்தியத்தேவன், "இது என்ன? பகைவர்களின் படை எடுப்பைப்போல் அல்லவா இருக்கிறது?" என்றான்.
"இல்லை, இல்லை! இதுதான் இந்த இலங்கை நாட்டிலேயே மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழா!" என்றார் இளவரசர்.
ஊர்வலம் நெருங்கி வரவர வந்தியத்தேவனுடைய வியப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த மாதிரி காட்சியை அவன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை.
முதலில் சுமார் முப்பது யானைகள் அணிவகுத்து வந்தன. அவ்வளவும் தங்க முகபடாங்களினால் அலங்கரிக்கப்பட்ட யானைகள். அவற்றில் நடுநாயகமாக வந்த யானை எல்லாவற்றிலும் கம்பீரமாக இருந்ததுடன், அலங்காரத்திலும் சிறந்து விளங்கியது. அதன் முதுகில் நவரத்தினங்கள் இழைத்த தங்கப் பெட்டி ஒன்று இருந்தது. அதன்மேல் ஒரு தங்கக் குடை கவிந்திருந்தது. நடுநாயகமான இந்த யானையைச் சுற்றியிருந்த யானைகளின் மீது புத்த பிக்ஷுக்கள் பலர் அமர்ந்து வெள்ளிப் பிடிபோட்ட வெண் சாமரங்களை வீசிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு இடையிடையே குத்து விளக்குகளையும், தீவர்த்திகளையும், இன்னும் பலவித வேலைப்பாடமைந்த தீவர்த்திகளையும், தீபங்களையும் ஏந்திக்கொண்டு பலர் வந்தார்கள். கரிய குன்றுகளை யொத்த யானைகளின் தங்க முகபடாங்களும் மற்ற ஆபரணங்களும் பிக்ஷுக்களின் கைகளில் இருந்த அந்த வெண் சாமரங்களும் பல தீபங்களின் ஒளியில் தகதகவென்று பிரகாசித்துக் கண்களைப் பறித்தன.
யானைகளுக்குப் பின்னால் ஒரு பெரும் ஜனக் கூட்டம். அந்தக் கூட்டத்தின் மத்தியில் சுமார் நூறு பேர் விசித்திரமான உடைகளையும், ஆபரணங்களையும் தரித்து நடனமாடிக் கொண்டு வந்தார்கள். அவர்களில் பலர் உடுக்கையைப் போன்ற வாத்தியங்களை தட்டிக்கொண்டு ஆடினார்கள். இன்னும் பலவகை வாத்தியங்களும் முழங்கின. அப்பப்பா! ஆட்டமாவது ஆட்டம்! கடம்பூர் அரண்மனையில் தேவராளனும், தேவராட்டியும் ஆடிய வெறியாட்டமெல்லாம் இதற்கு முன்னால் எங்கே நிற்கும்! சிற்சில சமயம் அந்த ஆட்டக்காரர்கள் விர்ரென்று வானில் எழும்பிச் சக்கராகாரமாக இரண்டு மூன்று தடவை சுழன்று விட்டுத் தரைக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் சுழன்றபோது அவர்கள் இடையில் குஞ்சம் குஞ்சமாகத் தொங்கிக் கொண்டிருந்த துணி மடிப்புகள் பூச்சக்கரக் குடைகளைப் போலச் சுழன்றன. இவ்விதம் நூறு பேர் சேர்ந்தாற்போல் எழும்பிச் சுழன்றுவிட்டுக் கீழே குதித்த காட்சியைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை தான்! இரண்டாயிரம் கண்களாவது குறைந்த பட்சம் வேண்டும். ஆனால் அத்தகைய சமயங்களில் எழுந்த வாத்திய முழக்கங்களைக் கேட்பதற்கோ இரண்டாயிரம் செவிகள் போதமாட்டா! நிச்சயமாக இரண்டு லட்சம் காதுகளேனும் வேண்டும். அப்படியாக உடுக்கைகள், துந்துபிகள், மத்தளங்கள், செப்புத் தாளங்கள், பறைகள், கொம்புகள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் கேட்போர் காதுகள் செவிடுபடச் செய்தன!
இந்த ஆட்டக்காரர்களும், அவர்களைச் சுற்றி நின்ற கூட்டமும் நகர்ந்ததும், மற்றும் முப்பது யானைகள் முன்போலவே ஜாஜ்வல்யமான ஆபரணங்களுடன் வந்தன. அவற்றில் நடுநாயகமான யானையின் மேலும் ஓர் அழகிய வேலைப்பாடு அமைந்த பெட்டி இருந்தது. அதன் மேல் தங்கக்குடை கவிந்திருந்தது. சுற்றி நின்ற யானை மீதிருந்தவர்கள் வெண் சாமரங்களை வீசினார்கள். இந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னாலும் ஆட்டக்காரர்கள் வந்தார்கள். இந்த ஆட்டக்காரர்களுக்கு நடுவில் ரதி, மன்மதன், முக்கண்ணையுடைய சிவபெருமான் வேடம் தரித்தவர்கள் நின்றார்கள். சுற்றி நின்றவர்கள் ஆடிக் குதித்தார்கள்.
"இது என்ன? சிவபெருமான் இங்கு எப்படி வந்தார்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"கஜபாகு என்னும் இலங்கை அரசன் சிவபெருமானை அழைத்து வந்தான். அதற்குப் பிறகு இங்கேயே அவர் பிடிவாதமாக இருக்கிறார்!" என்றார் இளவரசர்.
"ஓ வீர வைஷ்ணவரே! பார்த்தீரா? யார் பெரிய தெய்வம் என்று இப்போது தெரிந்ததா?" என்று வந்தியத்தேவன் கேட்டு முடிவதற்குள் மற்றும் சில யானைகள் அதேமாதிரி அலங்காரங்களுடன் வந்துவிட்டன. அந்த யானைகளுக்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் கருடாழ்வாரைப் போல் மூக்கும் இறக்கைகளும் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த நடனக்காரர்கள் சுழன்றும், பறந்தும், குதித்தும் மூக்கை ஆட்டியும் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள்.
"அப்பனே! பார்த்தாயா? இங்கே கருட வாகனத்தில் எங்கள் திருமாலும் எழுந்தருளியிருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
மீண்டும் ஒரு யானைக் கூட்டம் வந்தது. அதற்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களோ கைகளில் வாள்களும், வேல்களும் ஏந்திப் பயங்கரமான யுத்த நடனம் செய்து கொண்டு வந்தார்கள். தாளத்துக்கும், ஆட்டத்துக்கும் இசைய அவர்கள் கையில் பிடித்த வாள்களும், வேல்களும் ஒன்றோடொன்று 'டணார் டணார்' என்று மோதிச் சப்தித்தன.
இவ்வளவுக்கும் கடைசியாக வந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னால் ஆட்டக்காரர்கள் அவ்வளவு பேரும் இரண்டு கையிலும் இரண்டு சிலம்புகளை வைத்துக் கொண்டு ஆடினார்கள். அவர்கள் ஆடும்போது அத்தனை சிலம்புகளும் சேர்ந்து 'கலீர் கலீர்' என்று சப்தித்தன. ஒரு சமயம் அவர்கள் நடனம் வெகு உக்கிரமாயிருந்தது. இன்னொரு சமயம் அமைதி பொருந்திய லளித நடனக் கலையாக மாறியது. இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டும், பலவித சப்த விசித்திரங்களைக் கேட்டும் பிரமித்து நின்ற வந்தியத்தேவனுக்கு இளவரசர் இந்த ஊர்வலத் திருவிழாவின் வரலாற்றையும் கருத்தையும் கூறினார்.
தமிழகத்து அரசர்களும் இலங்கை அரசர்களும் நட்புரிமை பாராட்டிய காலங்களும் உண்டு. கடல் சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் அவ்விதம் சிநேகமாயிருந்தார்கள். சேரன் செங்குட்டுவன் கண்ணகி என்னும் பத்தினித் தெய்வத்துக்கு விழா நடத்தியபோது கஜபாகு அங்கே சென்றிருந்தான். அந்நாட்டில் நடந்த மற்றத் திருவிழாக்களையும் கண்டு களித்தான். பின்னர் ஒருசமயம் சேரன் செங்குட்டுவன் இலங்கைக்கு வந்திருந்தபோது கஜபாகு மன்னன் விழா நடத்தினான். தமிழகத்தின் தெய்வமாகிய சிவபெருமான், திருமால், கார்த்திகேயர், பத்தினித் தெய்வம் ஆகிய நாலு தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் திருவிழா நடத்தினான். இந்த விழாக்களில் மக்கள் அடைந்த குதூகலத்தைக் கண்டு, பின்னர் ஆண்டுதோறும் அந்த விழாக்களை நடத்தத் தீர்மானித்தான். புத்தர் பெருமானுக்கு அவ்விழாவில் முதல் இடம் கொடுத்து மற்ற நாலு தெய்வங்களையும் பின்னால் வரச்செய்து விழா நடத்தினான். அன்று முதல் அந்த விழா இலங்கையில் நிலைத்து நின்று மிகப்பெரிய திருவிழாவாக ஆண்டு தோறும் விடாமல் நடந்து வருகிறது.
"ஆனால் தெய்வங்களை எங்கும் காணவில்லையே?" என்றான் வல்லவரையன்.
"ஒவ்வொரு யானைக் கூட்டத்திலும் நடுநாயகமாக வந்த யானை மீது வைத்திருந்த பெட்டியைப் பார்த்தீரா?"
"பார்த்தேன்! அந்தப் பெட்டிக்குள் தெய்வங்களைப் பூட்டி வைத்திருக்கிறார்களா, தப்பித்துக்கொண்டு தமிழகத்துக்குப் போய்விடக் கூடாது என்று?"
இதைக் கேட்ட பொன்னியின் செல்வர் நகைத்து விட்டு, "அப்படியில்லை; முதலில் வந்த யானை மீதிருந்த பெட்டிக்குள்ளே புத்த பெருமானுடைய பல் ஒன்றைப் பத்திரமாய்ப் பூட்டி வைத்திருக்கிறார்கள். புத்த சமயத்தார் இந்நாட்டில் போற்றிக் காப்பாற்றும் செல்வங்களுக்குள்ளே விலை மதிப்பற்ற செல்வம் அது. ஆகையால் அந்த மனிதப் பொருளை அழகிய பெட்டியில் வைத்து யானை மீது ஏற்றி ஊர்வலமாய் எடுத்துச் சென்றார்கள்!" என்றார்.
"பின்னால் வரும் பெட்டிகளுக்குள்ளே என்ன இருக்கிறது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"சிவன், விஷ்ணு, முருகன், கண்ணகி ஆகியவர்களின் பற்கள் கிடைக்கவில்லை! ஆகையால் அவற்றுக்குப் பதிலாக அந்தந்தத் தேவாலயத்தின் தெய்வங்கள் அணியும் திரு ஆபரணங்களை அந்தப் பெட்டிகளில் பத்திரமாய் வைத்துக் கொண்டு போகிறார்கள்" என்று இளவரசர் கூறினார்.
வந்தியத்தேவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு,"ஆகா! தங்களுக்குப் பதிலாகப் பெரிய பழுவேட்டரையர் மட்டும் இங்கே படையெடுத்து வந்திருந்தால்?..." என்றான்.
அச்சமயத்தில் திருவிழா ஊர்வலத்தின் கடைசிப் பகுதி அந்த வீதி முடுக்கில் திரும்பிச் சென்றது. வாத்திய முழக்கம், ஜனங்களின் ஆரவாரம்... இவற்றின் ஓசை குறையத் தொடங்கியது.
பிடாகை என்ற சொல்லிற்கு ஒன்றுக்கு மேல் பொருள் இருக்க வாய்ப்புள்ளதுபிடாகம் பிடாகை என்ற இரு பெயர்களிலும் ஊர்கள் இருக்கிறது.சிறு குடியிருப்புகூடைஎன்பது போலமேலும்பிடாகை, பிடாகம், என்பவை பெட்டகம் என்பதுடன் உள்ள தொடர்பும் இருப்பதாக (எனக்குத்) தெரிகிறது..... தேமொழி
பிடாகை\ பிடகம். ஊர்களில்கோவில்வழிபாடுகளில் பெட்டி தூக்கிச்செல்வார்கள். பல ஊர்களில் வாழ்வோர் ஓரிடத்தில்கூடுவர்.கூடிப்பெட்டிதூக்கிச்செல்வர்.வழிபடுவர். பெட்டி உள்ள ஊர் பிடாகை எனல் பொருந்துமா?
வணக்கம் ஐயா.
2018-04-26 9:43 GMT+05:30 சேது <sethura...@gmail.com>:பிடாகை\ பிடகம். ஊர்களில்கோவில்வழிபாடுகளில் பெட்டி தூக்கிச்செல்வார்கள். பல ஊர்களில் வாழ்வோர் ஓரிடத்தில்கூடுவர்.கூடிப்பெட்டிதூக்கிச்செல்வர்.வழிபடுவர். பெட்டி உள்ள ஊர் பிடாகை எனல் பொருந்துமா?நேற்று (27.04.018) திருப்பூவணத்தில் பூம்பிடாகை ஊர்க்காரர் ஒருவரைச் சந்தித்தேன்.ஊரில் பெருமாள் கோயில் உள்ளது. சுமார் 4அடி உயரத்தில் பெருமாள் நின்றபடி அருளுகிறார். தேவியர் யாரும் உடன் இல்லை.
அவர்கள் சிங்கம்புணரியில் வசித்தவர்களாம். தங்களது குலப்பெண்களை மாற்றார் பெண்கேட்டு வந்து தொந்தரவுகள் செய்த காரணத்தினால், சிங்கம்புணரி சேவுகப் பெருமாளிடம் முறையீடு செய்துவிட்டு, கோயில் வளாகத்தில் பிடிமண் எடுத்துக் கொண்டு, பெட்டி தூக்கிக் கொண்டு பூம்பிடாகை வந்து குடியேறி யுள்ளதாகக் கூறினார். பூம்பிடாகையில் பெட்டி ஒன்று வழிபாட்டில் உள்ளது. சிங்கம்புணரியில் இருந்து பூம்பிடாகைக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட இடர்பாடுகளை யெல்லாம் பாடலாகப் பாடினார். இந்தப் பாடல் அடங்கிய ஏடு உள்ளதா? என்று கேட்டேன். தன்னிடம் இல்லை யென்றும், பூம்பிடாகையின் மேனாள் தலைவர் அவர்களிடம் இருக்க வாய்ப்புகள் உள்ளதென்றும் கூறினார். மேனாள் தலைவரது அலைபேசி எண் அறிந்து என்னிடம் சொல்லுவதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லதொரு வரலாற்று ஏடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.அன்பன்கி.காளைராசன்
--
dorai sundaram <doraisundaram18@gmail.com>
14:51 (5 hours ago)
The Buddhist 'pitaka' has nothing to do with 'peeth'. That pitaka means a basket with lid as i mentioned. As vinayapitaka (a part of tripitaka) means 'Discipline/courteous basket' of 'three baskets'.
rnk
பிடாகம் பிடாகை என்ற இரு பெயர்களிலும் ஊர்கள் இருக்கிறது.பிடாகை என்ற சொல்லிற்கு ஒன்றுக்கு மேல் பொருள் இருக்க வாய்ப்புள்ளதுசிறு குடியிருப்புகூடைஎன்பது போல
மேலும்
பிடாகை என்பது கல்வெட்டுகளிலும் பயிலுகின்ற ஒரு சொல்லே.சோழர் கால நாட்டுப்பிரிவுகளில் இறுதியாகக் குறிக்கப்படும் பிரிவு ஊர்என்பதாகும். உழுகுடிகள் வாழுகின்ற இந்த ஊர்களில் ஊர்ச்சபை இருக்கும்.ஊரின் உட்கிடையாக அமைந்தது பிடாகை என்று கல்வெட்டுச்சொல்லகராதி குறிப்பிடும். பெரிய ஊருக்குச் சேர்ந்த சிற்றூர் என்றும் பொருள்தரப்பட்டுள்ளது. படாகை என்னும் பாடபேதமும் உண்டு. ஊர்ச்சபையினர்பிடாகையினின்றும் சில நிலங்களை, அல்லது பிடாகையைக் கோயிலுக்குத்தானமாக (தேவதானம் அல்லது திருவிடையாட்டம்) அளிப்பது உண்டு. பெரும்பாலும்ஓர் ஊரை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் உள்ள “Hamlet“ என்னும் சொல்லோடு பிடாகையை ஒப்பிடுவது வழக்கம்.சுந்தரம்.
On Sat, Apr 28, 2018 at 1:04 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
>
> @kanmani.
>
> The Buddhist 'pitaka' has nothing to do with 'peeth'. That pitaka means a basket with lid as i mentioned. As vinayapitaka (a part of tripitaka) means 'Discipline/courteous basket' of 'three baskets'.
>
Not very sure that piṭaka & pīṭham are not connected. The semantics are so close. Note
pēṭikā. is flower tray and pīṭhikaa/ pīṭham is seat.
Ultimately, words like piTalikai, a tray where the head of a warrior cutting his own head at the start of a war as an offering to KoRRavai
are related too.
http://coralsri.blogspot.com/2017/11/blog-post_10.html
https://tamilandvedas.com/tag/கங்கை-குமரி/
படாரிக்கு நவகண்டங் குடுத்து
குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்
வைத்தானுக்கு
பிடகம், பெட்பு (பெட்டுதல் = பிடித்துக்கொள்ளல், பெட்டி/பேடிகா), பிடலிகை, பீடம்/பீடிகை : இவை யாவும்“பிடித்தல்” என்னும் வினைச்சொல்லை தாதுவாகக் கொண்டன எனலாம்.பிடர்/பிடரி (பொடனி என்பர் பேச்சுத்தமிழில்). பிடர்த்தலை நின்றாயால் - மயிடமர்த்தனியைச் சிலம்பு சொல்லும் தொடர்.பிடாரி (< பிடரி) - கொற்றவையின் பெயர். பொடாரி என்பர் கிராமங்களில். பிடித்தல் - தலையில் கொம்புகளைத் தாங்கும்வன எருமையினால் துர்க்கைக்கு ஏற்பட்ட பெயர். அவளும் அக் கொம்புகளை அணிந்திருந்ததை 4000 ஆண்டு முன்பேகாண்கிறோம். ஐராவதம் மகாதேவன் தி ஹிண்டுவில் எழுதியதை மறுத்து “இது மயிடமர்த்தனியின் போர்ப் புராணம்”என எழுதிய பதிவு:
பீடிகை¹ pīṭikai , n. < பீடிகை¹ pīṭikai
n. < pīṭhikā. 1. Seat, stool, bench; பீடம். (பிங்.) 2. Pedestal, seat, as of a car; தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213). 3. Throne; சிங்காச னம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப். 27, 156). 4. Seat for an ascetic; தவத்தோர் பீடம். (திவா.) 5. See பீடிகைத்தெரு. (பிங்.) 6. Preface, introduction; முகவுரை. Colloq.
பீடிகை² pīṭikai
, n. < pēṭikā. 1. Flower tray; பூந்தட்டு. (பிங்.) 2. Jewel-casket; பூண் கொள்கலம். (திவா.)
pīṭhikā. 1. Seat, stool, bench; பீடம். (பிங்.) 2. Pedestal, seat, as of a car; தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213). 3. Throne; சிங்காச னம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப். 27, 156). 4. Seat for an ascetic; தவத்தோர் பீடம். (திவா.) 5. See பீடிகைத்தெரு. (பிங்.) 6. Preface, introduction; முகவுரை. Colloq.
பீடிகை² pīṭikai
, n. < pēṭikā. 1. Flower tray; பூந்தட்டு. (பிங்.) 2. Jewel-casket; பூண் கொள்கலம். (திவா.)
NG
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பிடலிகை என்பது ஒரு வகை தட்டை குறிக்கிறது.அது குழிவான தட்டா அல்லது மேடான தட்டா என்று தெரியவில்லை.குழிவான தட்டு என்றே தோன்றுகிறது. அந்த வகையில் பிடாகையும் குழிவான பள்ளமான நிலப்பகுதியை குறிக்கலாம்.
http://heritagewiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_2போன்ற மேடை; பிடலிகை - தட்டு; கிழவர் - உரியவர், தலைவர்; படுவார் - வீழ்வார்; தண்டம் - தண்டனைத் தொகை, Fine. பல்லவன் கம்பவர்மனுடைய இருபதாவது ஆட்சி ஆண்டில் (883 CE) பறை அடிப்பவனான பட்டை பொத்தனுக்கு, அவன் தந்தை *ஒக்கொண்ட நாகன் ஓக்கதிந்தன்* பட்டை பொத்தன் ..சக்கரமன் .
पिटारी in Hindi means the box made of bamboo to keep snakes. ( I vaguely remember seeing पिटारी in Sanskrit but not able Tonkin point..)
rnk
பிடகை, பெயர்ச்சொல்.
பிடாகை(பெ)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பிடாரனுக்கும் பிடாகைக்கும் தொடர்பு இருக்கலாமோ?
அன்பன்கி.காளைராசன்
On 30 April 2018 at 15:47, nkantan r <rnka...@gmail.com> wrote:
பிடக என்பதில் ட குறில். ஏன், எப்படி பிடாகை யில் நெடில் ஆனது?
पिटारी in Hindi means the box made of bamboo to keep snakes. ( I vaguely remember seeing पिटारी in Sanskrit but not able Tonkin point..)
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.