பொதுவாக தமிழகத்தில் திருமணமுறைகள் பல உள்ளன.ஒவ்வொரு மரபுக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி சம்பிரதாய முறைகள், மந்திரங்கள் உள்ளன.பல முறைகள் இருந்தாலும் இந்த திருமணங்கள் அனைத்தும் வைதீகதிருமணம் என்றே அழைக்கப்படும்.
வைதீக திருமணம் என்பதால் எல்லாமே பிராமணர்கள் செய்துவைக்கும் திருமணம் என்று நினைக்கக்கூடாது.தங்கள் மரபு பெரியவர்களை வைத்து திருமணம் செய்துக்கொள்ளும் வகையினர் பலர் உள்ளனர்.
கொங்கு கவுண்டர்கள் தங்கள் குலகுரு சிவாச்சாரியார்கள் ஆசியோடு, அருமைக்காரர் என்பவரை வைத்து திருமணம் செய்துகொள்வார்கள்.ஆசாரிகள் தங்களுக்கென்று உள்ள விஸ்வகர்மா குருவை வைத்து திருமணம் செய்துக்கொள்வார்கள்.
பொதுவாக தமிழக ஆரியவைசிய செட்டியார்கள் பஞ்சாங்க பிராமணர் என்ற தெலுங்கு பிராமணர்களையே வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் தமிழ் பிராமணர்களை, சிவாச்சாரியார்களை முடிந்தவரை தவிர்த்துவிடுகிறார்கள்.
சைவப்பிள்ளை, சைவமுதலியார்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், சைவ வேளாளர்கள் போன்றவர்கள் தங்கள் குலகுரு மரபாகிய சிவாச்சாரியார்களை கொண்டு அகோர சிவாச்சாரியார் பததிப்படி ஆகம மந்திர திருமணம் செய்து கொள்கிறார்கள்.
வைணவ சம்பிரதாய முறை திருமணம் உள்ளது .இதன் மந்திரம் வேறு.

R.L. Kashyap Is Professor of Electrical and Computer Engineering, Emeritus at Purdue University, USA and also director of the Sri Aurobindo Kapali Sastry Institute of Vedic Culture.
He has made fundamental contributions both in the field of Computer Pattern Recognition and Machine Intelligence, as well as in the field of Vedic Studies.
In the field of Vedic studies, Kashyap has made fundamentle contribution including the complete translation into English of all the four major and most ancient collection of verses in Sanskrit namely Rig Veda Samhita, Krishna Yajurveda Samhita and Sama Veda, and Atharva Veda (one part), consisting together of about 25000 metrical verses in the Sanskrit of Veda-s (different from classical Sankrit). He has continued the work of Sri Aurobindo and Kapali Sastry in revealing the deep meanings of Veda mantra-s.
The translation has received deep praise from several well known authorities in Veda. In additioin to the translations, he has written in English about 25 compact expository books explaining the secrets in the Veda suktas. Most of them are translated into various Indian languages. Under his direction his major works are getting translated into Indian languages such as Kannada, Tamil, Telugu. Now the entire Kannada translation available in part is to be completed in 2012. Some of his books have gone to several reprints. For his work in Vedic studies, he has received the ‘Vedanga Vidvan’ award instituted by the Govt. of India institution, Maharshi Sandepani Veda Vidya Patashala.
Prof. Kashyap received his early education in National College, Bangalore, Central College, Indian Institute of Science (the degrees of ME and DIISc.) He received his Ph.D from Harvard in 1966, where he was a Gordan McKay Prize fellow. He was awarded the distinguished Alumnus award by IISc in 2010.
He was felicitated with “Rajyotsava Award” in 2012 by the Govt. of Karnataka and with “Vishveshwaraya Vijnana Puraskara” in 2013 by Swadeshi Science Movement and “Veda Brahma” Award in 2013 by Bharatiya Vidya Bhavan, Bangalore.
Dr. Kashyap was honoured with Honorary D.Litt. by Karnataka Sanskrit University, Bangalore in 2014.
He still holds regular, weekly classes at SAKSHI explaining the deep meaning of the Veda mantra-s and Upanishads.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உங்கள் சிக்கலே இதுதான். இந்துத்துவரை நம்புவீர்கள். மாற்றோர் கருத்தை நம்பமாட்டீர்கள். மேலையர் எதுவும் தாமாய்ச் சொல்லவில்லை. அதுவும் யாரோவொரு பெயர்தெரியாத சங்கதப் பண்டிதர் சொன்னது தான். அதை ஒரு மேலையர் ஆங்கிலத்தில் சொல்லியுள்ளார். (ஒவ்வொரு மேலையருக்கும் பின்னால் ஒரு துபாசி இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். பலநேரம் அந்தத் துபாசிகளின் பணியை, பங்களிப்பை நாம் மறந்துவிடுகிறோம். மதிப்பதில்லை.) ”இந்துத்துவ பொழிப்புரையை எடுத்துக்கொள்வேன். மற்றொரு சங்கதப் பண்டிதர் சொன்னதை எடுக்கமாட்டேன்” என்பது உங்கள் உகப்பு. எல்லோருக்கும் அது உகப்பாக வேண்டியதில்லை. மோனியர் வில்லியம்சின் படி கிரிபித் சொல்வது சரியென்றாகிறது. திரு காஷ்யப் கொஞ்சம் திருகுவேலை செய்வதாகவே எனக்குத் தென்படுகிறது. வதுவை, wed என்ற மற்றமொழிச் சொற்கள் எனக்கு vivide என்பதன் பொருளைத் திருமணஞ் செய்வதாகவே காட்டுகின்றன.
Rangasami L. Kashyap (born 28 March 1938) is an Indian applied mathematician and a Professor of Electrical Engineering at Purdue University.
He developed (with Harvard professor Yu-Chi Ho) the Ho-Kashyap rule, an important result in pattern recognition.[2]
He is a Fellow of the Institute of Electrical and Electronic Engineers, the International Association for Pattern Recognition, and the Indian Institute of Electronic and Telecommunication Engineers.
இந்த நூலை வெளியிடக்கூடாது என இத்துத்துவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ?

இந்த நூலை வெளியிடக்கூடாது என இத்துத்துவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ?

On Sun, Feb 3, 2019 at 9:09 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:இந்த நூலை வெளியிடக்கூடாது என இத்துத்துவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ?
ஒரே சிரிப்பாக இருக்கிறது.
On Sunday, February 3, 2019 at 7:17:03 PM UTC-8, செல்வன் wrote:On Sun, Feb 3, 2019 at 9:09 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:இந்த நூலை வெளியிடக்கூடாது என இத்துத்துவா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ?
ஒரே சிரிப்பாக இருக்கிறது.இதைக் கவனிக்காமல் விட்டேனே !!!!அடடா!!!ஆரிய சமாஜம் துவக்கிய தயானந்த சரஸ்வதி கூறிய பொருள் தவறு என்றுதான் பொருள் வருகிறது.வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி துவேஷத்தை வளர்ப்பது கண்டிக்கத்தக்கது என்பது தயானந்த சரஸ்வதியைக் குறிக்கிறதா?///இந்த மூடர்கள் ராஷ்ட்ரபதி (குடியரசு தலைவர்) என்பதைத் தேசத்தின் கணவர் என்று மொழிபெயர்க்கக் கூடியவர்கள்.///அவரைத்தான் "மூடர்" என்கிறதா உங்களின் முதல் பதிவு.மற்றபடி தயானந்த சரஸ்வதியே சொல்லிவிட்டார் என்றுதான் மற்றவர் ஏற்றுக் கொள்ளும் நிலை இருக்கும்.இந்த நிலையைக் கண்டிக்க வழியில்லையே.சரி மூடர் தயானந்த சரஸ்வதி நூலை முடக்கிவிடப் பரிந்துரைக்கிறேன்.

இதைப் படித்து கொஞ்சம் வரிக்கு வரி பொருள் சொல்லுங்களேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
|
(originally identical with √1. vid) cl.6 P. A1. ( Dha1tup. xxviii , 138) vindáti , °te (Ved. also vitté , vidé ; p. vidāná or vidāna [q.v.] ; ep. 3. pl.vindate Pot. vindyāt , often = vidyāt ; pf. vivéda [3. pl. vividus Subj. vividat] , vividvás , 3. pl. vividre , vidré RV. &c ; p. vividvás RV. ; vividivasPa1n2. 7-2 , 68 ; aor. ávidat , °data ib. [Ved. Subj. vidā́si , °dā́t ; Pot. vidét , deta VS. AV. Br. ; 3. sg. videṣṭa AV. ii , 36 , 3] ; A1. 1. sg. avitsi RV. Br. ; fut.vettā , vediṣyati Gr. ; vetsyati,°te Br. &c ; inf. vidé RV. ; vettum MBh. &c ; véttave AV. ; °ttavai [?] and °tos Br. ; ind.p. vittvā́ AV. Br. ; -vidya Br. &c ) , to find , discover , meet or fall in with , obtain , get , acquire , partake of , possess RV. &c &c (with diśas , to find out the quarters of she sky MBh. ) ; to get or procure for (dat.) RV. ChUp. ; to seek out , look for , attend to RV. &c ; to feel , experience Ca1n2. ; to consider as , take for (two acc.) Ka1v. ; to come upon , befall , seize , visit RV. AV. Br. ; to contrive , accomplish , perform , effect , produce RV. S3Br. ; (A1. mc. also P.) to take to wife , marry (with or scil. bhāryām) RV. Mn. MBh. &c ; to find (a husband) , marry (said of a woman) AV. Mn. MBh. ; to obtain (a son , with or scil. sutam) BhP. : Pass. or A1. vidyáte (ep. also °ti ; p. vidyamāna [q.v.] ; aor. avedi) , to be found , exist , be RV. &c ; (esp. in later language) vidyate , " there is , there exists " , often with na , " there is not " ; with bhoktum , " there is something to eat " ; followed by a fut. , " is it possible that? " Pa1n2. 3-3 , 146 Sch. ; yathā-vidé , " as it happens " i.e. " as usual " , " as well as possible " RV. i , 127 , 4 &c : Caus. vedayati , to cause to find &c MBh. : Desid. vividiṣatior vivitsati,°te Gr. (cf. vivitsita): Intens. vevidyate,vevetti ib. (for p. vévidatand°dāna » vi-andsaṃ √vid). |
| (H1) vid 3[p= 965,1][p= 964,3][L=195939] |
(originally identical with √1. vid) cl.6 P. A1. ( Dha1tup. xxviii , 138) vindáti , °te (Ved. also vitté , vidé ; p. vidāná or vidāna [q.v.] ; ep. 3. pl.vindate Pot. vindyāt , often = vidyāt ; pf. vivéda [3. pl. vividus Subj. vividat] , vividvás , 3. pl. vividre , vidré RV. &c ; p. vividvás RV. ; vividivasPa1n2. 7-2 , 68 ; aor. ávidat , °data ib. [Ved. Subj. vidā́si , °dā́t ; Pot. vidét , deta VS. AV. Br. ; 3. sg. videṣṭa AV. ii , 36 , 3] ; A1. 1. sg. avitsi RV. Br. ; fut.vettā , vediṣyati Gr. ; vetsyati,°te Br. &c ; inf. vidé RV. ; vettum MBh. &c ; véttave AV. ; °ttavai [?] and °tos Br. ; ind.p. vittvā́ AV. Br. ; -vidya Br. &c ) , to find , discover , meet or fall in with , obtain , get , acquire , partake of , possess RV. &c &c (with diśas , to find out the quarters of she sky MBh. ) ; to get or procure for (dat.) RV. ChUp. ; to seek out , look for , attend to RV. &c ; to feel , experience Ca1n2. ; to consider as , take for (two acc.) Ka1v. ; to come upon , befall , seize , visit RV. AV. Br. ; to contrive , accomplish , perform , effect , produce RV. S3Br. ; (A1. mc. also P.) to take to wife , marry (with or scil. bhāryām) RV. Mn. MBh. &c ; to find (a husband) , marry (said of a woman) AV. Mn. MBh. ; to obtain (a son , with or scil. sutam) BhP. : Pass. or A1. vidyáte (ep. also °ti ; p. vidyamāna [q.v.] ; aor. avedi) , to be found , exist , be RV. &c ; (esp. in later language) vidyate , " there is , there exists " , often with na , " there is not " ; with bhoktum , " there is something to eat " ; followed by a fut. , " is it possible that? " Pa1n2. 3-3 , 146 Sch. ; yathā-vidé , " as it happens " i.e. " as usual " , " as well as possible " RV. i , 127 , 4 &c : Caus. vedayati , to cause to find &c MBh. : Desid. vividiṣatior vivitsati,°te Gr. (cf. vivitsita): Intens. vevidyate,vevetti ib. (for p. vévidatand°dāna » vi-andsaṃ √vid). |
கடைசி வரை விதண்டா வாதமா? நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்ரு காலா? துபாசிகள் என்பவர் யார்? – என்று தெரிந்துகொள்ளுங்கள்.
| Rigved Bhashyam | Dayananda Saraswati | 1877-9 | Hindi | Incomplete translation. Later translated into English by Dharma Deva Vidya Martanda (1974). |
Hindi Bhashya of Rigved (one of the four Vedas) annotated Maharshi Dayanand Saraswati. The work remained incomplete due to his untimely death. Annotation of 5649 Mantras (up to Mandal 7 Sukt 61 Mantra 2) was accomplished by him before dying.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்தப் பக்கத்தில் இருக்கும் நூல் ....Rigveda - Hindi BhashyaBy : महर्षि दयानंद सरस्वती (மகரிஷி தயானந்த சரஸ்வதி)என்றுதான் சொல்கிறது.ஆரிய சமாஜம் வெளியிட்ட நூலில் அவ்வாறு கொடுக்கப்பட்டு இருந்தால் மேற்கோள் காட்டுபவர் அது ஆரிய சமாஜம் அங்கீகரித்த மொழிபெயர்ப்பாகத்தான் ஏற்றுக் கொள்வார்கள். மேற்கோளும் காட்டுவார்கள்.பண்டிட் Bhaiyārām Śarmā (The Vivāha, the Hindu Marriage Saṁskāras) அந்த நூலை மேற்கோள் காட்டினால் அவர் கையாண்ட நடைமுறையும் அதுதான், நூல் மகரிஷி தயானந்த சரஸ்வதி பெயரில்தான் வெளியிடப்படுகிறது.
ஆரிய சமாஜம் மொழிபெயர்ப்பு தவறென்றால் திட்ட வேண்டியது ஆரிய சமாஜத்தை ஆரிய போலிகள் கூறும் பொய்விளக்கம் என்று பதிவில் திட்டியிருக்கலாம். அது சரியாக இருந்திருக்கும்.
மேலே இருந்த ட்வீட் கள்ளகுறிச்சி ஆகம சாஸ்திர விற்பன்னர் தில்லை கார்த்திகேயசிவம் எழுதியதன் தொகுப்பு என தெரிகிறது.அவர் இந்துத்வ இயக்கங்களை சேர்ந்தவர் இல்லை. வேத விற்பன்னர் மட்டுமேஅவரது முகநூல் பக்கம் இது. பாஜகவையும் சாடி எழுதியுள்ளார்.பதிவின் தொகுப்பு:சந்தேகம் இருக்கும் நண்பர்கள் பதிவில் தொடர்பு கொண்டு அவரிடம் விளக்கம் கேட்கலாம்
பொதுவாக தமிழகத்தில்
#திருமணமுறைகள் பல உள்ளன.
ஒவ்வொரு #மரபுக்கும், ஒவ்வொரு சாதிக்கும் தனிதனி சம்பிரதாய முறைகள், #மந்திரங்கள் உள்ளன.
பல முறைகள் இருந்தாலும் இந்த திருமணங்கள் அனைத்தும்
#வைதீகதிருமணம் என்றே அழைக்கப்படும்.
வைதீக திருமணம் என்பதால் எல்லாமே #பிராமணர்கள்செய்துவைக்கும் திருமணம் என்று #நினைக்கக்கூடாது.
#ஈரோடுராமசாமி காலத்திற்க்கு முன்பிருந்தே, தங்கள்
#மரபுபெரியவர்களை வைத்து திருமணம் செய்துக்கொள்ளும் வகையினர் பலர் உள்ளனர்.
கொங்கு கவுண்டர்கள் தங்கள் குலகுரு #சிவாச்சாரியார்கள்ஆசியோடு, #அருமைக்காரர் என்பவரை வைத்து திருமணம் செய்துகொள்வார்கள்.
ஆசாரிகள் தங்களுக்கென்று உள்ள #விஸ்வர்மா குருவை வைத்து திருமணம் செய்துக்கொள்வார்கள்.
பொதுவாக தமிழக ஆரியவைசிய செட்டியார்கள் #பஞ்சாங்கபிராமணர் என்ற தெலுங்கு பிராமணர்களையே வைத்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்கள் தமிழ் பிராமணர்களை, சிவாச்சாரியார்களை முடிந்தவரை தவிர்த்துவிடுகிறார்கள்.
சைவப்பிள்ளை, சைவமுதலியார்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், சைவ வேளாளர்கள் போன்றவர்கள் தங்கள் #குலகுரு மரபாகிய #சிவாச்சாரியார்களை கொண்டு ஆகோரசிவாச்சாரியார் பத்ததிப்படி #ஆகமமந்திர திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.
வைணவ சம்பிரதாய முறை திருமணம் உள்ளது .இதன் மந்திரம் வேறு.
இதுவன்றி #வள்ளுவபண்டாரம் திருமணம் செய்து வைக்கும் நடைமுறையும் உண்டு.
இவ்வாறு பல வகை திருமணங்களும், அதற்க்கான #சாஸ்திரமரபுகளும் உள்ளபொழுது ,
இந்த #திராவிடநாத்திக வாதிகள் வேதங்களையும், பிராமணர்களையும் இகழ்வதற்க்காக வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி #துவேசத்தைவளர்ப்பது கண்டிக்கத்தக்கது.
முதலில்,
1) இம்மந்திரத்தின் உண்மையான #உன்னதமான பொருள் வேறு.
2)இம்மந்திரத்தை #பிராமணர்களே தங்கள் திருமணத்தில் பயன்படுத்திவருகிறார்கள். மற்ற மக்கள் திருமணத்தில் #இம்மந்திரம் #பயன்படுத்துவதில்லை.
சிவாச்சாரியார்கள் செய்துவைக்கும் #சைவாகமதிருமணங்களில் இம்மந்திரம் வருவதில்லை.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, பிராமண துவேசத்தை, வெறுப்பை வளர்த்து அரசியல் செய்ய இந்த
#நாத்தீகவாதிகள் முற்படுவது அபத்தமான செயல்.
#வேததிருமணமந்திரத்தின் உண்மையான அர்த்தம் இதோ.
''சோமஹ ப்ரதமோ விவேத
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.
இதற்க்கு
#திராவிடபோலிகள் கூறும் #பொய்விளக்கம் .
நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.
மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)
Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.
ஆனால் இதன் #உண்மைபொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"
இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
#பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.
ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)
#பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.
தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.
#வடமொழி_தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன.
சிவார்ப்பணம்.
தில்லைகார்த்திகேயசிவம்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Sunday, February 3, 2019 at 9:34:21 PM UTC-8, செல்வன் wrote:மேலே இருந்த ட்வீட் கள்ளகுறிச்சி ஆகம சாஸ்திர விற்பன்னர் தில்லை கார்த்திகேயசிவம் எழுதியதன் தொகுப்பு என தெரிகிறது.அவர் இந்துத்வ இயக்கங்களை சேர்ந்தவர் இல்லை. வேத விற்பன்னர் மட்டுமேஅவரது முகநூல் பக்கம் இது. பாஜகவையும் சாடி எழுதியுள்ளார்.பதிவின் தொகுப்பு:சந்தேகம் இருக்கும் நண்பர்கள் பதிவில் தொடர்பு கொண்டு அவரிடம் விளக்கம் கேட்கலாம்கீழுள்ளதில் மூடர் என்பதைக் காணமுடியவில்லை
நீங்கள் ஏன் இப்படிப் பூ சுற்ற முயல்கிறீர்கள் என்று தெரியவில்லை. துபாசி என்போர் இரு மொழி தெரிந்தவர்கள். மாவட்ட ஆட்சியாளரும் துபாசி வைத்திருப்பார். இந்தியாவை ஆய்வு செய்யவந்த ஆய்வாளரும் துபாசி வைத்திருப்பார். இருவேறு துபாசிகளும் வெவ்வேறு அறிவு கொண்டவர்கள். பலநேரம் துபாசிகளிடம் தான் மேலை ஆய்வாளர் பாடங் கேட்டிருப்பார். துபாசி என்றவுடன் ஏதோ புழுப்பூச்சி போல் நீங்கள் குறைத்து மதிப்பிடுவது முறையற்றது. இன்றைக்கும் புதுச்சேரி EFEO போன்றவை துபாசிகளைப் பணியில் நியமித்துள்ளன. துபாசிகளை resource persons என்று மதிப்போடு சொல்வார். (இந்தியவியல் துறைகள் வைத்திருக்கும் மேலைப் பல்கலைக்கழகங்களும் இதுபோல் துபாசிகளை வேலைக்கு வைத்துள்ளன. அவர்களெல்லாம் பெரிய அறிஞர்கள் தாம்.) காலஞ்செனற தி.வை. கோபலய்யர் அப்படி ஒரு பெரிய அறிஞர். (ஆழப் பார்த்தால் அவரும் ஒரு துபாசி தான். அதேபொழுது இமயமென உயர்ந்துநிற்கும் அறிஞர். ) அவர் சொல்வதைக் கேட்டுத்தான் EFEO போன்ற ஆய்வுநிறுவனங்கள் பல தமிழ்நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன. கோபாலய்யர் போன்றவரின் புலமையை எந்நாளும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்போன்றவர் பின்புலத்தில் இருப்பதால்தான் வெளிநாட்டு ஆய்வாளர் பெயர்பெறுகிறார். அதேபோல் திரு. கிரிபித்திற்கும் ஒரு துபாசி கட்டாயம் இருந்திருப்பார். நமக்கு அவர்பெயர் தெரியாதிருக்கலாம். அதற்காக அவர்புகழைத் தோண்டிப்புதைத்து காஷ்யப் புகழை உயர்த்துவது எனக்கு முற்றிலும் தவறாய்த் தெரிகிறது. மொழியாய்வு எப்படி நடக்கிறதென்றே உங்களுக்குத் தெரியாது போலும்.கிரிபித்தின் மொழிபெயர்ப்பு முற்றிலுஞ் சரி என்று நான் சொல்லவரவில்லை. காஷ்யப்பே சரி, இன்னொருவர் தவறு என்பதற்குத் துபாசியைக் காரணங் காட்டுவது தவறு என்கிறேன். ஒருபாற் கோடி நீங்கள் பார்க்கிறீர்கள் என்றுமட்டும் தெரிகிறது.
கடைசி வரை விதண்டா வாதமா? நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்ரு காலா? துபாசிகள் என்பவர் யார்? – என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்குச் சங்கதமும் தெரியும், ஆங்கிலமும் தெரியும்.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
ஐயா நல்லா கேட்டீங்க...அருமை.
உங்களுடைய வாதம் வேடிக்கையானது, செல்வன். சங்கதமே தெரியாத கிரிபித்திற்கு யாரோவொருவர் பாடம் கற்பித்திருக்கவேண்டுமல்லவா? அவர் ஒரு துபாசி தானே? துபாசியில்லாது ஒரு மேலையர் இருக்குவேதம் கற்கமுடியுமா? நீங்கள்: என்ன பேசுகிறீர்கள்?சரி, விதண்டாவாதம் பேசுபவரோடு உரையாடுவதில் பயனில்லை. நான் நிறுத்திக்கொள்கிறேன்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஐயா,ஒரு படத்தின் வடிவேலு காமடி தான் நினைவுக்கு வருது. வடிவேலு கடவுளை காட்டுறேன்னு சொல்லி காசுவசூல் செய்து எல்லோரையும் கூட்டிகிட்டு போய் ஒரு மலைகிட்ட நிக்கவச்சு "யார் பெண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும் தாண்டா கடவுள் தெரிவார்" என்று சொல்லி ஊரை ஏமாற்றுவார்.அதுபோல சிலர் திருமண சடங்குகளில் செல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களுக்கு என்ன பொருள் என்றே தெரியாமல் மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு மந்திரம் சொல்லி கல்யாணம் பண்ணிட்டாங்க. இப்போ அதுக்கு உண்மையான பொருள் தெரிந்ததும் நெளிக்கிறார்கள். ஏதோதோ பொருளை காட்டி அந்த மந்திரம் அப்படி பொருள் தரவில்லை என்றே தங்களை தாங்களே சமாளிக்கபார்க்கிறார்கள்..தனக்கு தேவைப்படும்போது வெளிநாட்டு அறிஞர்களின் ஆக்கங்களை ஆதாரமாக காட்டுவதும், தனக்கு முரணாக அமையும்போது அவர்களை சாடுவதும் ஒருவித மனநோய். சமஸ்கிருதம் கணினிக்கு உகந்த மொழி என வெளிநாட்டு அறிஞர் சொன்னார் என்று வருவாங்க பாருங்க.
இங்குள்ள சமஸ்கிருதம் பற்றி சமஸ்கிருதம் தெரியாத ஒருவர் ஆராய்ந்து அது கணினிக்கு உகந்த மொழி என்று சொல்வது வெளிநாட்டு அறிவியலா?
--
அதே சங்கி குருப் தான் இந்த மந்திரங்கள் பற்றி பொய்யான தரவுகளை ஆங்காங்கே பரப்பிவருது சார்.பாதுகாப்பு என்ற பொருளே அந்த மந்திரத்தில் இல்லாதபோது சந்திரன் முதலில் பாதுகாப்பு கொடுத்தான், பிறகு அவன் கொடுத்தான், இவன் கொடுத்தான் என்று கட்டுக்கதை கட்டிக்கிட்டு திரியுதுங்க.நடுநிலைமையா இருக்கும் உங்களை போன்றவர்கள் இதையெல்லாம் படித்து இந்தியன் சொல்லிட்டான் உண்மையா தான் இருக்கும் என்று ஒத்தையா ரெட்டையா .பாக்காதீங்க.
--On Mon, 4 Feb 2019 at 18:34, செல்வன் <hol...@gmail.com> wrote:--On Mon, Feb 4, 2019 at 8:33 AM Raju Saravanan <ras...@gmail.com> wrote:இங்குள்ள சமஸ்கிருதம் பற்றி சமஸ்கிருதம் தெரியாத ஒருவர் ஆராய்ந்து அது கணினிக்கு உகந்த மொழி என்று சொல்வது வெளிநாட்டு அறிவியலா?கணிணிக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் என பைத்தியகாரன் தான் சொல்வான்.அதை சொல்லித்திரிந்தது சங்கி க்ரூப்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அதே சங்கி குருப் தான் இந்த மந்திரங்கள் பற்றி பொய்யான தரவுகளை ஆங்காங்கே பரப்பிவருது சார்.பாதுகாப்பு என்ற பொருளே அந்த மந்திரத்தில் இல்லாதபோது சந்திரன் முதலில் பாதுகாப்பு கொடுத்தான், பிறகு அவன் கொடுத்தான், இவன் கொடுத்தான் என்று கட்டுக்கதை கட்டிக்கிட்டு திரியுதுங்க.நடுநிலைமையா இருக்கும் உங்களை போன்றவர்கள் இதையெல்லாம் படித்து இந்தியன் சொல்லிட்டான் உண்மையா தான் இருக்கும் என்று ஒத்தையா ரெட்டையா .பாக்காதீங்க.
தமிழ் நாட்டு புலனச் செய்தி இங்கு மறுபதிவேற்றப்படுகின்றது.
இந்துமத திருமண மந்திரங்கள் பற்றிய உண்மைகள்:- சில ஸ்லோகங்களும் விளக்கமும்
"ஸோம: ப்ரதமோ
விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:
Somah
prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.
இதன் பொருள்: கணவன்
சொல்வது:-
"முதலில் நான்கு
வயது முதல் ஐந்து வயது வரை சோமன்
(சந்திரன்) உன்னை பாதுகாத்தான்.
பின் கந்தர்வன் ஐந்து வயது முதல் பதினொரு வயது வரை உன்னை பாதுகாத்தான். மூன்றாவதாக பதினொரு வயது முதல் பதினாறு வயது வரை அக்னி உன்னை பாதுகாத்தான். அதற்குப் பின்னரும் என்னிடம் நீ வரும்வரை அக்நியே உன்னைப் பாதுகாக்கிறான். இப்போது கணவனான நானே நான்காவதாக உன் பாதுகாவலன் ஆகிறேன்"
இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளித் திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு
பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று
மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன்
பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
பதி என்னும் சொல்லின்
பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை மணப்பவன் என்ற அர்த்தம் இல்லை.
ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான
உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம்
செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன்
எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)
பதி என்ற சொல்லுக்கு
பெண்ணை மணப்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின்
அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட
வேறென்ன செய்ய முடியும்.
தலைகீழாய் தொங்கும்
வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய்
பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.
சமீபத்தில் கூட பார்த்தோம். ஒரு ஊரில் பெண்குழந்தைகளை மிகவும்
கொண்டாடி அம்மனாக கும்பிட்டு மகிழ்ந்தனர். இதற்கு அடிப்படையே இந்த மந்திரங்கள்
தான். நேபாளத்தில் கூட இன்னும் கன்னிப்பெண்கள் இதனால் தெய்வாம்சமாக
போற்றப்படுவதையும் காண்கிறோம். நம் நாடு முழுக்கவே பெண் குழந்தைகளை தெய்வமாகவே
போற்றும் கலாசாரம் இதனால் தான் வலுவாக உள்ளது.
வடமொழி தெரிந்தவர்களும்
தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண
சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
மந்திரம் :
“யன்மே மாதா
ப்ரலுலோபசரதி அனுவ்ரதா
தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”
பொருள் :
யன்மே: இதன் அர்த்தம் ஶ்ரீ வத்ஸ சோமதேவ சர்மா அவரதுஆபஸ்தம்ப பார்வண ச்ராத்த ப்ரயோகம் புத்தகத்தில் த்மிழ் அர்த்தம் கொடுத்து இருப்பது இவ்வாறு.: எனது தாயார் பதிவ்ரதா தர்மப்படி பதியின் தர்ம வ்ரதங்களைப் பூர்ணமாக அனுஷ்டித்தாள். அவளிடம் என்னை உன்டு பண்ணின பிதாவே இந்த ஹவிஸ்ஸை பெறட்டும்.
விதி தவறி இருந்தால்
ஹவிஸ்ஸை பெற வரும் மற்ற அஸுராதிகள் இதை அடைய வேண்டாம். என் தந்தைக்கே தருகிறேன்.
" யன்மே மாதா
" என ஆரம்பிக்கும் ச்ரார்த்த மந்திரத்திற்கு சரியான பொருள்:
"...ப்ரலுலோப சரதி ..."
சாஸ்த்ர'த்தில் ஐந்து பேரை அப்பாவாகச்
சொல்லியிருக்கிறது. யாரார் என்றால்...
ஜநிதா சோபநீதா ச யச்ச
வித்யாம்
ப்ரயச்சதி !
அந்நதாதா பயத்ராதா பஞ்சைதே
பிதர:ஸ்ம்ருதா:!!
1) பெற்ற தகப்பன்
2) ப்ரஹ்மோபதேசம் செய்தவன்
3) குரு
4) அன்னமிட்டு காப்பாற்றியவன்
5) பயத்திலிருந்து காப்பாற்றியவன்
இந்த ஐவரும் தந்தையாகப் போற்றப்படவேண்டியவர்கள்..
அதனால்.. யாரால் நான் பிறவி பெற்றேனோ அந்த என்னைப்பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும்.என்பது பொருள். அதுபோல்...
என்மே பிதாமஹி - என்பது
பாட்டியையும்
என்மே ப்ரபிதாமஹி - என்பது
கொள்ளுபாட்டியையும் குறிக்கும்
(பாட்டிக்கு - ரேத:பிதாமஹ:
என்றும்
கொள்ளுப் பாட்டிக்கு -
ரேத:ப்ரபிதாமஹ: என்றும்
மந்த்ரம் தெளிவாக உள்ளது).
எவ்வளவு தெளிவான,குறிப்பான மந்த்ரம்?
மேலும் இந்த மந்திரத்தைச்
சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம், பல இடங்களில் உபநயனத்தின்போது வைக்கப்பட்ட சர்மா யாரும்
உபயோகிக்காமல் போகுமானால் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும்கூட தவறாகப் போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு
இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும். தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி
பலிதமாகவேண்டும் என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கறையை கண்டு வியக்கவேண்டாமா?
அப்படிச் சரியானவனுக்குப்
போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன்
தீரும்.
திருமணத்தில் தாலி கட்டும்
போது சொல்லப்படும் மந்திரம்:-
“மாங்கல்யம்
தந்துனானேன மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர
கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர்.
சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து
பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.
இந்த மந்திரம் எந்த ஒரு
தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை. இந்த மந்திரம் மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு
இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ
வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது. இந்திய
சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.
திருமணத்தின் போது மணமகன், தன வாழ்வில்
மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு
சிறப்புகளுடைய என வாழ்க்கை துணைவியே நீ
நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா…. !”
மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே
(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே)
மாங்கல்யம் தந்துனானேன– இந்த மங்கல சாட்சியாக
கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )
சுபகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே
த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு , சதம் – நூறு)
இந்த மந்திரம் மனித
வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும். இந்த மந்திரத்தை வெறுமனே
சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை
தெரிந்து கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு
இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல்
காப்பாற்றப் படும்.
தன்னுடைய உடல் பொருள் ஆவி
உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய, தன் வாழ்க்கையில் இன்றியமையாதவளாகக் கிடைத்த
மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கல்யத்தை தினமும் தொட்டுக்கண்ணில் ஒற்றிக் கொள்ள
வேண்டியது, கணவன் செய்ய
வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !இதற்கும் விமர்சனம் செய்து இருப்பார்கள்.
நல்ல காலம் மறந்து விட்டார்கள் போல.
சகோதரர்களே!, உங்களுக்கு மதங்களை விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் பொய்யாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி பதிவு:
Dr. Parthasarathy Bhattar
On Monday, February 4, 2019 at 11:27:19 PM UTC+8, செல்வன் wrote:On Mon, Feb 4, 2019 at 8:43 AM Raju Saravanan <ras...@gmail.com> wrote:அதே சங்கி குருப் தான் இந்த மந்திரங்கள் பற்றி பொய்யான தரவுகளை ஆங்காங்கே பரப்பிவருது சார்.பாதுகாப்பு என்ற பொருளே அந்த மந்திரத்தில் இல்லாதபோது சந்திரன் முதலில் பாதுகாப்பு கொடுத்தான், பிறகு அவன் கொடுத்தான், இவன் கொடுத்தான் என்று கட்டுக்கதை கட்டிக்கிட்டு திரியுதுங்க.நடுநிலைமையா இருக்கும் உங்களை போன்றவர்கள் இதையெல்லாம் படித்து இந்தியன் சொல்லிட்டான் உண்மையா தான் இருக்கும் என்று ஒத்தையா ரெட்டையா .பாக்காதீங்க.ஐயாசமஸ்கிருதம் எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, குழுமங்களில் இதை ஆதரிக்கும், எதிர்க்கும் யாருக்கும் தெரியாது :-)இதில் எது சரியான பொருள் என குழப்பம் வருகையில் இருக்கும் தரவுகளை படித்துதான் முடிவுக்கு வரமுடியும்.அதில் வெள்ளையர் எழுதிய தரவுகளை முழுக்க ஒதுக்கிவிடுவதுதான் சரி. அவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமுமில்லை.இந்தியர் எழுதினவற்றில் நான் படித்தவரரை காஷ்யப் என்பவர் மிக தரமான பண்டிதர். வேறு சில இணையதளங்களிலும், நூல்களிலும் (தேமொழியார் இட்டது) இந்த பொருள் தான் கொடுக்கபட்டு உள்ளது.இருப்பதில் மேலான மொழிஎபயர்ப்பை நம்புவதுதானே முறை?
--
தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.
--
தமிழ் நாட்டு புலனத்தின் வழியாக வந்த விளக்கவுரையை எவ்வித மாற்றமுமில்லாமல் இவ்விடம் மறுபதிவு செய்கிறேன்.
வெளிநாட்டு அறிவியல் விவரங்களை எழுதுகையில் வெளிநாட்டு அறிஞர்களை மேற்கோள்காட்டுவது முறைநம் நாட்டு இலக்கியங்களை புரிந்துகொள்ள அவர்கள் பயன்பட மாட்டார்கள்திருக்குறளுக்கு சிறந்த உரை வேண்டும்எனில் தமிழர்கள் எழுதிய உரைநூல்களை படிப்பதுதான் சரி. ஆங்கிலேயர் எழுதியதை வைத்து குறளை புரிந்து கொள்ளும் அவசியம் இல்லையே?
தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.
~ அதே! அதே! வெளவாலை தலை சீராக வைத்து திருப்பினாலும் வக்ரம் தெளியாது. உங்களுக்கு மிக்க நன்றி.அதி தீவிர நாத்திகர்கள் சமயத்தை ஒழித்து, சடங்குகளை 'சிக்' என பிடித்துக்கொள்வார்கள். கடவுளை நம்பினோர் முட்டாள்கள்' என்றதலைவரை கொண்டாடுவார்கள், நேர்த்திக்கடன்களை ஒம்மாச்சிக்கு செலுத்தியவாறு. I am reminded of Don Camillo & Peppone.இன்னம்பூரான்
திருவள்ளுவர் சார்ந்திருந்த சமயம்சமணம் என்று. சமணர்கள் தான் இந்தியாவில் புலால் உண்ணாமையை அறிமுகம் செய்தோர் ஆவர்.குறளின் முதல் நான்கு அதிகாரங்களும் சமணத்தில் இருந்து பெற்றவை.
இந்தத் திருமண மந்திரம் 4 அரையடிகள் கொண்டது. இந்த நாலிலும் மூன்று வினைச்சொற்கள் ஆளப்படுகின்றன. முதல் அரையடியிலும், இரண்டாம் அரையடியிலும் விவிதே, விவிதா என்ற வினைச்சொல் பயில்கிறது. மூன்றாம் அடியில் இஷ்டபதி என்பது பயில்கிறது. மூன்றாம் அடியில் அஸ்தே என்பது பயில்கிறது. நான் புரிந்துகொண்டவரை இந்த மூன்றிற்கும் பாதுகாத்தல் என்பது பொருளில்லை.
"ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா
இதனோடு தொடர்புடைய வினைகள் 1. விவிதே என்பது மூன்றுவகையாய்ப் பொருள்கொள்ளும். 3 ஆம் வினையே பொருத்தமானது. அதன் பொருளை மோனியர் வில்லியம்சிலிருந்து கொடுத்திருந்தேன். இதன் பொருள் to find , discover , meet or fall in with , obtain , get , acquire , partake of , possess RV. &c &c (with diśas , to find out the quarters of she sky MBh. ) இங்கே மணஞ் செய்தலென்றே பொருள்படும். தமிழில் இதன் தொடர்பான வினை வதுவை. அதற்கும் மணஞ்செய்தல் என்றே பொருள். இதில் பாதுகாத்தல் என்ற பொருளே கிடையாது
|
(originally identical with √1. vid) cl.6 P. A1. ( Dha1tup. xxviii , 138) vindáti , °te (Ved. also vitté , vidé ; p. vidāná or vidāna [q.v.] ; ep. 3. pl.vindate Pot. vindyāt , often = vidyāt ; pf. vivéda [3. pl. vividus Subj. vividat] , vividvás , 3. pl. vividre , vidré RV. &c ; p. vividvás RV. ; vividivasPa1n2. 7-2 , 68 ; aor. ávidat , °data ib. [Ved. Subj. vidā́si , °dā́t ; Pot. vidét , deta VS. AV. Br. ; 3. sg. videṣṭa AV. ii , 36 , 3] ; A1. 1. sg. avitsi RV. Br. ; fut.vettā , vediṣyati Gr. ; vetsyati,°te Br. &c ; inf. vidé RV. ; vettum MBh. &c ; véttave AV. ; °ttavai [?] and °tos Br. ; ind.p. vittvā́ AV. Br. ; -vidya Br. &c ) , to find , discover , meet or fall in with , obtain , get , acquire , partake of , possess RV. &c &c (with diśas , to find out the quarters of she sky MBh. ) ; to get or procure for (dat.) RV. ChUp. ; to seek out , look for , attend to RV. &c ; to feel , experience Ca1n2. ; to consider as , take for (two acc.) Ka1v. ; to come upon , befall , seize , visit RV. AV. Br. ; to contrive , accomplish , perform , effect , produce RV. S3Br. ; (A1. mc. also P.) to take to wife , marry (with or scil. bhāryām) RV. Mn. MBh. &c ; to find (a husband) , marry (said of a woman) AV. Mn. MBh. ; to obtain (a son , with or scil. sutam) BhP. : Pass. or A1. vidyáte (ep. also °ti ; p. vidyamāna [q.v.] ; aor. avedi) , to be found , exist , be RV. &c ; (esp. in later language) vidyate , " there is , there exists " , often with na , " there is not " ; with bhoktum , " there is something to eat " ; followed by a fut. , " is it possible that? " Pa1n2. 3-3 , 146 Sch. ; yathā-vidé , " as it happens " i.e. " as usual " , " as well as possible " RV. i , 127 , 4 &c : Caus. vedayati , to cause to find &c MBh. : Desid. vividiṣatior vivitsati,°te Gr. (cf. vivitsita): Intens. vevidyate,vevetti ib. (for p. vévidatand°dāna » vi-andsaṃ |
2. இஷ்டபதிஹ் = இஷ்டபதியாதல். இதற்குப் பாதுகாத்தல் என்ற பொருளைச் சுற்றிவளைத்துத் தன் கொண்டுவரமுடியும். இஷ்டபதி என்பது விருப்பமான தலைவன் என்றே பொருள்படும்.
3. அஸ்தே = இருப்பது இதற்கும் பாதுகாத்தல் என்ற பொருள் கிடையாது.
இங்கே நாம் மதம் பேசவில்லை. ஓர் இலக்கியத்தின் அடிகளுக்கான மொழிப்பொருள் பேசுகின்றோம். செல்வன்தான் எம்காதில் பூ சுற்றுகின்றார் என்றால், நீங்கள் அதற்குமேல் பூ சுற்றுகிறீர்கள். (உங்களை சிவநெறியாளர் என்று நினைத்திருந்தேன். நீங்களும் ஓர் இந்துநெறியாளர் என்று இப்போது புரிகிறது.) வலிந்து பொருள்சொல்வது நீங்களா, நாங்களா? மதம் உங்கள் கண்களை மறைக்கிறது. மொழி எம் கண்ணைத் திறக்கிறது. அவ்வளவுதான் சொல்லமுடியும். உங்கள் விருப்பம்போல் பொருள்கொண்டு ஒன்றைச் சரியென்று நீங்கள் சொல்ல முடியுமெனில் எம்புரிதல் போல் பொருள்கொண்டு இம்மந்திரத்தைத் தவிர்க்கவும் முடியும். அவரவர்க்கு அவரவர் கருத்து உகப்பு.
அன்புடன்,
இராம.கி.
"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:
Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.
இதன் பொருள்: கணவன் சொல்வது:-
"முதலில் நான்கு வயது முதல் ஐந்து வயது வரை சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்.
பின் கந்தர்வன் ஐந்து வயது முதல் பதினொரு வயது வரை உன்னை பாதுகாத்தான். மூன்றாவதாக பதினொரு வயது முதல் பதினாறு வயது வரை அக்னி உன்னை பாதுகாத்தான். அதற்குப் பின்னரும் என்னிடம் நீ வரும்வரை அக்நியே உன்னைப் பாதுகாக்கிறான். இப்போது கணவனான நானே நான்காவதாக உன் பாதுகாவலன் ஆகிறேன்"
இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளித் திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை மணப்பவன் என்ற அர்த்தம் இல்லை.
ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)
பதி என்ற சொல்லுக்கு பெண்ணை மணப்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.
தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.
சமீபத்தில் கூட பார்த்தோம். ஒரு ஊரில் பெண்குழந்தைகளை மிகவும் கொண்டாடி அம்மனாக கும்பிட்டு மகிழ்ந்தனர். இதற்கு அடிப்படையே இந்த மந்திரங்கள் தான். நேபாளத்தில் கூட இன்னும் கன்னிப்பெண்கள் இதனால் தெய்வாம்சமாக போற்றப்படுவதையும் காண்கிறோம். நம் நாடு முழுக்கவே பெண் குழந்தைகளை தெய்வமாகவே போற்றும் கலாசாரம் இதனால் தான் வலுவாக உள்ளது
வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம், பல இடங்களில் உபநயனத்தின்போது வைக்கப்பட்ட சர்மா யாரும் உபயோகிக்காமல் போகுமானால் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும்கூட தவறாகப் போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும்.
தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும் என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கறையை கண்டு வியக்கவேண்டாமா?
அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்.
திருமணத்தில் தாலி கட்டும் போது சொல்லப்படும் மந்திரம்:-
“மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.
இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை. இந்த மந்திரம் மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது. இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.
திருமணத்தின் போது மணமகன், தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா…. !”
மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே
(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே)
மாங்கல்யம் தந்துனானேன– இந்த மங்கல சாட்சியாக
கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )
சுபகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே
த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு , சதம் – நூறு)
இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் . இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.
தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய, தன் வாழ்க்கையில் இன்றியமையாதவளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கல்யத்தை தினமும் தொட்டுக்கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியது, கணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !
இதற்கும் விமர்சனம் செய்து இருப்பார்கள். நல்ல காலம் மறந்து விட்டார்கள் போல.
சகோதரர்களே!
உங்களுக்கு மதங்களை விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் பொய்யாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி பதிவு:
Dr. Parthasarathy Bhattar
இந்தத் திருமண மந்திரம் 4 அரையடிகள் கொண்டது. இந்த நாலிலும் மூன்று வினைச்சொற்கள் ஆளப்படுகின்றன. முதல் அரையடியிலும், இரண்டாம் அரையடியிலும் விவிதே, விவிதா என்ற வினைச்சொல் பயில்கிறது. மூன்றாம் அடியில் இஷ்டபதி என்பது பயில்கிறது. மூன்றாம் அடியில் அஸ்தே என்பது பயில்கிறது. நான் புரிந்துகொண்டவரை இந்த மூன்றிற்கும் பாதுகாத்தல் என்பது பொருளில்லை.
"ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா
தங்களுக்குத் தெரிந்த மொழியில் திருமணச்சடங்கு உறுதிமொழியை எடுக்கும் முறை இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என்றும் மக்கள் சிந்தித்துப் பார்க்கலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
என்று நான் குறிப்பிட்டதிலும் அதே பொருள்தான் வருகிறது, அவரவர் குடும்ப விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள்.கண்ணகி சமண சமய குடும்பம் என்ற நினைவு!!!!.மாமுது பார்ப்பான் என்பதில் வரும் பார்ப்பான் யார் என்பதும் இலக்கிய ஆய்வு மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியது போன்றே கருதுகிறேன்.சமண சமய அறவோர் என்று இருக்கக் கூடுமோ

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இவ்விழையில் பேசப்படுவது இருக்கு வேதத்தில் கூறப்படும் சொற்றொடர்களாகும். அவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடமொழியில் ஓதப்பட்டவை. அன்றிருந்த வடமொழி என்பது இன்றிருக்கும் சமுசுகிரத மொழியல்ல என்பது மொழி ஆய்வாளர் கருத்து.
ஆகையால் அச்சொற்றொடர்களுக்கு இக்கால சமுசுகிரத அகரமுதலி வழி பொருள் காண முற்பட்டால் தவறான கருத்தையே கொணரும். அதனால்தான் வேதத்தின் உண்மைப் பொருள் அறிய வேண்டி வேத விற்பன்னர் எழுத்திலக்கணம் (சிட்சை) சொல்லிலக்கணம் (வியாகரணம்) மற்றும் நிருக்தம் (நிகண்டு) ஆகிய நூல்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே இயற்றி வைத்தனர். வேதத்தில் புலமை உள்ளவர் மட்டுமே வேதத்திற்கான உண்மைப் பொருளை கூற தகுதியுள்ளோர் ஆவர்.
அத்தகைய தகுதி இல்லாது இவ்விழையில் பேசப்படும் வேத சொற்றொடருக்கு பொருள் கூற விழைந்தோர்தான் திராவிட கருத்தியல் கொண்டோர். அதற்கு அவர்கள் இரண்டாம் தர நூல்களையே தம் தரவாகக் கொண்டனர். அவ்வாறு பொருள் கொள்ள பயன்படுத்தப்பட்ட நூல்களில் ஒன்று ‘Ralph T.H. Griffifth’-யின் இருக்கு வேத மொழி பெயர்ப்பு நூலாகும். ஒரு குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் அந்த நூலைப் படித்தால் மயக்கமே மிஞ்சும். இம்மேற்கத்தியர் சமசுகிர மொழியறிந்தவர். இவரின் மொழி பெயர்ப்புக்கு ஆதாரமாக இருந்தது விஜயநகர் மன்னர்களில் ஒருவரான சாயனார் என்பவரின் வேத விளக்கவுரை நூலாகும். சாயனாரின் விளக்கவுரைகளும் குறையுடையது என்பது வேத விற்பன்னர்களின் விளக்கமாகும்.
வைதிக திருமணச் சடங்குகள் சைவரிடையே கலந்து வைதிகச் சைவ சடங்காகிப் போனதால் இன்று நடைபெறும் தமிழரின் திருமண சடங்குகளிலும் வைதிக சடங்குகளை நீக்கி விட வழியில்லாதோர் அதனை ஒரு பொருட்டாகக் கருதாது பின்பற்றி வருகின்றனர்.
அப்படி புலங்கி வந்த திருமண சடங்குகளில் இவ்விழையில் பேசப்படும் சொற்றொடர்களைக் கூறுவது ஒரு காலத்தில் நமது திருமண சடங்குகளில் ஒரு பகுதியாக இருந்தது.
பின்னர் திராவிட கருத்தியல் கொண்டோர் இச்சொற்றொடர்களுக்கு அவர்தம் பாணியில் ஒரு கருத்தைச் சொல்லப் போக தமிழகத்தில் இது வைதிகர் அல்லாதோர் வைதிகரை எதிர்க்கும் கருவியாகப் பயன்பட்டது. திராவிட கருத்தியல் கொண்டோர் இன்று வரை அச்சொற்றொடருக்குத் தப்பான பொருளையே கற்பித்து வருகின்றனர். அவ்வாறு செய்ய முற்பட்ட காரணத்தினால் தமிழரின் திருமண வைபவங்களில் அச்சொற்றொடர்கள் உச்சரிப்பது நிறுத்தப்பட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல திராவிட கருத்தியல் கொண்ட தமிழ் அறிஞர் அச்சொற்றொடர்களுக்கு இன்றுவரை தப்பான பொருள் விளக்கத்தைக் கூறி வைதிக எதிர்ப்பை இன்றளவும் தூண்டி விட்டுக் கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகும். திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் ஒரு திருமண சடங்கில் தற்குறித்தமாக வழக்கமாகச் சொல்லப்படும் தப்பான விளக்கத்தை ஆய்வின்றி சொன்னது கண்டிக்கத்தக்கதாகும். இத்தகையச் செயலானது அத்தெரு நாய் குலைத்தது. அதைப்பார்த்து இத்தெரு நாய் தானும் குலைத்தாகச் சொல்லும் என்பதாக நடிகவேள் எம். ஆர். இராதா அவர்கள் சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது.
திராவிட கருத்தியல்காரரின் பிதற்றலைப் பின்பற்றி கிருத்துவர்களும் முசுலிம் மக்களும் இவையெல்லாம் இந்து மத சீர்கேடுகள் என்று புரட்டுகள் கூறி இந்து என்னும் பொது பெயரில் வாழ்ந்த பாமர தமிழர்களை அயலார் மதத்திற்கு மதம் மாற்ற உதவியதுதான் திராவிட கருத்தியல் கொண்டோரின் இன்றைய சாதனையாக உள்ளது.
பேரா.சு.ப.வீ அவர்கள் தனது திராவிட கருத்தியல் காரணமாக தம் அறிவுத்திறத்தை சில இடங்களில் தவறான வழியில் உபயோகிக்கின்றார் என்பது அவரது உரைகள் அடங்கிய காணொளிகளைக் காணும்பொழுது தெரியும்.
1953ஆம் நடந்த வழக்கு 1934ஆம் நடந்த திருமணத்தையொட்டிய தீர்ப்பாகும். அத்திருமண காலத்தில் நடப்பில் இருந்த சட்டம் ‘Hindu Marriage Law’ என்னும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட தீர்ப்பாகும். அச்சட்டம் வைதிக தர்மத்தையொட்டிய சட்டமாகும். இன்று அச்சட்டமில்லை. இன்றைய இந்திய நீதிமன்றம் சிவில் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இருவர் ஒருமித்த கருத்துடன் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ்வதை (common law marriage) சட்டரீதியில் ஏற்புடைய திருமணமாக ஏற்றுக் கொள்கிறது. ஆகையால் சு,ப.வீ அவர்கள் அவர்தம் கருத்தை முன் வைக்க காலம் தவறிய நடப்புகளை முன் வைத்துப் பேசுவது தேவையற்றதாகும்.
இன்றைய மலேசியாவில் சிவில் சட்ட அடிப்படையில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே சட்டத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. அவ்வகையில் திருமணம் செய்து கொண்டோர் மட்டுமே தத்தம் துணையாரின் சொத்துக்கு உரிமையுடைவராக முடியும். நாம் சடங்கு பூர்வமாகச் செய்யும் திருமணத்திற்கு மலேசிய சட்டத்தில் அங்கீகாரமில்லை. அது வைதிகச் சைவ திருமணமாக இருந்தாலும் சரி திருமுறைத் திருமணமாக இருந்தாலும் சரி சட்டத்தில் அங்கீகாரமில்லை.
மு. கமலநாதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
The word veda comes from the Sanskrit root ‘vid’ and the suffix ‘ghañ’. There are five different roots in Sanskrit which are all called ‘vid’. All of them an be understood as the root behind the word ‘veda’.
1) The first root is ‘vid sattayam’ (√vida̐ sattāyām, √विदँ सत्तायाम्) which means ‘to exist’. The word ‘vidyamana’ (vidyamāna) which means ‘existent’ comes from this root. Accordingly, ‘veda’ means “that which always exists”, with the suffix ghañhaving the sense of agent of the action. Veda-s are believed to be ‘apaurusheya’ (not created by humans), hence uncreated or eternal, i.e. texts which have always existed.
2) The second root is ‘vid jnane’ (√vida̐ jñāne, √विदँ ज्ञाने) which means ‘to know’. The word ‘vidvan’ (vidvān) which means ‘wise, one who knows’ derives from this root. Accordingly, ‘veda’ translates as “the means of knowing [Brahman]”, with the suffix ghañ having the sense of means of the action.
3) The third root is ‘vid labhe’ (√vidḷ lābhe, √विदॢँ लाभे) which means ‘to obtain’ or ‘to possess’. The word ‘govinda’ which means ‘one who obtains or possesses cows, i.e. Krishna’ comes from this root. Accordingly ‘veda’ is explained as “the means of obtaining [liberation]”, with the suffix ghañ having the sense of means of the action.
4) The fourth root is ‘vid vicharane’ (√vida̐ vicāraṇe, √विदँ विचारणे) which means ‘to contemplate’. Accordingly, ‘veda’ is to be understood as “the means of contemplation” or “where there is contemplation”, with the suffix ghañ having the sense of means or location of the action.
5) The fifth root is ‘vid chetana-akhyana-nivaseshu’ (√vida̐ cetanākhyānanivāseṣu, √विदँ चेतानाख्याननिवासेषु) which means “to know, to explain, or to live”. Accordingly, ‘veda’ can be explained as “means of knowledge” (as explained before), “means/place of explanation [of philosophy]”, and “where [Brahman/knowledge] lives”, with the suffix ghañ having the sense of means or the location of action.
Similarly, one of the names of OM is sarvavid (Vaijayantīkoṣa, 3.6.233). Here too, vid can can be derived from the first three roots mentioned above to mean omnipresent, omniscient or all-knowing, and all-obtaining or all-possessing. In addition, sarvavid also means knowledge of everything or complete knowledge. All of this is explained in my book ‘The OM Mala’ (ISBN 978-9386305794, pages 154–155). The book can be had from Amazon India.
On Wed, Feb 6, 2019 at 6:27 AM செல்வன் <hol...@gmail.com> wrote:On Tue, Feb 5, 2019 at 6:35 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:என்று நான் குறிப்பிட்டதிலும் அதே பொருள்தான் வருகிறது, அவரவர் குடும்ப விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள்.கண்ணகி சமண சமய குடும்பம் என்ற நினைவு!!!!.மாமுது பார்ப்பான் என்பதில் வரும் பார்ப்பான் யார் என்பதும் இலக்கிய ஆய்வு மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியது போன்றே கருதுகிறேன்.சமண சமய அறவோர் என்று இருக்கக் கூடுமோஇதையும் மீள்பார்வை செய்யவும்..கலித்தொகையில் :-)காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கியமாதர் கொள் மட நோக்கின் மடந்தைதன் துணையாகஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் ……இலக்கியத்தைக் கவனமாகக் கையாளுங்கள் செல்வன்.மேற்பாடல் அந்தணர் ஒருவரின் திருமணம் நடைபெற்ற முறையைக் கூறுகிறது.இது மற்றவருக்கானதல்ல.திருமணத்தின்போது எரிவலம் வருதல் அனைவருக்கும் பொதுவான சங்ககால நடைமுறை அல்ல.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
விதண்டாவாதம் என்பது இதுதான். நானும் நீங்கள் கீழே சொல்லும் மூன்றாம் பொருளையே பேசுகிறேன். விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன் என்பது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது. நான் எழுதிய எதையும் நீங்கள் படிக்கவில்லை. மூடிய மனத்தை வைத்துக்கொண்டு எதையும் படிப்பீர்கள் போலிருக்கிறது. முன்முடிவு தான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. உங்களுக்கு விளக்கி ஒன்றும் ஆகாது. என் நேரம் தான் வீண். வேறேதாவது செய்யப் போயிருக்கலாம்.to possess என்றால் பாதுகாப்பதா? வைத்திருப்பதா? சோமன் உன்னை முதலில் வைத்திருந்தான் என்றால் நல்ல பொருளா வருகிறது? அசிங்கமாக இல்லையா? to obtain என்றாலும் முறையான பொருளா வருகிறது? ”சோமன் முதலில் உன்னைப் பெற்றான்” என்பது சரியா?. இவள் என்ன மாடா, மனுசியா? என்ன பேசுகிறீர்கள்? உலகில் இல்லாத பொருளைச் சொல்கிறீர்களே?பேசுமுன்னால் ”என்ன பேசுகிறோம்?” என்று ஒருமுறை ஓர்ந்து பேசுங்கள்
செல்வன்,பிறர் கூறுவதை அப்படியே காட்டும்முன்னால் கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்வது நலம்.முதலில் வேதம் என்பது சமற்கிருதச் சொல்லே அல்ல.தமிழ்ச்சொல்லாகிய வேதத்தைத் தான் சமற்கிருதம் கடன்வாங்கிக் கொண்டது.வேதம் என்பதை சமற்கிருதச் சொல்லே என்று நிறுவ ஐந்து மூலங்களை எடுத்துக்காட்டிச் சிரமப்படுவதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம்.தமிழில் ஒரே மூலம். ஆணித்தரமான மூலம்.வெய்து >>> வேது >>> வேதவேதம் என்பது தீயுடன் தொடர்புடையது என்று பொருள்.தீயுடன் தொடர்புடைய சடங்குகளில் மட்டுமே பழங்காலத்தில் வேதங்கள் ஓதப்பட்டன.வேதங்களை ஓதும் அந்தணர் என்ற சொல்லும் தீயுடன் தொடர்புடையதே.அம் + தணல் = அந்தணல் >>> அந்தணர் = தீயை வளர்ப்பவர்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இவ்விழையில் பேசப்படுவது இருக்கு வேதத்தில் கூறப்படும் சொற்றொடர்களாகும். அவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடமொழியில் ஓதப்பட்டவை. அன்றிருந்த வடமொழி என்பது இன்றிருக்கும் சமுசுகிரத மொழியல்ல என்பது மொழி ஆய்வாளர் கருத்து.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
செல்வன்ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை.மணம் செய்யப்போகும் பெண்ணிடம் சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய மூவரும் உன்னைப் பாதுகாத்தார்கள் என்று சொல்லவேண்டிய தேவை என்னவோ?திருமணமாகி விட்டால் அப்பெண்ணை இனிமேல் அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்று உணர்த்துவதற்காகவா?ஏன் மற்ற தேவர்கள் என்ன ஆனார்கள்?.அவர்களுக்கு எல்லாம் அப்பெண்ணின்மேல் அக்கறை இல்லையா?ஏன் மணமகனுக்கு இதெல்லாம் சொல்லப்படவில்லை?மணமகனை யாரும் பாதுகாக்க மாட்டார்களா? எக்கேடும் கெட்டுப் போகட்டுமா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
to possess என்பதற்கு பாதுகாப்பு என்று வைத்துக்கொண்டாலும்பெற்ற பெண்ணை பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கி, நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து, நல்ல மாபிள்ளையை தேடி திருமணம் செய்து வைப்பவர்கள் அப்பெண்ணின் பெற்றோர்கள்.பெற்றோரை மறைத்து அந்த பெண்ணை சோமன் பாதுகாத்தான், கந்தர்வன் பாதுகாத்தான், அக்னி பாதுகாத்தான் என்று சொல்லும் சமஸ்கிருத மந்திரம் தவறு தான்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
விவிதே என்பதற்கு திருமணம் என பொருள் இருந்தால் அது பயனாகும் பாடல்கள் ஏராளமாக இருக்கவேண்டும் அல்லவா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான விளக்கம் செல்வன் .சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fbTr1QGNeqw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான விளக்கம் செல்வன் .சக
On Wed, Feb 6, 2019 at 12:08 PM செல்வன் <hol...@gmail.com> wrote:On Wed, Feb 6, 2019 at 12:34 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:செல்வன்ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை.மணம் செய்யப்போகும் பெண்ணிடம் சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய மூவரும் உன்னைப் பாதுகாத்தார்கள் என்று சொல்லவேண்டிய தேவை என்னவோ?திருமணமாகி விட்டால் அப்பெண்ணை இனிமேல் அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்று உணர்த்துவதற்காகவா?ஏன் மற்ற தேவர்கள் என்ன ஆனார்கள்?.அவர்களுக்கு எல்லாம் அப்பெண்ணின்மேல் அக்கறை இல்லையா?ஏன் மணமகனுக்கு இதெல்லாம் சொல்லப்படவில்லை?மணமகனை யாரும் பாதுகாக்க மாட்டார்களா? எக்கேடும் கெட்டுப் போகட்டுமா?திருமணம் ஆகும் சமயம் "ஆனந்தா....என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதில் ஆனந்த கண்ணீரை தான் நான் இனி பார்க்கவேண்டும்" என பாசமலர் படத்தில் சிவாஜி சொல்லுவதில்லையா?ஏன் மாப்பிள்ளையின் பெற்றோர் அப்படி சொல்வதில்லை?திருமணம் என்பது சீராட்டி வளர்த்த பெண்ணை கன்யாதானம் செய்துதரும் விசயம். அவள் புதிய வீட்டுக்கு வாழச்செல்கிறாள்.அவளது அருமை பெருமைகளை "இப்பெண்ணை இத்தனை நாள் சந்திரனும் கந்தர்வனும், அக்கினியும் வளர்த்தார்கள். இனி அத்தகைய பெண்ணுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என கணவன் சொல்லும் அழகிய கவிச்சுவை நிரம்பிய பாடல் இதுஇந்த சந்திரன், கந்தர்வன், அக்னியப் பத்தி எதுவுமே தெரியாது மணமகனுக்கும் மணப்பெண்ணுக்கும்.தொடர்பே இல்லாத இவர்களைப் பற்றிக் கூறி இவர்கள் உன்னை வளர்த்தார்கள் என்று சொல்வது நகைச்சுவையாகத் தோன்றவில்லையா செல்வன்?.இதுல பாசமலர் அது இதுனு எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக் கதை சொல்லுறீங்க.எவ்வளவு சொன்னாலும் விளக்கினாலும் கேட்கமாட்டீர்கள். :))