கால்நடை மேய்ப்பர்களின் வாழ்க்கை- காடாறுமாசம்… வீடாறு மாசம்
முன்னுரை
குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்” போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை.
“தி இந்து” தமிழ் நாளிதழ்
சென்ற 28-06-2017 அன்று “தி இந்து” தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்” என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதில் மேய்ச்சல் நிலங்களை நோக்கி இடம் பெயர்தலையே வாழ்க்கையாகக் கொண்ட மேய்பாளர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. சொந்த ஊர்ப்பக்கம் செல்ல இயலாமல் நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களில் ஒருவர் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதில், அவர் கூறுகின்ற ஒரு பகுதி என்னை ஈர்த்தது.
மேய்ப்பாளரின் கூற்று
அவர் கூறுகிறார்:
”மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.”
இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில், விஜய நகர அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.
ஹம்பியில்
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சிலபோது அது முக்காடு / துணியாக இருக்க வாய்ப்பா?
அன்றி சாக்கை இது போலக்
கவிழ்த்துச் செல்வதையும்
கண்டிருக்கிறோம். எனவே
சிற்பத்தில் இருப்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சாக்காகத்தான்
இருக்க வாய்ப்புள்ளது என
எண்ணுகிறேன்.
நல்ல பதிவிற்கு நன்றி
சிலபோது அது முக்காடு / துணியாக இருக்க வாய்ப்பா?
அன்றி சாக்கை இது போலக்
கவிழ்த்துச் செல்வதையும்
கண்டிருக்கிறோம். எனவே
சிற்பத்தில் இருப்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சாக்காகத்தான்
இருக்க வாய்ப்புள்ளது என
எண்ணுகிறேன்.
On Saturday, July 8, 2017 at 3:52:19 AM UTC-7, dorai sundaram wrote:கால்நடை மேய்ப்பர்களின் வாழ்க்கை- காடாறுமாசம்… வீடாறு மாசம்
முன்னுரை
குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்” போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை.
“தி இந்து” தமிழ் நாளிதழ்
சென்ற 28-06-2017 அன்று “தி இந்து” தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்” என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதில் மேய்ச்சல் நிலங்களை நோக்கி இடம் பெயர்தலையே வாழ்க்கையாகக் கொண்ட மேய்பாளர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. சொந்த ஊர்ப்பக்கம் செல்ல இயலாமல் நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களில் ஒருவர் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதில், அவர் கூறுகின்ற ஒரு பகுதி என்னை ஈர்த்தது.
மேய்ப்பாளரின் கூற்று
அவர் கூறுகிறார்:
”மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.”
இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில், விஜய நகர அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.
ஹம்பியில்
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Tuesday, July 11, 2017 at 2:01:26 AM UTC-7, malarmangay64 wrote:சிலபோது அது முக்காடு / துணியாக இருக்க வாய்ப்பா?
அன்றி சாக்கை இது போலக்
கவிழ்த்துச் செல்வதையும்
கண்டிருக்கிறோம். எனவே
சிற்பத்தில் இருப்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சாக்காகத்தான்
இருக்க வாய்ப்புள்ளது என
எண்ணுகிறேன்.
Sackcloth, a fabric made of course hemp, is refered to frequently in the Bible (mostly in the Old Testament but very occasionally in the New Testament too). SeeWoe unto thee, Chorazin! woe unto thee, Bethsaida! for if the mighty works, which were done in you, had been done in Tyre and Sidon, they would have repented long ago in sackcloth and ashes. (Matt 11:21)The sackcloth was worn during times of mourning, repentance and also, to signify humility.The Sufi mystics (Islamic mystics) got their name from a course wool cloak worn by them called 'suf' - this is similar in nature.The sackcloth garment is generally supposed to have '4 corners' i.e., it has no stitches.Srini
, n. < பாசண்டம் +. Aiyaṉār, a deity versed in treatises on heretical religions; சமய நூல்களில் வல்லவரான ஐயனார். (சிலப். 9, 15.)
பாசண்டம் pācaṇṭam, n. < pāṣaṇḍa. 1. Heresy, non-conformity to the orthodox doctrines of religion; புறச்சமயக்கொள்கை. 2. Doctrines relating to 96 heretic sects; தொண் ணூற்றறுவகைச் சமயசாத்திரக்கோவை. (சிலப். 9, 15.)
பாசண்டமூடம் pācaṇṭa-mūṭam, n. < id. +. See பாசண்டிமூடம். (W.)
பாசண்டன் pācaṇṭaṉ, n. < pāṣaṇḍa. 1. Heretic; புறச்சமயி. பாசண்டர் நவிற்று வாக்கியத் தில் (விநாயகபு. 83, 77). 2. Person of heterodox conduct; துராசாரமுள்ளவன். Colloq.
பாசண்டி pācaṇṭi, n. < id. See பாசண்டன். பழுதாகும் பாசண்டியார்க்கு (அறநெறி. 17).
பரசண்டிகன் pācaṇṭikaṉ, n. < pāṣaṇḍika. See பாசண்டன். (சங். அக.)
பாசண்டிமூடம் pācaṇṭi-mūṭam, n. < பாசண்டி +. (Jaina.) Folly of reverencing heretical teachers; புறச்சமயத்தினரைப் போற்றும் மடமை. பாசண்டி மூடமாய் . . . நாட்டப்படும் (அற நெறி. 16).
சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள்.சாத்தன் என்பது தமிழ்ச் சொல்.சாஸ்தா என்ற வடமொழிச்சொல்லினை தமிழில் (வடமொழி தவிர்க்கும் நோக்கில்) சாத்தன் என்று குறிப்பிட்டார்கள்சாஸ்தா என்பது புத்தரின் பெயர் என்றும் சாஸ்தா என்பது தமிழில் சாத்தன் என்று கூறப்படுகிறது எனவும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியப் பின்கோட் தரவுகளில் சாத்தன் என்ற பெயரில் உள்ள ஊர்களைத் தேடியபொழுது, அவை தமிழகப் பகுதிகளில் மட்டும் கிடைத்தன என்பதையும் நினைவு கூர்கிறேன்.
..... தேமொழி
On Thursday, July 13, 2017 at 12:41:11 PM UTC-7, தேமொழி wrote:சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள்.சாத்தன் என்பது தமிழ்ச் சொல்.சாஸ்தா என்ற வடமொழிச்சொல்லினை தமிழில் (வடமொழி தவிர்க்கும் நோக்கில்) சாத்தன் என்று குறிப்பிட்டார்கள்சாஸ்தா என்பது புத்தரின் பெயர் என்றும் சாஸ்தா என்பது தமிழில் சாத்தன் என்று கூறப்படுகிறது எனவும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்ச் சொற்களில் பல பிரிவுகளை தொல்காப்பியம், நன்னூல் தருகின்றன. அவற்றில் ஒன்று: வடசொல்.சாத்தன் என்பது தற்பவமாக இருக்கும் வடசொல். அதனைத் தான்சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள்என்றேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ref:
https://groups.google.com/d/msg/mintamil/5wlBjNpaTBA/f4MNIVL5CAAJ
&
முனைவர் காளைராசன் கொடுத்துள்ள உறையூர் நாச்சியார்கோவில் கோபுரத்தில் இந்தச் சிலையுள்ளது.
அருகில் இருப்பவர் மோர்/தயிர் விற்கும் இடையர் குலப் பெண்ணாகவும் இருக்கக்கூடும்.
ref:
https://groups.google.com/d/msg/mintamil/5wlBjNpaTBA/f4MNIVL5CAAJ
&
முனைவர் காளைராசன் கொடுத்துள்ள உறையூர் நாச்சியார்கோவில் கோபுரத்தில் இந்தச் சிலையுள்ளது.
அருகில் இருப்பவர் மோர்/தயிர் விற்கும் இடையர் குலப் பெண்ணாகவும் இருக்கக்கூடும்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ref:
https://groups.google.com/d/msg/mintamil/5wlBjNpaTBA/f4MNIVL5CAAJ
&
முனைவர் காளைராசன் கொடுத்துள்ள உறையூர் நாச்சியார்கோவில் கோபுரத்தில் இந்தச் சிலையுள்ளது.
அருகில் இருப்பவர் மோர்/தயிர் விற்கும் இடையர் குலப் பெண்ணாகவும் இருக்கக்கூடும்.
..... தேமொழி
வணக்கம்.
சிவகங்கை மதுரை மாவட்டில் உள்ள அனேக சிவாலங்களில் இடையன் சிற்பங்கள் இருக்கிறன.
யாத்திரை முடிந்ததும் படங்களை இணைக்கிறேன்.
வணக்கம்.
On 11-Jul-2017 7:44 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> On Tuesday, July 11, 2017 at 2:01:26 AM UTC-7, malarmangay64 wrote:
>>>
>>> சிலபோது அது முக்காடு / துணியாக இருக்க வாய்ப்பா?
>>> அன்றி சாக்கை இது போலக்
>>> கவிழ்த்துச் செல்வதையும்
>>> கண்டிருக்கிறோம். எனவே
>>> சிற்பத்தில் இருப்பது கடினமான ஒன்றாக இருப்பதால் சாக்காகத்தான்
>>> இருக்க வாய்ப்புள்ளது என
>>> எண்ணுகிறேன்.
>>
>>
>
> தலையசைத்தால் போதும்! என்ற கட்டுரையில் (புது டயரி) - ரசிகர்கள் வாழ்த்து கலைஞர்களுக்கு
> முக்கியம் என்பதை கூத்தாடி ஒருவன் அரசன் கொடுத்த விலையுயர் பரிசைவிட
> இடையன் அளித்த சாக்குக் கொங்காடையைப்
சிவகங்கை மாவடத்தில் கொங்காணி என்கின்றர்.
தென்னை ஓலையால் செய்தும் பயன் படுத்துகின்றனர். இனிப் பார்க்கும் போது படம் எடுத்துப் பதிவு செய்கிறேன்.
போற்றி வைத்ததைச் சொல்லி விளக்குகிறார் கிவாஜ.
> கபிலர் மலையமானைப் பாடிய செய்யுளுக்கும் விளக்கம்.
>
> என் மடல்களைப் பாராட்டிய அன்பர் கல்பட்டார் இன்றில்லை. அவர் ஞாபகார்த்தமாக.
>
> இடையன் அளித்த சாக்கே பெரிது!
>
> கிவாஜ, தலையசைத்தால் போதும்!
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>>
>> பிற பின்!
>> நா. கணேசன்
>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> On Saturday, July 8, 2017 at 3:52:19 AM UTC-7, dorai sundaram wrote:
>>>>>>>>
>>>>>>>> கால்நடை மேய்ப்பர்களின் வாழ்க்கை- காடாறுமாசம்… வீடாறு மாசம்
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> முன்னுரை
>>>>>>>>
>>>>>>>> குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்” போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை.
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> “தி இந்து” தமிழ் நாளிதழ்
>>>>>>>>
>>>>>>>> சென்ற 28-06-2017 அன்று “தி இந்து” தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்” என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதில் மேய்ச்சல் நிலங்களை நோக்கி இடம் பெயர்தலையே வாழ்க்கையாகக் கொண்ட மேய்பாளர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. சொந்த ஊர்ப்பக்கம் செல்ல இயலாமல் நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களில் ஒருவர் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதில், அவர் கூறுகின்ற ஒரு பகுதி என்னை ஈர்த்தது.
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> மேய்ப்பாளரின் கூற்று
>>>>>>>>
>>>>>>>> அவர் கூறுகிறார்:
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> ”மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.”
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில், விஜய நகர அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> ஹம்பியில்
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> தாரமங்கலத்தில்
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
Interesting sculpture. How old is this gopuram?
The word iṭayaṉ (equivalent of Tamil iṭaiyaṉ) is normally used in modern Malayalam in the sense of shepherd, i.e., one who herds sheep. Did it also have the meaning of cowherd, i.e., one who herds cows? That meaning might be more applicable in the Indian context because I think there were more cowherds than shepherds in ancient India.Sambhāram used to be a very popular drink in Kerala. Very refreshing and cooling. In the olden days sambhāram used to be kept in the "gate house" (paṭippura = gate with roof and some space to rest) of traditional homes for the free use of "vaẓipōkkar" (wayfarers). This, I think, was considered as a religious offering (vaẓipāṭu).
From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: vallamai <vall...@googlegroups.com>; housto...@googlegroups.com; R. Radhakrishnan <radha...@gmail.com>; Radhakrishna Warrier <radha_...@yahoo.com>
Sent: Monday, July 24, 2017 6:51 AM
Subject: Re: [MinTamil] Re: இடையர் சிற்பங்கள்