தொல்காப்பிய பாயிரத்தில் "அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டாசான்" என்னும் வரிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் நான்மறை
என்னும் சொல் ஆரியர்களின் இருக்கு முதலிய வேதங்களைக் குறிக்காது
அவற்றுக்கு முந்தைய தமிழர் நான்மறைகளையே குறிக்கும் என்கிறார். அவர்
விளக்கம்.
நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமை யான்
நான்மறை என்றார். அவை தைத்திரியமும் பௌடிகமும்
தலவகாரமும் சாம வேதமுமாம். இனி இருக்கும் யசுர்வும்
அதர்வணமும் என்பாருமுளர். அது பொருந்தாது. இவர்
இந்நூல் செய்த பின்னர் வேத வியாசர் சின்னாட் பல் பிணிச்
சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக செய்தார்.
(இருக்கு, யசுர், அதர்வம் என வேதத்திரையி என்றார்கள். இதையே ஆனந்த
மூர்த்தியும் சொல்கிறார். சாம வேதம் மிக பிற்காலத்தில் இம்மூன்று
வேதங்களையும் கூட்டி சமைத்து உருவானதே என்பது அவருடைய நமச் சிவாய சாந்தய
என்னும் நூலூள் கூறப்பட்டுள்ளது.)
ஆதலால் நான்மறை என்னும் சொல் தமிழர்களின் நான்கு மறைகளையே குறிக்கும் என
நச்சினார்க்கினியர் தெளிவிக்கிறார்.
பாலி, பிராகிருத தாக்கத்தால் பழந்தமிழரின் நான்மறைகளின் பெயர்கள்
தைத்திரியம், பௌடிகம், தலவாகரம், சாமம் என ஒலித் திரிபு பெற்றது.
நச்சினார்க்கினியர் காலத்தில் இவற்றின் பகுதிகள் எஞ்சி இருந்து
இருக்கலாம்.
தலவகாரம் என்னும் நூல் பற்றிய தெளிவான குறிப்பு திரு. இமானு வேல் கி.பி.
2002 ல் வெளியிட்ட திரவிட வழி மரபில் நாடார்கள் என்னும் குமுகாய வரலாற்று
நூலில் (The Dravidian Lineages - The Nadars - A Social - Historical
Study 137 - 11. 4. பெத்தேல் நகர், நாகர் கோவில் - 2002, 83, 104, 88,
203) தெளிவாகக் காணப்படுகிறது.
தலவகாரம் என்னும் நூற்கருத்துகளை மொழிபெயர்த்தே கேன உபநிடதம்
செய்திருக்கிறார்கள். ' Tala' (தாலம்) is an epithet for palm tree, the
kalpaviruksha. History mentions a particular philosophy and a Tribe,
Talavakara. Aranyaka of the Jaiminya or Thalavakara school of the S.V.
and comprises the well known Kena or (Talavakara) upanishad. (The
History and Culture of the Indian people)
Among the variety of Kalari (களரி) practised by the early Nadars,
Mystic Kalari and Martial Arts through Mantra and mediums was a
branch. we have seen earlier that the Dravidians were the originators
of (நான்மறை) Tamil Vedas. Aranyakas was a branch of Samaveda dealing
with a cult of Mysticism of such kind.
Aranyakas of the Jaminiya is the same as the Talavakara or Kena
upanishad. This type is much different from Bramanical pompus. (p.188)
The History and culture of the Indian people என்னும் நூலில் ஆரண்யகம்
என்பவை வேள்வி நெறிகளைப் பேசவில்லை, ஊழ்கம்(தியானம்), மந்திரம்
ஆகியவற்றை மட்டும் கூறுவன எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இம்மானுவேல் தன் நூலில் தலவகாரம் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட
குறிப்புகளையும் தருகிறார்.
Here the important point to be noted is meditation. This has been
practised by the Kalari Asans, infront of their war deity, Mahakaali,
Talavakaras and Kana (kena) are branches of Nadars like the Tuashtri.
The Kena upanishad specifies that they are the originators of this
branch of sastra, which may have been sanskritised later with addition
of ritual pampous added with sacrifices for feasting the priests.
Another Upanishad called after the Chanrors was The Chandogya
upanishad. The Talavakaras and Taralavamsins mentioned in the Mankani
Inscriptions are not different. They are from Kalichuri branch. They
were Dravidians and worshippers of siva (p. 188).
மேற்கண்டவற்றிலிருந்து தலவகாரம் என்பது தமிழர்க்குரியது என்பதும் அது
உபநிடதங்களாக மாறியது என்றும் தெரிகிறது.
சூரியன் கா. பாண்டியன் எழுதிய "மறைக்கப்பட்ட மரபுச்செல்வம்" 1988
(பக்.27) என்னும் நூலில் தொன்மை நால்வர் என்னும் தலைப்பில்
பழந்தமிழர்களின் நான்மறைகளைத் தொகுத்த நால்வரின் பெயர் சனாகர், சனந்தர்,
சனாதர், சனாதகுமரர் என குறிக்கப்பட்டுள்ளது. சன் என்னும் வடசொல் நல்ல என
பொருள்படும். ஆதலால் நன்னாகர்,நல்நந்தர், நல்லாதர், நல்லாதன் குமரர் என்ற
தூய தமிழ்ப் பெயர்களே சமற்கிருத் அடைமொழி பெற்றுள்ளன என சூரியன் கா.
பாண்டியன் கூறுகிறார்.
1. நன்னாகன் - மெய்யியல் (Philosophy)
2. நல்நந்தன் - ஊழ்கம்
3. நல்லாதன் - ஓகம்
4. நல்லாதன் சேய்-- மந்திரம் (யாமம்>சாமம்)
பழந்தமிழரின் நான்மறைகளையும் ஒருவரே கற்றுத் தேர்வது அரிய செயல். ஆனால்
தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசான்
மெய்யியல், ஓகம், ஊழ்கம்,
மந்திரம் என்னும் நான்மறைகளையும் கற்றிருந்ததால் நான்மறை முற்றிய
அதங்கோட்டாசான் என தொல்காப்பிய பாயிரத்தில் குறிக்கப்பட்டார்.
மறை என்னும் சொல், மறு - (மறி-மறித்தில்-மீண்டும் மீண்டும் கூறுதல்)) -
மறை எனத்திரிந்து பலகாலும் மீண்டும் மீண்டும் மனப்பாடம் செய்யும்
நூல்லைக் குறித்தது. எனவே பழந்தமிழரின் நான்மறை செவிவழி போற்றப்பட்ட
மந்திரங்கள் என புலனாகிறது.
கேளா ஒலிகளுக்கு ஆற்றல் உண்டு என்பது பண்டையோர் நம்பிக்கை. ஆதலால் தான்.,
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல்)
:இறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறல்)
தொல்காப்பியர் இவற்றை 'வாய்மொழி' எனறே குறிப்பிடுகிறார்.
தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்த நால்வருக்குப் பிறகு அவற்றை பேணிக்காத்து
வந்த நால்வரிடமிருந்து அவர்கள் பெயராலேயே பாலி, பிராகிருதம மொழிகளிலும்
மொழியாக்கம் செய்யப்பட்டன.
தமிழ் நான்மறை தந்தோர் பாலிக்கு வழங்கியோர்
நன்னாகன்>சனாகன் மெய்யியல் திதியன்>திதியம்>தைத்திரியம்
நல்நந்தன்>சனந்தன் ஊழ்கம் புகழன்>போழியம்>பௌடிகம்
நல்லாதன்>சனாதன் ஓகம் தாலவகன்>தாலவகம்>தலவகாரம்
நல்லாதன்சேய்>சனத்குமரர் - மந்திரம் யாமன்>யாமம்>சாமம்
வேதத்தில் இவற்றுக்கு மூலம் இல்லை என்பது உலகறிந்த உண்மை
முனைவர் இரா. மதிவாணனின் தொல்காப்பியர் காலம் என்னும் நூலில் இருந்து
பெரும் பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
சேசாத்திரி
”அட்டாங்க யோக சமாதி அடைந்தாருக்கு...” என்றே
அட்டாங்க யோகக்குறள் கூறுகிறது.
மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லி பிறர்
மௌனமாகும்போது தம் கருத்தை நிறுவி
விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும்
ஊழ்கம் உமக்குக் கற்றுத் தந்த உத்தியாகலாம்
தேவ்
தமிழ் நான்மறையும் ஆரியர் வேதமும் ஒன்றல்ல
மறை என்னும் சொல், மறு - (மறி-மறித்தில்-மீண்டும் மீண்டும் கூறுதல்) -
மறை எனத்திரிந்து பலகாலும் மீண்டும் மீண்டும் மனப்பாடம் செய்யும்
நூல்லைக் குறித்தது. எனவே பழந்தமிழரின் நான்மறை செவிவழி போற்றப்பட்ட
மந்திரங்கள் என புலனாகிறது.
கேளா ஒலிகளுக்கு ஆற்றல் உண்டு என்பது பண்டையோர் நம்பிக்கை. ஆதலால் தான்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல்)
இறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறல்)
தொல்காப்பியர் இவற்றை 'வாய்மொழி' எனறே குறிப்பிடுகிறார்.
தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்த நால்வருக்குப் பிறகு அவற்றை பேணிக்காத்து
வந்த நால்வரிடமிருந்து அவர்கள் பெயராலேயே பாலி, பிராகிருதம மொழிகளிலும்
மொழியாக்கம் செய்யப்பட்டன.
தமிழ் நான்மறை தந்தோர் பாலிக்கு வழங்கியோர்
நன்னாகன்>சனாகன் - மெய்யியல் திதியன்>திதியம்>தைத்திரியம்
நல்நந்தன்>சனந்தன் - ஊழ்கம் புகழன்>போழியம்>பௌடிகம்
நல்லாதன்>சனாதன் - ஓகம் தாலவகன்>தாலவகம்>தலவகாரம்
நல்லாதன்சேய்>சனத்குமரர் - மந்திரம் யாமன்>யாமம்>சாமம்
வேதத்தில் இவற்றுக்கு மூலம் இல்லை என்பது உலகறிந்த உண்மை
முனைவர் இரா. மதிவாணனின் தொல்காப்பியர் காலம் என்னும் நூலில் இருந்து
பெரும் பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
சேசாத்திரி
Quick Reply
To: mintamil <mint...@googlegroups.com>
To all: mintamil <mintamil@googlegroups
>> சேசாத்திரி
>>
>> சேசாத்திரி
>>
>> On 5/7/11, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>> >
>> >
>> > On May 6, 11:02 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>> >> On 5/6/11, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
>> >>
>> >>
>> >>
>> >>
>> >>
>> >> > On May 6, 5:40 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>> >> >> அம்மணி, நான் தவறாக எதையும் சொல்லிவிடவில்லை நடப்பு உண்மைகளை வைத்து
>> தான்
>> >> >> சொன்னேன். இவர்களுடைய மூன்றாம் தலைமுறை கண்டிப்பாக கடலொடு கலந்த ஆறு
>> >> >> போல
>> >> >> தாம்
>> >> >> சார்ந்த நாட்டுடனும், குமுகத்துடனும் ஒன்றிக் கலந்து விடும். இது தவறு
>> >> >> அல்ல,
>> >> >> அப்படித்தான் இருக்கவேண்டும். தமிழ் தொடர்பு முற்றும் அற்றுப் போனவரை
>> >> >> தமிழர்
>> >> >> என
>> >> >> எப்படி அழைப்பது. ஒரு மதம் மாறியவரை பழைய மத அடையாளத்தோடு காண்பது
>> உலகில்
>> >> >> உள்ளதா அது போல் தான் இதுவும். அவர்கள் தம் வாழ் நாளிலாவது தமிழ்
>> >> >> கற்றுக்கொண்டால் அவர்களை தமிழர் என மீண்டும் அழைக்கலாம்.
>> >> >> சேசாத்திரி
>> >>
>> >> > தமிழோடு தொடர்பு இருக்க வேண்டுமானால் தமிழ்
>> >> > படிக்க தெரிய வேண்டும். தமிழ் செம்மொழி,
>> >> > அதனை ஆங்கில எழுத்துக்களில் முறையாக
>> >> > எழுதும்முறையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்,
>> >> > பரவலாக் வேண்டும். ஓர் உதாரணம்: ஐஎஸ்ஓ 15919 தரப்பாடு,
>> >> > முக்கியமாக, தமிழ் எழுத்துக்கள் க், ச் இரண்டுக்கும்
>> >> > சொல்லின் நடுவே வரும் உராய்வொலிகள் பள்ளிகளில்,
>> >> > வீடுகளில் கற்பிக்கப்படல் வேண்டும். தமிழ் எழுத்தைக்
>> >> > கற்பிக்கும் ஒரு கருவியாக உ, ஊ உயிர்மெய்கள்
>> >> > சீர்மை சொல்லித்தந்தால் உயிர்மெய் மேட்ரிக்ஸ்
>> >> > நினைவில் நிறுத்துதல் அடுத்த தலைமுறை
>> >> > மக்களுக்கு எளிதாகும்.
>> >>
>> >> > உலக மக்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் இணையப்
>> >> > பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவரும்
>> >> > எழுத்துக்களின் எளிமையாக்கலின் அவசியத்தை வலியுறுத்தி
>> >> > வருபவர் ஆவார்.
>> >>
>> >> >http://www.tamilvu.org/esvck/index.htm
>> >>
>> >> here is an opinion of Mr. Prabhat Ranjan Sarkar alias Ananda murthi on
>> >> scripts from his book 'To the Patriots"
>> >> Some people have been thinking of introducing one script throughout
>> >> the whole of India. Is this practical or desirable? Have they
>> >> forgotten the consequences of the attempt to introduce Urdu script
>> >> throughout the whole of Pakistan? What to speak of India, a land where
>> >> the national sentiment has not yet crystallized!
>> >>
>> >> India has many scripts. Many of these scripts are very old. From time
>> >> immemorial Sanskrit, the common property of India, has been written in
>> >> different scripts. Sanskrit has no script of its own. Though the
>> >> Indian alphabetical order is scientific with regard to phonetics, the
>> >> scripts are not scientific in the practical field. Even though Roman
>> >> script is the most scientific script, I do not think that it is
>> >> desirable to impose this script on the living languages of India which
>> >> have a developed literature. It is, however, not disadvantageous to
>> >> use the Roman script for those languages which have practically no
>> >> literature at all (such as Konkani, Santhali, Khasia, etc.), or for
>> >> those which are not spoken languages (such as Sanskrit and Pali). The
>> >> interests of the languages which have a rich literature (such as
>> >> Bengali, Hindi, Tamil and Gujarati) will be greatly affected if the
>> >> Roman script is imposed on them, because by doing so the link between
>> >> the past literature and the future literature will be cut off.
>> >>
>> >> In this connection we should remember that at the time when Kamal Pasa
>> >> of Turkey introduced Roman script for Turkish in place of Arabic, or
>> >> at the time when Nagri script was introduced for the Marathi language
>> >> in place of Moŕi, these languages had very poor literature. It will
>> >> be extremely harmful today for either Turkish or Marathi if they
>> >> change their script [again]. However, the decision whether a change in
>> >> script is desirable or not should be left to the free will of the
>> >> people speaking the particular language.
>> >>
>> >> In this regard there is another big problem. Of the Indian languages,
>> >> Bengali and Urdu are both Indian and Pakistani languages, so to change
>> >> the script for either entire language is beyond the jurisdiction of
>> >> either India or Pakistan. If throughout India only Bengali or Urdu
>> >> script is used, while Pakistan does not accept this, the problem will
>> >> not be solved. If the scripts of these languages are changed in either
>> >> state, the languages will be harmed enormously. People do not like to
>> >> see their mother tongue harmed. If it is they will revolt, which is
>> >> what happened in East Pakistan when an attempt was made to impose Urdu
>> >> script on Bengali. Is it wise to implement a policy which has the
>> >> potential to foment trouble in future? Let the leaders come down from
>> >> the realm of imagination to the hard reality of the earth. The soil of
>> >> reality is very hard – very merciless.
>> >> உரோமன் எழுத்துகளைக் கொண்டு தான் வெளிநாட்டவர் தமிழை ஆய்கின்றனர்,
>> >> படிக்கின்றனர். ஆனால் அது ஒலி அடிப்படையில் குறைபாடு உள்ள எழுத்து.
>> >> குறிப்பாக குறில் நெடில் வேற்றுமை தெளிவில்லாதது இப்போது ஒலிநாடாக்களும்
>> >> விழியமும் வந்துவிட்டதால் தமிழ் எழுத்துகளிலேயே தமிழைக் கற்கலாம்.
>> >>
>> >> s. seshadri
>> >>
>> >>
>> >
>> > Dear Seshadri,
>> >
>> > Prabhat Ranjan Sarkar passed away two decades+ ago, and the
>> > needs of modern world communications are quite different today
>> > compared to say 40 years ago when Sri. Sarkar might have written these
>> > words.
>> >
>> > (a) His statement about Roman script not being able to express
>> > diffrence between long & short vowels is not true. Use a macron
>> > diacritic to indicate vowel length.
>> >
>> > (b) At the touch of a button, we are now able to go from
>> > one Indic script to another script - be it is another Indic or Roman.
>> > So, Indian languages accepting Roman script as a second option
>> > will be wise thing to do - with of course proper transliteration
>> > tools mad official.
>> >
>> > (c) In every Indian state, there is a sizable percentage of population
>> > not knowing/using the native script of that state or for that matter
>> > any
>> > Indic script at all. With web technology enabling one unicode
>> > Indic to another or to roman script, we should get equal status
>> > for all of India's scripts whether Tamil or Telugu or Kannada or
>> > Oriya or Urdu on par with Devanagari in Indian Constitution.
>> > All these Indian scripts can be written in Roman script with
>> > no loss in conversion & accepting Roman script for
>> > writing Indian languages, as a second way of transmitting
>> > Indic text, will be good. First can be the Indic script concerned,
>> > but its equivalence in Roman should be officially recognized.
>> >
>> > For me, for reading SMS messages in a tiny screen
>> > of a mobile phone, Roman transliteration is quite nice
>> > compared to any Indic script on cells.
>> >
>> > N. Ganesan
>> >
>> >>
>> >> > ஆங்கில எழுத்துக்களில் தமிழை எப்படி எழுதுவோம்
>> >> > என்று கல்வியாளர்கள் உதவலாம். இந்திய மொழிகள்
>> >> > எல்லாவற்றுக்கும் ஆங்கில எழுத்தையும் ஒரு
>> >> > மாற்று லிபியாகப் பயன்படுத்தலாம்.
>> >>
>> >> > நா. கணேசன்
>> >>
>> >> > --
>> >> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> >> > Foundation.
>> >> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
>> our
>> >> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
>> >> > post
>> >> > to this group, send email to minT...@googlegroups.com
>> >> > To unsubscribe from this group, send email to
>> >> > minTamil-u...@googlegroups.com
>> >> > For more options, visit this group at
>> >> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>> >>
>> >> - Show quoted text -- Hide quoted text -
>> >>
>> >> - Show quoted text -
>> >
>> > --
>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation.
>> > Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit
>> our
>> > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
>> post
>> > to this group, send email to minT...@googlegroups.com
>> > To unsubscribe from this group, send email to
>> > minTamil-u...@googlegroups.com
>> > For more options, visit this group at
>> > http://groups.google.com/group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation.
>> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
>> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
>> post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>>
>
>
>
> --
> Zஈனத் Xஏவியர்
>
> வடமொழி ஞானம் பெறணும்
> தமிழ் ஞானம் அறணும்
>
'ஸந்’ வேர் தரும் பொருள் வேறு;
ஸநாதநர் - ’ஸதா’ விலிருந்து கிளப்பது.
‘ஸநத்’ நான்முகனுக்கான அடைமொழி
தாது, வ்யுத்பத்தி தெரிந்தவர்கள் இது பற்றிப்
பேசினால் நல்லது, வெட்டி ஒட்டுவது
மிக எளிதான செயல்
தேவ்
On May 8, 3:41 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> On 5/7/11, Zஈனத் Xஏவியர் <raju.rajend...@gmail.com> wrote:
>
>
>
> > 7 மே, 2011 3:21 am அன்று, seshadri sridharan
> > <sseshadr...@gmail.com>எழுதியது:
> பாண்டியன் ...
>
> read more »
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
> இன்றுள்ள தமிழ் எழுத்து சிந்து > பிராமி > வட்டு > சோழம் என
> திரிந்து 4ஆம் தலைமுறை எழுத்தாக உள்ளது. இதுவும் தமிழர்
> நாகரிகப் பழமைக்குச் ஒரு சான்று.
சிந்து “எழுத்து” எழுத்தா? சின்னமா? வார்த்தைகளா? என்றே
அறியாநிலை. சிந்து “எழுத்துக்கும்” பிராம்மி எழுத்துக்கும்
யாதொரு தொடர்புமில்லை. இரண்டின் தோற்றமும் கால இடைவெளி
1500 ஆண்டுகள்.
பிராம்மி எழுத்துக்கள் வடிவில் மத்திய கிழக்கு நாடுகளின்
செமிட்டிக் எழுத்துக்களோடு பெரிதும் தொடர்புடையவை.
ஆனால் அதன் நெடுங்கணக்கு வேத சந்தஸ் ஒலியியல்
ஆராய்ச்சிகளால் படைக்கப்பட்ட சிவ சூத்திரங்களால்
உருவானவை. நடராஜரின் டமருகத்தில் ஒருபுறம்
வடமொழியும், மறுபுறம் தமிழும் பிறந்தன என்னும்
பிற்காலப் புராண வழக்கை நோக்குக.
எனவேதான் பிராம்மி என்ற பெயர் இந்தியா முழுமையும்
தேர்ந்தெடுக்கப்பட்டது. உ-ம்: அசோகன் பிராம்மி.
பங்ளாதேஷ் இசுலாமிய நாடு என்றாலும் அது கொண்டாடுவது
பழைய பிராமி எழுத்துக்கள்தாம், அரபி எழுத்தல்ல.
தமிழ் பேச்சு மொழியாக இருந்தது எழுத்துமொழியாகும்
காலத்தில் அசோகனின் பிராமி தமிழகம் வந்தது.
பிராமி எழுத்துக்களுடன் தமிழில் சில சிறப்பு எழுத்துக்கள் பின்னால்
சேர்க்கப்பட்டன. பிராமியின் தென்னக வளர்ச்சி இது.
இதனை தொல்காப்பியம் குறிப்பிடும் நெடுங்கணக்கிலும்
புது எழுத்துக்கள் கடைசியில் சேர்க்கப்பட்டதைப் பார்க்கலாம்.
நாமகரணம் நிகழ்ந்த வரலாறு. முதலில் சுவலெபில் இதனை
ஹைப்ரிட் ப்ராமி என்றழைக்கத் தலைப்பட்டார். ஆனால்
தமிழ் பிராமி என்று உலகத் தமிழ் மாநாடுகளில்
நாமகரணம் சூட்டியவர் ஐராவதம் மகாதேவன்.
பூனா இன்ஸ்டிட்யூட் ஆர். பன்னீர்செல்வம்
அதை பிரபலப்படுத்தினார் (கோப்பன்ஹேகன், 1970). ...
K. Zvelebil, The Brahmi Hybrid Tamil inscriptions,
Ar. Or., 32 (1964), pp. 547-575.
I. Mahadevan, Ancient Tamil Brahmi inscriptions,
The Sunday Standard, Oct. 31, 1965
I. Mahadevan, Corpus of the Tamil Brahmi inscriptions,
Seminar on Inscriptions, Madras, 1966, pp. 57-73
R. Panneerselvam, An important Tamil Brahmi inscription,
Proc. I Inter. Conf. Sem. Tam. Studies, Kuala Lumpur, 1968, pp. 421-5.
Hope this helps,
N. Ganesan
மறித்தல் - இடை மறித்தல்
மீண்டும் கூறுதல் எனப்பொருள் தராது.
மறைப்பதால் மறை.
மறிப்பதால் மறை - உண்மையில்
இந்த அவை இதை ஒப்புக்கொள்கிறதா ?
தேவ்
> தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்த ...
>
> meer lezen »
>> மறு - (மறி-மறித்தில்-மீண்டும் மீண்டும் கூறுதல்)) <<மறித்தல் - இடை மறித்தல்
மீண்டும் கூறுதல் எனப்பொருள் தராது.
ஸ்ரீமான் சேஷாஸ்தியாரிடம் கேட்ட கேள்வி இன்னமும் விடை சொல்லப்படாமலே இருக்கிறது என்பதை நினைவுறுத்துகிறேன். யோக தியானத்திற்கு என்று நீங்கள் சொல்வது போல் தனித்தமிழில் யாரேனும் ஏதேனும் நூல் எழுதியுள்ளார்களா? அப்படி ஒன்றை கூற முடியாமல் ஏன் இன்னமும் தமிழில் இருந்து திருடிக்கொண்டு போய் விட்டார்கள் என்ற பொய் பரப்புரை?
ராஜசங்கர்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஓகோ, இதப் பாத்துதான்
கோளறு பதிகத்தில் ‘மறையோதும் எங்கள் பரமன்’ னு
பாடினாரா ?
தேவ்
அப்படிப் பாத்தாக்க ஆட்டுக் குட்டி முட்டையிட்டுக் கோழிக்குஞ்சு
வந்ததுன்னு ஒரு பாட்டுக் கூடத் தமிழிலே ஒரு திரைப்படப்பாடல் உண்டு ஐயா!
இங்ஙன சேஷாத்திரி ஐயா சொல்றது கூட ஆட்டுக் குட்டி முட்டையிட்ட பாடல்
மாதிரித்தான் இருக்குதுங்கோ! அதையாவது ஒத்துக்க மனம் வருதா?
-------------------------------
வெறும் பேச்சுப் பேசி வீணாய்ப் போகும் அவலம் ஏன் தமிழா?
கிருஷ்ணமூர்த்தி
On May 8, 5:29 pm, Zஈனத் Xஏவியர் <raju.rajend...@gmail.com> wrote:
On May 8, 7:28 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> மறு - (மறி-மறித்தில்-மீண்டும் மீண்டும் கூறுதல்)) <<
>
> மறித்தல் - இடை மறித்தல்
> மீண்டும் கூறுதல் எனப்பொருள் தராது.
>
> மறைப்பதால் மறை.
>
பழைய உரைகளில் - சைவம், வைணவம் - பார்க்கவேண்டும்.
அறம் அல்லா வழிகளை மறுப்பது என்ற பொருளும்
மறை என்பதில் இருக்கிறது. பொதுமக்களிடம் இருந்து
மறைப்பது மறை என்று பொருளுக்கு சிறப்பில்லை.
எல்லார் முன்னாலும் ஓதப்படும் - கர்மகாண்டிகள்
செய்யும் சடங்குகளில் - எப்படி மறைப்பதாகும்?
பொருள் மறைந்திருக்கிறது என்று வேண்டுமானால்
சொல்லலாம். ஆனால், அதையும் வடமொழி பயின்றார்
தியானத்தில் தெரிந்துவிடும். பொருள் தெரிந்த பலர்
எல்லா மொழிகளிலும் பேர்த்துத் தந்துள்ளனர்.
நா. கணேசன்
> மறிப்பதால் மறை - உண்மையில்
> ...
>
> read more »- Hide quoted text -
எல்லா மொழிபெயர்ப்புகளும் சரியானவை என்று கூற முடியாது;
பொருளாழம் இல்லாத மொழிபெயர்ப்பு காலப்போக்கில்
அழிந்து விடும்.
வாச்யார்த்தம் மட்டும் நோக்கம் அன்று,
லக்ஷ்யார்த்தம் என்ன என்பதை உணர வேண்டும்.
வெறும் இலக்கியம் என்னும் கோணம் தவறானது
தேவ்
> ...
>
> read more »
யானாகியவென்னை விழுங்கி வெறும் தானே நின்றது தற்பரமே!
மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை
இப்படி வெளிப்படையாகவே புரிகிற மாதிரி நிறைய உண்டு! என்றாலும்
வார்த்தைகளைப் புரிந்து கொண்டால் போதுமா? எவரோ சொல்லிப் போனது
என்றில்லாமல் தன்னுடைய அனுபவத்தில் கண்டுகொண்டால் மட்டுமே,
மறைக்கப்பட்டது எது மறைந்து நின்றது எது என்பது புரியும் திரு.கணேசன்
ஐயா!
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுடைய பாரத்தை தசமபாகம்
கொடுத்துவிட்டால், யாரோ எவரோ வந்து சுமப்பார்கள் என்கிற மாதிரி இல்லை!
------------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
> ...
>
> read more »
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஸநகாதி நால்வரின் பெயர்கள் -
सनक, सनन्दन, सनातन, सनत्कुमार
இதை விநோத் அவர்களின் ‘அக்ஷரமுக’
”ஸநக, ஸநந்த³ந, ஸநாதந , ஸநத்குமார ”
என மாற்றித் தருகிறது
> நால்வரின் பெயர் *சனாகர், சனந்தர், சனாதர், சனாதகுமரர்* என குறிக்கப்பட்டுள்ளது.<
மூலப்பெயர்களைக் கூடப் பாண்டியனார் சரிவரத் தொகுக்கவில்லை.
சநாகர், சனாதகுமரர் - இப்பெய்ர்கள் அதில் இல்லை.
ஒருவேளை ‘நன்னாகர்,நல்நந்தர், நல்லாதர், நல்லாதன் குமரர் ’ என்று
திரிப்பதற்குத் தோதாக அவ்வாறு அமைத்துக் கொண்டிருக்கலாம்.
ஸத்ப்ரஜா - நன்மக்கள் , இது சரியே.
ஆனால் ஸநகாதி நால்வரின் பெயர்களில் உண்மையில்
‘ஸத்’ உள்ளதா ?
ஸநாதநர் - நல்லாதர் : சற்றேனும் பொருந்துகிறதா ?
இவர்களைப் பற்றித் தொல்லிலக்கியம் எங்கேயாவது
கூறியுள்ளதா ?
ஆசீவகம் தொன்மையானதா ?
தமிழ் நான்மறை தொன்மையானதா ?
தமிழ் நான்மறைகளை ஆசீவகம் ஒப்புக்கொள்கிறதா ?
சைவ, வைணவ, வைதிக மரபுகள் ஆசீவகத்திலிருந்து
கடன் பெற்றனவா ?
தமிழ் நான்மறைகளிலிருந்தா ?
ஆசீவகம் பற்றி ஆனந்தமூர்த்தியாரின் கருத்து என்ன ?
தேவ்
On May 7, 11:17 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்த ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

On May 8, 10:36 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சனத்குமாரர் நல்லாதன் சேய் ஆன விதம் மனதுக்கு திகிலை ஊட்டுகிறது.
>
> ராஜேஷ்குமாரை ராசேசுவின் சேய் என மொழி பெயர்த்தால் படிப்பவர்கள் ராஜேஷ்
> குமாரின் அப்பா பெயர் ராஜேஷ் என நினைத்து கொள்வார்கள்.
>
> சன நந்தன் தூய தமிழ் பெயர் இல்லை என்பதால் நல் நந்தன் என்று பெயர்!!!!.தனி
> தமிழ் இயக்கம் அன்றே செயல்பட்டதா?
>
> நந்தன் என்பது தமிழ் பெயரா?
>
தனித்தமிழ் இயக்கம் வேளாளர்களால் (முக்கியமாக நெல்லை)
தொடங்கப்பெற்று நடந்தது. இதில் அவர்களின்
ஒரு முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றுண்டு. அது தமிழில்
நான்மறை என்றால் வேதங்கள் அல்ல. தமிழிலே நான்மறை
இருந்தது. அவை மிகப் பழையன, அதிலிருந்து காப்பிதான்
மிகப் பின்னால் வந்த வேதங்கள், ... என்றெல்லாம் போகும்.
இதனை ஆரம்பித்து வைத்தவர்கள் மறைமலை அடிகள்,
பின்னர் முக்கியமாக நெல்லை கா. சுப்பிரமணிய பிள்ளை
(சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகள், ...)
தமிழ் வரலாறு எழுதிய சீனிவாசபிள்ளை (தஞ்சாவூர்)
கா. சுப்பிரமணியபிள்ளையின் இச்செயலை
எழுதினார்:
"ஸ்ரீமான் கா. சுப்பிரமணியப் பிள்ளை யவர்கள், நல்ல குலத்தில்
பிறந்தவராயிருந்தும் இந்த நான்மறை விளக்கம் எழுதி யிருப்பது, கலியுகக்
கூத்துகளில் ஒன்று தோன்றுகிறது. அசஞ்சல சிவபக்தியில் சிறந்த
குடும்பத்தில் தோன்றிய ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளையவர்கள், மேலே கண்ட
ஆராய்ச்சி என்னும் நூலை எழுதியிருப்பது, சைவர்கள் அனைவருக்கும்
சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது"
தமிழில் நான்மறை - 20-ஆம் நூற்றாண்டில் ஆராய்ச்சிகள்
என்று புத்தகமே எழுதலாம். எம். ஏ. தீஸிஸ் செய்யும்
அளவு ரெபரன்ஸ் மெட்டீரியல்ஸ் உள்ளன.
நா. கணேசன்
தேவ்
On May 8, 12:24 pm, devoo <rde...@gmail.com> wrote:
> இவர்கள் தனிப் பஞ்சாங்கம் அமைத்துக் கொண்டனர்;
> வெகு விரைவிலேயே வழக்கொழிந்து போயிற்று
>
> தேவ்
இந்தப் பஞ்சாங்கத்தின் பெயர் தெரியுமா? எத்தனை
ஆண்டுகள் அச்சாயின? தை 1 வருஷப் பிறப்பா அதில்?
தனித்தமிழ் அறிஞர்கள் செய்ததாயின் கட்டுரைகள்
விரிவாக எழுதியிருப்பர். ஆராயத் தக்க செய்திகள்
இருக்கும்.
நா. கணேசன்
விவரங்கள் தெரியவில்லை ஐயா,
ஆண்டுத் தொடக்கத்தையெல்லாம் மாற்றவில்லை.
பெயர்களை மட்டும் ஒலி மாற்றம் செய்து
(’ஸநக - நன்னாக’ என்பதுபோல்) பதிப்பித்தனர் என்று
கேள்விப்பட்டது. சைவ மடங்கள் இம்முயற்சிகளுக்கு
ஆதரவு அளித்ததாகவும் தெரியவில்லை
தேவ்
”மறி மறி” (மரி மரி) நின்னே என ஒரு பாட்டு இருக்குங்க தேவ்அப்படிப் பாத்தாக்க ஆட்டுக் குட்டி முட்டையிட்டுக் கோழிக்குஞ்சு
--
Zஈனத் Xஏவியர்
வந்ததுன்னு ஒரு பாட்டுக் கூடத் தமிழிலே ஒரு திரைப்படப்பாடல் உண்டு ஐயா!
ஒரு புறம் செமிட்டிக்கோடும் மறுபுறம் சிவ சூத்திரங்களோடும் பிராமியை
எப்படி உங்களால் முடுச்சு போடமுடிகிறது. இந்தியத் தமிழரொடு வணிகம் செய்த
காரணத்தால் அரபியர்கள் தமிழ் எழுத்துகளான் பிராமியை அவர்களிடம் இருந்து
எண்களை கற்றது போல கற்றிருக்கலாம். சிவ சூத்திரங்கள் 1,500 ஆண்டுகளே
ஆனவை. பிராமி எழுத்துகளோ அசோகன் காலத்திற்கும் முற்பட்டவை என்பதை
ஆதிச்சநல்லூர், ஆனுராதாபுரா மட்கலன்களின் எழுத்துப்பொறிப்புகள் 2,500
ஆண்டுகளுக்கும் முற்படுவதைக் கொண்டு இப்போது மகாதேவனே தன் கருத்தை
அண்மைக் காலத்தில் மாற்றிக் கொண்டுள்ளார். அசோகன் பிராமியை
அறிமுகப்படுத்தினான் எனற கருத்தையும் அவர் விட்டுவிட்டார் அதை நீங்கள்
தாம் பிடித்துக கொண்டிருக்கிறீர்கள். 1970 இல் மகாதேவர் வெளியிட்ட ஆய்வு
அவராலேயே தள்ளப்பட்டு விட்டது.
வேத ஆரியர்கள் எழுத்தின் பயனை அறியாதவர்கள் அதனாலேயே அவர்களின் வேதம்
எழுதப்படவில்லை. சிந்து தமிழரோடு தொடர்பு கொண்ட பிறகு தான் அவர்கள
எழுத்தின் பயனை அறிந்தார்கள். தமிழ் மொழியில் வேத ஒலிகள் கிடையா.
சேசாத்திரி
> தமிழ் பேச்சு மொழியாக இருந்தது எழுத்துமொழியாகும்
> காலத்தில் அசோகனின் பிராமி தமிழகம் வந்தது.
> பிராமி எழுத்துக்களுடன் தமிழில் சில சிறப்பு எழுத்துக்கள் பின்னால்
> சேர்க்கப்பட்டன. பிராமியின் தென்னக வளர்ச்சி இது.
> இதனை தொல்காப்பியம் குறிப்பிடும் நெடுங்கணக்கிலும்
> புது எழுத்துக்கள் கடைசியில் சேர்க்கப்பட்டதைப் பார்க்கலாம்.
>
> நாமகரணம் நிகழ்ந்த வரலாறு. முதலில் சுவலெபில் இதனை
> ஹைப்ரிட் ப்ராமி என்றழைக்கத் தலைப்பட்டார். ஆனால்
> தமிழ் பிராமி என்று உலகத் தமிழ் மாநாடுகளில்
> நாமகரணம் சூட்டியவர் ஐராவதம் மகாதேவன்.
> பூனா இன்ஸ்டிட்யூட் ஆர். பன்னீர்செல்வம்
> அதை பிரபலப்படுத்தினார் (கோப்பன்ஹேகன், 1970). ...
>
> K. Zvelebil, The Brahmi Hybrid Tamil inscriptions,
> Ar. Or., 32 (1964), pp. 547-575.
>
> I. Mahadevan, Ancient Tamil Brahmi inscriptions,
> The Sunday Standard, Oct. 31, 1965
>
> I. Mahadevan, Corpus of the Tamil Brahmi inscriptions,
> Seminar on Inscriptions, Madras, 1966, pp. 57-73
>
> R. Panneerselvam, An important Tamil Brahmi inscription,
> Proc. I Inter. Conf. Sem. Tam. Studies, Kuala Lumpur, 1968, pp. 421-5.
>
> Hope this helps,
> N. Ganesan
>
நந்து என்பது சங்க இலக்கியங்களில் சங்கையும், நத்தையையும் குறித்தது.
மீனவர் நந்தன், நத்தன், சங்கன் ஆகிய பெயர்களைக் கொண்டிருந்தனர். நல்
ஆதன், நல் கீரன், ஆகிய பெயர்கள் புணர்ந்து வழங்குவதைக் காண்க.
திரும்பவும் என்பதை வடதமிழகத்தில் திரியும் என்பார்கள், அது போல் மறுபடி
என்பது மறி என தெலுங்கில் வழங்குகிறது.
சேசாத்திரி
இடையன் இந்த ஆடுகள் வேந்தன் அசாத சத்ருவின் வேள்விக்கு பலி இடப்படுவதற்கு
என்னால் ஓட்டிச் செல்லப்படுகின்றன எனறான் புத்தர் வேந்தன் மனதை
மாற்றியதாக பௌத்தர் வரபாற் கூறுகிறது. பௌத்தமும், சமணமும் ஊழ்கத்தை பின்
பற்றின.
ஆரியர் வேதம் உயிர் பலியை அடிப்படையாகக் கொண்ட தீ வேள்விச் சடங்கு.
வேதங்கள் துதி பாடல்களே தவிர மந்திரங்கள் அல்ல. மந்திரங்கள் சுருக்கமானவை
பெரும்பாலும் மனதுள்ளேயே சொல்லப்படுபவை. ஆரியர் தமிழரிடமிருந்தே ஊழ்கம்
கற்றனர் இதில் சடங்குகள் கிடையா. மேலும் ஊழ்கத்தின் உயர்நிலைப்
பயிற்சிகள் இடுகாட்டில் பழகப்படுபவை. ஆரியர்க்கு சுடுகாடு அனறி இடுகாடு
கிடையாது.
ஊழ்கத்தில் வீடுபேறு, இறைவன் பக்தன் உறவு ஆகிய கருத்துகள் உண்டு.
வேதத்தில் இவை குறிக்கப்படவில்லை.
வேத வியாசரால் தொகுக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆரண்யங்கள், உபநிடதங்களில்
இவையே அடிப்படை. வீடுபேறு, இறைவனை அடைவது ஆகியவையே பின்னாளில் பக்தி
நெறிக்கு தென்னாட்டில் வித்திட்டன.
களறி, வர்மம் ஆகியவற்றோடு ஊழ்கம் உயர்நிலைப் பாடமாக சித்தர்களால்
மாணவர்களுக்கு சொல்லித்தரப்பட்டன. குமரி நாட்டில் இதற்கு அரச ஆதரவு
இருந்ததால் அங்கு நிலைத்தது.
நச்சினார்க்கு இனியர் காலத்தில் தமிழ் நானமறையின் எச்சங்கள் இருந்ததால்
அவர் இவை வேதம் அல்ல என விளக்கி உள்ளார். இன்று அவை கிடைத்திலாததால்
வேதங்கள் போல் திறனாய்வு செய்யமுடியவில்லை. கா. பாண்டியனும் இமானுவேலும்
களறி ஆயான்களிடம் கேள்வியுற்றதைக் கொண்டு நூல் எழுதி உள்ளார்கள்.
சனத்குமாரர் நல்லாதன் சேய் ஆன விதம் மனதுக்கு திகிலை ஊட்டுகிறது.
சமற்கிருத மாதப் பெயர்களை விடுத்து தமிழ் மாதப் பெயர்களை ஆக்கியதை சொல்கிறாரோ?
கோட்டையூர் முனைவர் இரா. மதிவாணன் தம் அயற்சொல் கையேடு என்ற நூலில்
குறிப்பிடும் மாதப் பெயர்களை இங்கு தருகிறேன். இவை பாவாணரால்
உருவாக்கப்பட்டவை. இன்றும் தனித்தமிழ் இயக்கத்தாரால் பின்பற்றப்படுபவை.
பாவலேறுவின் தமிழக் களத்தால் ஆண்டுதொறும் இம்முறைப்படி நாட்காட்டிகள்
வெளியிடப்படுகின்றன. எனவே இது வழக்கொழியவில்லை. அரசு ஆதரவு கிட்டி
இருந்தால் பொது வழக்காகி இருக்கும்.
தை - சுறவம் 14 சன - பிப் 12
மாசி -கும்பம் 13 பிப் - 14 மார்ச்
பங்குனி - மீனம் 15 மார் - 13 ஏப்
சித்திரை - மேழம் 14 ஏப் - 14 மே
வைகாசி - விடை 15 மே - 14 சூன்
ஆனி - ஆடவை 15 சூன் - 16 சூலை
ஆடி - கடகம் 17 சூலை - 16 ஆக
ஆவணி - மடங்கல் 17 ஆக - 17 செப்
புரட்டாசி - கன்னி 17 செப் -17 அக்
ஐப்பசி - துலை 18 அக் - 16 நவ
கார்த்திகை - நளி 17 நவ - 15 திச
மார்கழி -- சிலை 16 திச - 13 சன
நாண்மீன்கள் அசுவினி - இரலை, பரணி - தாழி, காரத்திகை - ஆரல்,
உரோகிணி - உருள், மிருகசீரிடம்- மாழ்கு, திருவாதிரை - யாழ், புனர்பூசம் -
கழை, பூசம் - கொடிறு, ஆயில்யம்- கவ்வை, மகம் - கொடு நுகம், பூரம் -கணை,
உத்தரம் - மானேறு, அத்தம் - கைம்மீன், சித்திரை -நெய்ம்மீன், சுவாதி
-விளக்கு, விசாகம் - சுளகு, அனுடம் - பனை, கேட்டை - தழல், மூலம்- குருகு,
பூராடம் - முற்குளம், உத்திராடம் - கடைக்குளம், திருவோணம் - முக்கோல்,
அவிட்டம் - பறவை, சதயம் - குன்று, பூரட்டாதி - முற்கொழுங்கால்,
உத்திரட்டாதி -பிற்கொழுங்கால், இரேவதி - தொழுபஃறி.
அமாவாசை - காருவா > மலையாளம் கருத்தவாவு,
பௌர்ணமி - வெள்ளுவா > மலையாளம் வெளுத்தவாவு
நிலவு > உவா > உவாவு > வாவு, உயரத்தே நிலைக்கும் நிலா உவா
சேசாத்திரி
> இந்தப் பஞ்சாங்கத்தின் பெயர் தெரியுமா? எத்தனை
> ஆண்டுகள் அச்சாயின? தை 1 வருஷப் பிறப்பா அதில்?
> தனித்தமிழ் அறிஞர்கள் செய்ததாயின் கட்டுரைகள்
> விரிவாக எழுதியிருப்பர். ஆராயத் தக்க செய்திகள்
> இருக்கும்.
>
> நா. கணேசன்
> --
நுட்பமான கணிப்பு முறைகளின் ஆதாரத்தில் சோதிடம்
நிலை பெற்றுள்ளது. தமிழில் அவை கிடையா என வாதிடுவது
நோக்கமன்று. இப்போது இல்லை என்பதே நடைமுறை
உண்மை. தெரியுமானால் தமிழ் வழிக் கணிப்பு முறைகளையும்
இங்கு சொல்லலாம். சைத்ர பக்ஷ அயநாம்ச கணநம் - இதை ஒட்டிய
கணிப்பு முறையோ அல்லது இதற்கும் முந்தைய முறையோ உள்ளதா ?
தேவ்
On May 8, 9:54 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
கோட்டையூர் முனைவர் இரா. மதிவாணன் அவர்கள் பேராசிரியர் ஐயா சுட்டிய
தமிழ் வழிக் கணக்கீட்டு முறையில் பஞ்சாங்கம் உருவாக்கியுள்ளாரா ?
அதைப் பின்பற்றுவோர் உள்ளனரா ?
அது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி
தேவ்
On May 9, 2:57 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost
> > > > to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> calendar1`.pdf
> 1086KViewDownload
On one of the Shaolin Temple walls, a fresco can be seen, showing dark-skinned (Indian) monk, teaching lighter-skinned (Chinese) monks the art of bare-handed fighting skills.” Under this painting, the words “Tenjiku Naranokaku” are inscribed in Chinese, which translates in English to “The fighting techniques to train the body from India”, supporting the view that Bodhidharma's exercises were in fact the reflection of the ancient Indian martial arts. Therefore, religious preaching of the Buddhist monks linked the systematic art of Self defense to the world by crossing the borders of the Indian sub-continent.
It is true that we do not have concreted evidence to virify the hypothesisOn May 8, 3:41 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> இன்றுள்ள தமிழ் எழுத்து சிந்து > பிராமி > வட்டு > சோழம் என
> திரிந்து 4ஆம் தலைமுறை எழுத்தாக உள்ளது. இதுவும் தமிழர்
> நாகரிகப் பழமைக்குச் ஒரு சான்று.
சிந்து “எழுத்து” எழுத்தா? சின்னமா? வார்த்தைகளா? என்றே
அறியாநிலை. சிந்து “எழுத்துக்கும்” பிராம்மி எழுத்துக்கும்
யாதொரு தொடர்புமில்லை. இரண்டின் தோற்றமும் கால இடைவெளி
1500 ஆண்டுகள்.
--
On May 9, 6:40 am, Zஈனத் Xஏவியர் <raju.rajend...@gmail.com> wrote:
> 8 மே, 2011 8:26 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
> > On May 8, 3:41 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
> > > இன்றுள்ள தமிழ் எழுத்து சிந்து > பிராமி > வட்டு > சோழம் என
> > > திரிந்து 4ஆம் தலைமுறை எழுத்தாக உள்ளது. இதுவும் தமிழர்
> > > நாகரிகப் பழமைக்குச் ஒரு சான்று.
>
> > சிந்து “எழுத்து” எழுத்தா? சின்னமா? வார்த்தைகளா? என்றே
> > அறியாநிலை. சிந்து “எழுத்துக்கும்” பிராம்மி எழுத்துக்கும்
> > யாதொரு தொடர்புமில்லை. இரண்டின் தோற்றமும் கால இடைவெளி
> > 1500 ஆண்டுகள்.
>
> கணேசர்
>
> இல்லை என எப்படி சொல்லுவீர்கள்? தெரியலேனு சொல்லுங்கள்.
>
> இந்த கால இடைவெளியில் மக்கள் எழுதவே இல்லையா?
ஆம். எழுதவே இல்லை.
எழுத ஆரம்பித்தது அசோக பிராமி.
கணேசன்
வேதம் எழுதாமறை ஆக விளங்கிய காரணங்கள் வேறு.
அசோக பிராமிக்கும், செமிட்டிக் லிபிகளுக்கும் உள்ள
தொடர்புகள் லிபிகளைப் படிப்போரால் விளக்கப்பட்ட ஒன்று.
செமிட்டிக் லிபிகள் பிராமியில் இருந்து போனவை அல்ல.
பிராமிக்கு பலகாலம் முன்னிருப்பவை அவை.
ஆதிச்சநல்லூர் காலம் ~ கி.மு. 500 - கார்பன் டேட்டிங்.
அதில் எந்த மண்பாண்டத்திலும் எழுத்தில்லை.
மண்பாண்டத்தின் உள்ளே (!!) எழுத்து எதுவுமில்லை
என்று அரிவித்துவிட்டனர். அதை வைத்து சிந்து எழுத்து
ஆதிச்சநல்லூரில் உருவானது என்று தமிழில்
எழுதாமல் இருந்தால் சிறப்பு.
ஐ. மகாதேவன் தமிழ் பிராமி அசோகர் காலத்துக்கு
முந்தியது என எங்கும் எழுதுவதில்லை. எல்லா அண்மைக்
கால கட்டுரைகளும் எனக்கு அனுப்பிக்கொண்டுதான்
உள்ளார். அவரைப் பார்த்தோ, எழுதியோ
தமிழ்நாட்டில் தான் பிராமி உருவானது என்று எழுதச் சொல்லுங்கள்!
நா. கணேசன்
கணேச ஐயா,
கோவை செம்மொழி மாநாட்டிறகு பின் மகாதேவருக்கு வழங்கப்பட்ட ஒரு தனியார்
விருதளிப்பு நிகழ்ச்சியில் தமிழக பிராமி கல்வெட்டுகள் கி.மு 3 ஆம்
நூற்றாண்டு காலத்தது என்றும் பானை ஓட்டு எழுத்து கி.மு 5 ஆம் நூற்றாண்டு
காலத்தது எனறும் அவர் கூறியது இந்துவில் வெளியானது. ஐயம் இருந்தால் அவரை
உசாவலாம்.
மேலும் சத்தியமூர்த்தியின் கூற்று கீழ்வருமாறு.
At Adichanallur, pottery belonging to the early historic period,
which stretches from 3rd century B.C. to 3rd century A.D., was found
on the upper layers of the trenches and the urns were found below. So
the discoveries at Adichanallur may go back to 7th or 8th century
B.C., probably earlier than the Sangam period, Dr. Satyamurthy said.
He said that since the Brahmi script was found together with the
skeletons, the date of the script could be determined if they could
fix the date of the skeletons. "So far, we have been doing it on
palaeographic grounds. Now, we will get a scientific date." He said
that the script might refer to names.
Dr. Sathyamurthy said that the Brahmi script of around 500 B.C. had
been found in Sri Lanka. Dr. S.U. Deraniyagala, former
Director-General and now Consultant to the Archaeological Survey
Department, Sri Lanka, called the discovery of the writing on the urns
at Adichanallur "fantastic" and "very, very important." The evidence
of writing on more than 75 pieces of pottery had been found in Sri
Lanka and radio-carbon dating had established that they belonged to
the period between 600 B.C. and 500 B.C. This discovery "sheds a
completely new light on the origin of writing in South Asia," said Dr.
Deraniyagala. Interestingly, there has been no evidence of habitation
close to the cemeteries (burial sites) discovered there.
அண்மையில் நான் திரு சத்தியமூர்த்தியிட்ம் கேட்டதற்கு certainly 500 B.C.
என்றார். உங்களுக்காக அவருடைய கைபேசி எண்
94442542855
சேசாத்திரி
> கணேசன்
>
>
>> அதனால்தான் வேதங்கள்
>> வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்தனவா?
>>
>> > --
>>
>> Zஈனத் Xஏவியர்
>
சேய், சேயன் ஆகிய சொற்கள் சிந்து முத்திரைகளில் பல இடங்களில் பயில்கின்றன.
எதியோபிய மன்னன் ஒருவன் பெயர் எருதன் அவ் சேய சேர என்பது.
மேற்சொன்ன கருத்து முற்றும் உண்மையானது.. இன்று நண்பகல் நான் பேரா. இரா.
மதிவாணனிடம் பேசிக் கொண்டிருந்த போது தான் கும்பகோணத்தில் சமற்கிருதம்
பயின்றதை சொல்லும் போது இன்றுள்ள 52 கிரந்த எழுத்துகளாலும் கூட
வேதங்களின் ஒலிகளை துலக்கமாக இன்றும் எழுத முடியாது என்றார். இந்த குறை
காரணமாகவே ஆரியர்கள் வேதங்களை எழுத்தில் எழுத விரும்பியதில்லை அதனை
வாய்மொழியாக கற்கப்படுவதையே விரும்பினர் எனறார்.
சேசாத்திரி .
> தமிழில் எழுத்துவடிவில் வேதத்தை எழுத சில எழுத்துருக்கள் தமிழில் இல்லை.
> அக்குறையை நீக்கவும் சமஸ்கிரிதம் தெரியாத தமிழ் அந்தணர்கள் வேத ஆகமங்களைக்
> கற்பதற்கும் கிரந்தம் ஒரு பாலமாகப் பயன்பட்டது. ஒலிப்பின் தரம் குறையாமல்
> எழுத்தில் கொண்டுவர வடக்கில் நாகரி வரிவடிவம் பயன்பட்டது.
>
> வேத ஆரியர்கள் வேத வளங்களை எழுத்துருவில் கொண்டுவருவது ஏற்புடையதல்ல என்று
> கருதினார்கள்
> தமிழர்களில் சமஸ்கிரித அறிந்தவர்கள் குறைவு
> சமஸ்கிரித வளங்களைத் தமிழில் உருவாக்கத் தேவையான எழுத்துரு/ஒலியன் இல்லை
> இக்குறையை ( கோவிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு சமஸ்கிரிதம் தெரியாது, தமிழில்
> உருவாகக் தமிழில் எழுத்து வரிவடிவம் இல்லை) நீக்க உருவாக்கப்பட்ட வரிவடிவன்
> கிரந்தம். தமிழகக் கோவில்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆகம வளங்கள்
> தமிழகத்துக்கே உரிய கிரந்த வரிவடிவில் உருவானவை
> வேதங்கள் வடக்கில் பயன்பட்ட முறையும் தெற்கில் பயன் பட்ட முறையும்
> ஒன்றுக்கொண்று தொடர்புடையதல்ல. எனவே சிந்து தமிழரோடு தொடர்புகொண்ட பின்னர்தான்
> அவர்கள் எழுத்தின் பயனை அறிந்தார்கள் என்ற உங்கள் அனுமானத்திற்கு ஆதாரம் தேவை
வேதங்கள் இயற்றப்பட்ட வேத மொழி ஆரியர் இந்தியாவில் வந்ததுமே அழிவுற்றது.
வேத மொழியும் சமற்கிருதமும் வெவ்வேறானவை இரண்டும் ஒன்றல்ல. சமற்கிருதம்
சிதைவுற்ற வேதமொழி, ஆத்திரிக்கு, சிந்து தமிழ், இமயத்து மங்கோலியம்
ஆகியவற்றின் கலப்பால் இந்தியாவில் உருவானது. இதை எழுதுவதற்கு
ஆரியர்களுக்கு எழுத்து தேவைப்பட்டது. எனவே தமிழருடைய பிராமியை கற்று பின்
தமக்கு தேவையான கூடுதல் ஒலிகளுக்கு கூடுதல் எழுத்துகளை உருவாக்கிக்
கொண்டனர் . இதுவே பின்னாளில் அசோகனால் கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டது.
வேதங்கள் பிராமி திரிந்து உருவான சாரதா வரிவடிவில் காசுமீர பிரமணர்களால்
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தான் முதன் முதலாக எழுத்தில் எழுதப்பட்டது.
சேசாத்திரி
> கணேசர்
>
> இல்லை என எப்படி சொல்லுவீர்கள்? தெரியலேனு சொல்லுங்கள்.
>
> இந்த கால இடைவெளியில் மக்கள் எழுதவே இல்லையா? அதனால்தான் வேதங்கள்
> வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்தனவா?
>
>
>
>
>
>> --
>>
> Zஈனத் Xஏவியர்
>
நந்து என்பது சங்க இலக்கியங்களில் சங்கையும், நத்தையையும் குறித்தது.
மீனவர் நந்தன், நத்தன், சங்கன் ஆகிய பெயர்களைக் கொண்டிருந்தனர். நல்
ஆதன், நல் கீரன், ஆகிய பெயர்கள் புணர்ந்து வழங்குவதைக் காண்க.

குமரக்கடவுள்தான் சேயோன்யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என் ஒரு சேரன் இருந்தான்.
There is no Brahmi script inside any burial urn from Adichanallur.
Anbudan,
N. Ganesan
On May 9, 11:18 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
தாழியின் உள் பிராமி என்பதை மட்டும் பார்க்க வேண்டாம். அது தவிர உடைந்த
நிலை பிராமி எழுத்து பானை ஓடுகள் நூற்றுக் கணக்கில் ஆதிச்ச நல்லூரில்
கிட்டி உள்ளன. இவற்றையும் கணக்கில் கொண்டு தான் பிராமி எழுத்தின் காலம்
கி.மு 500 என கூறுகின்றனர். சத்தியமூர்த்தியுடன் பணியாற்றிய முனைவர்
தொல்லியலாளர் இராசவேலுவும் நீங்கள் சொல்வது போல் தாழியினுள் பிராமி
எழுத்து இல்லை என்பவர் ஆனால் பிற பிராமி பானை ஓடுளைக் கொண்டு பிராமியின்
காலம் கி.மு.500 என்கிறார். இவர் இப்போது செம்மொழி தமிழாய்வு
நிறுவனத்தில் பணி செய்கிறார்.
உங்கள் ஐயம் தீர அவரைக் கேட்டுத் தெளியலாம். அவருடைய மின் முகவரி இதோ
rajav...@gmail.com பேசி: 94442 61503.
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
குமர என்ற வழக்கு சேய் என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் எங்கும்
ஆளப்படவில்லை ஆதலின் சேய் என்ற சொல்லை மதிவாணர் ஆண்டிருக்கிறார். ஆயினும்
சமற்கிருதத்தில் குமார் என்பது சேய் என்ற பொருளில் தான் முற்காலத்தில்
ஆளப்பட்டு உள்ளன.
சேசாத்திரி
> குமாரன், குமரன் எல்லாம் குமரகடவுளை குறிக்காது.
>
> முத்து குமார் என்பதில் வரும் குமார் குமரகடவுளை குறிப்பதில்லை.
>
> முத்து குமாரை முத்துவின் சேய் என மொழிபெயர்ப்பது தவறான மொழிபெயர்ப்பு. முத்து
> குமாரின் தந்தை பெயர் முத்து இல்லை.
>
> ஒசாமா பின் லாடனை வேண்டுமனால் லாடன் சேய் என மொழிபெயர்க்கலாம். முத்து குமாரரை
> முத்து சேய் என மொழி பெயர்க்க கூடாது:-)
> --
> செல்வன்
>
> "அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள்
> எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை
> பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா
>
>
>
சமற்கிருத புணர்ச்சி இலக்கணம் அறிந்தோரை உசாவுங்கள் உங்கள ஐயம் தெளியும்.
--- சேசாத்திரி
> சனத் குமாரர் நல்லாதன் சேய் பொருந்தவே இல்லை பிரதீப் குமார் என்றால்
> பிரதிப்பின் சேய் என மொழிபெயர்க்க இயலுமா? பிரதீப் குமாரின் அப்பா பெயர்
> பிரதீப்பா?ஜான் சன்னின் அப்பா பெயர் ஜானா?ஜான் சனை சான் சேய் என
> மொழிபெயர்ப்போமா?
> --
> செல்வன்
>
> "அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள்
> எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை
> பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா
>
>
>
சமற்கிருத புணர்ச்சி இலக்கணம் அறிந்தோரை உசாவுங்கள் உங்கள ஐயம் தெளியும்.

ஸநந்தந - இதில் 'ஸத்’ அவ்யயம் இல்லை.(முதலில் சுட்டிக் காட்டப்பட்டது)
நல்நந்தர் ஸுநந்தநராகுமா, ஸநந்தநராகுமா
என்று இவற்றையெல்லாம் எழுதுவதற்குமுன்பே இலக்கணம் அறிதோரை
உசாவி அறிந்துகொள்ளும் கடமை சேசாத்திரியாரைச் சேர்ந்தது.
सुनन्दन: सुनन्दा - ஸுநந்தந, ஸுநந்தா உள்ளன.
ஸுநந்தந (ஆ பா)
ஸுநந்தா (பெ பா)
Sunand, Sunandan, SunandA - இன்றும் இப்பெயர்கள் வழக்கத்தில் உள்ளவை.
சேஷாத்ரி சேகரர் பல ப்ரச்நங்களுக்கு உத்தரம் கூறாமல் சேகரித்து
வைத்துக்கொண்டு
முதலில் கூறியதையே வருகிறார்.
க்ரந்த லிபித் தேவையை மிக அதிகமாகவே உணர முடிகிறது
தேவ்
On May 9, 9:58 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> On 5/9/11, செல்வன் <holy...@gmail.com> wrote:
>
> > 2011/5/8 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
> >> நந்து என்பது சங்க இலக்கியங்களில் சங்கையும், நத்தையையும் குறித்தது.
> >> மீனவர் நந்தன், நத்தன், சங்கன் ஆகிய பெயர்களைக் கொண்டிருந்தனர். நல்
> >> ஆதன், நல் கீரன், ஆகிய பெயர்கள் புணர்ந்து வழங்குவதைக் காண்க.
>
> > ஆனால் நல் நந்தன் என்ற பெயர் சன நந்தன் என திரித்து வழங்கியது என்பது
> > ஏற்கும்படி இல்லை.
>
> சமற்கிருத புணர்ச்சி இலக்கணம் அறிந்தோரை உசாவுங்கள் உங்கள ஐயம் தெளியும்.
> --- சேசாத்திரி
>
> > சனத் குமாரர் நல்லாதன் சேய் பொருந்தவே இல்லை பிரதீப் குமார் என்றால்
> > பிரதிப்பின் சேய் என மொழிபெயர்க்க இயலுமா? பிரதீப் குமாரின் அப்பா பெயர்
> > பிரதீப்பா?ஜான் சன்னின் அப்பா பெயர் ஜானா?ஜான் சனை சான் சேய் என
> > மொழிபெயர்ப்போமா?
> > --
> > செல்வன்
>
> > "அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள்
> > எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை
> > பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா
>
> >www.holyox.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
2011/5/9 seshadri sridharan <ssesh...@gmail.com>
சமற்கிருத புணர்ச்சி இலக்கணம் அறிந்தோரை உசாவுங்கள் உங்கள ஐயம் தெளியும்.
எனக்கு அப்படி யாரையும் தெரியாது:-)
எளிமையான தமிழில் கேட்கிறேன்.பிரதீப்குமாரின் அப்பா பெயர் பிரதீப் என தான் இருக்கும் என்பது சரியா?
ஐயா, நீங்கள் இன்னாளைய வழக்கோடு பண்டைய வழக்கை ஒப்பிட்டு பிழை செய்கிறீர்கள். சிந்து வெளிக் கால வழக்கை ஒப்பிட்டு மதிவாணர் சொல்லி இருக்கிறார். இது சில ஐரோப்பிய மொழிகளிலும் இன்றும் வழங்குகிறது, இதாவது son of என்பது.
சேசாத்திரி
--
செல்வன்
"அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள் எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா
www.holyox.blogspot.com
எனக்கு அப்படி யாரையும் தெரியாது:-)
2011/5/9 seshadri sridharan <ssesh...@gmail.com>
சமற்கிருத புணர்ச்சி இலக்கணம் அறிந்தோரை உசாவுங்கள் உங்கள ஐயம் தெளியும்.
எளிமையான தமிழில் கேட்கிறேன்.பிரதீப்குமாரின் அப்பா பெயர் பிரதீப் என தான் இருக்கும் என்பது சரியா?
A question asked by cwstuffff: Irish names: What does Mc stand for?
Does Mac mean the same in Scottish names?
Is Mc or Mac like Son-of ?
Selected answer:
Answer by 123456
yeah mac means son of in scotland and mc means son of in gaelich in ireland.
s. seshadri
>> செல்வன்
>>
>> "அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை
>> உருவுவோம்.அவர்கள்
>> எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை
>> பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா
>>
>>
>>
ஐயா, நீங்கள் இன்னாளைய வழக்கோடு பண்டைய வழக்கை ஒப்பிட்டு பிழை செய்கிறீர்கள். சிந்து வெளிக் கால வழக்கை ஒப்பிட்டு மதிவாணர் சொல்லி இருக்கிறார். இது சில ஐரோப்பிய மொழிகளிலும் இன்றும் வழங்குகிறது, இதாவது son of என்பது.
அப்படி என சொன்னரா?குமார் என்பதை சேய் என மொழிபெயர்ப்பு செய்தார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
’ஸத்’ அடைமொழியாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ள மறுப்பது தெளிவாகிறது.
சரத் குமார, வஸந்த குமார, ஹேமந்த குமார - இவை உருவாகக் காரணமான தூய
தமிழ்ப்பெயர்களையும் (உரியவர்களிடம் நன்கு உசாவியபின்) வெளியிட்டு
அருளுமாறு சேசாத்திரியாரை வேண்டுகிறேன்
தேவ்
On May 7, 11:17 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> நான்மறைமுற்றிய அதங்கோட்டாசான்
>
> தொல்காப்பிய பாயிரத்தில் "அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
> அதங்கோட்டாசான்" என்னும் வரிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் நான்மறை
> என்னும் சொல் ஆரியர்களின் இருக்கு முதலிய வேதங்களைக் குறிக்காது
> அவற்றுக்கு முந்தைய தமிழர் நான்மறைகளையே குறிக்கும் என்கிறார். அவர்
> விளக்கம்.
>
> நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமை யான்
> நான்மறை என்றார். அவை தைத்திரியமும் பௌடிகமும்
> தலவகாரமும் சாம வேதமுமாம். இனி இருக்கும் யசுர்வும்
> அதர்வணமும் என்பாருமுளர். அது பொருந்தாது. இவர்
> இந்நூல் செய்த பின்னர் வேத வியாசர் சின்னாட் பல் பிணிச்
> சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக செய்தார்.
>
> (இருக்கு, யசுர், அதர்வம் என வேதத்திரையி என்றார்கள். இதையே ஆனந்த
> மூர்த்தியும் சொல்கிறார். சாம வேதம் மிக பிற்காலத்தில் இம்மூன்று
> வேதங்களையும் கூட்டி சமைத்து உருவானதே என்பது அவருடைய நமச் சிவாய சாந்தய
> என்னும் நூலூள் கூறப்பட்டுள்ளது.)
>
> ஆதலால் நான்மறை என்னும் சொல் தமிழர்களின் நான்கு மறைகளையே குறிக்கும் என
> நச்சினார்க்கினியர் தெளிவிக்கிறார்.
> பாலி, பிராகிருத தாக்கத்தால் பழந்தமிழரின் நான்மறைகளின் பெயர்கள்
> தைத்திரியம், பௌடிகம், தலவாகரம், சாமம் என ஒலித் திரிபு பெற்றது.
> நச்சினார்க்கினியர் காலத்தில் இவற்றின் பகுதிகள் எஞ்சி இருந்து
> இருக்கலாம்.
>
> தலவகாரம் என்னும் நூல் பற்றிய தெளிவான குறிப்பு திரு. இமானு வேல் கி.பி.
> 2002 ல் வெளியிட்ட திரவிட வழி மரபில் நாடார்கள் என்னும் குமுகாய வரலாற்று
> நூலில் (The Dravidian Lineages - The Nadars - A Social - Historical
> Study 137 - 11. 4. பெத்தேல் நகர், நாகர் கோவில் - 2002, 83, 104, 88,
> 203) தெளிவாகக் காணப்படுகிறது.
>
> தலவகாரம் என்னும் நூற்கருத்துகளை மொழிபெயர்த்தே கேன உபநிடதம்
> செய்திருக்கிறார்கள். ' Tala' (தாலம்) is an epithet for palm tree, the
> kalpaviruksha. History mentions a particular philosophy and a Tribe,
> Talavakara. Aranyaka of the Jaiminya or Thalavakara school of the S.V.
> and comprises the well known Kena or (Talavakara) upanishad. (The
> History and Culture of the Indian people)
>
> Among the variety of Kalari (களரி) practised by the early Nadars,
> Mystic Kalari and Martial Arts through Mantra and mediums was a
> branch. we have seen earlier that the Dravidians were the originators
> of (நான்மறை) Tamil Vedas. Aranyakas was a branch of Samaveda dealing
> with a cult of Mysticism of such kind.
>
> Aranyakas of the Jaminiya is the same as the Talavakara or Kena
> upanishad. This type is much different from Bramanical pompus. (p.188)
>
> The History and culture of the Indian people என்னும் நூலில் ஆரண்யகம்
> என்பவை வேள்வி நெறிகளைப் பேசவில்லை, ஊழ்கம்(தியானம்), மந்திரம்
> ஆகியவற்றை மட்டும் கூறுவன எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
>
> இம்மானுவேல் தன் நூலில் தலவகாரம் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட
> குறிப்புகளையும் தருகிறார்.
>
> Here the important point to be noted is meditation. This has been
> practised by the Kalari Asans, infront of their war deity, Mahakaali,
> Talavakaras and Kana (kena) are branches of Nadars like the Tuashtri.
> The Kena upanishad specifies that they are the originators of this
> branch of sastra, which may have been sanskritised later with addition
> of ritual pampous added with sacrifices for feasting the priests.
>
> Another Upanishad called after the Chanrors was The Chandogya
> upanishad. The Talavakaras and Taralavamsins mentioned in the Mankani
> Inscriptions are not different. They are from Kalichuri branch. They
> were Dravidians and worshippers of siva (p. 188).
>
> மேற்கண்டவற்றிலிருந்து தலவகாரம் என்பது தமிழர்க்குரியது என்பதும் அது
> உபநிடதங்களாக மாறியது என்றும் தெரிகிறது.
>
> சூரியன் கா. பாண்டியன் எழுதிய "மறைக்கப்பட்ட மரபுச்செல்வம்" 1988
> (பக்.27) என்னும் நூலில் தொன்மை நால்வர் என்னும் தலைப்பில்
> பழந்தமிழர்களின் நான்மறைகளைத் தொகுத்த நால்வரின் பெயர் சனாகர், சனந்தர்,
> சனாதர், சனாதகுமரர் என குறிக்கப்பட்டுள்ளது. சன் என்னும் வடசொல் நல்ல என
> பொருள்படும். ஆதலால் நன்னாகர்,நல்நந்தர், நல்லாதர், நல்லாதன் குமரர் என்ற
> தூய தமிழ்ப் பெயர்களே சமற்கிருத் அடைமொழி பெற்றுள்ளன என சூரியன் கா.
> பாண்டியன் கூறுகிறார்.
>
> 1. நன்னாகன் - மெய்யியல் (Philosophy)
> 2. நல்நந்தன் - ஊழ்கம்
> 3. நல்லாதன் - ஓகம்
> 4. நல்லாதன் சேய்-- மந்திரம் (யாமம்>சாமம்)
>
> பழந்தமிழரின் நான்மறைகளையும் ஒருவரே கற்றுத் தேர்வது அரிய செயல். ஆனால்
> தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசான்
> மெய்யியல், ஓகம், ஊழ்கம்,
> மந்திரம் என்னும் நான்மறைகளையும் கற்றிருந்ததால் நான்மறை முற்றிய
> அதங்கோட்டாசான் என தொல்காப்பிய பாயிரத்தில் குறிக்கப்பட்டார்.
>
> மறை என்னும் சொல், மறு - (மறி-மறித்தில்-மீண்டும் மீண்டும் கூறுதல்)) -
> மறை எனத்திரிந்து பலகாலும் மீண்டும் மீண்டும் மனப்பாடம் செய்யும்
> நூல்லைக் குறித்தது. எனவே பழந்தமிழரின் நான்மறை செவிவழி போற்றப்பட்ட
> மந்திரங்கள் என புலனாகிறது.
> கேளா ஒலிகளுக்கு ஆற்றல் உண்டு என்பது பண்டையோர் நம்பிக்கை. ஆதலால் தான்.,
> நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
> மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல்)
>
> :இறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
> மறைமொழி காட்டி விடும். (குறல்)
>
> தொல்காப்பியர் இவற்றை 'வாய்மொழி' எனறே குறிப்பிடுகிறார்.
>
> தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்த ...
>
> read more »
>> சூரியன் கா. பாண்டியன் எழுதிய "மறைக்கப்பட்ட மரபுச்செல்வம்" 1988’ஸத்’ அடைமொழியாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ள மறுப்பது தெளிவாகிறது.
(பக்.27) என்னும் நூலில் தொன்மை நால்வர் என்னும் தலைப்பில்
பழந்தமிழர்களின் நான்மறைகளைத் தொகுத்த நால்வரின் பெயர் சனாகர், சனந்தர்,
சனாதர், சனாதகுமரர் என குறிக்கப்பட்டுள்ளது. சன் என்னும் வடசொல் நல்ல என
பொருள்படும். ஆதலால் நன்னாகர்,நல்நந்தர், நல்லாதர், நல்லாதன் குமரர் என்ற
தூய தமிழ்ப் பெயர்களே சமற்கிருத் அடைமொழி பெற்றுள்ளன என சூரியன் கா.
பாண்டியன் கூறுகிறார். <<
மதிவாணர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்பதில் சன்மார்க்கம் நன்நெறி என்று பொருள்படுவதாக கூறுகிறார். இதன் அடிப்படையில் தான் மேற்சொன்ன பெயர் ஆய்வுகளை அவர் அமைந்தார் என கொள்ளலாம்.
ஸந்மார்கம், ஸந்மதி (ஸப்கோ ஸந்மதி தே பகவாந்), ஸத்புருஷ - இவை இருப்பது
உண்மைதான். அதற்காக ஸகார முதலாக வரும் சொற்கள் அனைத்தும் ‘ஸத்’
அவ்யயம் பெற்றவை என்பது தவறு. ’ஸ’ ‘ந’ இரண்டு எழுத்துகள் இருப்பதால்
அவர் ஓர் ஊகத்தின் பேரில் முடிவு கட்டிவிட்டார். ஆனால் அது கற்பனை.
ஆராய்ச்சிகளில் கற்பனை கூடாது. ‘ஸ’ மட்டுமே பலசொற்களில் முன்னொட்டாக
இருக்க முடியும். அதற்கு ‘நன்மை’ என்று பொருள் இல்லை
தேவ்
> ...
>
> read more »
நான் சன்மானம் என்ற சொல்லையும் காட்டாக சொல்லி இருந்தேன். இதன் பொருள்
நன்மதிப்பு என கொள்ளலாமா?
சேசத்திரி
On May 12, 11:12 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> நான் சன்மானம் என்ற சொல்லையும் காட்டாக சொல்லி இருந்தேன். இதன் பொருள்
> நன்மதிப்பு என கொள்ளலாமா?
>
> சேசத்திரி
>
சம்மானம் = Gift, reward; present; வெகுமதி.
பாடிப் பறை கொண்டு யாம்பெறு சம்மானம் (திவ். திருப்பா. 27).
தேவ்
> ...
>
> read more »
இம்மானுவேல் தன் நூலில் தலவகாரம் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட
குறிப்புகளையும் தருகிறார்.
Here the important point to be noted is meditation. This has been
practised by the Kalari Asans, infront of their war deity, Mahakaali,
Talavakaras and Kana (kena) are branches of Nadars like the Tuashtri.
The Kena upanishad specifies that they are the originators of this
branch of sastra, which may have been sanskritised later with addition
of ritual pampous added with sacrifices for feasting the priests.
Another Upanishad called after the Chanrors was The Chandogya
upanishad. The Talavakaras and Taralavamsins mentioned in the Mankani
Inscriptions are not different. They are from Kalichuri branch. They
were Dravidians and worshippers of siva (p. 188).
மேற்கண்டவற்றிலிருந்து தலவகாரம் என்பது தமிழர்க்குரியது என்பதும் அது
உபநிடதங்களாக மாறியது என்றும் தெரிகிறது.
சூரியன் கா. பாண்டியன் எழுதிய "மறைக்கப்பட்ட மரபுச்செல்வம்" 1988
(பக்.27) என்னும் நூலில் தொன்மை நால்வர் என்னும் தலைப்பில்
பழந்தமிழர்களின் நான்மறைகளைத் தொகுத்த நால்வரின் பெயர் சனாகர், சனந்தர்,
சனாதர், சனாதகுமரர் என குறிக்கப்பட்டுள்ளது. சன் என்னும் வடசொல் நல்ல என
பொருள்படும். ஆதலால் நன்னாகர்,நல்நந்தர், நல்லாதர், நல்லாதன் குமரர் என்ற
தூய தமிழ்ப் பெயர்களே சமற்கிருத் அடைமொழி பெற்றுள்ளன என சூரியன் கா.
பாண்டியன் கூறுகிறார்.
1. நன்னாகன் - மெய்யியல் (Philosophy)
2. நல்நந்தன் - ஊழ்கம்
3. நல்லாதன் - ஓகம்
4. நல்லாதன் சேய்-- மந்திரம் (யாமம்>சாமம்)
பழந்தமிழரின் நான்மறைகளையும் ஒருவரே கற்றுத் தேர்வது அரிய செயல். ஆனால்
தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசான்
மெய்யியல், ஓகம், ஊழ்கம்,
மந்திரம் என்னும் நான்மறைகளையும் கற்றிருந்ததால் நான்மறை முற்றிய
அதங்கோட்டாசான் என தொல்காப்பிய பாயிரத்தில் குறிக்கப்பட்டார்.
மறை என்னும் சொல், மறு - (மறி-மறித்தில்-மீண்டும் மீண்டும் கூறுதல்)) -
மறை எனத்திரிந்து பலகாலும் மீண்டும் மீண்டும் மனப்பாடம் செய்யும்
நூல்லைக் குறித்தது. எனவே பழந்தமிழரின் நான்மறை செவிவழி போற்றப்பட்ட
மந்திரங்கள் என புலனாகிறது.
கேளா ஒலிகளுக்கு ஆற்றல் உண்டு என்பது பண்டையோர் நம்பிக்கை. ஆதலால் தான்.,
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல்)
:இறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறல்)
தொல்காப்பியர் இவற்றை 'வாய்மொழி' எனறே குறிப்பிடுகிறார்.
தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்த நால்வருக்குப் பிறகு அவற்றை பேணிக்காத்து
வந்த நால்வரிடமிருந்து அவர்கள் பெயராலேயே பாலி, பிராகிருதம மொழிகளிலும்
மொழியாக்கம் செய்யப்பட்டன.
தமிழ் நான்மறை தந்தோர் பாலிக்கு வழங்கியோர்நன்னாகன்>சனாகன் மெய்யியல் திதியன்>திதியம்>தைத்திரியம்
நல்நந்தன்>சனந்தன் ஊழ்கம் புகழன்>போழியம்>பௌடிகம்
நல்லாதன்>சனாதன் ஓகம் தாலவகன்>தாலவகம்>தலவகாரம்
நல்லாதன்சேய்>சனத்குமரர் - மந்திரம் யாமன்>யாமம்>சாமம்
வேதத்தில் இவற்றுக்கு மூலம் இல்லை என்பது உலகறிந்த உண்மை
முனைவர் இரா. மதிவாணனின் தொல்காப்பியர் காலம் என்னும் நூலில் இருந்து
பெரும் பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.