திருமண மந்திரங்களின் பொருள் என்ன?

6,160 views
Skip to first unread message

செல்வன்

unread,
Feb 3, 2019, 2:03:56 PM2/3/19
to செல்வன்
ganesh @ganeshbv1

பொதுவாக தமிழகத்தில் திருமணமுறைகள் பல உள்ளன.ஒவ்வொரு மரபுக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி சம்பிரதாய முறைகள், மந்திரங்கள் உள்ளன.பல முறைகள் இருந்தாலும் இந்த திருமணங்கள் அனைத்தும் வைதீகதிருமணம் என்றே அழைக்கப்படும்.


வைதீக திருமணம் என்பதால் எல்லாமே பிராமணர்கள் செய்துவைக்கும் திருமணம் என்று நினைக்கக்கூடாது.தங்கள் மரபு பெரியவர்களை வைத்து திருமணம் செய்துக்கொள்ளும் வகையினர் பலர் உள்ளனர்.



கொங்கு கவுண்டர்கள் தங்கள் குலகுரு சிவாச்சாரியார்கள் ஆசியோடு, அருமைக்காரர் என்பவரை வைத்து திருமணம் செய்துகொள்வார்கள்.ஆசாரிகள் தங்களுக்கென்று உள்ள விஸ்வகர்மா குருவை வைத்து திருமணம் செய்துக்கொள்வார்கள்.


பொதுவாக தமிழக ஆரியவைசிய செட்டியார்கள் பஞ்சாங்க பிராமணர் என்ற தெலுங்கு பிராமணர்களையே வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் தமிழ் பிராமணர்களை, சிவாச்சாரியார்களை முடிந்தவரை தவிர்த்துவிடுகிறார்கள்.




சைவப்பிள்ளை, சைவமுதலியார்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், சைவ வேளாளர்கள் போன்றவர்கள் தங்கள் குலகுரு மரபாகிய சிவாச்சாரியார்களை கொண்டு அகோர சிவாச்சாரியார் பததிப்படி ஆகம மந்திர திருமணம் செய்து கொள்கிறார்கள்.

வைணவ சம்பிரதாய முறை திருமணம் உள்ளது .இதன் மந்திரம் வேறு. 

இதுவன்றி வள்ளுவ பண்டாரம் திருமணம் செய்து வைக்கும் நடைமுறையும் உண்டு.

இவ்வாறு பல வகை திருமணங்களும், அதற்க்கான சாஸ்திர மரபுகளும் உள்ளபொழுது வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி துவேஷத்தை வளர்ப்பது கண்டிக்கத்தக்கது.

1) இம்மந்திரத்தின் உண்மையான உன்னதமான பொருள் வேறு. 2)இம்மந்திரத்தை பிராமணர்களே தங்கள் திருமணத்தில் பயன்படுத்திவருகிறார்கள். மற்ற மக்கள் திருமணத்தில் இது பயன்படுத்துவதில்லை.சிவாச்சாரியார்கள் செய்துவைக்கும் சைவாகம திருமணங்களில் இம்மந்திரம் வருவதில்லை.

வேததிருமணமந்திரத்தின் உண்மையான அர்த்தம் இதோ. ''சோமஹ ப்ரதமோ விவேத கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதே மனுஷ்ய ஜாஹ


இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.இதற்க்கு திராவிடபோலிகள் கூறும் பொய்விளக்கம் . நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)

Somah prathamo vivide Gandharvo vivida uttarah Trtiyo Agnistepatih Turiyastemanusyajah. Somo dadad gandharvaya Gandharvo dadadagna; ye Rayincapputramscadad Agnirmahyamatho imam - Rigveda, 10. 85, 40. 41.

ஆனால் இதன் உண்மைப் பொருள்: "முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான் பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான் மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான் நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

இதன் உட்பொருள்: 1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை. பெண் இன் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை.

ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது).

பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

இந்த மந்திரத்தில் அக்கினி பதி என்று சொல்லப்படுவதால் சமஸ்க்ருதம் ஒழுங்காகத் தெரியாத மூடர்கள் அக்கினி பெண்ணின் கணவன் என்று மொழிபெயர்க்கிறார்கள். பதி என்பதற்கு அரசன், ஆட்சியாளர், காப்பாளர், தலைவர், கணவர் என்று ஐந்து பொருட்களுண்டு. இடத்துக்குத் தகுந்தவாறு பொருள் கொள்ள வேண்டும்.

இந்த மூடர்கள் ராஷ்ட்ரபதி (குடியரசு தலைவர்) என்பதைத் தேசத்தின் கணவர் என்று மொழிபெயர்க்கக் கூடியவர்கள்.

Dr .R .L காஷ்யப் அவர்கள் தொகுத்த உரையில் - திருமணம் குறித்து அமைந்த ரிக் வேதம் பத்தாம் மண்டலம்,85 வது அத்தியாயம் , 40வது பாடலில் பதி என்பதற்கு பாதுகாவலர் என்றே குறிப்பிட பட்டுள்ளது. உரையில் அந்த பாடலின் உள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு :

image.png







--

செல்வன்

iraamaki

unread,
Feb 3, 2019, 7:52:40 PM2/3/19
to mint...@googlegroups.com
40. Somah prathamo vivide Gandharvo vivida uttarah
      Trtiyo Agnistepatih Turiyastemanusyajah.
 
41. Somo dadad gandharvaya Gandharvo dadadagna; ye
      Rayincapputramscadad Agnirmahyamatho imam
 
- Rigveda, 10. 85, 40. 41.
 
என்ற வரிகளுக்கு,
 
40. Soma obtained her first of all; next the Gandharva was her lord.
     Agai was thy third husband: now one born of woman is thy fourth.
41. Soma to the Gandharva, and to Agni the Gandharva gave:
     And Agni hath bestowed on me riches and sons and this my spouse.
 
என்றே https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_85 என்ற பக்கத்தில் Ralph T.H. Griffith என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. புதுப்பொருள் சொல்வோர் தம் விளக்கத்தை ஏரணத்தோடும், பல்வேறு இலக்கியக் குறிப்புகளோடும், இலக்கணத்தோடும் பொருத்திச் சொல்ல வேண்டும். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததென்று சொல்லக்கூடாது. கூடவே wikisource, விக்கிப்பீடியா போன்றவற்றிலும் வாதாடவேண்டும். என் சங்கத அறிவு மேம்போக்கானது; ஆழமானதல்ல. வெறும் பொத்தக அறிவுகொண்ட என்னோடு இதில் வாதாடவேண்டாம். தமிழெனில் வாதாடுவேன்.
 
அன்புடன்,
இராம.கி. 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
image.png

iraamaki

unread,
Feb 3, 2019, 8:10:39 PM2/3/19
to mint...@googlegroups.com
 
https://archive.org/stream/RigvedaMandala10KashyapR.L./Rigveda%20Mandala%2010%20%20Kashyap%20R.L.%20_djvu.txt என்ற தளத்தில் Kashyap. R.L என்பவர் ஈழ்க்கண்டவாறு விளக்கம் தருகிறார்.
---------------------------------
10.85.40: Soma took her up first of all (l), thereafter the Gandharva guarded her (2), and your third protector was Agni (3), and the son of man is your fourth (4). 40
 
[As a child, the girl is very happy, always playing and adored by alL In that phase, she is under the influence of Soma. As she grows up, she develops interest in music, dancing, fine arts etc., under the control of Gandharva. After this period of adolescence, she considers developing all the powers in her to become an ideal wife, mother and member of society. Then she is under the influence of Agni, the deity of will-power. Only after marriage, she comes under the strong influence of the human husband.]
 
10.85.41: Soma gave her to the Gandharva (1), the Gandharva gave her to Agni (2), And Agni has given her to me (4), granting me riches and sons (3).
-----------------------------------
எந்த விளக்கம் சரி என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் மேலைநாட்டாருக்குப் பொருள் சொன்னவரும் ஒரு சங்கதப் பண்டிதராய்த் தானே இருக்கமுடியும்?  எந்தச் சங்கதப் பண்டிதர் சொன்னது சரி?
 
அன்புடன்,
இராம.கி.
 
image.png

செல்வன்

unread,
Feb 3, 2019, 8:36:49 PM2/3/19
to mintamil
.Ralph T.H. Griffith....பெயரை கேட்டாலே அவருக்கு சமஸ்கிருதம், இந்திய கலாசாரம் பற்றிய ஞானம் நேரடியானதல்ல என புரிகிறது அல்லவா ஐயா?

இந்த பதிவர் மேற்கோள் காட்டியுள்ள பேராசிரியர் ஆர்.எல்.காஷ்யப் மிகப்பெரும் சமஸ்கிருத புலமை கொண்டவர் என தெரிகிறது. இத்தகைய ஞானம் கொண்டவரின் மொழிபெயர்ப்பை விட்டுவிட்டு ஒரு வெள்ளையர் விக்கிபிடியாவில் எழுதி வைத்திருப்பதை ஏன் நம்பவேண்டும்?

R.L. Kashyap Is Professor of Electrical and Computer Engineering, Emeritus at Purdue University, USA and also director of the Sri Aurobindo Kapali Sastry Institute of Vedic Culture.

He has made fundamental contributions both in the field of Computer Pattern Recognition and Machine Intelligence, as well as in the field of Vedic Studies.

In the field of Vedic studies, Kashyap has made fundamentle contribution including the complete translation into English of all the four major and most ancient collection of verses in Sanskrit namely Rig Veda Samhita, Krishna Yajurveda Samhita and Sama Veda, and Atharva Veda (one part), consisting together of about 25000 metrical verses in the Sanskrit of Veda-s (different from classical Sankrit). He has continued the work of Sri Aurobindo and Kapali Sastry in revealing the deep meanings of Veda mantra-s.

The translation has received deep praise from several well known authorities in Veda. In additioin to the translations, he has written in English about 25 compact expository books explaining the secrets in the Veda suktas. Most of them are translated into various Indian languages. Under his direction his major works are getting translated into Indian languages such as Kannada, Tamil, Telugu. Now the entire Kannada translation available in part is to be completed in 2012. Some of his books have gone to several reprints. For his work in Vedic studies, he has received the ‘Vedanga Vidvan’ award instituted by the Govt. of India institution, Maharshi Sandepani Veda Vidya Patashala.

Prof. Kashyap received his early education in National College, Bangalore, Central College, Indian Institute of Science (the degrees of ME and DIISc.) He received his Ph.D from Harvard in 1966, where he was a Gordan McKay Prize fellow. He was awarded the distinguished Alumnus award by IISc in 2010.

He was felicitated with “Rajyotsava Award” in 2012 by the Govt. of Karnataka and with “Vishveshwaraya Vijnana Puraskara” in 2013 by Swadeshi Science Movement and “Veda Brahma” Award in 2013 by Bharatiya Vidya Bhavan, Bangalore.

Dr. Kashyap was honoured with Honorary D.Litt. by Karnataka Sanskrit University, Bangalore in 2014.

He still holds regular, weekly classes at SAKSHI explaining the deep meaning of the Veda mantra-s and Upanishads.




"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

iraamaki

unread,
Feb 3, 2019, 8:51:02 PM2/3/19
to mint...@googlegroups.com
உங்கள் சிக்கலே இதுதான். இந்துத்துவரை நம்புவீர்கள். மாற்றோர் கருத்தை நம்பமாட்டீர்கள். மேலையர் எதுவும் தாமாய்ச் சொல்லவில்லை. அதுவும் யாரோவொரு பெயர்தெரியாத சங்கதப் பண்டிதர் சொன்னது தான். அதை ஒரு மேலையர் ஆங்கிலத்தில் சொல்லியுள்ளார். (ஒவ்வொரு மேலையருக்கும் பின்னால் ஒரு துபாசி இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். பலநேரம் அந்தத் துபாசிகளின் பணியை, பங்களிப்பை நாம் மறந்துவிடுகிறோம். மதிப்பதில்லை.) ”இந்துத்துவ பொழிப்புரையை எடுத்துக்கொள்வேன். மற்றொரு சங்கதப் பண்டிதர் சொன்னதை எடுக்கமாட்டேன்” என்பது உங்கள் உகப்பு. எல்லோருக்கும் அது உகப்பாக வேண்டியதில்லை. மோனியர் வில்லியம்சின் படி கிரிபித் சொல்வது சரியென்றாகிறது. திரு காஷ்யப் கொஞ்சம் திருகுவேலை செய்வதாகவே எனக்குத் தென்படுகிறது. வதுவை, wed என்ற மற்றமொழிச் சொற்கள்  எனக்கு vivide என்பதன் பொருளைத் திருமணஞ் செய்வதாகவே காட்டுகின்றன.
image.png

செல்வன்

unread,
Feb 3, 2019, 9:04:31 PM2/3/19
to mintamil
On Sun, Feb 3, 2019 at 7:51 PM iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
உங்கள் சிக்கலே இதுதான். இந்துத்துவரை நம்புவீர்கள். மாற்றோர் கருத்தை நம்பமாட்டீர்கள். மேலையர் எதுவும் தாமாய்ச் சொல்லவில்லை. அதுவும் யாரோவொரு பெயர்தெரியாத சங்கதப் பண்டிதர் சொன்னது தான். அதை ஒரு மேலையர் ஆங்கிலத்தில் சொல்லியுள்ளார். (ஒவ்வொரு மேலையருக்கும் பின்னால் ஒரு துபாசி இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். பலநேரம் அந்தத் துபாசிகளின் பணியை, பங்களிப்பை நாம் மறந்துவிடுகிறோம். மதிப்பதில்லை.) ”இந்துத்துவ பொழிப்புரையை எடுத்துக்கொள்வேன். மற்றொரு சங்கதப் பண்டிதர் சொன்னதை எடுக்கமாட்டேன்” என்பது உங்கள் உகப்பு. எல்லோருக்கும் அது உகப்பாக வேண்டியதில்லை. மோனியர் வில்லியம்சின் படி கிரிபித் சொல்வது சரியென்றாகிறது. திரு காஷ்யப் கொஞ்சம் திருகுவேலை செய்வதாகவே எனக்குத் தென்படுகிறது. வதுவை, wed என்ற மற்றமொழிச் சொற்கள்  எனக்கு vivide என்பதன் பொருளைத் திருமணஞ் செய்வதாகவே காட்டுகின்றன.
 



ஆர்.எல்.காஷ்யப்- பேராசிரியர் ரங்கசாமி எல். காஷ்யப் இந்துத்வர் என யார் சொன்னார்கள்?

அவரது பயோடேட்டா பின்வருமாறு


Rangasami L. Kashyap (born 28 March 1938) is an Indian applied mathematician and a Professor of Electrical Engineering at Purdue University.

He developed (with Harvard professor Yu-Chi Ho) the Ho-Kashyap rule, an important result in pattern recognition.[2]

He is a Fellow of the Institute of Electrical and Electronic Engineers, the International Association for Pattern Recognition, and the Indian Institute of Electronic and Telecommunication Engineers.

He has also authored translations of all the four Vedas, and also numerous books exploring and discussing the hidden meanings behind the Vedic Mantras of all the four Vedas. 


விவிதா என்பதன் பொருளை இங்கே காணலாம்
Meaning of the name Vividha is 'Strange'. Vividha is a name of Hindu / Indian origin, and is commonly used for females. The name number for Vividha is '3'. Click here to get the numerological analysis for the name 'Vividha'.

செல்வன்

unread,
Feb 3, 2019, 9:09:40 PM2/3/19
to mintamil
ரால்ப் க்ரிபித்....இவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளையர். ஆங்கில அரசின் கல்வித்துறை அதிகாரி

மேக்ஸ்முல்லரின் ஆங்கில- சமஸ்கிருத மொழிபெயர்ப்பை ஒட்டி இவர் வேதங்களை ஆங்கிலத்தில் முதல்முதலாக மொழிபெயர்த்துள்ளார். 
அதில் பதி = கணவன் என இருப்பதை பார்த்து "சோமன் உன்னை மணந்தான்" என எழுதி வைத்து இருக்கலாம்.

அதை அன்று திருத்த 19ம் நூற்றான்டில் இருந்த சமச்கிருத பண்டிதர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை.

இன்றும் நாம் அதையே கட்டி அழவேன்டிய அவசியம் என்ன?

திருக்குறளை தமிழர் விளக்குவது சரியாக இருக்குமா? இல்லை. ஜி.யு.போப் எழுதியதை வைத்து புரிந்துகொள்வது சரியாக இருக்குமா?
--

செல்வன்

செல்வன்

unread,
Feb 3, 2019, 9:33:41 PM2/3/19
to mintamil

Ralph T. H. Griffith

Ralph Thomas Hotchkin Griffith (1826–1906) was an English Indologist, a member of the Indian education service and among the first Europeans to translate the vedas into English.

His translation of the Rigveda follows the text of Max Müller's six-volume Sanskrit edition.
--

செல்வன்

தேமொழி

unread,
Feb 3, 2019, 10:09:31 PM2/3/19
to மின்தமிழ்

இந்த நூலை வெளியிடக்கூடாது என இத்துத்துவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ?





wedding mantra.jpg

https://books.google.com/books?id=x-urMD7rDeoC&lpg=PA83&ots=9Ulcmm6Yvf&dq=Somah%20prathamo%20vivide&pg=PA83#v=onepage&q=Somah%20prathamo%20vivide&f=false



The Vivāha, the Hindu Marriage Saṁskāras

Front Cover
Motilal Banarsidass Publ., 1993 - Hindu marriage customs and rites - 183 pages
Ceremonial rites and rituals occupy a place of utmost importance in the life of a devout Hindu. In fact there are no vital actions-birth, initiation, marriage, death etc.-which can be allowed to the performed without its appropirate rite or samskara. The number of samskara has been fluctuating but was finally fixed at sixteen. Marriage is the most important and elaborate out of these sixteen samskaras. Manu enjoins that rituals should be performed in the case of a virgin for legalizing the marriage, legitimatizing children and avoiding public scandal.

The mantras used in the nuptial rites being in Sanskrit are beyond the comprehension of not only the average Hindu but even the common priests entrusted with the duty of conducting the rituals. To overcome this difficulty the present book was originally prepared in Hindi and is now translated into English with the mantras etc. romanized for the benefit of those who do not have adequate knowledge of Hindi, for example especially those whose forefathers had migrated to remote countries during the last one hundred years or so.






செல்வன்

unread,
Feb 3, 2019, 10:17:03 PM2/3/19
to mintamil
On Sun, Feb 3, 2019 at 9:09 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

இந்த நூலை வெளியிடக்கூடாது என இத்துத்துவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ?





ஒரே சிரிப்பாக இருக்கிறது.

அவசர அவசரமாக கூகிளை தட்டி தேடி சேம் சைட் கோல் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் :-)

நீங்கள் மேற்கோள் காட்டிய நூலில் மேற்கோள் காட்டிய பத்தியையாவது ஒழுங்காக படித்து மேற்கோள் காட்டகூடாதா? :-)

இறைவா..இறைவா

இந்த நூல் "இப்படி இந்த நால்வரும் பெண்ணின் கணவர்கள் ஒரு மொழ்பெயர்ப்பு உள்ளது. அது வெறும் குப்பை மொழிபெய்ர்ப்பு" என சொல்லி அதை மறுக்கிறது. சரியான விளக்கம் அதே பக்கத்தில் தரபட்டுள்ளது.


Screen Shot 2019-02-03 at 9.15.14 PM.png
 

தேமொழி

unread,
Feb 3, 2019, 10:40:38 PM2/3/19
to மின்தமிழ்


On Sunday, February 3, 2019 at 7:17:03 PM UTC-8, செல்வன் wrote:


On Sun, Feb 3, 2019 at 9:09 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

இந்த நூலை வெளியிடக்கூடாது என இத்துத்துவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ?





ஒரே சிரிப்பாக இருக்கிறது.

இதைக் கவனிக்காமல் விட்டேனே !!!!

அடடா!!! 

ஆரிய சமாஜம் துவக்கிய தயானந்த சரஸ்வதி கூறிய பொருள்  தவறு என்றுதான் பொருள் வருகிறது. 

வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி துவேஷத்தை வளர்ப்பது கண்டிக்கத்தக்கது என்பது  தயானந்த சரஸ்வதியைக் குறிக்கிறதா?

///இந்த மூடர்கள் ராஷ்ட்ரபதி (குடியரசு தலைவர்) என்பதைத் தேசத்தின் கணவர் என்று மொழிபெயர்க்கக் கூடியவர்கள்.///

அவரைத்தான் "மூடர்" என்கிறதா உங்களின் முதல் பதிவு.

மற்றபடி தயானந்த சரஸ்வதியே சொல்லிவிட்டார் என்றுதான் மற்றவர் ஏற்றுக் கொள்ளும் நிலை இருக்கும்.

இந்த நிலையைக் கண்டிக்க வழியில்லையே.


சரி மூடர் தயானந்த சரஸ்வதி நூலை முடக்கிவிடப் பரிந்துரைக்கிறேன். 

செல்வன்

unread,
Feb 3, 2019, 10:55:39 PM2/3/19
to mintamil
On Sun, Feb 3, 2019 at 9:40 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Sunday, February 3, 2019 at 7:17:03 PM UTC-8, செல்வன் wrote:


On Sun, Feb 3, 2019 at 9:09 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

இந்த நூலை வெளியிடக்கூடாது என இத்துத்துவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ?





ஒரே சிரிப்பாக இருக்கிறது.

இதைக் கவனிக்காமல் விட்டேனே !!!!

அடடா!!! 

ஆரிய சமாஜம் துவக்கிய தயானந்த சரஸ்வதி கூறிய பொருள்  தவறு என்றுதான் பொருள் வருகிறது. 

வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி துவேஷத்தை வளர்ப்பது கண்டிக்கத்தக்கது என்பது  தயானந்த சரஸ்வதியைக் குறிக்கிறதா?

///இந்த மூடர்கள் ராஷ்ட்ரபதி (குடியரசு தலைவர்) என்பதைத் தேசத்தின் கணவர் என்று மொழிபெயர்க்கக் கூடியவர்கள்.///

அவரைத்தான் "மூடர்" என்கிறதா உங்களின் முதல் பதிவு.

மற்றபடி தயானந்த சரஸ்வதியே சொல்லிவிட்டார் என்றுதான் மற்றவர் ஏற்றுக் கொள்ளும் நிலை இருக்கும்.

இந்த நிலையைக் கண்டிக்க வழியில்லையே.


சரி மூடர் தயானந்த சரஸ்வதி நூலை முடக்கிவிடப் பரிந்துரைக்கிறேன். 



கடவுளே....

குறைந்தது தான் கொடுக்கும் மேற்கோளில் என்ன உள்ளது என்பதையாவது தெரிந்து கொண்டு எழுதக்கூடாதா?

இது சேம்சைடு கோல் கூட அல்ல....சொந்த செலவில் வைத்துக்கொள்ளும் சூனியம்.

தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதிய ரிக்வேத நூலில் சரிபாதி ஆங்கில மொழிபெயர்ப்பளர்களின் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டி, மிக கடுமையான வார்த்தைகளில் அவர்களை சாடியுள்ளார்.

வில்சன், க்ரிபித் உள்ளிட்ட பல ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை ஸ்வாமி தயானந்த சரஸ்வதி குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.

அப்படி ஸ்வாமி தயானந்த சரஸ்வதி ட்ராஷ் (குப்பை) என சொல்லி கடிந்த மேற்கோள் தான் "இந்த நாலு தேவர்களும் பெண்ணின் கணவர்" என்பது

எந்த ஹோமொர்க்கும் செய்யாமல், தான் மேற்கோள் காட்டுவதையே சரியாக படித்து உணராமல் ஆதாரம் தருவது தாங்கள் என இதன்மூலம் நிருபித்து உள்ளீர்கள் :-) 

செல்வன்

unread,
Feb 3, 2019, 11:08:04 PM2/3/19
to mintamil
ஆரிய சமாஜம் நடத்தும் திருமணங்களில் வேத மந்திரங்களை உச்சரித்து, வேதங்களில் உள்ளபடி தான் நடத்துகிறார்கள். அதிலும் வேத திருமண மந்திரங்களை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அழகாக மொழிபெயர்த்தே நடத்துகிறார்கள். மணமக்கள் விரும்பி கேட்கும் மொழியில் வேத மந்திரங்கள் மொழிஎபெயர்க்கபட்டு அதில் என்ன உள்ளது என அவர்கள் புரிந்துகொண்டு அதை திருப்பி சொன்னபின்னரே திருமணம் நடைபெறும்.


தேமொழி

unread,
Feb 3, 2019, 11:10:42 PM2/3/19
to மின்தமிழ்
செல்வன்

wedding mantra.jpg

இதைப் படித்து கொஞ்சம் வரிக்கு வரி பொருள் சொல்லுங்களேன்.



 

செல்வன்

unread,
Feb 3, 2019, 11:17:20 PM2/3/19
to mintamil
இந்த பத்தியை இப்போது தான் கொடுக்கிறீர்கள்.

சரி...நான் மூலநூலில் தேடி தயானந்தர் என்ன சொல்கிறார் என பார்த்து தருகிறேன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

nkantan r

unread,
Feb 3, 2019, 11:24:43 PM2/3/19
to மின்தமிழ்
As a person with a very very limited knowledge of languages but a very open mind, I started a layman translation of vedic lines. Tough.

Now coming to the present case, I have seen THG and DS translations and interpretations. One is too simplistic and the other is too philosophical and extrapolated. For a sane middle-course man the truth is somewhere in between

Most vedic Sanskrit words are subject to multiple interpretation as related roots have multiple connotations. For example the word Soma. Here the word vivide.

It is not easy to interpret this word as 'owned'. The stem is vid which could show as vidya(knowing), variety ( விதம்), even as safeguard.

So it is left to the reader to interpret

rnk

iraamaki

unread,
Feb 3, 2019, 11:27:06 PM2/3/19
to mint...@googlegroups.com
(H1) vid 3[p= 965,1][p= 964,3][L=195939]

(originally identical with √1. vid) cl.6 P. A1. ( Dha1tup. xxviii , 138) vindáti , °te (Ved. also vitté , vidé ; p. vidāná or vidāna [q.v.] ; ep. 3. pl.vindate Pot. vindyāt , often = vidyāt ; pf. vivéda [3. pl. vividus Subj. vividat] , vividvás , 3. pl. vividre , vidré RV. &c ; p. vividvás RV. ; vividivasPa1n2. 7-2 , 68 ; aor. ávidat , °data ib. [Ved. Subj. vidā́si , °dā́t ; Pot. vidét , deta VS. AV. Br. ; 3. sg. videṣṭa AV. ii , 36 , 3] ; A1. 1. sg. avitsi RV. Br. ; fut.vettā , vediṣyati Gr. ; vetsyati,°te Br. &c ; inf. vidé RV. ; vettum MBh. &c ; véttave AV. ; °ttavai [?] and °tos Br. ; ind.p. vittvā́ AV. Br. ; -vidya Br. &c ) , to find , discover , meet or fall in with , obtain , get , acquire , partake of , possess RV. &c &c (with diśas , to find out the quarters of she sky MBh. )  ;

to get or procure for (dat.) RV. ChUp.  ;

to seek out , look for , attend to RV. &c  ;

to feel , experience Ca1n2.  ;

to consider as , take for (two acc.) Ka1v.  ;

to come upon , befall , seize , visit RV. AV. Br.  ;

to contrive , accomplish , perform , effect , produce RV. S3Br.  ;

(A1. mc. also P.) to take to wife , marry (with or scil. bhāryām) RV. Mn. MBh. &c  ;

to find (a husband) , marry (said of a woman) AV. Mn. MBh.  ;

to obtain (a son , with or scil. sutam) BhP. : Pass. or A1. vidyáte (ep. also °ti ; p. vidyamāna [q.v.] ; aor. avedi) , to be found , exist , be RV. &c  ;

(esp. in later language) vidyate , " there is , there exists " , often with na , " there is not "  ;

with bhoktum , " there is something to eat "  ;

followed by a fut. , " is it possible that? " Pa1n2. 3-3 , 146 Sch.  ;

yathā-vidé , " as it happens " i.e. " as usual " , " as well as possible " RV. i , 127 , 4 &c : Caus. vedayati , to cause to find &c MBh. : Desid. vividiṣatior vivitsati,°te Gr. (cf. vivitsita): Intens. vevidyate,vevetti ib. (for p. vévidatand°dāna » vi-andsaṃ vid).

 
குரிப்பிட்ட மந்திரத்தில் vivide என்பது வினையைக் குறிக்கிறது. இந்த வினையை முகநூல் ஆசிரியர் வாய்ப்பாக மறந்துவிடுகிறார். இது தமிழில் வதுவுதல் என்றும் ஆங்கிலத்தில் wed என்றும் சொல்லப்படும். vid என்னும் சொல்லிற்கு (தாதுவிற்கு) மோனியர் வில்லியம்சில் பல பொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்றாம் வகை இருக்குவேதம் 10, 85, 40-41 க்குப் பொருந்திவருவது. இதன் பொருளை மேலே பார்த்துக்கொள்ளுங்கள். மோனியர் வில்லியம்சைப் பார்த்தால் கிரிபித் சொன்னது தவறில்லை என்றே தோன்றுகிறது.
 
இந்தக் கால இந்துத்துவம் நம்மைச் சுற்றிவிடுகிறதா என்று புரியவில்லை. இவர்கள் மோனியர் வில்லியம்சை இவ்வளவு காலங் கொண்டாடிவிட்டு, இப்போது அதுவுந் தவறு என்பார்களா?
--
 
செல்வன்
(H1) vid 3[p= 965,1][p= 964,3][L=195939]

(originally identical with √1. vid) cl.6 P. A1. ( Dha1tup. xxviii , 138) vindáti , °te (Ved. also vitté , vidé ; p. vidāná or vidāna [q.v.] ; ep. 3. pl.vindate Pot. vindyāt , often = vidyāt ; pf. vivéda [3. pl. vividus Subj. vividat] , vividvás , 3. pl. vividre , vidré RV. &c ; p. vividvás RV. ; vividivasPa1n2. 7-2 , 68 ; aor. ávidat , °data ib. [Ved. Subj. vidā́si , °dā́t ; Pot. vidét , deta VS. AV. Br. ; 3. sg. videṣṭa AV. ii , 36 , 3] ; A1. 1. sg. avitsi RV. Br. ; fut.vettā , vediṣyati Gr. ; vetsyati,°te Br. &c ; inf. vidé RV. ; vettum MBh. &c ; véttave AV. ; °ttavai [?] and °tos Br. ; ind.p. vittvā́ AV. Br. ; -vidya Br. &c ) , to find , discover , meet or fall in with , obtain , get , acquire , partake of , possess RV. &c &c (with diśas , to find out the quarters of she sky MBh. )  ;

to get or procure for (dat.) RV. ChUp.  ;

to seek out , look for , attend to RV. &c  ;

to feel , experience Ca1n2.  ;

to consider as , take for (two acc.) Ka1v.  ;

to come upon , befall , seize , visit RV. AV. Br.  ;

to contrive , accomplish , perform , effect , produce RV. S3Br.  ;

(A1. mc. also P.) to take to wife , marry (with or scil. bhāryām) RV. Mn. MBh. &c  ;

to find (a husband) , marry (said of a woman) AV. Mn. MBh.  ;

to obtain (a son , with or scil. sutam) BhP. : Pass. or A1. vidyáte (ep. also °ti ; p. vidyamāna [q.v.] ; aor. avedi) , to be found , exist , be RV. &c  ;

(esp. in later language) vidyate , " there is , there exists " , often with na , " there is not "  ;

with bhoktum , " there is something to eat "  ;

followed by a fut. , " is it possible that? " Pa1n2. 3-3 , 146 Sch.  ;

yathā-vidé , " as it happens " i.e. " as usual " , " as well as possible " RV. i , 127 , 4 &c : Caus. vedayati , to cause to find &c MBh. : Desid. vividiṣatior vivitsati,°te Gr. (cf. vivitsita): Intens. vevidyate,vevetti ib. (for p. vévidatand°dāna » vi-andsaṃ vid).

image.png

iraamaki

unread,
Feb 3, 2019, 11:30:19 PM2/3/19
to mint...@googlegroups.com
விவிதா என்பதன் பொருளை இங்கே காணலாம்
Meaning of the name Vividha is 'Strange'. Vividha is a name of Hindu / Indian origin, and is commonly used for females. The name number for Vividha is '3'. Click here to get the numerological analysis for the name 'Vividha'.
மேலே கொடுத்துள்ள  Vividha வுக்கும் இந்த மந்திரத்திற்கும் தொடர்பில்லை.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Monday, February 04, 2019 7:34 AM
Subject: Re: [MinTamil] திருமண மந்திரங்களின் பொருள் என்ன?

iraamaki

unread,
Feb 3, 2019, 11:32:47 PM2/3/19
to mint...@googlegroups.com
கடைசி வரை விதண்டா வாதமா? நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்ரு காலா? துபாசிகள் என்பவர் யார்? – என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்குச் சங்கதமும் தெரியும், ஆங்கிலமும் தெரியும்.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Monday, February 04, 2019 7:39 AM
Subject: Re: [MinTamil] திருமண மந்திரங்களின் பொருள் என்ன?
 

nkantan r

unread,
Feb 3, 2019, 11:35:26 PM2/3/19
to மின்தமிழ்
Root Word IAST Meaning Monier Williams Page Class
√विद् vid knowing / jñāna 426/1 Cl.2
√विद् vid feeling, experiencing / cetanā 397/1 Cl.10
√विद् vid telling, declaring / ākhyāna 129/2 Cl.10
√विद् vid dwelling / nivāsa 559/1 Cl.10
√विद् vid being, existing / sattā 1134/3 Cl.4
√विद् vid getting, obtaining, acquiring / lābha 897/1 Cl.6
√विद् vid considering, regarding / vicāraṇa

செல்வன்

unread,
Feb 3, 2019, 11:44:22 PM2/3/19
to mintamil
On Sun, Feb 3, 2019 at 10:32 PM iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
கடைசி வரை விதண்டா வாதமா? நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்ரு காலா? துபாசிகள் என்பவர் யார்? – என்று தெரிந்துகொள்ளுங்கள்.
 அவர்களுக்குச் சங்கதமும் தெரியும், ஆங்கிலமும் தெரியும்.
 


துபாசிகள் பொதுமக்களுடன் கலந்துரையாட நியமிக்கபட்ட மொழிபெயர்ப்பளர்கள் தான். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளுக்கு டுபாசிகளை 
ஆங்கிலேயர் வைத்திருந்திருக்கலாம்.

சமஸ்கிருதத்தத்துக்கு டுபாசி வைக்கவேண்டிய அவசியமே இல்லையே?

மாக்ஸ்முல்லரின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பை ஒட்டித்தான் அவர் வேதங்களை மொழிபெயர்த்ததாக விக்கிபிடியா கட்டுரை சொல்கிறது.

எந்த அழகில் புரிந்துகொண்டு மொழிபெயர்த்தார், யார் அவருக்கு உதவினார்கள் என நமக்கு தெரியாது.

19ம் நூற்றாண்டில் கூகிள் இல்லை, லைப்ரரிகள் இல்லை...இவருக்கு உதவியவரின் பெயர் சொல்லப்டவில்லை...
அவராக சிறந்த சம்ஸிரித பண்டிதரை பிடித்து சரியான மொழிபெயர்ப்பை கண்டுபிடித்தார் என நாம் எப்படி நம்புவது?

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேயரின் மொழிபெயர்ப்பை சரியானதாக ஏற்க எந்த முகாந்திரமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

இந்தியர்களின் மொழிபெயர்ப்பை நம்புவதே சரி.


 

தேமொழி

unread,
Feb 3, 2019, 11:46:12 PM2/3/19
to மின்தமிழ்
??

யாருடையதைச் சொல்கிறீர்கள்! தயானந்தர் மொழி பெயர்ப்பையா?

 


 

செல்வன்

unread,
Feb 4, 2019, 12:14:33 AM2/4/19
to mintamil
தேடியவரை:

தயானந்தர் ரிக்வேத மொழிபெயர்ப்பை செய்ய துவங்கியதாகவும் , முடிக்காமல் பாதியில் மறைந்துவிட்டதாகவும் தெரிகிறது.

நூறு ஆன்டுகள் கழித்து 1974ல் தர்மதேவ மார்த்தாண்டர் என்பவரர் நூலை மொழிபெயர்த்து முடித்து வெளியிட்டார்.



Rigved BhashyamDayananda Saraswati1877-9HindiIncomplete translation. Later translated into English by Dharma Deva Vidya Martanda (1974).



Rigveda - Hindi Bhashya

By : महर्षि दयानंद सरस्वती 
Category : Ved , Arsh Literature , Maharshi Dayanand Literature 

Hindi Bhashya of Rigved (one of the four Vedas) annotated Maharshi Dayanand Saraswati. The work remained incomplete due to his untimely death. Annotation of 5649 Mantras (up to Mandal 7 Sukt 61 Mantra 2) was accomplished by him before dying.


ஆரியசமாஜ லைப்ரரியில் ஏழாம் மண்டலம் வரை மட்டுமே தயானந்தர் ரிக்வேதத்தை மொழெப்யர்த்ததாக கூறபட்டுள்ளது. ஆனால் திருமண மந்திரம் வருவது 10ம் மண்டலத்தில்

ஆக 1974ல் பிற பகுதிகளை மொழிபெயர்த்த இந்த தர்மதேவ விஜய மார்த்தாண்டர் பழைய ஆங்கிலநூல்களை வைத்து மொழிபெயர்ப்பை விட்டிருக்கிறார்.

அதை தயானந்தர் எழுதியதாக நாம் தவறாக புரிந்து கொள்கிறோம்.

(நான் தேடியவரை கண்டுபிடித்தது..)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

செல்வன்

unread,
Feb 4, 2019, 12:34:21 AM2/4/19
to mintamil
மேலே இருந்த ட்வீட் கள்ளகுறிச்சி ஆகம சாஸ்திர விற்பன்னர்  தில்லை கார்த்திகேயசிவம் எழுதியதன் தொகுப்பு என தெரிகிறது.

அவர் இந்துத்வ இயக்கங்களை சேர்ந்தவர் இல்லை. வேத விற்பன்னர் மட்டுமே

அவரது முகநூல் பக்கம் இது. பாஜகவையும் சாடி எழுதியுள்ளார்.

பதிவின் தொகுப்பு:

சந்தேகம் இருக்கும் நண்பர்கள் பதிவில் தொடர்பு கொண்டு அவரிடம் விளக்கம் கேட்கலாம்



--

செல்வன்

தேமொழி

unread,
Feb 4, 2019, 12:56:27 AM2/4/19
to mint...@googlegroups.com

இந்தப் பக்கத்தில் இருக்கும் நூல் .... 

Rigveda - Hindi Bhashya
By : महर्षि दयानंद सरस्वती (மகரிஷி தயானந்த சரஸ்வதி)

என்றுதான் சொல்கிறது.

ஆரிய சமாஜம் வெளியிட்ட நூலில் அவ்வாறு கொடுக்கப்பட்டு இருந்தால் மேற்கோள் காட்டுபவர் அது ஆரிய சமாஜம் அங்கீகரித்த மொழிபெயர்ப்பாகத்தான்  ஏற்றுக்  கொள்வார்கள்.  மேற்கோளும் காட்டுவார்கள். 
பண்டிட் Bhaiyārām Śarmā  (The Vivāha, the Hindu Marriage Saṁskāras) அந்த நூலை மேற்கோள் காட்டினால் அவர் கையாண்ட  நடைமுறையும் அதுதான், நூல் மகரிஷி தயானந்த சரஸ்வதி பெயரில்தான் வெளியிடப்படுகிறது.

ஆரிய சமாஜம் மொழிபெயர்ப்பு தவறென்றால் திட்ட வேண்டியது ஆரிய சமாஜத்தை.    ஆரிய போலிகள் கூறும் பொய்விளக்கம் என்று பதிவில் திட்டியிருக்கலாம். அது சரியாக இருந்திருக்கும்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

செல்வன்

unread,
Feb 4, 2019, 1:15:04 AM2/4/19
to mintamil
On Sun, Feb 3, 2019 at 11:56 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

இந்தப் பக்கத்தில் இருக்கும் நூல் .... 

Rigveda - Hindi Bhashya
By : महर्षि दयानंद सरस्वती (மகரிஷி தயானந்த சரஸ்வதி)

என்றுதான் சொல்கிறது.

ஆரிய சமாஜம் வெளியிட்ட நூலில் அவ்வாறு கொடுக்கப்பட்டு இருந்தால் மேற்கோள் காட்டுபவர் அது ஆரிய சமாஜம் அங்கீகரித்த மொழிபெயர்ப்பாகத்தான்  ஏற்றுக்  கொள்வார்கள்.  மேற்கோளும் காட்டுவார்கள். 
பண்டிட் Bhaiyārām Śarmā  (The Vivāha, the Hindu Marriage Saṁskāras) அந்த நூலை மேற்கோள் காட்டினால் அவர் கையாண்ட  நடைமுறையும் அதுதான், நூல் மகரிஷி தயானந்த சரஸ்வதி பெயரில்தான் வெளியிடப்படுகிறது.

ஆரிய சமாஜம் மொழிபெயர்ப்பு தவறென்றால் திட்ட வேண்டியது ஆரிய சமாஜத்தை ஆரிய போலிகள் கூறும் பொய்விளக்கம் என்று பதிவில் திட்டியிருக்கலாம். அது சரியாக இருந்திருக்கும்.



ஆரியசமாஜம் வெளியிட்டுள்ள குறிப்பில் ஏழாம் மண்டலம் வரை தான் ஸ்வாமி தாயனந்தர் மொழிபெயர்த்ததாக சொல்லியிருக்கிறதே?

இந்த தர்மதேவ மார்த்தாண்டர் எழுதிய பகுதிகள் அந்த நூலில் இருக்கிறதா என பார்க்க டவுன்லோடு செய்யமுயன்றேன். ஆனால் நூல் தரவிறக்கமுடியவில்லை.

தர்மதேவ மார்த்தாண்டர் எழுதிய பகுதிகளை தயானந்தர் எழுதியதாக சொல்லி பதிப்பிக்கும் தவறை ஆரியசமாஜம் செய்திருக்காது என நம்புகிறேன். வேறு எதாவது பதிப்பகம் மூலம் அவர் வெளியிட்டு இருக்கலாம்.

அதை இந்த பையாராம் சர்மா படித்து தயானந்தர் எழுதியதாக சொல்லி கோபமடைந்து அந்த நூலை எழுதியிருக்கிறார்.

இந்திய பதிப்பகங்களில் இப்படி எழுத்தாளர் பெயரில் குளறுபடி, இடைசெருகல் இவை நடப்பது வாடிக்கையாகி வருகிறது :-( 

தேமொழி

unread,
Feb 4, 2019, 1:18:25 AM2/4/19
to மின்தமிழ்


On Sunday, February 3, 2019 at 9:34:21 PM UTC-8, செல்வன் wrote:
மேலே இருந்த ட்வீட் கள்ளகுறிச்சி ஆகம சாஸ்திர விற்பன்னர்  தில்லை கார்த்திகேயசிவம் எழுதியதன் தொகுப்பு என தெரிகிறது.

அவர் இந்துத்வ இயக்கங்களை சேர்ந்தவர் இல்லை. வேத விற்பன்னர் மட்டுமே

அவரது முகநூல் பக்கம் இது. பாஜகவையும் சாடி எழுதியுள்ளார்.

பதிவின் தொகுப்பு:

சந்தேகம் இருக்கும் நண்பர்கள் பதிவில் தொடர்பு கொண்டு அவரிடம் விளக்கம் கேட்கலாம்



கீழுள்ளதில் மூடர் என்பதைக் காணமுடியவில்லை  




பொதுவாக தமிழகத்தில்

#திருமணமுறைகள் பல உள்ளன.

ஒவ்வொரு #மரபுக்கும், ஒவ்வொரு சாதிக்கும் தனிதனி சம்பிரதாய முறைகள், #மந்திரங்கள் உள்ளன.

பல முறைகள் இருந்தாலும் இந்த திருமணங்கள் அனைத்தும் 

#வைதீகதிருமணம் என்றே அழைக்கப்படும்.

வைதீக திருமணம் என்பதால் எல்லாமே #பிராமணர்கள்செய்துவைக்கும் திருமணம் என்று #நினைக்கக்கூடாது.

#ஈரோடுராமசாமி காலத்திற்க்கு முன்பிருந்தே, தங்கள் 
#மரபுபெரியவர்களை வைத்து திருமணம் செய்துக்கொள்ளும் வகையினர் பலர் உள்ளனர்.

கொங்கு கவுண்டர்கள் தங்கள் குலகுரு #சிவாச்சாரியார்கள்ஆசியோடு, #அருமைக்காரர் என்பவரை வைத்து திருமணம் செய்துகொள்வார்கள்.

ஆசாரிகள் தங்களுக்கென்று உள்ள #விஸ்வர்மா குருவை வைத்து திருமணம் செய்துக்கொள்வார்கள்.

பொதுவாக தமிழக ஆரியவைசிய செட்டியார்கள் #பஞ்சாங்கபிராமணர் என்ற தெலுங்கு பிராமணர்களையே வைத்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்கள் தமிழ் பிராமணர்களை, சிவாச்சாரியார்களை முடிந்தவரை தவிர்த்துவிடுகிறார்கள்.

சைவப்பிள்ளை, சைவமுதலியார்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், சைவ வேளாளர்கள் போன்றவர்கள் தங்கள் #குலகுரு மரபாகிய #சிவாச்சாரியார்களை கொண்டு ஆகோரசிவாச்சாரியார் பத்ததிப்படி #ஆகமமந்திர திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.

வைணவ சம்பிரதாய முறை திருமணம் உள்ளது .இதன் மந்திரம் வேறு.

இதுவன்றி #வள்ளுவபண்டாரம் திருமணம் செய்து வைக்கும் நடைமுறையும் உண்டு.

இவ்வாறு பல வகை திருமணங்களும், அதற்க்கான #சாஸ்திரமரபுகளும் உள்ளபொழுது ,

இந்த #திராவிடநாத்திக வாதிகள் வேதங்களையும், பிராமணர்களையும் இகழ்வதற்க்காக வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி #துவேசத்தைவளர்ப்பது கண்டிக்கத்தக்கது.

முதலில்,

1) இம்மந்திரத்தின் உண்மையான #உன்னதமான பொருள் வேறு.

2)இம்மந்திரத்தை #பிராமணர்களே தங்கள் திருமணத்தில் பயன்படுத்திவருகிறார்கள். மற்ற மக்கள் திருமணத்தில் #இம்மந்திரம் #பயன்படுத்துவதில்லை.
சிவாச்சாரியார்கள் செய்துவைக்கும் #சைவாகமதிருமணங்களில் இம்மந்திரம் வருவதில்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, பிராமண துவேசத்தை, வெறுப்பை வளர்த்து அரசியல் செய்ய இந்த 
#நாத்தீகவாதிகள் முற்படுவது அபத்தமான செயல்.

#வேததிருமணமந்திரத்தின் உண்மையான அர்த்தம் இதோ.

''சோமஹ ப்ரதமோ விவேத 
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)

Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.

ஆனால் இதன் #உண்மைபொருள்:

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.

ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

#பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.

ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)

#பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

#வடமொழி_தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன.
சிவார்ப்பணம்.
தில்லைகார்த்திகேயசிவம்.










 




To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்


--

செல்வன்

செல்வன்

unread,
Feb 4, 2019, 1:26:14 AM2/4/19
to mintamil
On Mon, Feb 4, 2019 at 12:18 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Sunday, February 3, 2019 at 9:34:21 PM UTC-8, செல்வன் wrote:
மேலே இருந்த ட்வீட் கள்ளகுறிச்சி ஆகம சாஸ்திர விற்பன்னர்  தில்லை கார்த்திகேயசிவம் எழுதியதன் தொகுப்பு என தெரிகிறது.

அவர் இந்துத்வ இயக்கங்களை சேர்ந்தவர் இல்லை. வேத விற்பன்னர் மட்டுமே

அவரது முகநூல் பக்கம் இது. பாஜகவையும் சாடி எழுதியுள்ளார்.

பதிவின் தொகுப்பு:

சந்தேகம் இருக்கும் நண்பர்கள் பதிவில் தொடர்பு கொண்டு அவரிடம் விளக்கம் கேட்கலாம்



கீழுள்ளதில் மூடர் என்பதைக் காணமுடியவில்லை  



இவர் எழுதியதுடன் சேர்த்து கணேஷ் என்பவர் இவர் பெயரையே குறிப்பிடாமல் ட்வீட் செய்திருந்தார்.

அந்த ட்வீட்டில் தான் மூடர் என குறிப்பிட்டிருந்தது.

அந்த ட்வீட்டை தான் நான் முதலில் படித்தேன். அதை முதல் பதிவில் குறிப்பிட்டேன்.

அதன்பின் தான் இதை எழுதியது தில்லை கார்த்திகேய சிவம் என தெரிந்தது.

அவரது பெயரை கூட இந்த கணேஷ் என்பவர் மேற்கோள் காட்டாம்ல் தான் எழுதியது போல ட்வீட்டை எழுதியுள்ளார் :-(

 

iraamaki

unread,
Feb 4, 2019, 1:34:32 AM2/4/19
to mint...@googlegroups.com
நீங்கள் ஏன் இப்படிப் பூ சுற்ற முயல்கிறீர்கள் என்று தெரியவில்லை. துபாசி என்போர் இரு மொழி தெரிந்தவர்கள். மாவட்ட ஆட்சியாளரும் துபாசி வைத்திருப்பார். இந்தியாவை ஆய்வு செய்யவந்த ஆய்வாளரும் துபாசி வைத்திருப்பார். இருவேறு துபாசிகளும் வெவ்வேறு அறிவு கொண்டவர்கள்.  பலநேரம் துபாசிகளிடம் தான் மேலை ஆய்வாளர் பாடங் கேட்டிருப்பார். துபாசி என்றவுடன் ஏதோ புழுப்பூச்சி போல் நீங்கள் குறைத்து மதிப்பிடுவது முறையற்றது.  இன்றைக்கும் புதுச்சேரி EFEO போன்றவை துபாசிகளைப் பணியில் நியமித்துள்ளன. துபாசிகளை resource persons என்று மதிப்போடு சொல்வார். (இந்தியவியல் துறைகள் வைத்திருக்கும் மேலைப் பல்கலைக்கழகங்களும் இதுபோல் துபாசிகளை வேலைக்கு வைத்துள்ளன. அவர்களெல்லாம் பெரிய அறிஞர்கள் தாம்.) காலஞ்செனற தி.வை. கோபலய்யர் அப்படி ஒரு பெரிய அறிஞர்.  (ஆழப் பார்த்தால் அவரும் ஒரு துபாசி தான். அதேபொழுது இமயமென உயர்ந்துநிற்கும் அறிஞர். ) அவர் சொல்வதைக் கேட்டுத்தான் EFEO  போன்ற ஆய்வுநிறுவனங்கள் பல தமிழ்நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன. கோபாலய்யர் போன்றவரின் புலமையை எந்நாளும் குறைத்து மதிப்பிடக்கூடாது.  அவர்போன்றவர் பின்புலத்தில் இருப்பதால்தான் வெளிநாட்டு ஆய்வாளர் பெயர்பெறுகிறார். அதேபோல் திரு. கிரிபித்திற்கும் ஒரு துபாசி கட்டாயம் இருந்திருப்பார். நமக்கு அவர்பெயர் தெரியாதிருக்கலாம். அதற்காக அவர்புகழைத் தோண்டிப்புதைத்து காஷ்யப் புகழை உயர்த்துவது எனக்கு முற்றிலும் தவறாய்த் தெரிகிறது.   மொழியாய்வு எப்படி நடக்கிறதென்றே உங்களுக்குத் தெரியாது போலும்.
 
கிரிபித்தின் மொழிபெயர்ப்பு முற்றிலுஞ் சரி என்று நான் சொல்லவரவில்லை. காஷ்யப்பே சரி, இன்னொருவர் தவறு என்பதற்குத் துபாசியைக் காரணங் காட்டுவது தவறு என்கிறேன். ஒருபாற் கோடி நீங்கள் பார்க்கிறீர்கள் என்றுமட்டும் தெரிகிறது.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Monday, February 04, 2019 10:16 AM
Subject: Re: [MinTamil] திருமண மந்திரங்களின் பொருள் என்ன?
 
--

செல்வன்

unread,
Feb 4, 2019, 1:42:01 AM2/4/19
to mintamil
On Mon, Feb 4, 2019 at 12:34 AM iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
நீங்கள் ஏன் இப்படிப் பூ சுற்ற முயல்கிறீர்கள் என்று தெரியவில்லை. துபாசி என்போர் இரு மொழி தெரிந்தவர்கள். மாவட்ட ஆட்சியாளரும் துபாசி வைத்திருப்பார். இந்தியாவை ஆய்வு செய்யவந்த ஆய்வாளரும் துபாசி வைத்திருப்பார். இருவேறு துபாசிகளும் வெவ்வேறு அறிவு கொண்டவர்கள்.  பலநேரம் துபாசிகளிடம் தான் மேலை ஆய்வாளர் பாடங் கேட்டிருப்பார். துபாசி என்றவுடன் ஏதோ புழுப்பூச்சி போல் நீங்கள் குறைத்து மதிப்பிடுவது முறையற்றது.  இன்றைக்கும் புதுச்சேரி EFEO போன்றவை துபாசிகளைப் பணியில் நியமித்துள்ளன. துபாசிகளை resource persons என்று மதிப்போடு சொல்வார். (இந்தியவியல் துறைகள் வைத்திருக்கும் மேலைப் பல்கலைக்கழகங்களும் இதுபோல் துபாசிகளை வேலைக்கு வைத்துள்ளன. அவர்களெல்லாம் பெரிய அறிஞர்கள் தாம்.) காலஞ்செனற தி.வை. கோபலய்யர் அப்படி ஒரு பெரிய அறிஞர்.  (ஆழப் பார்த்தால் அவரும் ஒரு துபாசி தான். அதேபொழுது இமயமென உயர்ந்துநிற்கும் அறிஞர். ) அவர் சொல்வதைக் கேட்டுத்தான் EFEO  போன்ற ஆய்வுநிறுவனங்கள் பல தமிழ்நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன. கோபாலய்யர் போன்றவரின் புலமையை எந்நாளும் குறைத்து மதிப்பிடக்கூடாது.  அவர்போன்றவர் பின்புலத்தில் இருப்பதால்தான் வெளிநாட்டு ஆய்வாளர் பெயர்பெறுகிறார். அதேபோல் திரு. கிரிபித்திற்கும் ஒரு துபாசி கட்டாயம் இருந்திருப்பார். நமக்கு அவர்பெயர் தெரியாதிருக்கலாம். அதற்காக அவர்புகழைத் தோண்டிப்புதைத்து காஷ்யப் புகழை உயர்த்துவது எனக்கு முற்றிலும் தவறாய்த் தெரிகிறது.   மொழியாய்வு எப்படி நடக்கிறதென்றே உங்களுக்குத் தெரியாது போலும்.
 
கிரிபித்தின் மொழிபெயர்ப்பு முற்றிலுஞ் சரி என்று நான் சொல்லவரவில்லை. காஷ்யப்பே சரி, இன்னொருவர் தவறு என்பதற்குத் துபாசியைக் காரணங் காட்டுவது தவறு என்கிறேன். ஒருபாற் கோடி நீங்கள் பார்க்கிறீர்கள் என்றுமட்டும் தெரிகிறது.
 




ஐயா

முதலில் துபாசி இருந்தார் என்பதற்கே எந்த ஆதாரமும் கிடையாது.

"கட்டாயம் இருந்திருப்பார்"..என்பதெல்லாம் ஆதாரமா, யூகமா?

துபாசி இருந்தாரா இல்லையா என்பது கூட தெரியாமல் நாமாக துபாசி இருந்தார், அவர் சமஸ்கிருதத்தில் வல்லவர் என யூகம் செய்துகொண்டு கிரிபித்தை ஏற்பது சரியான ஆய்வுமுறைதானா?

காஷ்யப் ஆர்வர்டு பல்கலைகழகத்தில் பி.எச்.டி படித்து, பெர்டியூ பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். இந்த கிரிபித் என்பவர் இவரது கால் தூசிக்கு பெருமானமான கல்வித்தகுதி உடையவரா என பாருங்கள்.

இப்படி நம் நாட்டை பற்றி மொழியறிவே அற்ற 19ம் நூற்றாண்டு கால ப்ரிட்டிஷ் காலனி ஆட்சிகால அதிகாரி எழுதியதை சரி ஒப்புக்கொண்டு தற்கால உலகப்புக்ழ பெற்ற கல்வியாளரான நம் நாட்டின் காஷ்யப் எழுத்யதை புறந்தள்ளுவது எனக்கு மிக வேடிக்கையாக படுகிறது.

எந்த நாட்டில் இம்மாதிரி தம் மொழியையும், பண்பாட்டையும் பற்றீ அயலான் எழுதியதை சரி என ஒப்புகொண்டு தம் சொந்தக்குடிமக்கள் எழுதியதை தவறு என்பார்கள் என எனக்கு புரியவில்லை.
 

iraamaki

unread,
Feb 4, 2019, 2:10:53 AM2/4/19
to mint...@googlegroups.com
உங்களுடைய வாதம் வேடிக்கையானது, செல்வன். சங்கதமே தெரியாத கிரிபித்திற்கு யாரோவொருவர் பாடம் கற்பித்திருக்கவேண்டுமல்லவா? அவர் ஒரு துபாசி தானே? துபாசியில்லாது ஒரு மேலையர் இருக்குவேதம் கற்கமுடியுமா? நீங்கள்: என்ன பேசுகிறீர்கள்?
 
சரி, விதண்டாவாதம் பேசுபவரோடு உரையாடுவதில் பயனில்லை. நான் நிறுத்திக்கொள்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி. 
 
Sent: Monday, February 04, 2019 12:11 PM
Subject: Re: [MinTamil] திருமண மந்திரங்களின் பொருள் என்ன?
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 4, 2019, 3:01:03 AM2/4/19
to mintamil

வணக்கம் ஐயா,
On Mon, 4 Feb 2019 at 10:02, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
கடைசி வரை விதண்டா வாதமா? நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்ரு காலா? துபாசிகள் என்பவர் யார்? – என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்குச் சங்கதமும் தெரியும், ஆங்கிலமும் தெரியும்.

துபாசிகளுக்குத் தெரியும்.  ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்களின் அடிவருடிகள்.  “Yes Boss” ஆசாமிகள்.
வேதம் கற்றறிந்த பண்டிதர்கள் ஆங்கிலம் கற்றறிந்தவர்கள் அல்ல.  
பிரஜா‘பதி’ என்றால், அந்தப் பதியானவன் பிரஜைகளைப் புணர்ந்தவன் என்று பொருளாகுமா? என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.

அன்பன்
கி.காளைராசன்

iraamaki

unread,
Feb 4, 2019, 3:52:32 AM2/4/19
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய காளைராசன்,
 
நான் அப்படி நினைக்கவில்லை ”விவிதே”  என்ற வினைச்சொல் பற்றியே என் கேள்வி. பதி என்பது பற்றி நான் ஏதுஞ் சொல்லவில்லை. அதே பொழுது அந்த மந்திரத்திற்கு முறையான மொழிபெயர்ப்பு எது என்பதே கேள்வி. நானறிந்தவரை வதுவை என்ற சொல்லுக்குத் திருமணம் என்றுதான் பொருள். எல்லாத் துபாசிகளும் ஆங்கில அடிவருடிகள் என்பதும் முறையற்ற வாதம். அந்தத் திருமண மந்திரம் சிக்கலானது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
அன்புடன்,
இராம. கி.
 
Sent: Monday, February 04, 2019 1:30 PM
Subject: Re: [MinTamil] திருமண மந்திரங்களின் பொருள் என்ன?
 

Raju Saravanan

unread,
Feb 4, 2019, 5:14:43 AM2/4/19
to mint...@googlegroups.com
image.png

ஐயா,

ஒரு படத்தின் வடிவேலு காமடி தான் நினைவுக்கு வருது. வடிவேலு கடவுளை காட்டுறேன்னு சொல்லி காசுவசூல் செய்து  எல்லோரையும் கூட்டிகிட்டு போய் ஒரு மலைகிட்ட நிக்கவச்சு "யார் பெண்டாட்டி பத்தினியோ அவன்  கண்ணுக்கு மட்டும் தாண்டா கடவுள் தெரிவார்" என்று சொல்லி ஊரை ஏமாற்றுவார்.

அதுபோல சிலர் திருமண சடங்குகளில் செல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களுக்கு என்ன பொருள் என்றே தெரியாமல் மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு மந்திரம் சொல்லி கல்யாணம் பண்ணிட்டாங்க. இப்போ அதுக்கு உண்மையான பொருள் தெரிந்ததும் நெளிக்கிறார்கள். ஏதோதோ பொருளை காட்டி அந்த மந்திரம் அப்படி பொருள் தரவில்லை என்றே தங்களை தாங்களே சமாளிக்கபார்க்கிறார்கள்..  

தனக்கு தேவைப்படும்போது வெளிநாட்டு அறிஞர்களின் ஆக்கங்களை  ஆதாரமாக காட்டுவதும், தனக்கு முரணாக அமையும்போது அவர்களை சாடுவதும் ஒருவித மனநோய். சமஸ்கிருதம் கணினிக்கு உகந்த மொழி என வெளிநாட்டு அறிஞர் சொன்னார் என்று வருவாங்க பாருங்க. 


என் திருமணம் எங்கள் வழக்கப்படி சிவாச்சாரியார்கள் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்தபட்டது. அங்கு புரியாத, ஆபாசம் கொண்ட சமஸ்கிருத மந்திரங்கள் இல்லை. எல்லா சடங்குகளுக்கும் சிவாச்சாரியார்கள் தான்.

சில வட இந்தியா அடிவருடிகளுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. 


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 4, 2019, 5:30:26 AM2/4/19
to mintamil

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னைத் திருமணம் செய்தான்.
பின் கந்தர்வன் உன்னைத்   திருமணம் செய்தான்.
மூன்றாவதாக அக்னி உன்னை  திருமணம் செய்தான்.
நான்காவதாக மனிதனாகிய இவனுக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்கிறேன்“
என்று அந்த மந்திரத்திற்குப் பொருள் கொண்டாலும் இதில் சுடாலின் என்ன தவறு கற்பிக்கின்றனர்?

Raju Saravanan

unread,
Feb 4, 2019, 5:33:41 AM2/4/19
to mint...@googlegroups.com
ஐயா நல்லா கேட்டீங்க...

அருமை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 4, 2019, 7:26:03 AM2/4/19
to mintamil
On Mon, 4 Feb 2019 at 16:03, Raju Saravanan <ras...@gmail.com> wrote:
ஐயா நல்லா கேட்டீங்க...

அருமை.
அருமை யென்று உங்களுக்குத் தெரிகிறது.
நீதிமான்கள்கூட இந்த மந்திரத்தின் உண்மைப் பொருளின் அருமையறிந்து மனம்விரும்பியவருடன் உறவுகொள்வதில் தவறில்லை யென்றெல்லாம் தீர்ப்புச் சொல்லி யிருப்பர் எனக் கருதுகிறேன்.
நீதிமான்களின் தீர்ப்புக் குறித்து சுடாலின் கருத்து என்ன?
சுடாலின் அவர்கள் இந்த மந்திரத்தில் என்ன தவறு காண்கிறார்? 

செல்வன்

unread,
Feb 4, 2019, 8:06:09 AM2/4/19
to mint...@googlegroups.com
On Mon, Feb 4, 2019 at 1:10 AM iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
உங்களுடைய வாதம் வேடிக்கையானது, செல்வன். சங்கதமே தெரியாத கிரிபித்திற்கு யாரோவொருவர் பாடம் கற்பித்திருக்கவேண்டுமல்லவா? அவர் ஒரு துபாசி தானே? துபாசியில்லாது ஒரு மேலையர் இருக்குவேதம் கற்கமுடியுமா? நீங்கள்: என்ன பேசுகிறீர்கள்?
 
சரி, விதண்டாவாதம் பேசுபவரோடு உரையாடுவதில் பயனில்லை. நான் நிறுத்திக்கொள்கிறேன்.


வெள்ளையர் துபாசியிடம் தான் சமஸ்கிருதம் கற்றிருக்க முடியும்...ஆம்.

ஆனால் இந்த நூலை மொழிபெயர்க்க துபாசி உதவினாரா? ஆம் எனில் அவரது பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்வதுதானே முறை? எதிக்ஸ் என்பதை தாண்டி அந்த நூலை மதிப்பீடு செய்ய அத்தகவல் நமக்கு அவசியம்   அல்லவா?

மாக்ஸ்முல்லரின் மொழிபெயர்ப்பை முழுக்க அடியொற்றி இவர் மொழிபெயர்த்ததாக விக்கிபிடியாவில் உள்ளது. கிரிபித் சொல்லாமல் அத்தகவல் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆக மாக்ஸ்முல்லர் பெயரை சொல்பவர் முழுநூலையும் மொழிபெயர்த்த துபாசியின் பெயரை ஏன் சொல்லவில்லை?

எனக்கு தோன்றுவது என்னவெனில் யாரிடமோ சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு மாக்ஸ்முல்லர் நூலையும் வைத்துக்கொண்டு தானே அரையும்
குறையுமாக புரிந்துகொண்டு மொழிபெயர்த்து இருக்கிறார் என்பதுதான். சிக்கலான
இடங்களை யாரிடமோ காட்டி தெளிவு பெற்று இருக்கலாம். ஆனால் முழு நூலையும் இன்னொருவர் இவருக்கு மொழிபெயர்த்து சொன்னார் என நம்ப ஆதாரம் எதுவும் இல்லையே?

அதிலும்
எந்த பண்டிதரிடம் கேட்டாரோ? பெரிய பண்டிதராக இருந்தால் பெயரை நூலில் எழுதி அல்லவா இருக்கவேண்டும்?  





"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Feb 4, 2019, 8:30:29 AM2/4/19
to mint...@googlegroups.com
சமஸ்கிருதம் கற்றால் ரிக்வேதத்தை புரிந்துகொள்ள முடியும் என்பது தமிழ் தெரிந்தால் தொல்காப்பியத்துக்கு சூத்திரம் எழுதமுடியும் என்பது போல வெடிக்கையான கருத்து

இந்த கிரிபித் எனும் ஆங்கிலேயரின் சமஸ்கிருத கல்வித்தகுதி என்ன? வேதங்களை முறையாக கற்று தேர்ந்தாரா? யாரிடம் கற்றார்? வேதங்களை கற்ற பண்டிதர்களுக்கு வழங்கபட்ட சாஸ்திரி ,திரிவேதி போன்ற பட்டங்களை பெற்றாரா? அல்லது அம்மாதிரி பட்டங்களை பெற்றவரிடம் வேதங்களை பயின்றாரா இல்லை கூலிக்கு மாரடிக்கும் சில பார்ப்பவனர்களை பிடித்து சமஸ்கிருதம் கற்றுக்கொண்டாரா?

வேதங்களை முறையாக பயின்றவர்கள் அதை மனனம் செய்து வைத்திருபார்கள். அதற்கு எழுதாக்கிளவி என்றே தமிழில்
பெயர். இவருக்கு தான் வேதங்களை புரிந்துகொள்ள மாக்ஸ்முல்லர் அவசியம். பண்டிதர்களுக்கு அவசியமில்லை.

சமஸ்கிருத்ம் தெரிந்த துபாசி பணியில் இருந்தாலும் வேதங்களின் பொருளை அவரால் சரியாக சொல்லியிருக்கமுடியும்
என நம்ப அந்த துபாசியின் கல்வித்தகுதி நமக்கு தெரிவது அவசியம்.

வெறுமனே சமஸ்கிருதம் கற்ற துபாசியால் வேதங்களின் பொருளை சரியாக சொல்ல முடியாது. தமிழ் கற்ற என்னால் தொல்காப்பிய உரை எழுதமுடியாதி என்பது போல

அதற்கு பாண்டித்யம் அவசியம்
--

செல்வன்

செல்வன்

unread,
Feb 4, 2019, 8:34:20 AM2/4/19
to mint...@googlegroups.com
On Mon, Feb 4, 2019 at 4:14 AM Raju Saravanan <ras...@gmail.com> wrote:
image.png

ஐயா,

ஒரு படத்தின் வடிவேலு காமடி தான் நினைவுக்கு வருது. வடிவேலு கடவுளை காட்டுறேன்னு சொல்லி காசுவசூல் செய்து  எல்லோரையும் கூட்டிகிட்டு போய் ஒரு மலைகிட்ட நிக்கவச்சு "யார் பெண்டாட்டி பத்தினியோ அவன்  கண்ணுக்கு மட்டும் தாண்டா கடவுள் தெரிவார்" என்று சொல்லி ஊரை ஏமாற்றுவார்.

அதுபோல சிலர் திருமண சடங்குகளில் செல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களுக்கு என்ன பொருள் என்றே தெரியாமல் மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு மந்திரம் சொல்லி கல்யாணம் பண்ணிட்டாங்க. இப்போ அதுக்கு உண்மையான பொருள் தெரிந்ததும் நெளிக்கிறார்கள். ஏதோதோ பொருளை காட்டி அந்த மந்திரம் அப்படி பொருள் தரவில்லை என்றே தங்களை தாங்களே சமாளிக்கபார்க்கிறார்கள்..  

தனக்கு தேவைப்படும்போது வெளிநாட்டு அறிஞர்களின் ஆக்கங்களை  ஆதாரமாக காட்டுவதும், தனக்கு முரணாக அமையும்போது அவர்களை சாடுவதும் ஒருவித மனநோய். சமஸ்கிருதம் கணினிக்கு உகந்த மொழி என வெளிநாட்டு அறிஞர் சொன்னார் என்று வருவாங்க பாருங்க. 

வெளிநாட்டு அறிவியல் விவரங்களை எழுதுகையில் வெளிநாட்டு அறிஞர்களை மேற்கோள்
காட்டுவது முறை

நம் நாட்டு இலக்கியங்களை புரிந்துகொள்ள அவர்கள் பயன்பட மாட்டார்கள்

திருக்குறளுக்கு சிறந்த உரை வேண்டும்
எனில் தமிழர்கள் எழுதிய உரைநூல்களை படிப்பதுதான் சரி. ஆங்கிலேயர் எழுதியதை வைத்து குறளை புரிந்து கொள்ளும் அவசியம்
இல்லையே?







--

செல்வன்

Raju Saravanan

unread,
Feb 4, 2019, 9:33:04 AM2/4/19
to mint...@googlegroups.com
இங்குள்ள சமஸ்கிருதம் பற்றி சமஸ்கிருதம் தெரியாத ஒருவர் ஆராய்ந்து அது கணினிக்கு உகந்த மொழி என்று சொல்வது வெளிநாட்டு அறிவியலா? 

செல்வன்

unread,
Feb 4, 2019, 9:34:51 AM2/4/19
to mintamil
On Mon, Feb 4, 2019 at 8:33 AM Raju Saravanan <ras...@gmail.com> wrote:
இங்குள்ள சமஸ்கிருதம் பற்றி சமஸ்கிருதம் தெரியாத ஒருவர் ஆராய்ந்து அது கணினிக்கு உகந்த மொழி என்று சொல்வது வெளிநாட்டு அறிவியலா? 


கணிணிக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் என பைத்தியகாரன் தான் சொல்வான்.

அதை சொல்லித்திரிந்தது சங்கி க்ரூப்


 

Raju Saravanan

unread,
Feb 4, 2019, 9:43:10 AM2/4/19
to mint...@googlegroups.com
அதே சங்கி குருப் தான் இந்த மந்திரங்கள் பற்றி பொய்யான தரவுகளை ஆங்காங்கே பரப்பிவருது சார்.

பாதுகாப்பு என்ற பொருளே அந்த மந்திரத்தில் இல்லாதபோது சந்திரன் முதலில் பாதுகாப்பு கொடுத்தான், பிறகு அவன் கொடுத்தான், இவன் கொடுத்தான் என்று கட்டுக்கதை கட்டிக்கிட்டு திரியுதுங்க.

நடுநிலைமையா இருக்கும் உங்களை போன்றவர்கள் இதையெல்லாம் படித்து இந்தியன் சொல்லிட்டான் உண்மையா தான் இருக்கும் என்று ஒத்தையா ரெட்டையா .பாக்காதீங்க.


--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 4, 2019, 10:19:18 AM2/4/19
to mintamil
On Mon, Feb 4, 2019 at 8:13 PM Raju Saravanan <ras...@gmail.com> wrote:
அதே சங்கி குருப் தான் இந்த மந்திரங்கள் பற்றி பொய்யான தரவுகளை ஆங்காங்கே பரப்பிவருது சார்.

பாதுகாப்பு என்ற பொருளே அந்த மந்திரத்தில் இல்லாதபோது சந்திரன் முதலில் பாதுகாப்பு கொடுத்தான், பிறகு அவன் கொடுத்தான், இவன் கொடுத்தான் என்று கட்டுக்கதை கட்டிக்கிட்டு திரியுதுங்க.

நடுநிலைமையா இருக்கும் உங்களை போன்றவர்கள் இதையெல்லாம் படித்து இந்தியன் சொல்லிட்டான் உண்மையா தான் இருக்கும் என்று ஒத்தையா ரெட்டையா .பாக்காதீங்க.

இதுல ஒரு நல்லது என்னன்னா,

செல்வனோட இழையப் பாத்தபின்னாடி தான்
இந்த சங்கி மந்திரத்தைக் கடாசிட்டுப்
புதிய சாதி-சமய-மத சார்பற்ற
ஒரு புதிய மந்திரத்தைப் புதுமையா படைச்சா என்ன நு யோசிச்சேன்.
இதோ கீழே உள்ளது உங்கள் பார்வைக்காக.
இதைப் புதிய இழையாகவும் துவக்கி இருக்கிறேன்.
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.




 


On Mon, 4 Feb 2019 at 18:34, செல்வன் <hol...@gmail.com> wrote:


On Mon, Feb 4, 2019 at 8:33 AM Raju Saravanan <ras...@gmail.com> wrote:
இங்குள்ள சமஸ்கிருதம் பற்றி சமஸ்கிருதம் தெரியாத ஒருவர் ஆராய்ந்து அது கணினிக்கு உகந்த மொழி என்று சொல்வது வெளிநாட்டு அறிவியலா? 


கணிணிக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் என பைத்தியகாரன் தான் சொல்வான்.

அதை சொல்லித்திரிந்தது சங்கி க்ரூப்


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

செல்வன்

unread,
Feb 4, 2019, 10:27:19 AM2/4/19
to mintamil


On Mon, Feb 4, 2019 at 8:43 AM Raju Saravanan <ras...@gmail.com> wrote:
அதே சங்கி குருப் தான் இந்த மந்திரங்கள் பற்றி பொய்யான தரவுகளை ஆங்காங்கே பரப்பிவருது சார்.

பாதுகாப்பு என்ற பொருளே அந்த மந்திரத்தில் இல்லாதபோது சந்திரன் முதலில் பாதுகாப்பு கொடுத்தான், பிறகு அவன் கொடுத்தான், இவன் கொடுத்தான் என்று கட்டுக்கதை கட்டிக்கிட்டு திரியுதுங்க.

நடுநிலைமையா இருக்கும் உங்களை போன்றவர்கள் இதையெல்லாம் படித்து இந்தியன் சொல்லிட்டான் உண்மையா தான் இருக்கும் என்று ஒத்தையா ரெட்டையா .பாக்காதீங்க.




ஐயா

சமஸ்கிருதம் எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, குழுமங்களில் இதை ஆதரிக்கும், எதிர்க்கும் யாருக்கும் தெரியாது :-)

இதில் எது சரியான பொருள் என குழப்பம் வருகையில் இருக்கும் தரவுகளை படித்துதான் முடிவுக்கு வரமுடியும்.

அதில் வெள்ளையர் எழுதிய தரவுகளை முழுக்க ஒதுக்கிவிடுவதுதான் சரி. அவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமுமில்லை.

இந்தியர் எழுதினவற்றில் நான் படித்தவரரை காஷ்யப் என்பவர் மிக தரமான பண்டிதர். வேறு சில இணையதளங்களிலும், நூல்களிலும் (தேமொழியார் இட்டது) இந்த பொருள் தான் கொடுக்கபட்டு உள்ளது.

இருப்பதில் மேலான மொழிஎபயர்ப்பை நம்புவதுதானே முறை? 




Message has been deleted
Message has been deleted

தேனீ

unread,
Feb 5, 2019, 8:58:22 AM2/5/19
to மின்தமிழ்

தமிழ் நாட்டு புலனச் செய்தி இங்கு மறுபதிவேற்றப்படுகின்றது.

 

இந்துமத திருமண மந்திரங்கள் பற்றிய உண்மைகள்:- சில ஸ்லோகங்களும் விளக்கமும்


"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:

த்ரூதீயோ அக்னிஷ்டேபதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:


Somah prathamo vivide

Gandharvo vivida uttarah

Trtiyo Agnistepatih

Turiyastemanusyajah.

Somo dadad gandharvaya

Gandharvo dadadagna; ye

Rayincapputramscadad

Agnirmahyamatho imam

- Rigveda, 10. 85, 40. 41.


இதன் பொருள்: கணவன் சொல்வது:-


"முதலில் நான்கு வயது முதல் ஐந்து  வயது வரை சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்.

பின் கந்தர்வன் ஐந்து வயது முதல் பதினொரு வயது வரை   உன்னை பாதுகாத்தான். மூன்றாவதாக பதினொரு வயது முதல் பதினாறு வயது வரை  அக்னி உன்னை பாதுகாத்தான். அதற்குப் பின்னரும் என்னிடம் நீ வரும்வரை அக்நியே உன்னைப் பாதுகாக்கிறான். இப்போது கணவனான நானே நான்காவதாக உன் பாதுகாவலன் ஆகிறேன்"


இதன் உட்பொருள்:

1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.

ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளித் திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது.


இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.


பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை மணப்பவன் என்ற அர்த்தம் இல்லை.


ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)


பதி என்ற சொல்லுக்கு பெண்ணை மணப்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.


தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.


சமீபத்தில் கூட  பார்த்தோம். ஒரு ஊரில் பெண்குழந்தைகளை மிகவும் கொண்டாடி அம்மனாக கும்பிட்டு மகிழ்ந்தனர். இதற்கு அடிப்படையே இந்த மந்திரங்கள் தான். நேபாளத்தில் கூட இன்னும் கன்னிப்பெண்கள் இதனால் தெய்வாம்சமாக போற்றப்படுவதையும் காண்கிறோம். நம் நாடு முழுக்கவே பெண் குழந்தைகளை தெய்வமாகவே போற்றும் கலாசாரம் இதனால் தான் வலுவாக உள்ளது.


வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?


மந்திரம் :


யன்மே மாதா ப்ரலுலோபசரதி அனுவ்ரதா

தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...


பொருள் :

யன்மே: இதன் அர்த்தம் ஶ்ரீ வத்ஸ சோமதேவ சர்மா அவரதுஆபஸ்தம்ப பார்வண ச்ராத்த ப்ரயோகம் புத்தகத்தில் த்மிழ் அர்த்தம் கொடுத்து இருப்பது இவ்வாறு.: எனது தாயார் பதிவ்ரதா தர்மப்படி பதியின் தர்ம வ்ரதங்களைப் பூர்ணமாக அனுஷ்டித்தாள். அவளிடம் என்னை உன்டு பண்ணின பிதாவே இந்த ஹவிஸ்ஸை பெறட்டும்.


விதி தவறி இருந்தால் ஹவிஸ்ஸை பெற வரும் மற்ற அஸுராதிகள் இதை அடைய வேண்டாம். என் தந்தைக்கே தருகிறேன்.


" யன்மே மாதா " என ஆரம்பிக்கும் ச்ரார்த்த மந்திரத்திற்கு சரியான பொருள்:

"...ப்ரலுலோப சரதி ..."

சாஸ்த்ர'த்தில் ஐந்து பேரை அப்பாவாகச்

சொல்லியிருக்கிறது. யாரார் என்றால்...


ஜநிதா சோபநீதா ச யச்ச வித்யாம்

ப்ரயச்சதி !

அந்நதாதா பயத்ராதா பஞ்சைதே

பிதர:ஸ்ம்ருதா:!!


1) பெற்ற தகப்பன்

2) ப்ரஹ்மோபதேசம் செய்தவன்

3) குரு

4) அன்னமிட்டு காப்பாற்றியவன்

5) பயத்திலிருந்து காப்பாற்றியவன்

இந்த ஐவரும் தந்தையாகப் போற்றப்படவேண்டியவர்கள்..


அதனால்.. யாரால் நான் பிறவி பெற்றேனோ அந்த என்னைப்பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும்.என்பது பொருள். அதுபோல்...


என்மே பிதாமஹி - என்பது

பாட்டியையும்

என்மே ப்ரபிதாமஹி - என்பது

கொள்ளுபாட்டியையும் குறிக்கும்

(பாட்டிக்கு - ரேத:பிதாமஹ:

என்றும்

கொள்ளுப் பாட்டிக்கு -

ரேத:ப்ரபிதாமஹ: என்றும்

மந்த்ரம் தெளிவாக உள்ளது).


எவ்வளவு தெளிவான,குறிப்பான மந்த்ரம்?


மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம், பல இடங்களில் உபநயனத்தின்போது வைக்கப்பட்ட சர்மா யாரும் உபயோகிக்காமல் போகுமானால் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும்கூட தவறாகப் போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும்‌. தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும் என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கறையை கண்டு வியக்கவேண்டாமா?


அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்.


திருமணத்தில் தாலி கட்டும் போது சொல்லப்படும் மந்திரம்:-


மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபகே த்வம் சஞ்சீவ சரத சதம்


கெட்டி மேளம், கெட்டி மேளம்என்று சொல்லுவதோடுதவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி  விரலை ஆட்டி கெட்டி மேளம் , கெட்டி மேளம்என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.


இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.  இந்த மந்திரம் மணமகன்  தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.  இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.


திருமணத்தின் போது மணமகன்தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய  என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா…. !”


மம ஜீவன ஹேதுனா என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன வாழ்க்கையில், ஹேதுனா-  இன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானேனஇந்த மங்கல சாட்சியாக

கண்டே பத்னாமி –  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

சுபகேமிகச் சிறந்த குண நலன்களை உடையவளே

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத ஆண்டு சதம் நூறு)


இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும்.  இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து  கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.


தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய,   தன் வாழ்க்கையில் இன்றியமையாதவளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கல்யத்தை தினமும் தொட்டுக்கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியதுகணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !இதற்கும் விமர்சனம் செய்து இருப்பார்கள். நல்ல காலம் மறந்து விட்டார்கள் போல.


சகோதரர்களே!, உங்களுக்கு மதங்களை விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் பொய்யாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.


நன்றி பதிவு:

Dr. Parthasarathy Bhattar

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 5, 2019, 9:53:52 AM2/5/19
to mintamil
மந்திரங்களின் பொருளைக் கூறும் நல்லதொரு விளக்கத்தைப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

On Monday, February 4, 2019 at 11:27:19 PM UTC+8, செல்வன் wrote:


On Mon, Feb 4, 2019 at 8:43 AM Raju Saravanan <ras...@gmail.com> wrote:
அதே சங்கி குருப் தான் இந்த மந்திரங்கள் பற்றி பொய்யான தரவுகளை ஆங்காங்கே பரப்பிவருது சார்.

பாதுகாப்பு என்ற பொருளே அந்த மந்திரத்தில் இல்லாதபோது சந்திரன் முதலில் பாதுகாப்பு கொடுத்தான், பிறகு அவன் கொடுத்தான், இவன் கொடுத்தான் என்று கட்டுக்கதை கட்டிக்கிட்டு திரியுதுங்க.

நடுநிலைமையா இருக்கும் உங்களை போன்றவர்கள் இதையெல்லாம் படித்து இந்தியன் சொல்லிட்டான் உண்மையா தான் இருக்கும் என்று ஒத்தையா ரெட்டையா .பாக்காதீங்க.




ஐயா

சமஸ்கிருதம் எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, குழுமங்களில் இதை ஆதரிக்கும், எதிர்க்கும் யாருக்கும் தெரியாது :-)

இதில் எது சரியான பொருள் என குழப்பம் வருகையில் இருக்கும் தரவுகளை படித்துதான் முடிவுக்கு வரமுடியும்.

அதில் வெள்ளையர் எழுதிய தரவுகளை முழுக்க ஒதுக்கிவிடுவதுதான் சரி. அவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமுமில்லை.

இந்தியர் எழுதினவற்றில் நான் படித்தவரரை காஷ்யப் என்பவர் மிக தரமான பண்டிதர். வேறு சில இணையதளங்களிலும், நூல்களிலும் (தேமொழியார் இட்டது) இந்த பொருள் தான் கொடுக்கபட்டு உள்ளது.

இருப்பதில் மேலான மொழிஎபயர்ப்பை நம்புவதுதானே முறை? 




-- 

Innamburan S.Soundararajan

unread,
Feb 5, 2019, 10:47:55 AM2/5/19
to mintamil

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

~ அதே! அதே!  வெளவாலை தலை சீராக வைத்து திருப்பினாலும் வக்ரம் தெளியாது. உங்களுக்கு மிக்க நன்றி.
அதி தீவிர நாத்திகர்கள் சமயத்தை ஒழித்து, சடங்குகளை 'சிக்' என பிடித்துக்கொள்வார்கள். கடவுளை நம்பினோர் முட்டாள்கள்' என்ற 
தலைவரை கொண்டாடுவார்கள், நேர்த்திக்கடன்களை ஒம்மாச்சிக்கு செலுத்தியவாறு. I am reminded of Don Camillo & Peppone.
இன்னம்பூரான்


--

செல்வன்

unread,
Feb 5, 2019, 11:19:46 AM2/5/19
to mintamil


On Tue, Feb 5, 2019 at 7:33 AM தேனீ <ipohs...@gmail.com> wrote:
தமிழ் நாட்டு புலனத்தின் வழியாக வந்த விளக்கவுரையை எவ்வித மாற்றமுமில்லாமல் இவ்விடம் மறுபதிவு செய்கிறேன்.

 

நன்றி ஐயா 

N. Ganesan

unread,
Feb 5, 2019, 5:10:49 PM2/5/19
to மின்தமிழ், vallamai
On Mon, Feb 4, 2019 at 6:34 AM செல்வன் <hol...@gmail.com> wrote:
வெளிநாட்டு அறிவியல் விவரங்களை எழுதுகையில் வெளிநாட்டு அறிஞர்களை மேற்கோள்
காட்டுவது முறை

நம் நாட்டு இலக்கியங்களை புரிந்துகொள்ள அவர்கள் பயன்பட மாட்டார்கள்

திருக்குறளுக்கு சிறந்த உரை வேண்டும்
எனில் தமிழர்கள் எழுதிய உரைநூல்களை படிப்பதுதான் சரி. ஆங்கிலேயர் எழுதியதை வைத்து குறளை புரிந்து கொள்ளும் அவசியம் இல்லையே?

ரிக்வேதத்தை அச்சுக்குக் கொண்டுவந்தவரே ஐரோப்பியர். இங்கே மந்திரத்தின் பொருள் என்ன என்பது விவாதம் என்றால்,
வேதங்களை ஆராயும் இந்தியர்களும், மற்றையோரும் பார்க்கப்படல்வேண்டும். The Rgveda, Penguin Classics, is there,
Nowadays, the most scholarly translation is by Prof. Joel Brereton and Stephanie W. Jamison, Harvard University.
It is a 3 volume book & this marriage hymn need to be checked in it.

வானியல் சிந்து நாகரீகத்திலேயே வெகுவாக வளர்ந்துவிட்டது. இருக்கு வேதத்தின் முதல், கடைசி மண்டலங்களில்
சிந்துவெளி த்ராவிட மக்களின் தாக்கம் அதிகம் என்பர் வேதவியல் நிபுணர்கள். இந்த கலியாண மந்திரத்திலும்
வானியல் செய்திகள் நிறைய உள்ளன. வானத்தில் உள்ள தேவதைகளைப் பற்றிக் கூறும் இந்த மதிரம்
ஓர் உருவக அணியலங்காரம் உடையது. இதனை ஆர். எல். காஷ்யப் நன்கு விளக்கியுள்ளார்.

இந்த ரிக்வேத மந்திரத்திற்கு 10 மொழிபெயர்ப்பாவது ஆங்கிலத்தில் இருக்கும். அவை படித்தால் பொருளை ஒருவாறு உணரலாம்.
இருக்குவேத ரிஷிகள் உலகம்/ப்ரபஞ்சம் தோன்றுதல் பற்றிப் பாடிய மந்திரத்தை எவ்வாறு மொழிபெயர்ப்பது?
இது போல விவாஹ மந்திரத்தைப் பற்றிய ஆய்வுகள் தொகுக்கவேண்டும்.

தொல்காப்பியத்துக்கு உரை எழுத இயலாது உங்களால் என்றீர்கள். அதேபோல் தான் திருக்குறளுக்கும்.
தொல்காப்பியமும், திருக்குறளும் நன்கு ஆராய்ந்த பேராசிரியர்கள், ஏட்டுச்சுவடிகளி இருந்து,
தீர்க்கமாக தம் ஆய்வு முடிபுகளை வெளியிட்டுள்ளனர். திருவள்ளுவர் சார்ந்திருந்த சமயம்
சமணம் என்று. சமணர்கள் தான் இந்தியாவில் புலால் உண்ணாமையை அறிமுகம் செய்தோர் ஆவர்.
குறளின் முதல் நான்கு அதிகாரங்களும் சமணத்தில் இருந்து பெற்றவை. 

நா. கணேசன்


 

தேமொழி

unread,
Feb 5, 2019, 5:55:25 PM2/5/19
to மின்தமிழ்


On Tuesday, February 5, 2019 at 7:47:55 AM UTC-8, இன்னம்பூரான் wrote:

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

~ அதே! அதே!  வெளவாலை தலை சீராக வைத்து திருப்பினாலும் வக்ரம் தெளியாது. உங்களுக்கு மிக்க நன்றி.
அதி தீவிர நாத்திகர்கள் சமயத்தை ஒழித்து, சடங்குகளை 'சிக்' என பிடித்துக்கொள்வார்கள். கடவுளை நம்பினோர் முட்டாள்கள்' என்ற 
தலைவரை கொண்டாடுவார்கள், நேர்த்திக்கடன்களை ஒம்மாச்சிக்கு செலுத்தியவாறு. I am reminded of Don Camillo & Peppone.
இன்னம்பூரான்



ஆரியசமாஜ / தயானந்த சரஸ்வதி = தலைகீழாய் தொங்கும் வௌவால் ???

அதி தீவிர நாத்திகர்களின் வேண்டுகோளின்படி ஆரியசமாஜம்  அவ்வாறு தலைகீழாய் தொங்கும் வௌவால் நிலைபாட்டை எடுத்தது என்று சொல்லாதவரை சரி.

வேந்தன் அரசு

unread,
Feb 5, 2019, 5:58:13 PM2/5/19
to vallamai, மின்தமிழ்
திருவள்ளுவர் சார்ந்திருந்த சமயம்
சமணம் என்று. சமணர்கள் தான் இந்தியாவில் புலால் உண்ணாமையை அறிமுகம் செய்தோர் ஆவர்.
குறளின் முதல் நான்கு அதிகாரங்களும் சமணத்தில் இருந்து பெற்றவை. 



மீண்டும் தொடக்கத்திலிருந்தா!!!

iraamaki

unread,
Feb 5, 2019, 6:16:33 PM2/5/19
to mint...@googlegroups.com

இந்தத் திருமண மந்திரம் 4 அரையடிகள் கொண்டது. இந்த நாலிலும் மூன்று வினைச்சொற்கள் ஆளப்படுகின்றன. முதல் அரையடியிலும், இரண்டாம் அரையடியிலும் விவிதே, விவிதா என்ற வினைச்சொல் பயில்கிறது. மூன்றாம் அடியில் இஷ்டபதி என்பது பயில்கிறது. மூன்றாம் அடியில் அஸ்தே என்பது பயில்கிறது. நான் புரிந்துகொண்டவரை இந்த மூன்றிற்கும் பாதுகாத்தல் என்பது பொருளில்லை.

"ஸோம: ப்ரதமோ விவிதே

கந்தர்வோ விவித உத்தர:

த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:

துரீயஸ்தே மனுஷ்யஜா

இதனோடு தொடர்புடைய வினைகள் 1. விவிதே என்பது மூன்றுவகையாய்ப் பொருள்கொள்ளும். 3 ஆம் வினையே பொருத்தமானது. அதன் பொருளை மோனியர் வில்லியம்சிலிருந்து கொடுத்திருந்தேன். இதன் பொருள் to find , discover , meet or fall in with , obtain , get , acquire , partake of , possess RV. &c &c (with diśas , to find out the quarters of she sky MBh. )  இங்கே மணஞ் செய்தலென்றே பொருள்படும். தமிழில் இதன் தொடர்பான வினை வதுவை. அதற்கும் மணஞ்செய்தல் என்றே பொருள்.  இதில் பாதுகாத்தல் என்ற பொருளே கிடையாது   

(H1) vid 3[p= 965,1][p= 964,3][L=195939]

(originally identical with √1. vid) cl.6 P. A1. ( Dha1tup. xxviii , 138) vindáti , °te (Ved. also vitté , vidé ; p. vidāná or vidāna [q.v.] ; ep. 3. pl.vindate Pot. vindyāt , often = vidyāt ; pf. vivéda [3. pl. vividus Subj. vividat] , vividvás , 3. pl. vividre , vidré RV. &c ; p. vividvás RV. ; vividivasPa1n2. 7-2 , 68 ; aor. ávidat , °data ib. [Ved. Subj. vidā́si , °dā́t ; Pot. vidét , deta VS. AV. Br. ; 3. sg. videṣṭa AV. ii , 36 , 3] ; A1. 1. sg. avitsi RV. Br. ; fut.vettā , vediṣyati Gr. ; vetsyati,°te Br. &c ; inf. vidé RV. ; vettum MBh. &c ; véttave AV. ; °ttavai [?] and °tos Br. ; ind.p. vittvā́ AV. Br. ; -vidya Br. &c ) , to find , discover , meet or fall in with , obtain , get , acquire , partake of , possess RV. &c &c (with diśas , to find out the quarters of she sky MBh. )  ;

to get or procure for (dat.) RV. ChUp.  ;

to seek out , look for , attend to RV. &c  ;

to feel , experience Ca1n2.  ;

to consider as , take for (two acc.) Ka1v.  ;

to come upon , befall , seize , visit RV. AV. Br.  ;

to contrive , accomplish , perform , effect , produce RV. S3Br.  ;

(A1. mc. also P.) to take to wife , marry (with or scil. bhāryām) RV. Mn. MBh. &c  ;

to find (a husband) , marry (said of a woman) AV. Mn. MBh.  ;

to obtain (a son , with or scil. sutam) BhP. : Pass. or A1. vidyáte (ep. also °ti ; p. vidyamāna [q.v.] ; aor. avedi) , to be found , exist , be RV. &c  ;

(esp. in later language) vidyate , " there is , there exists " , often with na , " there is not "  ;

with bhoktum , " there is something to eat "  ;

followed by a fut. , " is it possible that? " Pa1n2. 3-3 , 146 Sch.  ;

yathā-vidé , " as it happens " i.e. " as usual " , " as well as possible " RV. i , 127 , 4 &c : Caus. vedayati , to cause to find &c MBh. : Desid. vividiṣatior vivitsati,°te Gr. (cf. vivitsita): Intens. vevidyate,vevetti ib. (for p. vévidatand°dāna » vi-andsaṃ 

 2. இஷ்டபதிஹ் = இஷ்டபதியாதல். இதற்குப் பாதுகாத்தல் என்ற பொருளைச் சுற்றிவளைத்துத் தன் கொண்டுவரமுடியும். இஷ்டபதி என்பது விருப்பமான தலைவன் என்றே பொருள்படும்.

3. அஸ்தே = இருப்பது இதற்கும் பாதுகாத்தல் என்ற பொருள் கிடையாது.

இங்கே நாம் மதம் பேசவில்லை. ஓர் இலக்கியத்தின் அடிகளுக்கான மொழிப்பொருள் பேசுகின்றோம். செல்வன்தான் எம்காதில் பூ சுற்றுகின்றார் என்றால், நீங்கள் அதற்குமேல் பூ சுற்றுகிறீர்கள்.  (உங்களை சிவநெறியாளர் என்று நினைத்திருந்தேன். நீங்களும் ஓர் இந்துநெறியாளர் என்று இப்போது புரிகிறது.) வலிந்து பொருள்சொல்வது நீங்களா, நாங்களா? மதம் உங்கள் கண்களை மறைக்கிறது. மொழி எம் கண்ணைத் திறக்கிறது. அவ்வளவுதான் சொல்லமுடியும்.  உங்கள் விருப்பம்போல் பொருள்கொண்டு ஒன்றைச் சரியென்று நீங்கள் சொல்ல முடியுமெனில் எம்புரிதல் போல் பொருள்கொண்டு இம்மந்திரத்தைத் தவிர்க்கவும் முடியும்.  அவரவர்க்கு அவரவர் கருத்து உகப்பு.

அன்புடன்,

இராம.கி.

 

 
Sent: Tuesday, February 05, 2019 7:03 PM
Subject: Re: [MinTamil] திருமண மந்திரங்களின் பொருள் என்ன?
 
தமிழ் நாட்டு புலனத்தின் வழியாக வந்த விளக்கவுரையை எவ்வித மாற்றமுமில்லாமல் இவ்விடம் மறுபதிவு செய்கிறேன்.
 
 
இந்துமத திருமண மந்திரங்கள் பற்றிய உண்மைகள்:- சில ஸ்லோகங்களும் விளக்கமும் ....

 

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:

த்ரூதீயோ அக்னிஷ்டேபதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

 

Somah prathamo vivide

Gandharvo vivida uttarah

Trtiyo Agnistepatih

Turiyastemanusyajah.

Somo dadad gandharvaya

Gandharvo dadadagna; ye

Rayincapputramscadad

Agnirmahyamatho imam

- Rigveda, 10. 85, 40. 41.

 

இதன் பொருள்: கணவன் சொல்வது:-

 

"முதலில் நான்கு வயது முதல் ஐந்து  வயது வரை சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்.

பின் கந்தர்வன் ஐந்து வயது முதல் பதினொரு வயது வரை   உன்னை பாதுகாத்தான். மூன்றாவதாக பதினொரு வயது முதல் பதினாறு வயது வரை  அக்னி உன்னை பாதுகாத்தான். அதற்குப் பின்னரும் என்னிடம் நீ வரும்வரை அக்நியே உன்னைப் பாதுகாக்கிறான். இப்போது கணவனான நானே நான்காவதாக உன் பாதுகாவலன் ஆகிறேன்"

 

இதன் உட்பொருள்:

 

1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

 

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.

 

ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளித் திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

 

3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

 

 

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

 

பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை மணப்பவன் என்ற அர்த்தம் இல்லை.

 

ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)

 

பதி என்ற சொல்லுக்கு பெண்ணை மணப்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

 

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

 

சமீபத்தில் கூட  பார்த்தோம். ஒரு ஊரில் பெண்குழந்தைகளை மிகவும் கொண்டாடி அம்மனாக கும்பிட்டு மகிழ்ந்தனர். இதற்கு அடிப்படையே இந்த மந்திரங்கள் தான். நேபாளத்தில் கூட இன்னும் கன்னிப்பெண்கள் இதனால் தெய்வாம்சமாக போற்றப்படுவதையும் காண்கிறோம். நம் நாடு முழுக்கவே பெண் குழந்தைகளை தெய்வமாகவே போற்றும் கலாசாரம் இதனால் தான் வலுவாக உள்ளது

 

வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம், பல இடங்களில் உபநயனத்தின்போது வைக்கப்பட்ட சர்மா யாரும் உபயோகிக்காமல் போகுமானால் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும்கூட தவறாகப் போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும்‌.

தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும் என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கறையை கண்டு வியக்கவேண்டாமா?

 

அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்.

 

திருமணத்தில் தாலி கட்டும் போது சொல்லப்படும் மந்திரம்:-

 

மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபகே த்வம் சஞ்சீவ சரத சதம்

 

கெட்டி மேளம், கெட்டி மேளம்என்று சொல்லுவதோடுதவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி  விரலை ஆட்டி கெட்டி மேளம் , கெட்டி மேளம்என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

 

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.  இந்த மந்திரம் மணமகன்  தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.  இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.

 

திருமணத்தின் போது மணமகன்தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய  என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா…. !”

 

மம ஜீவன ஹேதுனா என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

 

(மம -என்னுடைய, ஜீவன வாழ்க்கையில், ஹேதுனா-  இன்றியமையாத(வளே)

 

மாங்கல்யம் தந்துனானேனஇந்த மங்கல சாட்சியாக

கண்டே பத்னாமி –  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

 

சுபகேமிகச் சிறந்த குண நலன்களை உடையவளே

 

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத ஆண்டு சதம் நூறு)

 

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் .  இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து  கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.

 

தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய,   தன் வாழ்க்கையில் இன்றியமையாதவளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கல்யத்தை தினமும் தொட்டுக்கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியதுகணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !

 

இதற்கும் விமர்சனம் செய்து இருப்பார்கள். நல்ல காலம் மறந்து விட்டார்கள் போல.

 

சகோதரர்களே!

 

உங்களுக்கு மதங்களை விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் பொய்யாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

 

நன்றி பதிவு:

Dr. Parthasarathy Bhattar

 
 
 


On Monday, February 4, 2019 at 11:27:19 PM UTC+8, செல்வன் wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

தேமொழி

unread,
Feb 5, 2019, 6:21:54 PM2/5/19
to மின்தமிழ்
தங்களுக்குத் தெரிந்த மொழியில் திருமணச்சடங்கு உறுதிமொழியை எடுக்கும் முறை இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என்றும் மக்கள்  சிந்தித்துப் பார்க்கலாம்.


இந்த இழையில்  துவங்கும் பதிவே  ...

"பொதுவாக தமிழகத்தில் திருமணமுறைகள் பல உள்ளன.ஒவ்வொரு மரபுக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி சம்பிரதாய முறைகள், மந்திரங்கள் உள்ளன."

என்றுதான் சொல்கிறது.


"தங்கள் மரபு பெரியவர்களை வைத்து திருமணம் செய்துக்கொள்ளும் வகையினர் பலர் உள்ளனர்."  என்று தொடர்கிறது.



வைதீக முறைப்படி நடக்காதத் திருமணங்கள் சட்டத்தின் முன் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக ஒரு காணொளி ஒன்றில் பார்த்தேன்.



பார்க்க வேண்டிய நேரம் சரியாக  மணித்துளிகள்.



1953 வழக்கின் தீர்ப்பு:
புரோகிதர் முறையில் நடக்காதத்  திருமணம் செல்லுபடியாகாது.

1968 இல் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும் திருமணம் எவையெவை என்ற முறை வந்தது தமிழகத்தில்.

என் பெற்றோர் திருமணம் ...  புரட்சிகரமான திருமணம் என்று சுப வீ. கூறும் வகையின் கீழ் வரும். .


சட்டம் குறிப்பிட்டதை  மீறி திருமணம் செய்த அப்பா. 1960 இல் ...
அவரது ஆசைநாயகி என்று சட்டம் கூறும் வகையில் வாழ்வதை ஏற்றுக் கொண்ட அம்மா...
அவர்களுக்குப் பிறந்த சட்டப்படி செல்லாத அவர்களது பிள்ளைகளான  நாங்கள் மூவர். நாங்கள் மூவரும் 1968 க்கு முன்னர் பிறந்தவர்.

கேள்வி: ஆகவே சட்டப்படி எங்கள் தகுதி என்னவாக இருந்தது? 
விடை:  பண்புடன் சமூக அடிப்படைகளை மதித்து திருமணம் செய்துகொண்ட பெற்றோரையும் அவர்களது பிள்ளைகளையும் அவமரியாதை செய்வதாக இருக்கும் 

technically speaking and legally speaking
The whole issue boils down to legal documentation of a mutual living agreement by a married couple

 பலவக்கைப்பட்ட பண்பாடுகள் புழங்கும் இந்தியாவில் அவரவர் முறையில் திருமணம் செய்து கொண்டு பதிவு செய்துகொண்டால் ஏன் குழப்பம் வருகிறது?

தேமொழி

unread,
Feb 5, 2019, 6:25:50 PM2/5/19
to மின்தமிழ்


பார்க்க வேண்டிய நேரம் சரியாக மணித்துளிகள்.

Innamburan S.Soundararajan

unread,
Feb 5, 2019, 6:45:27 PM2/5/19
to mintamil
மீண்டும் தொடக்கத்திலிருந்தா!!!அது தான் பிர்ச்னை. அடிக்கணும். அவ்வளவு தான்.

தேமொழி

unread,
Feb 5, 2019, 6:55:14 PM2/5/19
to மின்தமிழ்


யாரையோ அடிக்க நினைத்துத் துவங்கியது ஆனால் 
யாரோ அடிவாங்கியதாக முடிந்துபோன நிலை. 

பிடித்தது  புலிவாலா,  அல்லது பிள்ளையாரா 
எதையோ பிடிக்க நினைத்து விரும்பத்தகாத விளைவை எதிர்கொள்ளும் நிலை.

செல்வன்

unread,
Feb 5, 2019, 7:14:18 PM2/5/19
to mint...@googlegroups.com
On Tue, Feb 5, 2019 at 5:16 PM iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:

இந்தத் திருமண மந்திரம் 4 அரையடிகள் கொண்டது. இந்த நாலிலும் மூன்று வினைச்சொற்கள் ஆளப்படுகின்றன. முதல் அரையடியிலும், இரண்டாம் அரையடியிலும் விவிதே, விவிதா என்ற வினைச்சொல் பயில்கிறது. மூன்றாம் அடியில் இஷ்டபதி என்பது பயில்கிறது. மூன்றாம் அடியில் அஸ்தே என்பது பயில்கிறது. நான் புரிந்துகொண்டவரை இந்த மூன்றிற்கும் பாதுகாத்தல் என்பது பொருளில்லை.

"ஸோம: ப்ரதமோ விவிதே

கந்தர்வோ விவித உத்தர:

த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:

துரீயஸ்தே மனுஷ்யஜா



உபநயன மந்திரம் கூட அக்னிஷ்டே என தான் துவங்குகிறது. அக்னிஷ்ட பாதம் என துவங்கும் மந்திரங்கள் உள்ளன. 

அக்னிஷ்டே பதி என்றால்  “அக்கினியே பதி” (தலைவன்) என பொருள்

“அக்னிஷ்டே பதி” என்பதை “அக்னி இஷ்ட பதி” என பிரித்து பொருள் காண்பது வேடிக்கையிலும் வேடிக்கையானது.

விவிதே என்பதை திருமணத்துக்கு பொருள் காண்பது பொருந்தாது. இருவருக்கு திருமானமானதை குறிக்க விவிதே என சொல் பயனாகும் வேறு சமஸ்கிருத பாடல்கள் இருந்தால் காட்டுங்கள்..தெரிந்து கொள்ள உதவும்.

——-
--

செல்வன்

செல்வன்

unread,
Feb 5, 2019, 7:23:27 PM2/5/19
to mint...@googlegroups.com
On Tue, Feb 5, 2019 at 5:21 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
தங்களுக்குத் தெரிந்த மொழியில் திருமணச்சடங்கு உறுதிமொழியை எடுக்கும் முறை இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என்றும் மக்கள்  சிந்தித்துப் பார்க்கலாம்.


என்று இளங்கோவடிகள்


வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கணோன்பென்னை”

என எழுதினாரோ அன்றே இது தமிழர் அனைவருக்கும் பொதுவான திருமணமுறை ஆகிவிட்டது.

கண்ணகி தமிழ்தெய்வம் எனில் அவள் திருமண முறையும் நமக்கு ஏற்புடையதே.


--

செல்வன்

செல்வன்

unread,
Feb 5, 2019, 7:25:23 PM2/5/19
to mint...@googlegroups.com
அப்படியா? 😂

என் இழைகள் அனைத்துமே சார்பற்று பல தரப்பு தகவல்களையும் சொல்லத்தான் துவக்கப்படும். அவை யாரையும் அடிக்கும் நோக்கில் துவக்கபடுபவை அல்ல. அவரவர் விருப்பம், சார்பு நிலையை பொறுத்து அதில் அவரவர் கலந்துகொள்வார்கள். 





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Feb 5, 2019, 7:35:17 PM2/5/19
to மின்தமிழ்
 ///   பலவகைப்பட்ட பண்பாடுகள் புழங்கும் இந்தியாவில் அவரவர் முறையில் திருமணம் செய்து கொண்டு பதிவு செய்துகொண்டால் ஏன் குழப்பம் வருகிறது? ///

என்று நான் குறிப்பிட்டதிலும்  அதே பொருள்தான் வருகிறது,  அவரவர் குடும்ப விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள்.

கண்ணகி சமண சமய குடும்பம் என்ற நினைவு!!!!. 

மாமுது  பார்ப்பான்  என்பதில் வரும் பார்ப்பான் யார் என்பதும் இலக்கிய ஆய்வு மீள்பார்வைக்கு  உட்படுத்த வேண்டியது போன்றே கருதுகிறேன்.

சமண சமய அறவோர் என்று இருக்கக் கூடுமோ  




--

செல்வன்

செல்வன்

unread,
Feb 5, 2019, 7:57:07 PM2/5/19
to mintamil
On Tue, Feb 5, 2019 at 6:35 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:



என்று நான் குறிப்பிட்டதிலும்  அதே பொருள்தான் வருகிறது,  அவரவர் குடும்ப விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள்.

கண்ணகி சமண சமய குடும்பம் என்ற நினைவு!!!!. 

மாமுது  பார்ப்பான்  என்பதில் வரும் பார்ப்பான் யார் என்பதும் இலக்கிய ஆய்வு மீள்பார்வைக்கு  உட்படுத்த வேண்டியது போன்றே கருதுகிறேன்.

சமண சமய அறவோர் என்று இருக்கக் கூடுமோ  


இதையும் மீள்பார்வை செய்யவும்..கலித்தொகையில் :-)



 காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மட நோக்கின் மடந்தைதன் துணையாக
ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் ……


:-)

செல்வன்

unread,
Feb 5, 2019, 8:04:43 PM2/5/19
to mintamil
வான் ஊர் மதியம் சகடு அணைய - வானின்கட் செல்லும் திங்கள் உரோகிணியைச் சேர்ந்த நாளிலே, (ஜோதிடம்)

 வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை - வானிலுள்ள ஒரு மீனாகிய அருந்ததி போலும் கற்புடையாளை, (அருந்ததி..வசிஷ்டரின் மனைவி. அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் இந்துக்களுக்கு மட்டுமே உள்ள வழக்கம்)


கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் செய்வது -  மாமுது பார்ப்பன் மறைவழி (மறை= வேதம்), தீவலம்

இது எப்படி சமணர் திருமணமுறை ஆகும்?



--

செல்வன்

செல்வன்

unread,
Feb 5, 2019, 8:23:14 PM2/5/19
to mintamil
அக்னிஷ்டே பதம்..- அக்கினியே சொல்வார் என்ற பொருளில் தான் உபநிஷத்தில் வருகிறது



Screen Shot 2019-02-05 at 7.13.03 PM.png


இஷ்டே என்பது ஏ என ஒரு பெயர்ச்சொல்லை இழுக்கும் தமிழ் சொல் போல பயனாகிறது

உதா:  ராமனே சொல்வார் = ராமிஷ்டே பதம்

இதில் ராமனே என ஏகாரம் வருமிடத்தில் இஷ்ட என்பது பயனாகிறது என்பது என் கருத்து

அக்னிஷ்டே பதி= அக்கினியே பதி

இதை "அக்கினியே  இஷ்ட பதி" என திரித்து பொருள்காண்பது சரியா?

சம்ஸ்கிருதம் எனக்கும் தெரியாது, ராமகி ஐயாவுக்கும் தெரியாது :-) வேடிக்கையான விவாதமாக செல்கிறது




iraamaki

unread,
Feb 5, 2019, 8:25:33 PM2/5/19
to mint...@googlegroups.com
உங்களோடு இதுபற்றி மேலும் உரையாடுவதில் பயனில்லை என்று விலகிவிட்டேனே? அப்புறம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?
 
விவிதே என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டை நான் ஏன் எடுத்துக் கொடுக்கவேண்டும்?  நான் என்ன உங்களுக்கான தேடும் ஆளா? விவிதே என்பதற்குப் பாதுகாத்தல் என்பதை நீங்கள் எடுத்துக்காட்டுங்கள். அக்னிஷ்டேபதிஹ் என்பதற்கும் பாதுகாத்தல் பொருள் வேறெங்கு வருகிறது என்று நீங்கள் காட்டுங்கள். அஸ்தே என்பதற்கும் பாதுகாத்தல் பொருள் எங்கு வருகிறது என்று நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் கேள்வி மட்டும் கேட்பீர்கள், மற்றவர் ”பதில்” தேடி அலையவேண்டுமென்பது என்ன வகைத் தந்திரம்? உங்களிடத்தில் வாதநெறி முறையே காணமுடிவதில்லை. சலிப்புத்தான் வருகிறது. இஷ்டபதி என்பது நான் பொருள்கொண்டமுறை. அதைப் பாதுகாத்தல் என்று சுற்றிவளைத்தே பொருள்கொள்ளமுடியும் என்று நான் சொல்லியிருந்தேனே?  பாதுகாத்தல் என்று மூன்று வினைகளுக்கும் சேர்த்துப் பொருள்சொல்லுவது காஷ்யப்பின் சப்பைக்கட்டு முறை. 
 
அப்புறம் கண்ணகி பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதில் பார்ப்பனர் வருவது ஒரு சடங்கு.  அதுவே முழுமையல்ல. அத்திருமணம் நடந்தது இரவில். 100/150 ஆண்டுகளுக்கு முன்வரை தமிழர் திருமணங்களில் பெரும்பாலானவை இரவில்தான் நடந்தன, இன்று பல தெலுங்கரின் திருமணங்களும் இரவில் தான் நடக்கின்றன. தமிழர் திருமணங்கள் 100/150 ஆண்டுகளில் பகலுக்கு மாறிவிட்டன. அதானால் தான் இராகுகாலம், யமகண்டம் போன்ற நேரங்கள் தவிர்க்கப்படுகின்றன.  இரவானால் எதுவும் பார்க்கவேண்டாம். பழங்காலத்தில் திருமணம் என்பது பூரணை நாளில் மட்டுமே நடக்கும். (முழுத்தம் என்பது பூரணையே.)  இப்போது பட்டப்பகலில் நடக்கும் திருமணத்தில் உரோகிணியைக் காட்டமுடியாது.
 
நகரத்தார் கண்ணகி வழியினர் என்றுதான் காலகாலமாய்ச் சொல்லிக்கொள்கிறார். எனவே சிலம்பில் வரும் திருமணம் எனக்கு நன்றாகவே தெரியும். என்  திருமணத்தில் பார்ப்பனர் ஓமத்திற்கு மட்டுமே இருந்தார். (அந்த ஓமமந்திரத்தையும் நான் கேட்டுக்கொண்டதின் பேரில் தமிழிலேயே அவர் சொன்னார். அதை என் மாமனாரும் ஏற்பாடு செய்திருந்தார்.) தீவலம் வருவதெல்லாம் கிடையாது. (கண்ணகி- கோவலன் தீவலம் வந்திருக்கிறார்.) நகரத்தார் திருமணத்தில் திருப்பூட்டும்போது பார்ப்பனர் அருகில்கூட இருக்கமாட்டார். உறவினர் மட்டுமே இருந்து திருமணம் நடத்துவர். பெற்றோரின் காலைக் கழுவுவதெல்லாம் இங்கு கிடையாது. பார்ப்பனர் பங்கு மிகமிகக் குறைவு. அரைமணி நேரத்தில் அவர் பங்கு முடிந்துவிடும். கண்ணகியின் முறை எல்லாத் தமிழரின் திருமணமுறை என்பது உங்களின் கற்பனைவாதம். உங்களுக்குத் தோன்றியபடியெலாம் பேசாதீர்கள். 
 
முதலில் முகநூல் குறிப்பு எழுதியவரும் நகரத்தார் திருமணம் அறியாது தான்தோன்றித்தனமாய் எழுதியிருந்தார். நகரத்தார் சிவாச்சாரியார்களை கொண்டு அகோர சிவாச்சாரியார் பததிப்படி ஆகமமந்திர திருமணம் செய்துகொள்கிறார் என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இங்கே பஞ்சாங்கக்காரர் (சிவாச்சாரியார் அல்ல) ஓமஞ் செய்வதற்கும் மணமக்கள் கையில் இறைவனை வணங்கிக் காப்புக் கட்டுவதற்கு மட்டுமே வருவார். .
 
ஏதொன்றையும் தான்தோன்றித் தனமாய் அடித்து மிதித்துப்போவதே இந்துத்துவத்திற்கு வாடிக்கையாகிப் போனது.
 
அன்புடன்,
இராம.கி.
 
சிவாச்சாரியார் அல்ல. அகோர ஆ

செல்வன்

unread,
Feb 5, 2019, 9:41:42 PM2/5/19
to mint...@googlegroups.com
விவிதே என்பதற்கு திருமணம் என பொருள் இருந்தால் அது பயனாகும் பாடல்கள் ஏராளமாக இருக்கவேண்டும் அல்லவா?

அப்படி உதாரணம் காட்ட முடியாது என்றால் முடியாது என சொல்லிவிடலாம். தவறு இல்லை. ஆனால் உதாரணம் வரும் வரை அப்பொருளை ஏற்க நான் தயாரில்லை. 

கணணகியின் திருமண முறை பொதுவான திருமணமுறை ஆகிவிட்டது என்பது இட்டிலி, தோசை பொதுவான உணவுகள் ஆகிவிட்டன என கூருவது போலத்தான். அதற்காக கம்பங்கூழ், உப்புமா, சத்துக்கஞ்சி குடிப்பவர்கள் இல்லாமல் போய்விடடார்கள் என பொருள் இல்லை. சான்றாக இன்றைய திரைப்படங்களை காணவும். எல்லா திருமணகாட்சிகளிலும் மாங்கல்யம் தந்துனானே, அய்யர், கெட்டிமேளம், தாலி எல்லாமே வரும். பொதுவான என்றால் common  என பொருள். அனைவரும் ஒரு பொதுவான மரபான ஏற்கும் வண்ணம் ஊடகங்களில் அதுவே திருமணமுறையாக ஆகிவிட்டது.

மற்றபடி ஏதோ ஒரு முறையில் திருமணம் செய்துகொண்டாலே எனக்கு மகிழ்ச்சிதான் 😂 திருமண முறை அவரவர் விருப்பம் 😂எம்முறையையும் இழிவாக பேசாமல் இருப்பது தான் பண்பாடு.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

Thenee MK

unread,
Feb 5, 2019, 10:06:33 PM2/5/19
to mintamil

 

இவ்விழையில் பேசப்படுவது இருக்கு வேதத்தில் கூறப்படும் சொற்றொடர்களாகும். அவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடமொழியில் ஓதப்பட்டவை. அன்றிருந்த வடமொழி என்பது இன்றிருக்கும் சமுசுகிரத மொழியல்ல என்பது மொழி ஆய்வாளர் கருத்து.

 

ஆகையால் அச்சொற்றொடர்களுக்கு இக்கால சமுசுகிரத அகரமுதலி வழி பொருள் காண  முற்பட்டால் தவறான கருத்தையே கொணரும். அதனால்தான் வேதத்தின் உண்மைப் பொருள் அறிய வேண்டி வேத விற்பன்னர் எழுத்திலக்கணம் (சிட்சை) சொல்லிலக்கணம் (வியாகரணம்) மற்றும் நிருக்தம் (நிகண்டு) ஆகிய நூல்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே இயற்றி வைத்தனர். வேதத்தில் புலமை உள்ளவர் மட்டுமே வேதத்திற்கான உண்மைப் பொருளை கூற தகுதியுள்ளோர் ஆவர்.

 

அத்தகைய தகுதி இல்லாது இவ்விழையில் பேசப்படும் வேத சொற்றொடருக்கு பொருள் கூற விழைந்தோர்தான் திராவிட கருத்தியல் கொண்டோர். அதற்கு அவர்கள் இரண்டாம் தர நூல்களையே தம் தரவாகக் கொண்டனர். அவ்வாறு பொருள் கொள்ள பயன்படுத்தப்பட்ட நூல்களில் ஒன்று ‘Ralph T.H. Griffifth’-யின் இருக்கு வேத மொழி பெயர்ப்பு நூலாகும். ஒரு குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் அந்த நூலைப் படித்தால் மயக்கமே மிஞ்சும். இம்மேற்கத்தியர் சமசுகிர மொழியறிந்தவர். இவரின் மொழி பெயர்ப்புக்கு ஆதாரமாக இருந்தது விஜயநகர் மன்னர்களில் ஒருவரான சாயனார் என்பவரின் வேத விளக்கவுரை நூலாகும். சாயனாரின் விளக்கவுரைகளும் குறையுடையது என்பது வேத விற்பன்னர்களின் விளக்கமாகும்.

 

வைதிக திருமணச் சடங்குகள் சைவரிடையே கலந்து வைதிகச் சைவ சடங்காகிப் போனதால் இன்று நடைபெறும் தமிழரின் திருமண சடங்குகளிலும் வைதிக சடங்குகளை நீக்கி விட வழியில்லாதோர் அதனை ஒரு பொருட்டாகக் கருதாது பின்பற்றி வருகின்றனர்.

 

அப்படி புலங்கி வந்த திருமண சடங்குகளில் இவ்விழையில் பேசப்படும் சொற்றொடர்களைக் கூறுவது ஒரு காலத்தில் நமது திருமண சடங்குகளில் ஒரு பகுதியாக இருந்தது.

 

பின்னர் திராவிட கருத்தியல் கொண்டோர் இச்சொற்றொடர்களுக்கு அவர்தம் பாணியில் ஒரு கருத்தைச் சொல்லப் போக தமிழகத்தில் இது வைதிகர் அல்லாதோர் வைதிகரை எதிர்க்கும் கருவியாகப் பயன்பட்டது. திராவிட கருத்தியல் கொண்டோர் இன்று வரை அச்சொற்றொடருக்குத் தப்பான பொருளையே கற்பித்து வருகின்றனர். அவ்வாறு செய்ய முற்பட்ட காரணத்தினால் தமிழரின் திருமண வைபவங்களில் அச்சொற்றொடர்கள் உச்சரிப்பது நிறுத்தப்பட்டது. மழை  விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல திராவிட கருத்தியல் கொண்ட தமிழ் அறிஞர் அச்சொற்றொடர்களுக்கு இன்றுவரை தப்பான பொருள் விளக்கத்தைக் கூறி வைதிக எதிர்ப்பை இன்றளவும் தூண்டி விட்டுக் கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகும். திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  சமீபத்தில் ஒரு திருமண சடங்கில் தற்குறித்தமாக வழக்கமாகச் சொல்லப்படும் தப்பான விளக்கத்தை ஆய்வின்றி சொன்னது கண்டிக்கத்தக்கதாகும். இத்தகையச் செயலானது அத்தெரு நாய் குலைத்தது. அதைப்பார்த்து இத்தெரு நாய் தானும் குலைத்தாகச் சொல்லும் என்பதாக நடிகவேள் எம். ஆர். இராதா அவர்கள் சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது.   


திராவிட கருத்தியல்காரரின் பிதற்றலைப் பின்பற்றி கிருத்துவர்களும் முசுலிம் மக்களும் இவையெல்லாம் இந்து மத சீர்கேடுகள் என்று புரட்டுகள் கூறி இந்து என்னும் பொது பெயரில் வாழ்ந்த பாமர தமிழர்களை அயலார் மதத்திற்கு மதம் மாற்ற உதவியதுதான் திராவிட கருத்தியல் கொண்டோரின் இன்றைய சாதனையாக உள்ளது.

 

பேரா.சு.ப.வீ அவர்கள் தனது திராவிட கருத்தியல் காரணமாக தம் அறிவுத்திறத்தை சில இடங்களில்  தவறான வழியில் உபயோகிக்கின்றார் என்பது அவரது உரைகள் அடங்கிய காணொளிகளைக் காணும்பொழுது தெரியும்.

 

1953ஆம் நடந்த வழக்கு 1934ஆம் நடந்த திருமணத்தையொட்டிய தீர்ப்பாகும். அத்திருமண காலத்தில் நடப்பில் இருந்த சட்டம் ‘Hindu Marriage Law’ என்னும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட தீர்ப்பாகும். அச்சட்டம் வைதிக தர்மத்தையொட்டிய சட்டமாகும். இன்று அச்சட்டமில்லை. இன்றைய இந்திய நீதிமன்றம் சிவில் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இருவர் ஒருமித்த கருத்துடன் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ்வதை (common law marriage) சட்டரீதியில் ஏற்புடைய திருமணமாக ஏற்றுக் கொள்கிறது. ஆகையால் சு,ப.வீ அவர்கள் அவர்தம் கருத்தை முன் வைக்க காலம் தவறிய நடப்புகளை முன் வைத்துப் பேசுவது தேவையற்றதாகும்.

 

இன்றைய மலேசியாவில் சிவில் சட்ட அடிப்படையில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே சட்டத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. அவ்வகையில் திருமணம் செய்து கொண்டோர் மட்டுமே தத்தம் துணையாரின் சொத்துக்கு உரிமையுடைவராக முடியும். நாம் சடங்கு பூர்வமாகச் செய்யும் திருமணத்திற்கு மலேசிய சட்டத்தில் அங்கீகாரமில்லை. அது வைதிகச் சைவ திருமணமாக இருந்தாலும் சரி திருமுறைத் திருமணமாக இருந்தாலும் சரி சட்டத்தில் அங்கீகாரமில்லை.

 

மு. கமலநாதன்



 




 





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Feb 5, 2019, 10:11:56 PM2/5/19
to mintamil
சமணர் அவர்தம் திருமணச் சடங்குகளைச் செய்ய அவருக்கும் மேலான வர்ணத்தைச் சார்ந்த  பிராமணரையே அக்காலத்தில் புரோகிதராக ஏற்றனர் என்று ஆய்வு நூல்கள் கூறுகின்றன. ஆகையால் சிலம்பில் முதுபார்ப்பான் திருமணம் செய்து வைத்ததென்பது இவ்வகை மரபுகளின் அடிப்படையில் நடந்தென்பதைப் புரிந்து கொண்டால் நமக்கு சிக்கல் ஏதும் ஏற்படாது.

மு. கமலநாதன்
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

iraamaki

unread,
Feb 5, 2019, 11:00:26 PM2/5/19
to mint...@googlegroups.com
ஏதொன்றையும் ஒழுங்காய்ப் படிக்கும் வழக்கம் உங்களுக்கு இல்லை போலும்.  மோனியர் வில்லியம்சில் இருந்து எடுத்துக் கொடுத்திருந்தேனே? படிக்கவில்லையா? மீண்டும் கீழிருந்து வெட்டியொட்டுகிறேன்.
 
(A1. mc. also P.) to take to wife , marry (with or scil. bhāryām) RV. Mn. MBh. &c  ;
to find (a husband) , marry (said of a woman) AV. Mn. MBh.  ;
 
விதே என்பதோடு வி என்று இன்னொரு முன்னொட்டு முன்னால் வந்துள்ளது. அம்முன்னொட்டிற்குச் ”சிறப்பான: என்பது பொருள். பின்னால் வரும் விதே என்பது marry என்ற பொருளில் இருக்குவேதத்தில் வந்துள்ளது. (அதுதான் 10 ஆம் மண்டலம் 85 ஆம் சூக்தம், 40 ஆம் பாட்டில் வருகிறது. இங்கே சொல்லப்படும் பாட்டு அதுதான். இதை நான் சொல்லவில்லை. மோனியர் வில்லிம்சு சொல்கிரது. உங்களின் காஷ்யப் இந்த மோனியர் வில்ல்யம்சை மறுக்கிறார். மோனியர் வில்லியம்சை மறுப்பது ஒரு ஆங்கிலச் சொல்லிற்கு ஆக்சுபோர்டு அகரமுதலின் பொருளை மறுப்பது மாதிரி.)
 
அடுத்து Mn என்பது மனு ஸ்ம்ருதியைக் குறிக்கும். என்பது MBh என்பது மகாபாரதத்தைக் குறிக்கும். கடைசி இரண்டில் எந்த வரிகள் என்பதை நீங்கள் தான் தேடவேண்டும். நான் போய்த் தேடமாட்டேன். ஏனெனில் மறுப்பவர் நீங்கள். நானல்ல. அடுத்து அதர்வண வேதத்திலும் (AV) வருவதாய் மேலேயுள்ள குறிப்பு சொல்கிறது.
 
குதிரையை நீர்குடிக்க அழைத்துப் போகத்தான் முடியும். குடிக்கவைக்க முடியாது. தாகமுள்ள குதிரை தானாய்த் தேடிப்போய் குடிக்கும். சண்டித்தனம் செய்யாது.
 
உங்களுக்குத் தாகமா? வேறு எதா?
 
அன்புடன்,
இராம.கி. 

Raju Saravanan

unread,
Feb 5, 2019, 11:46:40 PM2/5/19
to mint...@googlegroups.com
//

Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam

- Rigveda, 10. 85, 40. 41.


இதன் பொருள்: கணவன் சொல்வது:- 

"முதலில் நான்கு வயது முதல் ஐந்து  வயது வரை சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்.

பின் கந்தர்வன் ஐந்து வயது முதல் பதினொரு வயது வரை   உன்னை பாதுகாத்தான். மூன்றாவதாக பதினொரு வயது முதல் பதினாறு வயது வரை  அக்னி உன்னை பாதுகாத்தான். அதற்குப் பின்னரும் என்னிடம் நீ வரும்வரை அக்நியே உன்னைப் பாதுகாக்கிறான். இப்போது கணவனான நானே நான்காவதாக உன் பாதுகாவலன் ஆகிறேன்"

//

நான்கு 
வயது
ஐந்து  
பாதுகாத்தான்
பதினொரு 
பதினாறு 
பாதுகாக்கிறான்
பாதுகாவலன் 

இந்த பொருளை குறிக்கும் எந்த சமஸ்கிருத சொற்களும் இந்த வரிகளில் இல்லை. 

இப்படி இல்லாத பொருளை இருப்பதாக பேசுவது, எழுதுவது சுத்த பைத்தியக்காரதானம். 







You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Raju Saravanan

unread,
Feb 6, 2019, 12:11:16 AM2/6/19
to mint...@googlegroups.com
சமஸ்கிருத மந்திரத்தை சொல்லி திருமணம் செய்தவர்கள் அதன் பொருள் புரிந்ததும் திருடன் காலில் தேள் கொட்டியது போல மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஏதேதோ உளறி தள்ளுவதை பாருங்க. கிட்டதட்ட பைத்தியக்காரன் போல பேசுவது பாவமாக உள்ளது.

மனைவியை தவறாக சித்தரித்ததை எப்படி கணவனால் ஒப்புக்கொள்வார்கள். வாய்ப்பே இல்லை. 







"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 6, 2019, 12:17:31 AM2/6/19
to mintamil
இலக்கியத்தைக் கவனமாகக் கையாளுங்கள் செல்வன்.
மேற்பாடல் அந்தணர் ஒருவரின் திருமணம் நடைபெற்ற முறையைக் கூறுகிறது.
இது மற்றவருக்கானதல்ல.
திருமணத்தின்போது எரிவலம் வருதல் அனைவருக்கும் பொதுவான சங்ககால நடைமுறை அல்ல.

 

:-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

செல்வன்

unread,
Feb 6, 2019, 12:46:52 AM2/6/19
to mintamil

What does the word ‘vid’ from which Veda has been derived mean?


Nityanand Misra
Nityanand Misra, Editor/author of 8 books (Sanskrit, Hindi, Eng) on Hinduism


The word veda comes from the Sanskrit root ‘vid’ and the suffix ‘ghañ’. There are five different roots in Sanskrit which are all called ‘vid’. All of them an be understood as the root behind the word ‘veda’.

1) The first root is ‘vid sattayam’ (√vida̐ sattāyām, √विदँ सत्तायाम्) which means ‘to exist’. The word ‘vidyamana’ (vidyamāna) which means ‘existent’ comes from this root. Accordingly, ‘veda’ means “that which always exists”, with the suffix ghañhaving the sense of agent of the action. Veda-s are believed to be ‘apaurusheya’ (not created by humans), hence uncreated or eternal, i.e. texts which have always existed.

2) The second root is ‘vid jnane’ (√vida̐ jñāne, √विदँ ज्ञाने) which means ‘to know’. The word ‘vidvan’ (vidvān) which means ‘wise, one who knows’ derives from this root. Accordingly, ‘veda’ translates as “the means of knowing [Brahman]”, with the suffix ghañ having the sense of means of the action.

3) The third root is ‘vid labhe’ (√vidḷ lābhe, √विदॢँ लाभे) which means ‘to obtain’ or ‘to possess’. The word ‘govinda’ which means ‘one who obtains or possesses cows, i.e. Krishna’ comes from this root. Accordingly ‘veda’ is explained as “the means of obtaining [liberation]”, with the suffix ghañ having the sense of means of the action.

4) The fourth root is ‘vid vicharane’ (√vida̐ vicāraṇe, √विदँ विचारणे) which means ‘to contemplate’. Accordingly, ‘veda’ is to be understood as “the means of contemplation” or “where there is contemplation”, with the suffix ghañ having the sense of means or location of the action.

5) The fifth root is ‘vid chetana-akhyana-nivaseshu’ (√vida̐ cetanākhyānanivāseṣu, √विदँ चेतानाख्याननिवासेषु) which means “to know, to explain, or to live”. Accordingly, ‘veda’ can be explained as “means of knowledge” (as explained before), “means/place of explanation [of philosophy]”, and “where [Brahman/knowledge] lives”, with the suffix ghañ having the sense of means or the location of action.

Similarly, one of the names of OM is sarvavid (Vaijayantīkoṣa, 3.6.233). Here too, vid can can be derived from the first three roots mentioned above to mean omnipresent, omniscient or all-knowing, and all-obtaining or all-possessing. In addition, sarvavid also means knowledge of everything or complete knowledge. All of this is explained in my book ‘The OM Mala’ (ISBN 978-9386305794, pages 154–155). The book can be had from Amazon India.


அகராதியில் பல பொருள்கள் உள்ள சொல்லில் இது மட்டும்தான் சரியான பொருள் என்றால் என்ன அர்த்தம்?

மேலே மூன்றாவது விளக்கம் தான் சரியானதான படுகிறது. கண்ணன் பசுக்களை பாதுகாத்தது போல இப்பெண்ணை இந்த தேவர்கள் இத்தனை நாள் போற்றி பராமரித்து வந்தார்கள். இன்றிலிருந்து மனிதனான நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்பது எத்தனை அழகாக பொருந்தி வருகிறது?

இதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் சோமன் உன்னை மணம் செய்தான், கந்தர்வன் மணம் செய்தான் என்பது வேடிக்கையாக இல்லையா?சோமனுக்கும், கந்தர்வனுக்கும் பெண்ணை எப்படி மணம் செய்துவைப்பார்கள்? அப்படி மணமாகியிருந்தால் அதற்கு எதாவது சடங்குகள் இருந்திருக்கவேண்டுமல்லவா? விவரம் அறியாத குழந்தைபருவத்தில் சோமனை மணமுடித்தாள் என்பது பொருந்துகிறதா?





செல்வன்

unread,
Feb 6, 2019, 12:51:03 AM2/6/19
to mintamil
On Tue, Feb 5, 2019 at 11:17 PM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:

On Wed, Feb 6, 2019 at 6:27 AM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Feb 5, 2019 at 6:35 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:



என்று நான் குறிப்பிட்டதிலும்  அதே பொருள்தான் வருகிறது,  அவரவர் குடும்ப விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள்.

கண்ணகி சமண சமய குடும்பம் என்ற நினைவு!!!!. 

மாமுது  பார்ப்பான்  என்பதில் வரும் பார்ப்பான் யார் என்பதும் இலக்கிய ஆய்வு மீள்பார்வைக்கு  உட்படுத்த வேண்டியது போன்றே கருதுகிறேன்.

சமண சமய அறவோர் என்று இருக்கக் கூடுமோ  


இதையும் மீள்பார்வை செய்யவும்..கலித்தொகையில் :-)



 காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மட நோக்கின் மடந்தைதன் துணையாக
ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் ……


இலக்கியத்தைக் கவனமாகக் கையாளுங்கள் செல்வன்.
மேற்பாடல் அந்தணர் ஒருவரின் திருமணம் நடைபெற்ற முறையைக் கூறுகிறது.
இது மற்றவருக்கானதல்ல.
திருமணத்தின்போது எரிவலம் வருதல் அனைவருக்கும் பொதுவான சங்ககால நடைமுறை அல்ல.

 




அனைவருக்கும் பொதுவானது என நான் கூறவில்லயே சரவணரே?

கண்ணகி தீ வலம் வந்தே திருமணம் செய்துகொண்டாள். பத்தினி தெய்வமாக போற்றப்படும் கண்ணகி மணமுடித்த விதம் அதன்பின் தமிழருக்கு அன்னியமானது என சொல்ல இடமே இல்லையே? அதனால் அது பொதுவான மரபாக ஆகிவிட்டது என்றே கூறியிருந்தேன்.





 

Raju Saravanan

unread,
Feb 6, 2019, 12:56:09 AM2/6/19
to mint...@googlegroups.com
சரி தான் சரவணன்,

தீயை வலம்வருவது பொதுவான வழக்கம் கிடையாது.

தமிழ்ப்பண்பாடு.pdf/57 நூலில் வரிகள்  

தமிழ்த் திருமணச் சடங்கு முறையில், ஆரியக் கலப்பு எதுவும் அறவே இல்லை , தீ ஓம்பல் இல்லை . தீ வலம் வருதல் இல்லை . தட்சணை வாங்கப் புரோகிதர் இல்லை என்பது உணரப்படும். 

ஒரு பொய்க்கு இன்னொரு பொய் அதற்கு இன்னொன்று என்று எத்தனை பொய்களை அடவு செய்வார்களோ தெரியவில்லை.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 6, 2019, 1:04:51 AM2/6/19
to mintamil
செல்வன்,

பிறர் கூறுவதை அப்படியே காட்டும்முன்னால் கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்வது நலம்.

முதலில் வேதம் என்பது சமற்கிருதச் சொல்லே அல்ல.

தமிழ்ச்சொல்லாகிய வேதத்தைத் தான் சமற்கிருதம் கடன்வாங்கிக் கொண்டது.

வேதம் என்பதை சமற்கிருதச் சொல்லே என்று நிறுவ ஐந்து மூலங்களை எடுத்துக்காட்டிச் சிரமப்படுவதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழில் ஒரே மூலம். ஆணித்தரமான மூலம்.

வெய்து >>> வேது >>> வேத

வேதம் என்பது தீயுடன் தொடர்புடையது என்று பொருள்.

தீயுடன் தொடர்புடைய சடங்குகளில் மட்டுமே பழங்காலத்தில் வேதங்கள் ஓதப்பட்டன.

வேதங்களை ஓதும் அந்தணர் என்ற சொல்லும் தீயுடன் தொடர்புடையதே.

அம் + தணல் = அந்தணல் >>> அந்தணர் = தீயை வளர்ப்பவர்.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

iraamaki

unread,
Feb 6, 2019, 1:07:22 AM2/6/19
to mint...@googlegroups.com
விதண்டாவாதம் என்பது இதுதான்.  நானும் நீங்கள் கீழே சொல்லும் மூன்றாம் பொருளையே பேசுகிறேன். விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன் என்பது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது. நான் எழுதிய எதையும் நீங்கள் படிக்கவில்லை. மூடிய மனத்தை வைத்துக்கொண்டு எதையும் படிப்பீர்கள் போலிருக்கிறது. முன்முடிவு தான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது.  உங்களுக்கு விளக்கி ஒன்றும் ஆகாது. என் நேரம் தான் வீண். வேறேதாவது செய்யப் போயிருக்கலாம்.
 
to possess என்றால் பாதுகாப்பதா? வைத்திருப்பதா? சோமன் உன்னை முதலில் வைத்திருந்தான் என்றால் நல்ல பொருளா வருகிறது? அசிங்கமாக இல்லையா? to obtain என்றாலும் முறையான பொருளா வருகிறது? ”சோமன் முதலில் உன்னைப் பெற்றான்” என்பது சரியா?. இவள் என்ன மாடா, மனுசியா? என்ன பேசுகிறீர்கள்? உலகில் இல்லாத பொருளைச் சொல்கிறீர்களே?
 
பேசுமுன்னால் ”என்ன பேசுகிறோம்?” என்று ஒருமுறை ஓர்ந்து பேசுங்கள்
 
அன்புடன்,
இராம.கி.

Thenee MK

unread,
Feb 6, 2019, 1:23:47 AM2/6/19
to mintamil
ஒரு பொய் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டால் அதனை நீக்குவது சிரமம்தான். எழுதாக்கிழவியான வேதத்தில் ஒவ்வொன்றையும் விளாவாரியாக கூறாமல் சுருக்கமாக கூறி வைத்தால் அதன் உட்பொருளை உணர ஒரு குருவின் வழிகாட்டல் அவசியமல்லவா. இதை உய்த்துணர்தல் என்பார். அதனால் ஒரு பருவத்தை ஒரு சொல்லில் அடக்க "சோமன்" என்றால் அது தவறாகுமா? தனக்கு உண்மை புரியவில்லையென்றால் அல்லது அதைப் புரிந்து கொள்ள பக்குவமில்லையென்றால், உய்த்துணர்ந்தோர் கூறும் உண்மையைப் பொய்யென்று கூறுவதானது 51 முட்டாள்கள் ஒன்று சேர்ந்து 49 அறிவாளிகளை முட்டாளாக்குவதற்கு ஒப்பாகும்.

மு. கமலநாதன்  

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 6, 2019, 1:27:13 AM2/6/19
to mintamil
On Wed, Feb 6, 2019 at 12:07 AM iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
விதண்டாவாதம் என்பது இதுதான்.  நானும் நீங்கள் கீழே சொல்லும் மூன்றாம் பொருளையே பேசுகிறேன். விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன் என்பது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது. நான் எழுதிய எதையும் நீங்கள் படிக்கவில்லை. மூடிய மனத்தை வைத்துக்கொண்டு எதையும் படிப்பீர்கள் போலிருக்கிறது. முன்முடிவு தான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது.  உங்களுக்கு விளக்கி ஒன்றும் ஆகாது. என் நேரம் தான் வீண். வேறேதாவது செய்யப் போயிருக்கலாம்.
 
to possess என்றால் பாதுகாப்பதா? வைத்திருப்பதா? சோமன் உன்னை முதலில் வைத்திருந்தான் என்றால் நல்ல பொருளா வருகிறது? அசிங்கமாக இல்லையா? to obtain என்றாலும் முறையான பொருளா வருகிறது? ”சோமன் முதலில் உன்னைப் பெற்றான்” என்பது சரியா?. இவள் என்ன மாடா, மனுசியா? என்ன பேசுகிறீர்கள்? உலகில் இல்லாத பொருளைச் சொல்கிறீர்களே?
 
பேசுமுன்னால் ”என்ன பேசுகிறோம்?” என்று ஒருமுறை ஓர்ந்து பேசுங்கள்


ஆன்மிக ரீதியில் மாடுகளுக்கும் கண்ணனுக்குமான உறவு என்ன?

ஏசுவை ஏன் நல்ல மேய்ப்பர் என கிறிஸ்துவர்கள் அழைக்கிறார்கள்?

நாமெல்லாம் செம்மறி ஆடுகள், ஏசு மேய்ப்பாளர், காப்பாளர்.

அம்மாதிரிதான் மாடுகளுக்கும் கண்ணன் காவலன், உரிமையாளன், பாதுகாப்பாளன்.

இங்கே பசுக்கள் என்பது மனிதர்கள். அதன் காவலன் கண்ணன்.

அத்தகைய உரிமையில் அப்பெண்ணை தேவர்கள் பாதுகாத்தார்கள், வளர்த்தார்கள். 

 பசு என்பது பெண்,தாய், தெய்வத்துக்கு உவமானமாக அன்று கருதபட்டது. பெண்ணை மாடு என்பது உயர்வானதே.

அப்பெண்ணுக்கு அம்மாதிரி பொருளில் தான் தேவர்கள் பாதுகாவலராக இருந்தார்கள். இன்றைய பகுத்தறிவுகண் கொண்டு அதை பார்ப்பது பொருத்தமற்ற விசயம்.


 

செல்வன்

unread,
Feb 6, 2019, 1:31:17 AM2/6/19
to mintamil
On Wed, Feb 6, 2019 at 12:04 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:
செல்வன்,

பிறர் கூறுவதை அப்படியே காட்டும்முன்னால் கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்வது நலம்.

முதலில் வேதம் என்பது சமற்கிருதச் சொல்லே அல்ல.

தமிழ்ச்சொல்லாகிய வேதத்தைத் தான் சமற்கிருதம் கடன்வாங்கிக் கொண்டது.

வேதம் என்பதை சமற்கிருதச் சொல்லே என்று நிறுவ ஐந்து மூலங்களை எடுத்துக்காட்டிச் சிரமப்படுவதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழில் ஒரே மூலம். ஆணித்தரமான மூலம்.

வெய்து >>> வேது >>> வேத

வேதம் என்பது தீயுடன் தொடர்புடையது என்று பொருள்.

தீயுடன் தொடர்புடைய சடங்குகளில் மட்டுமே பழங்காலத்தில் வேதங்கள் ஓதப்பட்டன.

வேதங்களை ஓதும் அந்தணர் என்ற சொல்லும் தீயுடன் தொடர்புடையதே.

அம் + தணல் = அந்தணல் >>> அந்தணர் = தீயை வளர்ப்பவர்.




ரிக் வேத தோற்றம் கிமு 1500 சரவணரே

அது தோன்றிய இடம் ஆப்கானிஸ்தான் முதல் பஞ்சாப் வரை என கருதப்படுகிறது.

உங்கள் ஆய்வுகளில் காலம், வெளி ஆகியவற்றை நீங்கள் சேர்ப்பதே இல்லை :-) தமிழில் இருந்து எதாவது சொல் பிறமொழி சொல்லுக்கு ஏற்ற உச்சரிப்பில் இருந்தால் உடனே அது தமிழில் இருந்து வந்தது என எளிதில் சொல்லிவிடுகிறீர்கள். காலம், வரலாறு, நிலவியல் ஆகியவற்றை கருத்தில் கொன்டால் மட்டுமே இம்மமதிரி ஆய்வுகள் பலனளிக்கும்.

 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 6, 2019, 1:34:00 AM2/6/19
to mintamil
செல்வன்

ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை.
மணம் செய்யப்போகும் பெண்ணிடம் சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய மூவரும் உன்னைப் பாதுகாத்தார்கள் என்று சொல்லவேண்டிய தேவை என்னவோ?
திருமணமாகி விட்டால் அப்பெண்ணை இனிமேல் அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்று உணர்த்துவதற்காகவா?
ஏன் மற்ற தேவர்கள் என்ன ஆனார்கள்?.
அவர்களுக்கு எல்லாம் அப்பெண்ணின்மேல் அக்கறை இல்லையா?
ஏன் மணமகனுக்கு இதெல்லாம் சொல்லப்படவில்லை?
மணமகனை யாரும் பாதுகாக்க மாட்டார்களா? எக்கேடும் கெட்டுப் போகட்டுமா?




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

iraamaki

unread,
Feb 6, 2019, 1:34:07 AM2/6/19
to mint...@googlegroups.com
சிவநெறிக்கும் இந்துநெறிக்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன், ஐயா. இனிமேற் கொண்டு சிவநெறி என்று நீங்கள் ஏதாவது சொன்னால், அதைப் படிக்காமல் நகருவதாக முடிவு செய்துள்ளேன்.  உங்களைச் சிவநெறியாளன் என்றெண்ணியது என் தப்பு.  நீங்கள் கரந்துறையும் ஓர் இந்து.   ஸ்தாலினை மறுக்கவேண்டுமென்று சிலர் வாக்கு அரசியல் செய்துகொண்டுள்ளார். அதில் நீங்கள் போய்ச் சிக்குகிறீர்கள். எனக்கு ஸ்தாலின் ஒரு பொருட்டல்ல. நான் அரசியல் பேசவும் இல்லை. இந்தியனான எனக்குத் தமிழ், தமிழன், தமிழ்மை மட்டுமே முகன்மை. இந்த வேதமந்திரம் எனக்குச் சரியென்று தென்படவில்லை. எனவே அதைப் பேசினேன். இந்துத்துவர் எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார் என்பது இன்னும் விரியும்.  இன்னும் 3,4 மாதங்கள்  இருக்கின்றன தானே? மலேசியரான நீங்கள் இந்திய அரசியலுக்குள் ஆழவேண்டாம் என்றுதான் நட்புமுறையில் நான் சொல்லமுடியும்.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Wednesday, February 06, 2019 8:36 AM
Subject: Re: [MinTamil] திருமண மந்திரங்களின் பொருள் என்ன?
 

 

இவ்விழையில் பேசப்படுவது இருக்கு வேதத்தில் கூறப்படும் சொற்றொடர்களாகும். அவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடமொழியில் ஓதப்பட்டவை. அன்றிருந்த வடமொழி என்பது இன்றிருக்கும் சமுசுகிரத மொழியல்ல என்பது மொழி ஆய்வாளர் கருத்து.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 6, 2019, 1:38:53 AM2/6/19
to mintamil
On Wed, Feb 6, 2019 at 12:34 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:
செல்வன்

ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை.
மணம் செய்யப்போகும் பெண்ணிடம் சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய மூவரும் உன்னைப் பாதுகாத்தார்கள் என்று சொல்லவேண்டிய தேவை என்னவோ?
திருமணமாகி விட்டால் அப்பெண்ணை இனிமேல் அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்று உணர்த்துவதற்காகவா?
ஏன் மற்ற தேவர்கள் என்ன ஆனார்கள்?.
அவர்களுக்கு எல்லாம் அப்பெண்ணின்மேல் அக்கறை இல்லையா?
ஏன் மணமகனுக்கு இதெல்லாம் சொல்லப்படவில்லை?
மணமகனை யாரும் பாதுகாக்க மாட்டார்களா? எக்கேடும் கெட்டுப் போகட்டுமா?



திருமணம் ஆகும் சமயம் "ஆனந்தா....என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதில் ஆனந்த கண்ணீரை தான் நான் இனி பார்க்கவேண்டும்" என பாசமலர் படத்தில் சிவாஜி சொல்லுவதில்லையா?

ஏன் மாப்பிள்ளையின் பெற்றோர் அப்படி சொல்வதில்லை?

திருமணம் என்பது சீராட்டி வளர்த்த பெண்ணை கன்யாதானம் செய்துதரும் விசயம். அவள் புதிய வீட்டுக்கு வாழச்செல்கிறாள்.

அவளது அருமை பெருமைகளை "இப்பெண்ணை இத்தனை நாள் சந்திரனும் கந்தர்வனும், அக்கினியும் வளர்த்தார்கள். இனி அத்தகைய பெண்ணுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என கணவன் சொல்லும் அழகிய கவிச்சுவை நிரம்பிய பாடல் இது

 

kanmani tamil

unread,
Feb 6, 2019, 1:42:47 AM2/6/19
to mintamil
அருமையான விளக்கம் செல்வன் .
சக 

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 6, 2019, 2:04:35 AM2/6/19
to mintamil
இந்த சந்திரன், கந்தர்வன், அக்னியப் பத்தி எதுவுமே தெரியாது மணமகனுக்கும் மணப்பெண்ணுக்கும்.

தொடர்பே இல்லாத இவர்களைப் பற்றிக் கூறி இவர்கள் உன்னை வளர்த்தார்கள் என்று சொல்வது நகைச்சுவையாகத் தோன்றவில்லையா செல்வன்?.

இதுல பாசமலர் அது இதுனு எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக் கதை சொல்லுறீங்க.
எவ்வளவு சொன்னாலும் விளக்கினாலும் கேட்கமாட்டீர்கள். :))

 

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

Raju Saravanan

unread,
Feb 6, 2019, 2:04:57 AM2/6/19
to mint...@googlegroups.com
to possess என்பதற்கு பாதுகாப்பு என்று வைத்துக்கொண்டாலும்

பெற்ற பெண்ணை பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கி, நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து, நல்ல மாபிள்ளையை தேடி திருமணம் செய்து வைப்பவர்கள் அப்பெண்ணின் பெற்றோர்கள். 

பெற்றோரை மறைத்து அந்த பெண்ணை சோமன் பாதுகாத்தான், கந்தர்வன் பாதுகாத்தான், அக்னி பாதுகாத்தான் என்று சொல்லும் சமஸ்கிருத மந்திரம் தவறு தான்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 6, 2019, 2:06:47 AM2/6/19
to mintamil
On Wed, Feb 6, 2019 at 12:34 PM Raju Saravanan <ras...@gmail.com> wrote:
to possess என்பதற்கு பாதுகாப்பு என்று வைத்துக்கொண்டாலும்

பெற்ற பெண்ணை பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கி, நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து, நல்ல மாபிள்ளையை தேடி திருமணம் செய்து வைப்பவர்கள் அப்பெண்ணின் பெற்றோர்கள். 

பெற்றோரை மறைத்து அந்த பெண்ணை சோமன் பாதுகாத்தான், கந்தர்வன் பாதுகாத்தான், அக்னி பாதுகாத்தான் என்று சொல்லும் சமஸ்கிருத மந்திரம் தவறு தான்.

நீங்கள் எவ்வளவு சொன்னாலும் விளக்கினாலும் கேட்கமாட்டார் செல்வன். :))


--
அன்புடன்,


திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

Thenee MK

unread,
Feb 6, 2019, 2:28:21 AM2/6/19
to mintamil
ஐயா, 'இந்து' என்னும் சொல் எந்த ஒரு தனி மதத்தையும் குறிக்கும் சொல்லல்ல. வடக்கே இன்று அது வேத மதம் என்பதற்கே பயன்படுத்தப்படுகின்றது. அந்த வேத மதத்திற்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்பதால் எம்மை சைவன் என்று குறித்துக் கொண்டு தெளிவாக உள்ளேன்.

'இந்து' என்னும் சொல்லைக் கொண்டு திராவிட கருத்தியல் கொண்டோர் தமிழர்களைப் பிரித்தாள செய்த முயற்சியில் இவ்விழையில்  பேசப்படும் சொற்றொடர்களும் அடங்கும். அவர் விரும்பிய வண்ணம் பொருளைக் கற்பித்துக்  கொண்டு இதுநாள் வரை அரசியல் நாடகம் ஆடியது இனியும் தொடர இயலாது என்பதனை இவ்விடத்தில் குறிக்கின்றேன்.

நான் மலேசியாவில் பிறந்தவன் என்றாலும் எம் தாய் தந்தையர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். எமக்கும் தமிழ் நாட்டில் பூர்வீகச் சொத்து உண்டு. ஆகையால் தமிழ் நாட்டின் அரசியல் எமக்கும் ஒரு வகையில் சம்பந்தம் உடையதாகவே உள்ளது.

மேலும் சைவன் என்னும் சமய அடையாளம் எமக்கு உண்டு என்பதால் உண்மை பக்கம் நிற்க வேண்டிய அற ஒழுக்கம் எமக்கு அவசியமாகின்றது. எவருடைய அங்கீகாரத்திற்காகவும் இங்கு எழுதுவதில்லை. ஒரு ஆன்மிகவாதியாக இங்கு செயல்பட முடியாது என்பதை என்றோ புரிந்து கொண்டேன். 

நாம் தமிழன், எமது மொழி, தமிழ் என்றால் மாற்றான் வீட்டு தோட்டத்தில் மல்லிகையைப் பறிக்கப் போவதேன்? வேத மதத்தினர் வைதிக பண்பாடுகளைக் கொண்டோர். தமிழருக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் என்பது இன குழு கலப்பால் ஏற்பட்டது. அதற்காக இவ்விழையையொட்டிய கருத்தில் பொய்மையைக் கூறும் திராவிட கருத்தியல் கொண்டோரைச் சார்ந்து இருக்க வேண்டிய அவர்சியம் ஏதும் எமக்கு உள்ளதா? அதுபோல தாங்களும் உண்மையின் பக்கம் நிற்பதை வரவேற்பேன். 

மு. கமலநாதன்
 
 

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Feb 6, 2019, 3:27:52 AM2/6/19
to மின்தமிழ், vallamai
On Tue, Feb 5, 2019 at 7:41 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
விவிதே என்பதற்கு திருமணம் என பொருள் இருந்தால் அது பயனாகும் பாடல்கள் ஏராளமாக இருக்கவேண்டும் அல்லவா?


விவித என்றால் திருமணம், திருமணம் முடித்தல் என்று இந்த ரிக்வேத மந்திரத்தில் காணோம்.
vivide = acquired. Please take a look at the accurate translation.

I checked in Joel Brereton, Stephanie Jamison's 3-volume Rgveda - the most recent
scholarly translation of Rgveda, the most ancient text in Indo-European languages.
A beautiful hymn on Wedding, highly enigmatic & concerned with celestial beings.
It will be difficult to match with today's Tamil as the North Indian society was very different
some 3500 years ago.

Rgveda 10.85.40:
"
Soma acquired (you) first; the Gandharva acquired (you) next,
Agni was your third husband, The fourth was human0born.
"

Thanks for making me read the beautiful RV 10.85 which contains a total of 47 mantras.
N. Ganesan

Suba

unread,
Feb 6, 2019, 3:29:15 AM2/6/19
to மின்தமிழ், Subashini Kanagasundaram
புராணக் கதைகள் பல நூற்றாண்டுகளாக மனிதர்களை சிந்திக்காமல் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக வளர்த்து வந்தன. கடந்த நூற்றாண்டு தொடங்கி தமிழ்ச்சினிமாக்கள் பெரும்பாலும் அந்த சேவையைத் தொடர்ந்தன.

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்.
ஒரு பெண்ணின்  வாழ்க்கையின் நோக்கமே திருமணம் தான்.
..இன்னும் இப்படி பல மாயைகளை இவை இரண்டும் தமிழ்ச்சமூகத்தில் திணித்தன.

ஆண்கள் மட்டுமன்றி பெண்களே தமக்கு இதுதான் சரி என நடப்பதும் பேசுவதும் சிந்திப்பதும் வலியுறுத்துவதும் என தொடர்ந்தது.

ஆனால் இந்த நூற்றாண்டு இந்த மூடத்தனத்தினை உடைத்து விட்டது.

பெண்ணுக்கு பெருமை சோமன், கந்தர்வன், அக்னி  ஆகிய மூவரும் காத்தான் என்பதில்லை. அப்படி சொல்லிக் கொள்வதே அருவருக்கத்தக்கது என்ற சிந்தனையை உள்வாங்கிய ஆண் - பெண் சமூகம் இன்று வளர்ந்து வருகின்றது.


செல்வன் செய்யும் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.  ஒரு புண்பட்ட சூழலை பேசினால் தான் புரையோடிப்போயிருக்கும்  மக்கள் சிந்தனையில் கேள்பிகளும் எழும்😀. 

சுபா



 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Suba

unread,
Feb 6, 2019, 3:29:54 AM2/6/19
to மின்தமிழ், Subashini Kanagasundaram
👏

Suba

unread,
Feb 6, 2019, 3:31:06 AM2/6/19
to மின்தமிழ்
On Wed, Feb 6, 2019 at 7:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அருமையான விளக்கம் செல்வன் .
சக 

ஆச்சரியப்படுத்துகின்றீர்கள் கண்மனி.
இதில்  செல்வனின் எந்த விளக்கம் அருமை என நீங்கள் னினைக்கின்றீர்கள். தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சுபா

Raju Saravanan

unread,
Feb 6, 2019, 5:02:04 AM2/6/19
to mint...@googlegroups.com
இணையத்தில் கிடைத்த நல்ல ஒரு கட்டுரை, அனைவரின் பார்வைக்கு

http://www.tamilauthors.com/01/65.html

திருமணச் சடங்குகளில் சிந்திக்கச் சில விடயங்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இன்னார்க்கு இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் அன்று| என்கின்ற சினிமாப்பாடல் வரியொன்றும் உள்ளது. அது உண்மையோ, பொய்யோ, சரியோ, தவறோ தெரியவில்லை. ஆனால், திருமணத்தில் சொர்க்கமும் உண்டு, நரகமும் உண்டு என்பது மட்டும் உண்மை.. இருமனம் கலந்த திருமணம் என்றாலும்சரி, திருமணத்தின்பின்னர் இருமனங்களும் கலந்தாலும்சரி உடலுறவுக்கு அப்பாற்பட்ட உண்மையான காதல் இருவருக்குமிடையே நிலவுமானால் அது சொர்க்கம். இல்லையென்றால் அது நரகம். ஆனால் தம்பதியர்க்கிடையே ஏற்படுகின்ற சிறுசிறு கசப்புணர்வுகள் கரைந்துபோவதற்கும், தற்காலிககோபதாபங்கள் நிரந்தரமாகிவிடாமல் தணிந்து போவதற்கும், உள்ளங்களின் இடைவெளி கூடிவிடாமல் மறைந்து போவதற்கும் உடல் சேர்க்கையும், அதிலுள்ள கவர்ச்சியும் பெரும்பணிபுரிவதை யாரும் மறுக்கமுடியாது.

இத்தகைய தாம்பத்திய வாழ்வுக்கு இட்டுச்செல்லும் திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவருவதை நாம் அறிவோம். நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் திருமணச் சம்பிரதாயங்கள் வேறுபடுகின்றன.

இந்துக்களின் திருமணங்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு நுணுக்கமான சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆரியப்பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கிரியைகளும் வழக்கங்களும், அவற்றின் கருத்துக்களையோ, காரணங்களையோ கேள்விக்குட்படுத்தாமலே இந்துக்கள் கடைப்பிடிக்கின்றார்கள். இந்துக்களாக இருக்கின்ற தமிழர்களும் அவ்வாறே பின்பற்றுகின்றார்கள். இந்துமதம் என்று ஒரு மதம் இல்லை என்பதும், சைவம், சாக்தம், வைணவம் என்பனவும், சமணம், பௌத்தம், கிறீஸ்தவம் என்பனவுமே தமிழர்கள் கடைப்பிடித்தொழுகிய மதங்கள் என்பதுவும் வேறுவிடயம்.

இப்போது இந்துக்களாக சொல்லப்படுகின்ற தமிழ்மக்களின் திருமணங்களிலே ஐயர் வருவது, அக்கினி குண்டம் அமைப்பது, தாரை வார்ப்பது, தாலிகட்டுவது,அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது என்று அனேகப்பட்ட சடங்குகள் நடாத்தப்படுகின்றன.

பெற்றோரால் பேசிமுடிக்கப்படுகின்ற திருமணங்களில் மட்டுமன்றி, காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட காதல் திருமணங்களிலும்கூட திருமணநிகழ்ச்சி என்று ஒன்று வரும்போது இந்தச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இவை வெறும் சம்பிரதாயங்களா, அல்லது அர்த்தங்கள் பொதிந்தவையா, அவசியம் நிறைந்தவையா என்பனவெல்லாம் கவனத்திற்கு எடுக்கப்படவேண்டியவை. 

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரேயொருமுறை வருவதே திருமணம். சிலருக்கு அதுவும் வருவதில்லை. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலும் மணம் செய்வர். அது மறுமணம். முதலாவதாகச் செய்வதே திருமணம். அத்தகைய திருமணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொன்றாக அமைந்துவிடுவதால் சடங்குகளைத் தவிர்ப்பதிலோ, சம்பிரதாயங்களை கேள்விக்குட்படுத்துவதிலோ, வழக்கங்களை மாற்றிக்கொள்வதிலோ தங்கள் வாழ்க்கை என்று வரும்போது யாரும் அக்கறை கொள்வதில்லை. மதத்தின்பெயராலும், கடவுளின்பெயராலும் மக்கள்மத்தியில் அழுத்தமாகத் திணிக்கப்பட்டுள்ள அச்சமே இதற்கு முக்கிய காரணம்.

இந்துமதத்தின் திருமணத்தில் பதினெட்டுவகையான சடங்குகள் கைக்கொள்ளப்பட்டுவருகின்றன. அவையாவன:

1. கணபதி பூசை 
2. நாந்தி தேவதா பூசை
3. நவக்கிரக பூசை 
4. ஸ்னாதகச் சடங்கு
5. காசியாத்திரை 
6. நிச்சயதார்த்தம்
7. சங்கற்பம் 
8. கன்யாதானம்
9. மணமகனின் உறுதிமொழி 
10. கங்கணபந்தனம்
11. சப்தபதி 
12. பிரதான ஆகுதி
13. லாஜஹோமம் 
14. புகுந்தவீடு புறப்படல்
15. கிருகப்பிரவேசம் 
16. மூன்றிரவு பிரமச்சரியம்
17. சேஷஹோமம் 
18. சாந்திமுகூர்த்தம்

இவற்றில் சிலவற்றை நடாத்துகின்ற வழமை இப்போதெல்லாம் நின்றுவிட்டது அல்லது குறைந்துவிட்டது. ஆயினும் சில சடங்குகள் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. 


மந்திரம் சொல்வது யார்?

தாலிகட்டும்போது பின்வரும் மந்திரம் சொல்லப்படுவது பலருக்கும் தெரிந்த விடயம். 

''மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே தீவம் ஜீவ சரதச்சதம்''

இந்த மந்திரத்தின் கருத்தென்ன தெரியுமா?
'எனது வாழ்வுக்குக் காரணமான மங்கல நூலை உனது கழுத்தில் அணிவிக்கின்றேன். நீயும் என்னுடன் நூறாண்டு வாழவேண்டும்'. என்பதே இதன் கருத்து.

எனவே இந்த மந்திரத்தைத் தாலி கட்டும்போது யார் சொல்லவேண்டும்? மணமகனல்லவா சொல்லவேண்டும். அல்லது அவ்வாறு சொல்லும்படி மணமகனுக்குப் புரோகிதர் சொல்லிக்கொடுத்து மணமகனைச் சொல்ல வைக்கவேண்டும்.. திருமணப் பதிவு நடைபெரும்போது திருமணப்பதிவாளர் மணமக்களுக்கு அவர்கள் சொல்லவேண்டிய உறுதி மொழிகளைச் சொல்லிக்கொடுத்துச் சொல்லவைக்கிறாரே அதுபோல செய்யலாம். ஆனால் அப்படி நடப்பதில்லையே. புரோகிதரல்லவா சொல்கிறார்? இது சக்திவாய்ந்த மந்திரமென்றால் மணமகள் அவருக்கல்லவா மணமகளாகிறாள். மணமகனின் சார்பாக புரோகிதர் சொல்வதாகச் சமாதானம் சொல்ல முடியுமா? அப்படியென்றால் மணமகனின் சார்பாக புரோகிதர் தாலிகட்டுவதையும் அனுமதிக்கலாமா? தெரியாத மொழியில் புரோகிதர் மனப்பாடம் செய்து சொல்வதையெல்லாம் மந்திரம் என்கிறோமே இந்த வசனத்தில் அப்படியென்ன மந்திரம் இருக்கிறது. தமிழிலே சொல்லிவிட்டால் சாதாரணவசனம்.. வடமொழியில் சொன்னால் மட்டும் மந்திரமாகிவிடுகிறதா?

வடநாட்டுத் திருமணங்களில் மணமகளைப்பார்த்துச் சொல்லப்படுகின்ற இன்னுமொரு மந்திரம் பின்வருமாறு:

சோமஹ ப்ரதமோ! விவிதே கந்தர்வோ விவித உத்ரஹ!
த்ருதீயோ அக்னிஷ;டே! பதிஸதுரீயஸ்தே மநுஷ;யஜாஹ!


இதன் கருத்து என்ன தெரியுமா? சோமன் என்றும் தேவன் உன்னை முதலில் அடைந்தான். கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான். அக்கினி தேவன் உன்னை மூன்றாவதாக அடைந்தான். மனிதனாகிய நான் உனக்கு நான்காவது நாயகன். எப்படியிருக்கிறது? முதன்முதலில் திருமணம் செய்கின்ற ஒரு கன்னிப்பெண்ணைப்பார்த்து முன்னர் மூன்றுபேர் உன்னை மணந்தார்கள் நான் நான்காவது ஆள் என்று சொல்வது எவ்வளவு கொடுமையானது. அதையும்கூட புரோகிதர்தான் சொல்கிறாரென்றால் உண்மையில் புரோகிதர்தான் நான்காவது ஆள். மணமகன் ஐந்தாவது இடத்துக்குத்தான் தள்ளப்படுகின்றான். ஐந்து பேரை மணப்பது அதுவும் ஒரே நேரத்தில் ஐவருக்கு மனைவியாக ஒருத்தி வாழ்வது அவர்களது இதிகாசத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட விடயம்தான். ஆனால் மணமகளுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் நிலைமை எப்படியிருக்கும்.. மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்படுவதன் மர்மம் அதுதானோ?

இதுபற்றிச் சிலர் எதிர்வாதம் செய்கிறார்கள். மணந்தார்கள் என்பது மந்திரத்தின் பொருளல்ல அடைந்தார்கள் என்பதுதான் பொருள் என்கிறார்கள். சோமன், கந்தர்வன், அக்கினி என்போர் தேவர்கள். அந்தத் தேவதா சக்திகளை அடைந்தபின்னர் மானிடனாகிய மணமகள் அவளை மணக்கிறான் என்பதுதான் மந்திரத்தின் பொருள் என்று மறுத்துரைக்கிறார்கள்.

அவர்களது விளக்கத்தின்படி மந்திரத்தின் கருத்து மணந்தார்கள் என்பதல்ல, அடைந்தார்கள் என்பதுதான் என்றால் 'நான்காவதாக' என்ற சொல் வந்திருக்கவேண்டிய அவசியமில்லையே. சோமனாலும், கந்தர்வனாலும், அக்கினியாலும் ஆசீர்வதிக்கப்பட்ட உன்னை நான் மணம்செய்ய வந்திருக்கிறேன் என்று இருந்திருந்தால் போதுமே. 'நான்காவதாக அவளை ஆளுவதற்கு' வந்தவன்தான் கணவன் என்பதிலிருந்தே மூன்று முறை மற்றவர்களும் ஆண்டுவிட்டார்கள் என்பதும், அந்த ஆளுகையும் இந்த ஆளுகையும் ஒன்றுதான் என்பதும்தானே கருத்தாகின்றது. ஆகவே அடைந்தார்கள் என்பது மணந்தார்கள் என்ற கருத்தில்தானே வருகின்றது. 

அவர்கள் தேவர்கள் என்பதால் அவையெல்லாம் வெறும் உருவகங்கள் மட்டுந்தான் என்றால், தேவர்களின் அரசனான இந்திரன் தனது மனைவியுடன் கூடிவிட்டான் என்று அவளைக் கல்லாகிப்போகும்படியும், இந்திரனுக்கு ஆண்மையின்றிப் போகும்படியும் கௌதம முனிவர் சபித்தார் என்று ஒரு கதை இராமாயணத்தில் வருகிறதே. தேவன்தானே மனைவியோடு கூடியிருக்கிறான் என்று அவர் பெருமைப்பட்டிருக்கவேண்டுமே!
குந்திதேவி விளையாட்டாக ஒரு மந்திரத்தைச் சொல்ல உடனே அவள்முன் தோன்றிய சூரியன் அவளுக்குக் கர்ப்பத்தைக் கொடுத்து அதன்மூலம் கர்ணன் பிறந்தான் என்றும், கலங்கிநின்ற குந்தியைச் சூரியன் மீண்டும் கன்னியாக்கினான் என்றும் மகாபரதத்திலே சொல்லப்படுகிறதே. சூரியனும் ஒரு தேவன்தானே. இந்தக் கதைகளிலெல்லாம் தேவர்கள் வெறும் உருவகங்களாகவோ, தேவதாசக்திகளாகவோ மட்டுமா இருந்திருக்கிறார்கள்? 

மணமகளாக அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு இந்தக் கதையெல்லாம் தெரிந்திருந்தால், மூன்று தேவர்கள் அடைந்தார்கள் என்றாலென்ன மணந்தார்கள் என்றாலென்ன. இப்போது மணக்கப்போவது நான்காவது என்றதும் அவளுக்கு மயக்கம் வராதா? கலக்கம் வராதா? கோபம் வராதா? மொழி விளங்காததால் அல்லவா மணவறையில் குனிந்தபடி இருக்கிறாள். 

ஆக எது எப்படியிருந்தாலும் தெரியாத மொழியில், புரியாத சடங்குகள் தேவையா என்பதே, என்பது மட்டுமே இக்கட்டுரை எழுப்பும் கேள்வியாகும். தமிழர்களிடையே இந்தக் கேள்வியை எழவைப்பது மட்டுமே கட்டுரையின் நோக்கமாகும்.


கருத்தறியா மந்திரங்கள்

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் ஏன் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளிலெல்லாம் ஆலயங்களில் பூசை செய்பவர்களிலும், திருமணச்சடங்குகள் போன்றவற்றைச் செய்பவர்களிலும் பெரும்பாலான பூசகர்களும், புரோகிதர்களும் பரம்பரை பரம்பரையாக வெறுமனே மந்திரங்கள் என்றுசொல்லப்படுகின்ற வடமொழிவாக்கியங்களை அதன் உண்மையான கருத்துத் தெரியாமல், மனப்பாடம் செய்வைத்திருப்பவர்களேயாவர். சிலவேளை அவர்களில் சிலர் மனப்பாடம் செய்யும்போது கருத்தறிந்துகூடப் படித்திருக்கலாம். ஆனால் வடமொழியின் சரியான சுத்தமான உச்சரிப்புடன் மந்திரங்களை ஒப்புவிப்பவர்கள் இவர்களில் எத்தனை வீதத்தினர் இருப்பார்கள்? உச்சரிப்புத் தவறாகிவிட்டால் மந்திரம் சக்கியற்றுவிடாதா ? (உண்மையிலேயே சக்கியிருந்தால்!) அல்லது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடாதா?
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். 'நீ வாழவேண்டும்' என்று தமிழிலே வாழ்த்துவதாக வைத்துக்கொள்வோம். உச்சரிப்புத் தவறினாலோ அல்லது மூக்கிலே சளிபிடித்த காரணத்தாலோ 'நீ மாளவேண்டும்' என்று சொல்லிவிட்டால் எப்படியிருக்கும்.? இது மந்திரமாக இருந்து அதற்குச் சக்தியும் இருந்துவிட்டால் என்ன நடக்கும்? சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தெரியாத மொழியில் புரியாத வகையில் சடங்குகளைச் செய்யும்போது இப்படி எவ்வளவு விபரீதங்கள் நடக்கும்?

சடங்குகளில் மட்டுமா? ஆலயங்களில் பூசை செய்கின்ற அர்ச்சகர்களில் எத்தனைபேர் சரியான உச்சரிப்போடு மந்திரங்களைச் சொல்கிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியுமா? அர்ச்சனை என்பது ஆண்டவனைப் புகழ்ந்துரைப்பது. உச்சரிப்புச் சரியாக அமையாதுபோனால் புகழ்ச்சியே இகழ்ச்சியாக மாறிவிடாதா? இறைவனைப் போற்றுவதற்குப் பதிலாகத் வார்த்தையின் திரிபினால் தூற்றுவதாக ஆகிவிடாதா? சொல்லுகின்ற அர்ச்சகருக்கும் தெரியாமல், கேட்கின்ற பக்தர்களுக்கும் புரியாமல் அந்நியமொழிக்குக் கண்முடித்தனமாகத் தமிழினம் தன்வசமிழந்து கிடக்கும் இந்த விபரீதம் பலநூற்றாண்டுகளாக நடைபெற்றுவருகின்றது.


மணமகள் வாழ்த்தப் படுகிறாளா சபிக்கப்படுகிறாளா?

இந்தியாவிலே வடநாட்டுத் திருமணங்களிலே ஒரு மந்திரம் சொல்லப்படுகிறதாம். அதில் மணமகள் சீதை, தாரை, அகலிகை, திரௌபதி, மண்டோதரி என்னும் பஞ்சகன்னிகளைப்போல இருக்கவேண்டும் என்று ஆசீர்வதிக்கப்படுகிறதாம். ஏனென்றால் அவர்கள் கற்பிற் சிறந்த உத்தமிகளாம். அந்த மந்திரம் தமிழ் இந்துக்களின் திருமணங்களிலும் சொல்லப்படுகின்றதா என்று தெரியவில்லை. இவர்களிலே தாரை என்பது இருவரைக் குறிக்கும். ஒருவர் சந்திரனுக்கு நிர்வாணமாகநின்று எண்ணெய் தேய்த்துவிட்ட பிருகஸ்பதியின் மனைவி. மற்றவர் கணவனான வாலி இராமனால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டபின்னர் வாலியின் தம்பியான சுக்கிரீவனுக்கு வைப்பாட்டியானவள். ஏனவே இருவரில் யாரைக்குறித்தாலும் ஒருவரும் கற்பிற் சிறந்த உத்தமியர்களல்ல. 

சீதையோ உத்தமர்களான இலட்சுமணன்மேலும், பரதன் மேலும் அநியாயமாகச் சந்தேகப்பட்ட ஒரு சராசரிப்பெண். ஆனானப்பட்ட கடவுளின் அவதாரமென்று சொல்லப்படும் இராமனாலேயே சந்தேகநிவர்த்திக்காகத் தீக்குளிக்கவைக்கப்பட்டவள். சீதை ஒழுக்கம் தவறியவளல்ல என்றாலும் மணப்பெண்ணொருத்தியை வாழ்த்துவதற்குச் சீதை பொருத்தமானவளா? முடிசூடும் நேரத்தி;ல் முடியிழந்த துர்ப்பாக்கியசாலியான கணவனுடன் காடுசென்று, மற்றொருவனால் கடத்திச் செல்லப்பட்டு, கணவனின்றிக் குழற்தைகளை வளர்த்து, கணவனாலேயே அக்கினிப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு இப்படியெல்லாம் வாழ்வி;ல் பெரும்பகுதியைத் துன்பத்திலேயே கழித்தவள் சீதை. அந்தச் சீதையைப்போல வாழவேண்டும் என்று இல்லறவாழ்வில் அடியெடுத்துவைக்கும் ஒரு மணப்பெண்ணை வாழ்த்த முடியுமா? அகலிகை கௌதம முனிவரின் மனைவி. கணவன் வேடத்தில் வந்த இந்திரனோடு கூடியவள், வந்திருப்பது தன் கணவனல்ல இந்திரனே என்று தெரிந்தபின்னரும் விருப்போடு அவனுடன் உறவாடியவள். திரௌபதி ஒருவனைக் கரம்பிடித்து ஐவரோடு வாழ்ந்தவள். 

ஆக மண்டோதரி மட்டுமே எவ்வித சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டவளாக வாழ்ந்த உத்தமி. ஒழுக்கத்திலும், இறைபக்தியிலும் உயர்ந்தவனான இராவணனின் மனைவி. எனவே ஏனைய நால்வரும் ஒரு மணமகளுக்கு உதார உத்தமிகளாகக் கூறிவாழ்த்தக்கூடிய பெண்மணிகளா? மற்றவர்களுக்கு எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். தமிழர்களைப் பொறுத்தவரை இது பொருந்துமா? தமிழ்ப் புரோகிதர்கள் செய்துவைக்கும் திருமணச் சடங்குகளில் இந்த மந்திரமும் சொல்லப்படுகிறதா என்று தெரியவில்லை. இல்லையென்றால் அந்தவகையில் தமிழ் மணப்பெண்கள் தப்பிக்கொண்டார்கள்.

கருத்தறியாது கடைப்பிடிக்கப்படும் கருத்துள்ள விடயங்கள்

காரணங்களோடு செய்யப்படும் சில காரியங்கள் திருமணங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. யார்யாரோ எவ்வெப்போதோ தொடங்கிவைத்த அந்தக் காரியங்கள் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கங்களாக உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருத்தமானது.

மணமக்கள் மாலை மாற்றுவது எதற்காக?

ஒருவர் அணிந்த மாலையை மற்றொருவர் அணியக்கூடாது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் திருமணத்தில் மணமக்கள் மூன்றுமுறை மாலைகளை மாற்றி மாற்றி அணிந்துகொள்கிறார்கள். இதற்குக் காரணம் திருமணஉறவின்மூலம் அவர்கள் இருவரும் ஓருயிர் ஈருடலாக ஒன்றித்துவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே. ஒருவர் அணிந்த மாலையை வேறொருவர்தானே அணியக்கூடாது? இப்போதுமுதல் நீங்கள் இருவரும் இருவரல்ல, உள்ளத்தாலும், எண்ணத்தாலும், உயிராலும் ஒருவரே என்பதை மணமக்களுக்கு உணர்த்துவதற்காகவே அவர்களைத் தங்கள் மாலைகளை மாற்றி மாற்றி அணியச் செய்யப்படுகின்றது.

திருமணத்தின்போது கற்கண்டு கொடுக்கப்படுவது எதற்காக?

திருமணத்தில் தாலிகட்டியவுடன் எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். இப்போதெல்லாம் கற்கண்டுக்குப் பதிலாக லட்டு வழங்கப்படுவதும் வழக்கத்தில் வந்துவிட்டது. அதாவது ஏதோ ஒரு இனிப்பு வழங்கப்படுகிறது. இது எதற்காக என்பதைப்பற்றி எந்தவித சிந்தனையுமின்றி திருமணச் சடங்குகளில் அதுவும் ஓர் அங்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. உண்மையில் திருமணச் சடங்கிலே கற்கண்டு வழங்குதல் காரணம் நிறைந்த, கருத்துப்பொதிந்த ஒருவிடயந்தான். ஆனால் அது இப்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் முறையில்தான் காரணம் மறைந்துவிட்டது. காரியம் மட்டும் கண்மூடித்தனமாகத் தொடர்கிறது.

ஒரு திருமணத்திற்கு வித்தியாசமான மனநிலைகளுடன் எத்தனையோ விதமான மனிதர்கள் வருவார்கள். அண்மைக்காலம்வரை குடும்பப்பகையாக இருந்தவர்கள் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்காக வந்திருப்பார்கள். பகைமை இன்னும் மனதில் இருக்கும். ஆனால் உறவை நினைத்தோ, சமுதாய விமர்சனங்களைத் தவிர்ப்பமற்காகவோ வந்திருப்பார்கள். மணப்பெண்ணின் முன்னைய காதலனோ அல்லது மணமகனின் காதலியோ அல்லது இருவருமோ வந்திருக்கலாம். முன்னர் திருமணம் பேசப்பட்டு முறிந்துபோன உறவினர்கள் வந்திருக்கலாம். மணப்பெண்ணில் அல்லது மணமகனில் ஆசைவைத்திருந்தவர்கள் அல்லது தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஏமாற்றத்தி;ல் இருப்பவர்கள் அவர்களின் பெற்றோர்கள் வந்திருக்கலாம். மற்றும், திருமணமாகாத மணமக்களின் வயதொத்தவர்கள், அவர்களிலும் வயது கூடியவர்கள் ஏக்கப்பெருமூச்சுடன் இங்கே வந்திருக்கலாம். நல்ல காரியங்கள் நடப்பதே பிடிக்காத சில நயவஞ்சகப் பேர்வழிகள் வந்திருக்கலாம். இவ்வாறு இன்னோரன்ன விதமானவர்கள் அந்தத் திருமணத்திற்கு வந்திருக்கலாம். தாலி கட்டப்படும்போது இப்படிப்பட்டவர்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டோ, வாழ்த்துவதற்குப்பதிலாக ஏதாவது சொல்லிச் சபித்துக்கொண்டோ இருப்பதற்கு இடமுண்டு. எனவே தாலிகட்டும் சமயத்தில், தாலிகட்டாத திருமணங்களில் மாலைமாற்றும்போது அல்லது திருமணத்தின் முக்கியமான நிகழ்ச்சியின்போது எல்லோரும் முகம் மலர்ந்து மணமக்களை வாழ்த்தவேண்டும் அதற்காக தாலிகட்டுவதற்கு முன்னால் வந்திருக்கும் எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்படுகின்றது. கையால் எடுத்ததும் வாயில் போடக்கூடியவாறு சிறுசிறு துண்டுகளாக்கப்பட்ட கற்கண்டு வழங்கப்படும் கற்கண்டை வாயில் போட்டதும் வாய் இனிக்கும், முகத்தில் ஒரு மலர்ச்சிஉண்டாகும்.. யாருமே கற்கண்டை வாயில் போட்டதும் விழுங்கிவிடுவதில்லை. கற்கண்டு உடனேயே கரைந்துவிடாது எனவே வாயில் இனிப்பு கொஞ்சநேரம் நீடிக்கும். அந்த மலர்ந்த முகத்துடன் எல்லோரும் இருக்கும் நேரம் அங்கே தாலிகட்டப்பட்டுவிடும். எல்லோரும் மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்ததுபோல அந்தச் சடங்கு நிறைவேறும். இதற்காகவே கற்கண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இது தாலிகட்டுவதற்குச் சற்று முன்பாக வழங்கப்பட வேண்டும். அப்படித்தான் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. நான் நினைக்கிறேன், எங்கோ ஒரு திருமணத்தில் கற்கண்டு கொடுக்க மறந்திருப்பார்கள். பின்னர், தாலி கட்டியபிறகு ஞாபகம் வந்திருக்கும். சரிசரி இப்போதாவது கொடுப்போம் என்று கொடுத்திருப்பார்கள். அங்கு வந்திருந்த பலரில், அதுதான் வழக்கமென்று சிலர் நினைத்திருக்கலாம். தங்கள் வீட்டுத் திருமணங்களில் அப்படியே கடைப்பிடித்திருக்கலாம். இப்போது பல இடங்களில் அதுவே வழக்கமாகிவிட்டது. கற்கண்டுக்குப் பதிலாக லட்டுப்போன்ற இனிப்புக்களை வழங்குவதில் தவறில்லை. ஆனால் எல்லா இனிப்புக்களும் கற்கண்டுபோல வாயில் நீடித்திருந்து இனிப்பதில்லை. முகமலர்ச்சியைக் கொடுப்பதுமில்லை. சில இனிப்புப் பொருட்கள் வாயில் போட்டதும் விழுங்கிவிடக்கூடியவை. சில இனிப்புக்கள் திகட்டும். சிலவற்றை எல்லோரும் சாப்பிடமாட்டார்கள். குருதியில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் சாப்பிடமாட்டார்கள் என்பது மட்டுமல்ல சிலவேளை இனிப்பைக் கண்டதுமே ஏற்கனவே முகத்தில் இயல்பாகவே இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் மறைந்துவிடும். அப்படிப்பட்ட சிலருக்கு மற்றவர்கள் சாப்பிடுவதைப்பார்த்து கோபமோ எரிச்சலோகூட ஏற்படலாம். இது இனிப்பு விநியோகிக்கும் நோக்கத்திற்கே எதிராகிவிடும். எனவே இனிப்பு வழங்குவதாயிருந்தால் கற்கண்டே பொருத்தமானது. அதுவும் தாலிகட்டுவதற்குச் சற்று முன்பாக வழங்குதலே சரியானது, பிரயோசனமானது. அதுவே ஆன்றோர் அறிமுகப்படுத்தியது.

கெட்டிமேளம் எதற்காக?

தாலிகட்டும்போது கெட்டிமேளம், கெட்டிமேளம் என்று சொல்லுவார்கள். மேளம் மிகவும் வேகமாகப் பெரிய சத்த்துடன் அடிக்கப்படும். தாலிகட்டும்போது யாரும் தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டாலோ, ஏதாவது சொல்லிவிட்டாலோ, அல்லது தும்மினாலோ அல்லது இருமினாலோ அபசகுனமாக ஆகிவிடலாம் என்பதால் அத்தகைய சத்தங்கள் கேட்காதவகையிலேயே மேளம் கெட்டிமேளமாக உரத்து அடிக்கப்படுகின்றது. கெட்டிமேளச் சத்தத்தில் கெட்டவார்த்தைகள் கேட்காமற்போய்விடும்.

மஞ்சள் நீராடல்

மணமக்கள் திருமணச்சடங்கிற்கு முன்னர் உடல்முழுவதும் எண்ணெய் தேய்த்து மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டப்படுகின்றார்கள். 
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து திருமண நாள் நெருங்க நெருங்க மாப்பிள்ளையும் பெண்ணும் அவரவர் வீடுகளில் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இதனால் அவர்களது உடல் அதிகமாக வெப்பமடைந்திருக்க வாய்ப்புண்டு. அத்துடன் புதிய உறவை எண்ணியெண்ணி அவர்களது மனங்களில் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியினாலும் உடல் சூடாகியிருக்கும். இந்த நிலையில் உடல் வெப்பமாக இருக்கும்போது உடலுறவுகொள்வது கூடாது. கூடாது என்பதைவிட பூரண இன்பத்தை அவர்கள் இருவரும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். எவ்வளவோ மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் மணமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே, முதலிரவிலேயே ஏமாற்றமோ, திருப்தியின்மையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களது உடற்சூட்டைத் தணிக்கும்பொருட்டு நீரில் மஞசள் கலந்து குளிப்பாட்டப்படுகிறார்கள். 

இவ்வாறு குளித்தல் மிகவும் முக்கியமானது என்பதனாலேயே அந்தக்குளியலை உறுதிப்படுத்துவதற்காகவோ என்னவோ மணமகனைக் குளிப்பாட்ட மணமகளின் சகோதரன் அல்லது அவ்வுறவுமுறையான ஒருவரும், மணமகளைக் குளிப்பாட்ட மணமகனின் சகோதரி அல்லது அவ்வுறவு முறையான ஒருத்தியை அவ்வந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பார்கள். இலங்கையில் இப்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் மஞ்சள்கலப்பதன் கரணம்பற்றியெல்லாம்பற்றி அறியாமல், இப்போதெல்லாம் மணமக்கள் உடுத்திருக்கும் ஆடைகளில் மஞ்சள் நீரைத் தெளித்துவிட்டுப் பிறகு வேறு ஆடைமாற்றிக்கொண்டு மணமேடைக்கு வந்துவிடுகின்றார்கள். அறிவியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட மஞ்சளில் குளித்தலில் இருந்த அறிவியல் மறைந்துவிட்டது. மஞ்சள் மட்டும் ஒரு சமயச் சடங்கு என்கின்ற வழக்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வாழைப்பழத்தில் பழத்தை வீசிவிட்டுத் தோலைச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது.
  

Thenee MK

unread,
Feb 6, 2019, 5:18:45 AM2/6/19
to mintamil
திரு. ஜடாயு அவர்கள் இன்னும் இவ்விழையில் பங்கு கொள்ளவில்லையேயானாலும் இங்கு பேசப்படும் பொருளை ஒட்டி விளக்கமளித்த பத்து நிமிட காணொளி தற்சமயம் தமிழ் நாட்டு புலங்களில் பரவப்பட்டு வருகின்றது. அவர் விரும்பினால் அக்காணொளியை இவ்விடம் பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். 

மு. கமலநாதன் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Feb 6, 2019, 6:07:07 AM2/6/19
to mintamil
///திருமணம் ஆகும் சமயம் "ஆனந்தா....என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதில் ஆனந்த கண்ணீரை தான் நான் இனி பார்க்கவேண்டும்" என பாசமலர் படத்தில் சிவாஜி சொல்லுவதில்லையா?
ஏன் மாப்பிள்ளையின் பெற்றோர் அப்படி சொல்வதில்லை?///selvan wrote 3 hrs ago

இந்தக் கேள்வியை ரசித்தேன் சுபா. அதுமட்டுமல்ல...அந்த வசனம் ...பாடலுக்கு முன்னால்...எவ்வளவு பிரபலம் தெரியுமா!!! இன்றும் எங்கள் பக்கம் ஒவ்வொரு திருமண வீட்டிலும் மண்டபத்திலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  தாலிகட்டி முடித்தவுடன் போடும் பாடல் இது

///திருமணம் என்பது சீராட்டி வளர்த்த பெண்ணை கன்யாதானம் செய்துதரும் விசயம். அவள் புதிய வீட்டுக்கு வாழச்செல்கிறாள்.///

இது உலகாயத உண்மை...காளை தானம் திருமணத்தில் நடப்பதில்லை... அப்படி நடந்தால் நான் வாழும் சமூகத்தில் மிக இழிவாகப் பேசப்படும்.
பெண் பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டில் புகுந்து வாழ்கிறாள்...ஆண் முறுக்கோடு இருக்கிறானே தவிர புகுந்து வாழ்வதில்லை...அதை எந்தப் பெண்ணும் விரும்புவதுமில்லை. 

///அவளது அருமை பெருமைகளை "இப்பெண்ணை இத்தனை நாள் சந்திரனும் கந்தர்வனும், அக்கினியும் வளர்த்தார்கள். இனி அத்தகைய பெண்ணுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என கணவன் சொல்லும் அழகிய கவிச்சுவை நிரம்பிய பாடல் இது///

இது தான் நான் மிகவும் ரசித்த பதில் ஆகும்.
திருமண மந்திரம் என்று எல்லோரும் சொன்னதை செல்வன் கவிச்சுவை நிரம்பிய பாடல் என்கிறார்.
எனக்கு உண்மையில் இது மிகவும் பிடித்தது.
அது வடமொழி மந்திரம்...... அதுவும் ஒரு இலக்கியம்.
அதன்மேல் சமயச்சாயம் பூசப்பட்டுள்ளது.
அந்தச் சாயத்திற்கு அடியில் அழகான இலக்கியம் உள்ளது. சந்திரனும், கந்தர்வனும், அக்கினியும் பாதுகாத்தார்கள் என்பது எவ்வளவு அழகான இலக்கியப் புனைந்துரை...............இந்தப் பாதுகாப்பு கிடைக்காமல் இன்று எத்தனை பிஞ்சுகள் வன்புணர்வுக்கு ஆளாகிக் குதறப்படுகின்றன. நினைத்துப்  பார்த்தால் நெஞ்சம் நடுங்குகிறது. 
ஒரு இலக்கியவாதியாக நான் இந்த பதிலை வரவேற்கிறேன்.... இந்த மனநிலை வலுப்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மற்றபடி இந்த மந்திரத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
1979ல் நான் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவள்.
அது எல்லாத் திருமண முறையையும் விட மேலானது என்று இன்றும் கருதுகிறேன்.
கண்மணி 

 

iraamaki

unread,
Feb 6, 2019, 6:27:23 AM2/6/19
to mint...@googlegroups.com
நல்ல கட்டுரை. ஆனால் சிலவற்றில் மாறுபடுவேன். குறிப்பாக மஞ்சள்நீர் ஆடுவது.
 
அன்புடன்,
இராம.கி.
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

செல்வன்

unread,
Feb 6, 2019, 8:22:40 AM2/6/19
to mintamil
On Wed, Feb 6, 2019 at 12:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அருமையான விளக்கம் செல்வன் .
சக 




நன்றி கண்மணி


--

செல்வன்

செல்வன்

unread,
Feb 6, 2019, 8:58:22 AM2/6/19
to mintamil
On Wed, Feb 6, 2019 at 1:04 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:


On Wed, Feb 6, 2019 at 12:08 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Wed, Feb 6, 2019 at 12:34 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:
செல்வன்

ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை.
மணம் செய்யப்போகும் பெண்ணிடம் சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய மூவரும் உன்னைப் பாதுகாத்தார்கள் என்று சொல்லவேண்டிய தேவை என்னவோ?
திருமணமாகி விட்டால் அப்பெண்ணை இனிமேல் அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்று உணர்த்துவதற்காகவா?
ஏன் மற்ற தேவர்கள் என்ன ஆனார்கள்?.
அவர்களுக்கு எல்லாம் அப்பெண்ணின்மேல் அக்கறை இல்லையா?
ஏன் மணமகனுக்கு இதெல்லாம் சொல்லப்படவில்லை?
மணமகனை யாரும் பாதுகாக்க மாட்டார்களா? எக்கேடும் கெட்டுப் போகட்டுமா?



திருமணம் ஆகும் சமயம் "ஆனந்தா....என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதில் ஆனந்த கண்ணீரை தான் நான் இனி பார்க்கவேண்டும்" என பாசமலர் படத்தில் சிவாஜி சொல்லுவதில்லையா?

ஏன் மாப்பிள்ளையின் பெற்றோர் அப்படி சொல்வதில்லை?

திருமணம் என்பது சீராட்டி வளர்த்த பெண்ணை கன்யாதானம் செய்துதரும் விசயம். அவள் புதிய வீட்டுக்கு வாழச்செல்கிறாள்.

அவளது அருமை பெருமைகளை "இப்பெண்ணை இத்தனை நாள் சந்திரனும் கந்தர்வனும், அக்கினியும் வளர்த்தார்கள். இனி அத்தகைய பெண்ணுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என கணவன் சொல்லும் அழகிய கவிச்சுவை நிரம்பிய பாடல் இது

இந்த சந்திரன், கந்தர்வன், அக்னியப் பத்தி எதுவுமே தெரியாது மணமகனுக்கும் மணப்பெண்ணுக்கும்.

தொடர்பே இல்லாத இவர்களைப் பற்றிக் கூறி இவர்கள் உன்னை வளர்த்தார்கள் என்று சொல்வது நகைச்சுவையாகத் தோன்றவில்லையா செல்வன்?.

இதுல பாசமலர் அது இதுனு எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக் கதை சொல்லுறீங்க.
எவ்வளவு சொன்னாலும் விளக்கினாலும் கேட்கமாட்டீர்கள். :))

 


அக்காலத்தில் இயற்கை தெய்வமாக தான் உருவகப்படுத்தபட்டது.

சந்திரன்..நிலவின் அதிதேவதை

கந்தர்வன்..ஆடல்,பாடல்,கலைகளில் அதிதேவதை

அக்கினி..இங்கே பருவம் வந்ததும் வரும் ஆசைத்தீயை குறிக்கிறது.

ஒரு இளம்பெண் நிலவின் குளுமை, ஆடல்,பாடல்,கலைகளை பெற்று வயது வந்ததும் அதற்கு உண்டான மாற்றங்களை பெற்று காதலை அடைவது தான் இந்த மூன்றாலும் குறியீடாக சொல்லபடுகிறது.

அதை அந்தந்த தேவதைகள் செய்வதாக சொல்கிறார்கள்.

வெறுமனே காதல் வந்தது என சொல்லாமல்

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான்

காமதேவன் இருவர் பக்கமும் நில்லாது ஒருவர் பக்கமே நின்று போரிடுவதால் அவன் என் துன்பத்தை உணரமாட்டேன் என்கிறானோ என பாடுகிறாள் காதலி.

காமத்துக்கு உவமை இங்கே காமதேவன்.

அதற்காக காமதேவன் எனும் ஆணை தன் மேல் வரச்சொல்லி இந்த பெண் பாடுகிறாள் என கூறுவது அனர்த்தமும், விபரீதமுமாகும்.

பாடல்களின் பொருளறிய அக்கால மக்களின் மனநிலையில் இருந்து பொருள் கான்பது அவசியம்.

சோம்பல் ஒருவனை பற்றியது எனக்கூறமாட்டார்கள்.."அவனை மூதேவி பிடிச்சுகிட்டா" என்பார்கள்.

சைவ சித்தாந்தம் என்ன கூறுகிறது?

பசுபதி என சிவன் ஏன் அழைக்கபடுகிறார்?

பசுவின் கணவர் என்ற பொருளிலா?

உலகத்து உயிர்கள் அனைத்தும் பசுக்கள். பசுக்கள் ஏதுமறியாத அப்பிராணிகள். சொல்வதை கேட்கும் தன்மை படைத்தவை. அவற்றை நல்வழிப்படுத்தி மும்மலங்களை அறுத்து இரட்சிக்கும் தலைவன் சிவன். அதை குறிக்கவே பசுபதி என அவனை அழைக்கிறார்கள்.

இதை மாடுகளின் கணவன் என மொழிபெயர்த்து விபரீத பொருள் கூறி மகிழ்ச்சியடைவதற்கும் அக்கினியே பதி என்பதை மாற்றி புரிந்துகொள்வதற்கும் கவிச்சுவையை அறியாத மனமும், இலக்கிய நயம் புரிபடாத தன்மையும் வேண்டும்.

தெய்வங்களின் செயல்பாடுகளில் ஆண்,பெண் வேறுபாடு கிடையாது. ஆனால் அக்கினி, சந்திரன், கந்தர்வன் ஆகியோரை ஆணாக கண்டு பதி என்பதை கணவன்...மூவரும் அப்பெண்ணை உடலியல் ரீதியில் மணம் புரிந்து புணர்கிறார்கள், நான்காவதாக கணவன் எனும் மானுடனுக்கு அப்பெண் மணம் செய்விக்கபடுகிறாள் என்பது ஆணாதிக்கம் பொருந்திய பெண்களை பண்டமாக காணும் வகையான விளக்கமாகும். அப்படி புரிந்துகொள்ளும் மக்கள் தாம் இலக்கியநயமற்றவர்கள், ஆணாதிக்கமனப்பான்மை உடையவர்கள் என்பதை மட்டுமே வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்கிரார்களே ஒழிய அது இந்த அழகிய பாடலின் இலக்கியச்சுவையை எவ்விதத்திலும் மாற்றவில்லை.



 
It is loading more messages.
0 new messages