Groups
Groups

Re: [MinTamil] தமிழகக் கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு

394 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 1, 2016, 2:43:50 AM1/1/16
to mintamil, vallamai



வியர்வை வரும் பணியில் இருக்கும் தொழிலாளிகள் சட்டை போட மாட்டர்கள். துவைத்து கட்டுபடி ஆகாது. அதிலும் கருவறையின் வெப்பத்தில் நாள் முழுக்க நிற்கும் பூசாரி சட்டையில் மஞ்சள், குங்குமம் எல்லாம் படிந்தால் அவருக்கு தினம் சட்டை வாங்கி கட்டுபடி ஆகாது

ஆனால் நமக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை..."பூசாரி சட்டை போடணும். அதான் சமத்துவம்.." முடிந்தது கதை :-)

அடுத்து "வயலில் களைபறிக்கும் பெண் ஜாக்கட் போடுகையில் ஏன் ஏர் உழும் விவசாயி பனியன் போடுவதில்லை" என ஒரு போராட்டத்தை துவக்குவோம். நமக்கு சமத்துவம் தான் முக்கியம், பிராக்டிக்காலிட்டி முக்கியமில்லை :-)

--

தேமொழி

unread,
Jan 1, 2016, 3:37:17 AM1/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஹ..ஹ. ஹா.... பார்க்கவும்....

Shitrtless Hindu devotees (not inside the temple though)




traditional attire of Hindu devotees (again...not inside the temple)



    People also ask
    What is the name of traditional Indian dress?
      In many rural parts of India, traditional clothing is worn. Women wear a sari, a long sheet of colourful cloth, draped over a simple or fancy blouse. Little girls wear a pavada. Both are often patterned.
    What is the national dress of India?
      For men, traditional clothes are the Sherwani, Lungi, Kurta and Dhoti or Pajama. Additionally, recently pants and shirts have been accepted as traditional Indian dress by the Government of India.
    What do people wear in India?
      Men's clothing[edit] Traditional clothing[edit] For men, traditional clothes are the Sherwani, Lungi, Kurta and Dhoti or Pajama. Also, most recently Pant and shirt have also been accepted as traditional Indian dress by the Government of India.
    What do Hindu women wear?
      Hindu Dress Code Traditional Hindu women wear the sari. Traditional male Hindus wear the white cotton dhoti. Women in particular may wear a dot (tilak) of turmeric powder or other coloured substance on their foreheads as a symbol of their religion.

அதாவது ... பாரம்பரியம் என்ன என்பதை வரையறுக்க வேண்டியது அரசின் தலையாய பொறுப்பு.

that is the meaning of "separation of church and state" ????????

இங்கு ஒருவர் புடவை கட்டியுள்ளார் 



அதனால் பெண்களும்  வேட்டி கட்டி செல்லலாம் ...கேரளப் பெண்களின் உடை போல...

அதுவும் பாரம்பரியம்தான்



***************மேலும் குடைந்தால் என்ன வெளிப்படும் எனில் பல இந்திய ஆண்களுக்கு தங்களது பாரம்பரிய ஆடையான  வேட்டியே கட்டத் தெரியாது என்பதே.


தமிழக வேட்டி விளம்பரங்களும் பெரும்பாலும்  மலையாள நடிகர்களை நம்பிதான் இருக்கிறது...


https://www.google.com/search?q=dhoti+advertisement&sa=X&espv=2&biw=1777&bih=872&tbm=isch&tbo=u&source=univ&ved=0ahUKEwjn6Lq0mYjKAhUQxWMKHRLtAikQsAQIGw&dpr=0.9#tbm=isch&q=Ramraj+Cotton+Dhoti+for+Mens


..... தேமொழி

இணைய தருமி 2016

unread,
Jan 1, 2016, 7:43:59 AM1/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

தற்போது தமிழகத்தில் வழக்கில் உள்ள ஆண்களின் வேட்டியும் பெண்களின் புடவையும் பாரம்பரியத் தமிழர் ஆடைகள் அல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன.  வாழ்வியலில் ஆடை அணியும் பாணி அடிக்கடி மாற்றம்பெற்று வருவது இயற்கை.  புதியபாணி ஆடை அணிகலன்கள் தொடர்ந்தாலும் பழமையான பாணிகள் மீண்டும் தோன்றுவதும் உண்டு.  குமுகத்தில் பொதுப்புலத்தில் எத்தகைய ஆடை அணியவேண்டும் அணியக் கூடாது என்ற தரக்கட்டுப்பாட்டைக் குடும்பமும் குழுமமும் முடிவு செய்கின்றன.  பொது வழிபாட்டில் கோவில்களில் வழிபட வரும்போது எவ்வகை ஆடைகளை அணியவேண்டும் என்று அவர்கள் சார்ந்திருக்கும் மடங்களின் தலைவர்கள் அறிவுறுத்துவதன் அடிப்படையில் கோவில் வழிபாட்டின்போது அணியவேண்டிய ஆடை எது என்று தீர்மானிக்கப்படுவது வழக்கம்.  

தமிழ்நாட்டில் இறைவழிபாட்டின்போது அணியவேண்டிய ஆடை மற்றும் வழிபாட்டுமுறையைப் பெரும்பாலும் மடங்களும் அதன் தலைவர்களும் முடிவுசெய்ய அதை அப்படியே அந்த மடங்களின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.  ஆங்கிலேயர்கள் காலத்தில் பொதுவாக மடங்களின் செயல்பாடுகளில் ஆட்சியாளர்கள் தலையிடுவதைத் தவிர்த்துவந்தனர்.  19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல மடங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி ஆங்கிலேய அரசை இந்துக்கோவில்களின் மேலாண்மைக்கு ஒரு சட்டம் இயற்றி கோவில் நடைமுறைகளைச் சீர்மைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்ததன் அடிப்படையில் நீதிக்கட்சி அரசு உருவாக்கிய சட்டமே இப்போது அறநிலையத்துறை மேலாண்மைக்கு அடிப்படையாக அமைந்தது.

எனவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆடை அணியும் பாணி தொடர்ந்து மாறிவந்த நிலையில் கோவில்களில் பொதுவழிபாட்டில் பங்குபெறுவோர் எந்த ஆடை அணியவேண்டும் என்ற கட்டுப்பாட்டை முதலில் மடங்கள் முடிவெடுத்தன.  பின்னர் அவர்களின் வேண்டுதலால் கோவில் மேலாண்மையை அரசு சட்டத்தின்மூலம் சீர்மைப்படுத்த ஆரம்பித்தது.  எனவே அரசு வெளியிடும் ஆணைகள் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வருபவர்கள் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கவேண்டும்.  அதில் ஒப்புமை இல்லாதவர்கள் பொதுவழிபாட்டுக்குச் செல்லாமல் தனிவழிபாட்டில் ஈடுபடலாம்

முதலில் தமிழனின் பாரம்பரிய ஆடை இப்போதுள்ள வேட்டியும் சேலையும் இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் தமிழனின் பாரம்பரிய ஆடை எவை என்பதை முடிவுசெய்யவேண்டியது மரபுக் காலர்களின் கடமையாகும்.

இணைய தருமி 2016

செல்வன்

unread,
Jan 1, 2016, 1:00:37 PM1/1/16
to vallamai, மின்தமிழ்
நல்ல காமடி..கோயிலுக்கு வெளியே ஒருவர் என்ன உடை அணிகிறார் என்பதை 
யாரும் கட்டுபடுத்த முடியாது. அதிலும் வெயில் அடிக்கும் நாட்டில் ஆண்கள்
 சட்டை போடாமல் இருப்பது வியப்பு அல்ல.



வேட்டி கட்டிகொண்டு பெண்கள்..கடவுளே...தமிழ்நாட்டில் வேட்டி கட்டின 
எத்தனை பெண்களை உங்களுக்கு தெரியும்? ஆன்டவா? காப்பாத்துப்பா

 

தேமொழி

unread,
Jan 1, 2016, 1:23:36 PM1/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, January 1, 2016 at 4:43:58 AM UTC-8, இணைய தருமி 2016 wrote:

முதலில் தமிழனின் பாரம்பரிய ஆடை இப்போதுள்ள வேட்டியும் சேலையும் இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் தமிழனின் பாரம்பரிய ஆடை எவை என்பதை முடிவுசெய்யவேண்டியது மரபுக் காலர்களின் கடமையாகும்.


இதைக் கேட்டு .... மீண்டும் கேட்டு ....மீண்டும் மீண்டும் கேட்டும்  யாருமே பதில் சொல்லவில்லையே   ..... என்னதான் செய்வது?

கட்டாயம் பாரம்பரிய உடை அணிந்து வரவும்.... ஆண்கள் பேண்ட் சர்ட் அணிந்து  வரலாம்  என்று கூறுகிறீர்களே .... 

பேண்ட் சர்ட்  எப்படி பாரம்பரியதிற்குள் அடங்கியது என்று கேட்டாலோ பதிலில்லை.



கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு வெளிநாட்டு பயணிகளுக்கு வேட்டி கிடைக்கும்
கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட உத்தரவில், 'கோயில்களில் வழிபட செல்பவர்கள் ஆன்மிக நெறிகளுக்கு உட்பட்டு ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அரைக்கால் டவுசர், மினி ஸ்கர்ட், மிடி, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், குட்டை ஜீன்ஸ் அணியக்கூடாது. ஆண்கள் பாரம்பரிய வேஷ்டி, பைஜாமா, துண்டு, பேண்ட், சட்டை, அணியலாம். அரைகுறை ஆடையுடன் வரும் பயணிகளை போலீசார் கண்காணித்து அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவை வரும் ஜனவரி முதல் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்த வேண்டும்' என கூறியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த உத்தரவு நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

அரைகுறை ஆடையுடன் வரும் பயணிகளை ????

சட்டை போடாமல் வருவது அரைகுறை ஆடையில்தானே அடங்கும் ?????  என்ற கேள்விக்கும் பதிலில்லை.


.... தேமொழி 


rajam

unread,
Jan 1, 2016, 2:01:39 PM1/1/16
to வல்லமை
///பேண்ட் சர்ட்  எப்படி பாரம்பரியதிற்குள் அடங்கியது என்று கேட்டாலோ பதிலில்லை.///

Go Girl, GO!!! I'm with you!!!

rajam

unread,
Jan 1, 2016, 2:03:15 PM1/1/16
to வல்லமை
///முதலில் தமிழனின் பாரம்பரிய ஆடை இப்போதுள்ள வேட்டியும் சேலையும் இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் தமிழனின் பாரம்பரிய ஆடை எவை என்பதை முடிவுசெய்யவேண்டியது மரபுக் காலர்களின் கடமையாகும்.///

ஆம், வழிமொழிகிறேன்.

rajam

unread,
Jan 1, 2016, 2:38:26 PM1/1/16
to வல்லமை
///வேட்டி கட்டிகொண்டு பெண்கள்..கடவுளே...தமிழ்நாட்டில் வேட்டி கட்டின 
எத்தனை பெண்களை உங்களுக்கு தெரியும்? ஆன்டவா? காப்பாத்துப்பா///

செல்வன், என் சிறுபிள்ளைப்பருவத்தில் என் அப்பாவின் சட்டையில்தான் (bush shirt) உறங்குவேன், பிற போர்வையே வேண்டியதில்லை!

மலாய், சீன, இசுலாமியப் பெண்டிர் லுங்கி அணிந்து நடமாடுவதைப் பார்த்ததில்லையா, செல்வன்? லுங்கி-போலத்தான் 'வேட்டி'யும். இசுலாமியப்பெண்டிரும், தமிழகக்கிராமத்துப்பெண்டிரும் சுருட்டுப் புகைத்ததைப் பார்த்ததில்லையா? வெத்திலை பாக்கு மட்டும் சரி, சுருட்டு மட்டும் பாவமா? நானே மதுரையிலும் ஃபிலடெல்ஃபியாவிலும் லுங்கி அணிந்திருக்கிறேன். ஃபிலடெல்ஃபியாத் தெருவில் லுங்கியில் நடந்திருக்கிறேன். இதிலென்ன வியப்பு? கேரள உடுப்பும் எனக்குப் பழக்கம். அது மிகவும் அழகானது. In fact, very sexy! இன்னும் அந்த உடுப்புகள் என்னிடம் உள்ளன. 

கடவுளைக் கூப்பிடவேண்டாம். மனிதருக்குள் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின்மேல் சுமத்தும் பழிபாவங்களுக்கு அந்தந்தக் கூட்டமே பொறுப்பு.

ஒரு பெண்ணின் மார்பகத்தையும் இடுப்பையும் தொப்புளையும் பார்த்துத் தன் ஹார்மோனை அளவுக்கு மீறி எகிறவைத்துப் பீய்ச்சினால் அதற்கு அந்தப் பெண் பொறுப்பில்லை. பார்க்கும் ஆடவனுக்குத் தற்கட்டுப்பாடு தேவை. அதை விடுத்து ஒரு பெண்பிறவியின் அடிப்படைத்தன்மையைக் கட்டுப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. அவளை அடக்கவேண்டும் அப்படி இப்படி என்று உருவான கருத்து ஆடைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோய்விட்டிருக்கிறது. 

முதலில் தற்காட்டுப்பாட்டை (self control) எல்லாரும் பழகவும். பெண்ணைப்பார்த்தாலே ஆ என்று வாய்பிளந்து, தொடைநடுங்கியாகக் காலுதறும் நிலையைக் கட்டுப்படுத்தவும். 

எந்த இடம் (கோயிலோ குளமோ பிற இடமோ மின்னாடல் குழுமம் உட்பட ...) விதிக்கும் விதிகள் எனக்கு ஒத்துவாராவிடின், நான் அங்கே நுழையமாட்டேன். 

நந்தன்-போல தீவாய்ப்பட எனக்குத்துணிவில்லை. போய்ட்டுவா, if you don't care for me, i won't care for you என்ற மனநிலையை உருவாக்கிக்கொண்டாலொழிய வழியில்லை.

ஆமென்!

செல்வன்

unread,
Jan 1, 2016, 10:45:33 PM1/1/16
to vallamai, மின்தமிழ்
2016-01-01 12:23 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, January 1, 2016 at 4:43:58 AM UTC-8, இணைய தருமி 2016 wrote:

முதலில் தமிழனின் பாரம்பரிய ஆடை இப்போதுள்ள வேட்டியும் சேலையும் இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் தமிழனின் பாரம்பரிய ஆடை எவை என்பதை முடிவுசெய்யவேண்டியது மரபுக் காலர்களின் கடமையாகும்.


இதைக் கேட்டு .... மீண்டும் கேட்டு ....மீண்டும் மீண்டும் கேட்டும்  யாருமே பதில் சொல்லவில்லையே   ..... என்னதான் செய்வது?

கட்டாயம் பாரம்பரிய உடை அணிந்து வரவும்.... ஆண்கள் பேண்ட் சர்ட் அணிந்து  வரலாம்  என்று கூறுகிறீர்களே .... 

பேண்ட் சர்ட்  எப்படி பாரம்பரியதிற்குள் அடங்கியது என்று கேட்டாலோ பதிலில்லை.






திருகோயில் உடைகட்டுபாடு பாரம்பரியம் என்ற அடிப்படையில் அமைந்தது அல்ல, நடைமுறைகால மக்களின் உடை அடிப்படையில் அமைந்தது என பலமுறை இவ்விழையில் விளக்கியுள்ளேன் :-)

 

செல்வன்

unread,
Jan 1, 2016, 10:56:27 PM1/1/16
to vallamai
2016-01-01 13:38 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
///வேட்டி கட்டிகொண்டு பெண்கள்..கடவுளே...தமிழ்நாட்டில் வேட்டி கட்டின 
எத்தனை பெண்களை உங்களுக்கு தெரியும்? ஆன்டவா? காப்பாத்துப்பா///

செல்வன், என் சிறுபிள்ளைப்பருவத்தில் என் அப்பாவின் சட்டையில்தான் (bush shirt) உறங்குவேன், பிற போர்வையே வேண்டியதில்லை!

மலாய், சீன, இசுலாமியப் பெண்டிர் லுங்கி அணிந்து நடமாடுவதைப் பார்த்ததில்லையா, செல்வன்? லுங்கி-போலத்தான் 'வேட்டி'யும். இசுலாமியப்பெண்டிரும், தமிழகக்கிராமத்துப்பெண்டிரும் சுருட்டுப் புகைத்ததைப் பார்த்ததில்லையா?



ராஜம் அம்மா

மலேயா, சீன பெண்கள், முஸ்லிம் பெண்கள் உடையை எல்லாம் ஏன் இந்து கோயில் உடைகட்டுபாட்டில் கணக்கில் எடுக்கவேண்டும் என எனக்கு விளங்கவில்லை :-)


 
வெத்திலை பாக்கு மட்டும் சரி, சுருட்டு மட்டும் பாவமா? நானே மதுரையிலும் ஃபிலடெல்ஃபியாவிலும் லுங்கி அணிந்திருக்கிறேன். ஃபிலடெல்ஃபியாத் தெருவில் லுங்கியில் நடந்திருக்கிறேன். இதிலென்ன வியப்பு? கேரள உடுப்பும் எனக்குப் பழக்கம். அது மிகவும் அழகானது. In fact, very sexy! இன்னும் அந்த உடுப்புகள் என்னிடம் உள்ளன. 


தெருவில் அணியும் உடை வேறு, கோயிலில் அணியும் உடை வேறு அல்லவா? லுங்கிகட்டிகொன்டு தெருவில் நடக்கலாம், கல்லூரியில் வகுப்பெடுக்கையில் அணியலாமா? அது ஒரு காஷுவல் உடை


 

கடவுளைக் கூப்பிடவேண்டாம். மனிதருக்குள் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின்மேல் சுமத்தும் பழிபாவங்களுக்கு அந்தந்தக் கூட்டமே பொறுப்பு.

ஒரு பெண்ணின் மார்பகத்தையும் இடுப்பையும் தொப்புளையும் பார்த்துத் தன் ஹார்மோனை அளவுக்கு மீறி எகிறவைத்துப் பீய்ச்சினால் அதற்கு அந்தப் பெண் பொறுப்பில்லை. பார்க்கும் ஆடவனுக்குத் தற்கட்டுப்பாடு தேவை. அதை விடுத்து ஒரு பெண்பிறவியின் அடிப்படைத்தன்மையைக் கட்டுப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. அவளை அடக்கவேண்டும் அப்படி இப்படி என்று உருவான கருத்து ஆடைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோய்விட்டிருக்கிறது. 


கோயிலுக்கு போவதானால் என்ன உடுத்துவது என கேட்டால் என்/உங்கள் அம்மாவும், பாட்டியும் என்ன பதில் சொல்லியிருப்பார்களோ அந்த உடையைதான் அணிந்துவர சொல்லி அரசு உத்தரவு வந்திருக்கிறது. பெண்களுக்கு பழக்கமில்லாத/அன்னியமான எந்த உடையும் இதில் இல்லை. அப்புறம் இதில் ஏன் இத்தனை சர்ச்சை என எனக்கு புரியவில்லை

 

முதலில் தற்காட்டுப்பாட்டை (self control) எல்லாரும் பழகவும். பெண்ணைப்பார்த்தாலே ஆ என்று வாய்பிளந்து, தொடைநடுங்கியாகக் காலுதறும் நிலையைக் கட்டுப்படுத்தவும். 

எந்த இடம் (கோயிலோ குளமோ பிற இடமோ மின்னாடல் குழுமம் உட்பட ...) விதிக்கும் விதிகள் எனக்கு ஒத்துவாராவிடின், நான் அங்கே நுழையமாட்டேன். 

நந்தன்-போல தீவாய்ப்பட எனக்குத்துணிவில்லை. போய்ட்டுவா, if you don't care for me, i won't care for you என்ற மனநிலையை உருவாக்கிக்கொண்டாலொழிய வழியில்லை.

ஆமென்!




சிறுவயதில் குருவாயூர் கோயில் போனேன். சட்டை, பேண்ட் போடகூடாது என சொல்லி உள்ளே அனுமதிக்கவில்லை. வேட்டி கட்டி மேலே துண்டு போர்த்திய பின்னரே அனுமதித்தார்கள்.

சிகாகோ அரோரா பாலாஜி கோயிலுக்கு ஒருமுறை பெர்முடாவுடன் போனபோது அனுமதிக்கவில்லை. அவர்களே ஒரு வேட்டியை கொடுத்து கட்டிகொண்ட பின்னரே செல்ல அனுமதித்தார்கள்.

இதனால் "என் சுயகவுரவம் பறிபோனது, ஐயோ, அம்மா.." என நினைத்தால் அது என் தவறுதான். ஆபிசுக்கு போகையில் முதலாளி சொல்லும் உடையை அணிந்து போகிறோம். கல்யாணம், விருந்து, புதுவருட பார்ட்டி, பிறந்தநாள் என்றால் லுங்கியில் போவேன், நைட்டியில் போவேன் என அடம்பிடிக்காமல் அந்தந்த சூழலுக்கு ஏற்ர உடையை அணிந்து தான் போகிறோம். அப்புறம் கோயில் என வருகையில் அதற்கான உடையை அணிவதில் என்ன மனத்தடை என எனக்கு தெரியவில்லை. 
 

தேமொழி

unread,
Jan 1, 2016, 11:15:22 PM1/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, January 1, 2016 at 7:54:29 PM UTC-8, yesu rajan wrote:
பெண்களுக்கு லெக்கின்ஸ் போடுவதை தடை செய்யும் இந்த முறையை கண்டிக்கிறேன்

லெக்கின்ஸ் தான் மிக நல்ல ஆடை என பெண்கள் பலபேர் சொல்கிறார்கள்


'லெக்கின்ஸ்' கவர்ச்சியா - தேவையா?

மாற்றம் செய்த நாள்

04அக்
2015 
00:34
பதிவு செய்த நாள்
செப் 26,2015 22:52

'காஞ்சிப் பட்டுடுத்தி, கஸ்துாரிப் பொட்டு வைச்சு' என்ற ஜேசுதாசின், அந்நாளையப் பாடலை, யாரேனும், 'காட்டன் லெக்கின்ஸ் உடுத்தி, கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு வெச்சு தேவதை போல், நீ நடந்து வர வேண்டும்' என, ரீ-மிக்ஸ் செய்தாலும் செய்யலாம். இன்று, 'லெக்கின்ஸ்' அந்த அளவு பெண்களுக்கு பிடித்த உடை.

எல்லா உடைகளுக்கும், ஒரு வரலாறும், ஒரு பின்புலமும் இருப்பது போலவே, லெக்கின்சிற்கும் ஒரு சரித்திரம் உண்டு. லெக்கின்ஸ் என்பது ஆண் - பெண் இருவருக்குமான உடையாகத் தான், ஆரம்பத்தில் இருந்தது. 16ம் நுாற்றாண்டிலிருந்து வலம் வரும் உடை இது. ஐரோப்பாவில் குளிர் தாங்காத ஆண்களும், பெண்களும் தங்கள் கால் சாராய் அல்லது பாவாடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளக் கண்டுபிடித்த உடையே லெக்கின்ஸ். அப்போதெல்லாம் ஒரு காலுக்கு ஒன்று என்று, இந்த உடைக்கு இரு பகுதிகள் இருக்கும். ஒருவழியாக, 1960க்கு பின், அமெரிக்காவில், இன்று இருப்பது போன்ற லெக்கின்ஸ் வடிவமைப்பு வந்தது. குளிர் தேசங்களுக்காக, நைலானில் மட்டுமே உருவாக்கப்பட்ட லெக்கின்ஸ், காட்டன் மற்றும் இன்ன பிற சன்னமான இழைகளால் உருவாக ஆரம்பித்ததும், இதே கால கட்டத்தில்தான். 

பின், கிழக்காசிய சந்தையில் ஊடுருவிய இந்த உடை, இந்தியப் பெண்களுக்கு பிடித்தமான உடையாகிப் போனது, கடந்த, 4 - 5 ஆண்டுகளில் தான். சென்னை போன்ற பெரு நகரங்களில், கடந்த இரு ஆண்டுகளாக!சல்வார் கமீஸ் என்கிற உடை, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின், அதை அணியும் பெண்களுக்கு, ஒரு பெரிய பிரச்னை வந்தது. 'கமீஸ்' எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்து விடும். கால் பகுதிக்கான, சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது. 'சல்வாருக்கும், சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு, சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும்; 'ச்சூரி' என்றால், இந்தியில் வளையல். இந்தப் பிரச்னையை லெக்கின்ஸ் தீர்த்தது. 

கறுப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில், 5, 6 லெக்கின்ஸ் வாங்கி, கொடியில் தொங்கப் போட்டு விட்டால், கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து, 'மேட்ச்சிங்' லெக்கின்ஸ் அணிந்தால், பிரச்னை போயே போச்சு. காலைத் துாக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் உறுத்தாத மென்மையான உடை என்கிற சவுகரியம். 'அயர்ன்' செய்ய வேண்டாம். இவை தான் இடைத்தேர்தலில் நிற்கிற ஆளுங்கட்சி மாதிரி, லெக்கின்ஸ் போட்டியின்றி ஜெயித்த காரணங்கள்.லெக்கின்ஸ் அணியலாமா என்று படம் பிடித்து போட்ட பத்திரிகைகள் யாவும், தம் பருத்த கால்களில், முக்கால் அளவு வெளியே தெரிய, அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியை துாக்கி, உள்ளே இருக்கும் பட்டா பட்டி உள் ஆடையை வெளிப்படுத்தும் ஆண்களை, படம் பிடித்து போடவே மாட்டார்கள்.

ஏனெனில், இவை எல்லாம் எவ்வளவு ஆபாசமேயானாலும், விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனை பொருள். இந்த விவாதங்கள் வரும் போது, 'நாங்க எதை போட்டுகிட்டா உங்களுக்கு என்ன; உங்க பார்வையை சரியா பாருங்க...' என்று பெண்கள் தரப்பும், 'உங்க பாதுகாப்புக்காகத் தான் நாங்க பேசறோம்...' என்று ஆண்கள் தரப்பும் எப்போதும் சப்தமிடுவர்ஜீன்ஸ் அணிந்த பெண், நீதிமன்றத்தில் நுழையலாமா? நீளக் குர்த்தி அணிந்திருந்தாலும், மேலே துப்பட்டா அணியாத பெண், கல்வி மன்றங்களில் நுழையலாமா? லெக்கின்ஸ் அணியலாமா கூடாதா? ஓயாத சர்ச்சைகள் பெண் உடைகள் பற்றி. டில்லி பஸ்சில் நடந்த, 'நிர்பயா' சம்பவத்திற்கு பின், பொறுப்பில் உள்ள ஒரு பிரமுகர், 'பெண்கள், நீண்ட கோட் மாதிரி உடைக்கு மேலே அணிந்தால், அவர்களுக்கு அது பாதுகாப்பு' எனக் கூறினார். 

இன்னமும், சிலர் வழங்கிய அறிவுரைகள், 'பெண்கள் ஒழுங்கா டிரஸ் செய்துக்கிட்டா, பாதி குற்றங்கள் நடக்காது!' பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும், குற்றவாளிகளுக்கு வாய்தாவும் வழங்கி கொண்டிருக்கும் நம் அமைப்பின் விசித்திரங்களில் அந்த அறிவுரைகளும் அடக்கம்.
லெக்கின்ஸ் உண்மையாகவே ஆபாச உடையா? நம் பண்பாட்டின் சின்னமாக போற்றப்படும் புடவையை கூட, மிக ஆபாசமாக அணிய சில பெண்களால் முடியும். தன்னை வெளிப்படுத்தி கொள்வதில் ஆர்வமும், தன்னை பார்த்து விரியும் ஆணின் கண்களில் தன் முக்கியத்துவத்தை உணரும் இச்சையும் கொண்ட சில பெண்களால், எந்த பவித்திரமான உடையையும் ஆபாசமாக்கி விட முடியும்.

ஐரோப்பாவில் லெக்கின்ஸ் விற்கப்பட்ட, 18 - 19ம் நுாற்றாண்டுகளில், 'உள்ளாடைகளின் விளிம்புகள் வெளியே தெரியக்கூடும்' என்ற எச்சரிக்கை வாசகம் விற்பனை அட்டைகளில் இருந்ததாய் சிலர் கூறுகின்றனர்.உடைகளில் கவுரவம் என்பது, பெண்ணின் கருத்தோற்றத்திலும், பெண்ணை வெறித்துப் பார்க்கக் கூடாது என்ற கண்ணியம், ஆணின் கண்ணோட்டத்திலும் இயல்பாக வளர வேண்டியதே ஒரு நாகரிக சமூகத்தின், சரியான அளவுகோல். படங்கள் ஏற்படுத்தும் பரபரப்புகள் ஓய்ந்து விடும். ஏனெனில், உடை சார்ந்த மதிப்பீடுகள் காலத்திற்கு காலம் மாறுபவை. ஆனால், மாறாத மானுட மதிப்பீடு என்பது, ஆண் - பெண்ணை பார்க்கும் பார்வை. இவள் உடல் மட்டுமல்ல, ஒரு உயிர், ஒரு அறிவு, ஒரு ஆன்மா என்ற பார்வை இந்த மதிப்பீட்டை வளர் பருவ ஆணிடமும், பெண்ணிடமும் ஏற்படுத்த குடும்பங்கள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள், ஊடகங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு வேறு என்ன தான் வழி?
இமெயில்: bharathy...@gmail.com

-- பாரதி பாஸ்கர்,
பேச்சாளர், 

சமூக ஆர்வலர் 

தேமொழி

unread,
Jan 1, 2016, 11:17:54 PM1/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிந்து வந்ததால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெண்கள். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி




நன்றி தி இந்து: http://tamil.thehindu.com/tamilnadu/தமிழக-கோயில்களில்-ஆடை-கட்டுப்பாடு-அமலுக்கு-வந்தது-புத்தாண்டில்-பாரம்பரிய-உடையுடன்-பக்தர்கள்-வழிபாடு/article8057264.ece?


..... தேமொழி 

'காஞ்சிப் பட்டுடுத்தி, கஸ்துாரிப் பொட்டு வைச்சு' என்ற ஜேசுதாசின், அந்நாளையப் பாடலை, யாரேனும், 'காட்டன் லெக்கின்ஸ் உடுத்தி, கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு வெச்சு தேவதை போல், நீ நடந்து வர வேண்டும்' என, ரீ-மிக்ஸ் செய்தாலும் செய்யலாம். இன்று, 'லெக்கின்ஸ்' அந்த அளவு பெண்களுக்கு பிடித்த உடை.

இமெயில்: bharathy.bhaskar@gmail.com



-- பாரதி பாஸ்கர்,
பேச்சாளர், 

சமூக ஆர்வலர் 

செல்வன்

unread,
Jan 1, 2016, 11:19:22 PM1/1/16
to vallamai, மின்தமிழ்
லெக்கிங்கோ, லுங்கியோ..பொது இடத்தில் எதை போட்டுகொண்டு யார் போனாலும் நமக்கு அக்கறையில்லை. அது அவரவர் விருப்பம்

கோயிலுக்கு போகையில் அந்த இடத்துக்கான மரியாதையை கொடுக்கும் உடையை அணியவும். அது ஆண்/பெண்/அரவாணி யாராக இருந்தாலும் சரி. அவ்ளோதான்

தேமொழி

unread,
Jan 1, 2016, 11:31:49 PM1/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

distress caused by ????????
Home > Hinduism > Hinduism > Achardharma (Practicing Dharma) > Comparison of various attires

Comparison of various attires

1. Introduction

        Hindu culture is enriched with Chaitanya (Divine consciousness). After studying various attires at the gross as well as the subtle levels, that is, by taking into consideration the spiritual perspective, Hindu Dharma has given importance to attires such as sovalē-uparaṇēdhotīkurtā. Instead of just thinking superficially about good looks and ease of wearing clothes, comprehensive and in-depth thought has been made by Hindu culture such as enhancing sāttviktā of the wearer, protection from negative energies, ability to imbibe Chaitanya and whether it aids in the efforts for God-realisation. In this article, let us understand spiritual harm caused by western attires like jeans and T-shirt, pant and shirt, and spiritual benefits of Hindu attires like kurtā-dhotī.

2. Jeans and T-shirt, pant and

shirt / bush shirt, kurtā-pyjāmāsovalē

and valkal (Attire made from the bark of a tree)

Western_&_Hindu_attire

 JEANS AND T-SHIRTPANT AND SHIRT / BUSH SHIRTKURTĀ-PYJĀMĀSOVALĒVALKAL
Physical componentTama-RajaRaja-TamaRaja-SattvaSattvaPurely Sattva
IndicatesFlamboyanceViolent natureRestraint and couragePuritySanctity
Condition of egoMaximumHighMediumLowMinimal
Distress due to negative energiesExtremely severeSevereLessExtremely lowRepels the attacks of negative energies

2A. Meaningless criticism by the westerners about the use of valkals by Sages:

Criticism : ‘Sages used valkals because they were uncivilized.

Refutation : When compared with all the types of clothing, valkals have the highest proportion of Sattva component. Hence, Sages used valkals. It is thus clear, that the westerners have a rigid mindset about criticizing without understanding the reason and objective of an aspect mentioned in Hindu Dharma.’

2B. Distress caused by western attire and Chaitanya imbibed by Hindu attire

        Chaitanya imbibed upon wearing jeans and T-shirt is negligible, upon wearing pant and shirt is minimal, while upon wearing kurtā-pyjāmā is greater; however, upon wearing sovalē it becomes easier to imbibe tārak (Saviour)-mārak (Destroyer)tattva (Principle) and saguṇ (Materialised)-nirguṇ (Non-materialised) tattva of Deities. Kurtā-pyjāmā is at a level between dhotī-kurtā and pant and shirt.

2B 1. Jeans and T-shirt

        Upon wearing these clothes, distressing zigzag vibrations are generated that lead to creation of a subtle attraction-oriented covering around the body of the individual. As a result, distressing energy in the atmosphere gets attracted towards the individual.

2B 2. Pant and shirt / bush shirt

        Upon wearing these clothes, a continuously moving subtle-covering of dense waves forms around the individual. As a result, Raja-Tama particles in the atmosphere are attracted to the individual, hence, the individual is able to imbibe negligible amount of Divine waves.

2B 3. Kurtā-pyjāmā

        Upon wearing these clothes, an oval (Like the flame of an oil lamp) sheath is created around the body. As a result, the individual finds it easier to imbibe Chaitanya from the atmosphere and overcome the Raja-Tama components.

2B 4. Sovalē

        A sovalē is more sāttvik than kurtā-pyjāmā. Upon wearing a sovalē, a subtle circular sheath is created around the body of the individual. As a result, the individual finds it easier to imbibe the tārak-mārak tattva and saguṇ-nirguṇ tattva of the Deity.’

3. Difference between pant and shirt / bush shirt, and dhotī-kurtā

shirt_pant_dhoti_kurta_640

 PANT AND SHIRTDHOTĪ-KURTĀ
Type of thread usedSyntheticNatural (Cotton, silk)
AbilityAbility to absorb and retain the Tama-predominant heat generating waves in the universeAbility to absorb and retain the Bhūmi (Earth) waves as well as the waves imparting a cooling effect in the universe.
Medium of manufactureMachine. Since a machine is inanimate, it helps create the same sanskār (Subconscious impression) of inanimate nature on the cloth. Therefore, the behaviour of an individual who wears clothes made from such cloth also becomes artificial to an extentCharkhā (Spinning wheel) or handloom. Handmade thread gives greater benefit. Additionally, if the thread is prepared by a seeker who chants continuously, then the sanskār of the Name (of God) is also created on the thread, and this helps in making the clothes equally sāttvik (Note 1)
Nature of the sheath created around the body of the individual through the emitted wavesA mesh-like sheath of swift Tama particles was createdA circular sheath of slowly moving Sattva particles was created
Effect on the sheath due to the style of attireUse of synthetic articles such as hooks and buttons repeatedly disrupt the movement of waves in the sheathNote 2

Note 1 – In the earlier times, cloth was made with the help of charkhā or handloom. In the modern times, use of charkhā is extremely limited. The cloth used for making dhotī-kurtā is also manufactured with machines.

Note 2 – Since the dhotī is tucked in at the waist and wrapped around the body, flow of waves emitting from the dhotī are continuous and swift. It makes this sheath impregnable when compared with the other types of attire. Absence of synthetic articles retains the natural character of the attire and helps in retaining sāttviktā. In the earlier times, buttons of the kurtā were also made of cotton; they were relatively more sāttvik.

4. Wearing a pant, dhotīsovalē,

pītāmbar (Yellow silk dhotī) while performing pūjā

 PERFORMING PŪJĀ WEARING A PANTPERFORMING PŪJĀ WEARING DHOTĪ, SOVALĒ, PĪTĀMBAR
Awakening of bhāv (Spiritual emotion)Since the required environment is not generated, importance of the pūjā is not impressed upon the mind, leading to delayed awakening of bhāvWearing these clothes impresses the sanctity and sāttviktā of the pūjā on the mind, leading to realisation of the seriousness of the pūjā and generation of a conducive environment that helps in early awakening of bhāv
Benefits obtained by the individualSince the fabric used for the pant is made of either synthetic threads such as nylon, rayon or synthetic threads woven with cotton, their ability to imbibe Chaitanya from the Deity is less and ability to retain Raja-Tama is greater. Therefore, benefit of Chaitanya that the individual obtains is lessSince dhotī, sovalē, pītāmbar are made of cotton or silk threads, their ability to imbibe Chaitanya and retain Sattva particles is greater and hence, benefit of Chaitanya that the individual obtains is greater
SanskārDeveloping sanskārs of the western cultureDeveloping sanskārs of customs and traditions in Hindu Dharma
Emission of waves and their effectEmission of Raja-Tama predominant waves leads to creation of a sheath of Raja-Tama predominant waves around the body. As an effect of this sheath, the individual becomes irritable as well as rājasik and tāmasik in natureImbibing and emission of sāttvik waves creates a sheath of Sattva particles around the body. As a result, the mind remains blissful, gets the satisfaction of performing the pūjā and the individual becomes sāttvik
Ability to attract Bhūmi wavesLesserGreater
Distress due to negative energiesDue to the ability to retain Raja-Tama particles, negative energies are attracted quickly and hence, greater possibility of increase in distressDue to the ability to retain Sattva particles and emit sāttvik waves, possibility of distress due to negative energies is minimal

5. Subtle-effects on men of

wearing pant-coat (Suit), pant-shirt,

‘full-sleeves kurtā-pyjāmā’ and ‘half-sleeves kurtā-dhotī

        All numbers in the table given ahead denote percentages

 PANT-COAT (SUIT)PANT-SHIRTFULL-SLEEVES KURTĀ-PYJĀMĀHALF-SLEEVES KURTĀ-DHOTĪ
Shaktī3
Chaitanya23
Ānand3
Deity’s Principle1.5
Ego2.82
Negative Energy
A. Distressing energy
B. Black energy
C. Ākarshan-shakti (Attraction energy)
D. Māyāvi-shaktī (Illusion creating energy)

3

2.7

 

3

3

3

2.5

 

 

 

Physical and Psychological effectDue to the Māyāvi-shaktī in them, the individual is pleased and he develops ego that, ‘I look handsome’, and he remains entangled in Māyā (Great Illusion)Uneasiness increases, as a result of which the individual becomes unstable from the physical and spiritual perspectiveThe individual is able to remain physically stable and extent of thoughts is lessThe mind remains peaceful and hence, the individual is able to remain physically and psychologically Stable
Spiritual effectDistressing vibrations are generated due to the clothes, having a harmful effect on the Shatachakrās (Six Kunḍalinī-chakrās)Distressing vibrations are generated due to the clothes, creating a possibility of harmful effect on the ShatachakrāsThe Shatachakrās remain normal due to these clothesThe Shatachakrās become stable due to these clothes

5A. Wearing pant-shirt

  • Distressing energy is generated in the pant-shirt depending on its quality, shape and the ego generated in men upon wearing it.

  • Proportion of distressing energy is more since the material of such clothes is either polyester, nylon or acrylic. In contrast, if it is made of cotton, then, Chaitanya is generated in it to some extent because cotton cloth is sāttvik in nature.

5B. Wearing full-sleeves kurtā-pyjāmā

  • In comparison to ‘half-sleeves kurtā-dhotī’ the sāttviktā of ‘full-sleeves kurtā-pyjāmā’ is less by 1.5%; because the cloth used for dhotī is not stitched at any place, meaning, it is a continuous cloth and the cloth used for pyjāmā is cut and stitched.

  • If both that is the full-sleeves kurtā and pyjāmā are white in colour then, it contains 1% more Chaitanya.

5C. Wearing half-sleeves kurtā-dhotī

  • The mind and the intellect both are purified due to this attire.

  • The effect of the Chaitanya in these clothes is also seen on the people who come into contact with the individual wearing these clothes.

  • Chaitanya is created around the body of the individual due to the folds generated in the pleats of dhotī towards the front and the folded dhotī at the back. Also, the individual is protected from the Raja-Tama-predominant vibrations generated from the body and feet. The covering of distressing energy around the body reduces, and the individual is protected from the negative energies coming from Pātāl (Hell region).

  • The spiritual experiences obtained by such an individual are of the nirguṇ

தேமொழி

unread,
Jan 1, 2016, 11:38:31 PM1/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
இந்து தர்மத்தால் பரிந்துரைக்கப்பட்ட சாத்வீக உடைகளில் பேண்ட் - சர்ட் காணோம் 






பெண்களின்  உடையணியும் சுதந்திரத்தில் அதிகாரபூர்வமாக கலாச்சாரக் காவலர்கள் குறுக்கிட்டது இதனால் தெளிவாக விளங்கும்....






How do the clothes we wear affect us ?

Clothes are an integral part of our lives. We wear dresses as per our liking and which we feel will help us build our personality and make us feel more confident. But we would have never thought about dressing up by considering the spiritual benefits or detriments. Wearing clothes as prescribed by Hindu Dharma not only helps us imbibe Divine Energies from the atmosphere, but also provides us protection against attacks by negative energies. Let us understand the science behind choosing the right kind of clothes through this article.

1. Importance of clothes from the physical perspective

Besides protecting the modesty, clothes protect the body from the cold, wind, sunshine and rain.

2. Importance of clothes from the psychological perspective

A. Clothes help recognize an individual’s temperament and personality

An individual selects clothes according to his temperament. People who always wear neat and ironed clothes are disciplined and conscientious. Those who wear casual clothes are frank and whimsical. Those who always wear untidy and weird clothes are lazy and careless. In short, clothes help identify the temperament and personality of an individual. Hence, it becomes necessary that an individual wear clothes complementary to a situation. For example, going for a job interview in neat and ironed clothes demonstrates the qualities of discipline and gentility.

B. Clothes affect the attitude of an individual

We experience a type of pleasant sensation upon wearing new clothes. On the other hand, if, for some reason, we are compelled to wear dirty and tight-fitting clothes, we are uncomfortable throughout. Many have experienced this. It only shows how clothes affect the attitude of an individual. Arthur Anderson (A company in England), carried out research on this aspect and, based on its results, brought about a change in the clothes of its employees. Following this change, the company employees started experiencing more job satisfaction and there was a vast increase in their output.

3. Importance of clothes from the spiritual perspective

A. Wearing clothes amounts to
taking the support of Maya to attain a level of Brahman-realized state

 

If being without clothes denotes renouncing attachment in the form of Maya (The Great Illusion) and attaining a level of Brahman (God in His aspect as the Creator of the universe)-realized state, then wearing clothes amounts to taking the support of Maya to be attractive and be able to attain a level of Brahman-realized state. – A Scholar (Through the medium of Mr. Nishad Deshmukh, 18th June 2007, 6.27 p.m.)

B. Clothes that are evidence of Dharmacharan
(Abiding by Dharma in daily life) prevent an individual from committing sins

Attire that includes dhoti , uparna (A shawl or a small single cloth worn loosely over the shoulders), gandh (Sandalwood paste), mala (Rosary) etc., which are evidence of Dharmacharan (Abiding byDharma) for the external world, prevents an individual from committing sins, adharma (Unrighteous behaviour), unrestrained sex and consumption of alcohol. – Gurudev Dr. Kateswamiji

C. Wearing clothes attracts waves
from the atmosphere towards an individual

When an individual wears clothes, the friction caused by the subtle-contact of the garment with the body attracts waves from the atmosphere towards the individual which, aided by the clothes, enter the subtle-sheaths and the body of the individual.- A Scholar (Through the medium of Mr. Nishad Deshmukh, 18th June 2007, 6.27 p.m.)

D. Wearing clothes prescribed by Hindu Dharmaresults in the activation of
Shiva (Principle of Dissolution) and Shakti (Divine Energy) Principles through them

Clothes worn by men and women as prescribed in Hindu Dharma are designed by Deities and are those that manifest the Shiva and Shakti Principles. The clothes of women, meaning the sari (A traditional attire of Bharatiya women), awaken the Shakti Principle and the clothes of men activate the Shiva Principle. Wearing clothes as prescribed by the scriptures gives us the experience of our true identity. It also conserves our spiritual energy. Wearing clothes designed by the Deities automatically provides the energy necessary for the gross and the mental body. – An Unknown Energy (Through the medium of Ms. Ranjana Gawas, 12th December 2007, 11.30 a.m.)

E. Wearing clothes as prescribed by Hindu Dharma
attracts Chaitanya (Divine consciousness) and Principles of Deities

Two examples are given ahead.

1. Kurta and pyjama

Wearing a kurta and pyjama generates an elliptical (similar to the flame of a lamp) protective sheath around the body. This makes it easier for the individual to imbibe Chaitanya from the atmosphere and combat Raja -Tama components.

2. Sovale (A clean, washed, silk or cotton dhoti to be worn during puja [Ritualistic worship])

Sovale is more sattvik than kurta and pyjama. Wearing it generates a subtle spherical protective sheath around the body of the individual and simplifies imbibing of both, the marak -tarak (Destroyer-Saviour) and the Sagun -Nirgun (Materialized and Non-materialized) Principles of the Deities.

– A Scholar (Through the medium of Mrs. Anjali Gadgil, 17th June 2007, 8.59 p.m.)

F. Attraction and emission of sattvikta to and from the
clothes depends on the type of clothes and the way they are worn


CLOTHING AND STYLE OF WEARING THEM

THE CAPACITY TO
IMBIBE AND EMIT SATTVIKTA

1. Nine-yard sari and dhoti

Maximum

2. Six-yard sari
A. Pallu (Free end of a sari) over the left shoulder
B. Pallu over the right shoulder

 

More

Less

3. Lungi

Less

4. Churidar ( A Bharatiya dress worn by women
on the lower portion of the body) pyjama

A. Dupatta over both the shoulders
B. Dupatta over one shoulder

Less than six-yard sari

 

More
Less

– God (Through the medium of Ms. Madhura Bhosale, 28th November 2007, 7.15 p.m.)

From the above mentioned facts, we can understand the importance of traditional Hindu clothes such as the nine-yard sari and dhoti. This is one supreme example that shows how Hindu culture is full of Chaitanya.

G. Wearing sattvik clothes as advised by Hindu Dharma
during festivals and rituals helps imbibe maximum Chaitanya

In Hindu Dharma, several Holy festivals, Religious festivals and Vowed religious observances are celebrated throughout the year. Besides, there are religious rituals that include ritualistic worship, thread ceremonies, marriages etc. On days such as Ramnavami (Birthday of Shriram according to the Hindu lunar almanac), Janmashtami (Birthday of Shrikrushna according to the Hindu lunar almanac), Hanuman Jayanti(Birthday of Deity Hanuman according to the Hindu lunar almanac), and Prakatdin (Day of public acclamation) of a Saint, the Principle of the respective Deities and Saints is predominantly active. During religious rituals, we invoke the Deities at the site of the ritual, and hence, they are present there. In short, the respective Chaitanya is active in a greater proportion on those days. Wearing sattvik clothes as advised by Hindu Dharma on these days allows us to benefit from that Chaitanya. For example, it is appropriate for women to wear a six-yard or a nine-yard sari with a border made of gold or silver thread work, and for men to wear a dhoti or kurta pyjama. – Mrs. Rajashree Khollam, Sanatan Ashram, Ramnathi, Goa

H. Benefits of wearing new or silk clothes and different
ornaments on the days of festivals, religious rituals and other auspicious days

1. Receiving blessings from Deities

The Deities sometimes arrive on the earth in subtle form on auspicious days, on the days of festivals and on the days of religious rituals. To get adorned with ornaments and clothes on these days is akin to welcoming Their arrival. It pleases the Deities because of which They bless us, and we can imbibe Their waves.

2. Year-long benefit of the waves of Deities

Wearing new or silk clothes on the days of festivals attracts the Principles of Deities maximally towards these clothes and makes them sattvik. The waves of Deities attracted towards the clothes are retained for a longer period, and the one who wears them throughout the year benefits all year round.

3. The bodies getting purified by the waves of Deities’ Principles

As more and more waves of Deities’ Principles get attracted towards the gross body, the mental body, the causal body and the supracausal body of the individual, these bodies get purified and become sattvik. – God (Through the medium of Ms. Madhura Bhosale, 12th November 2007, 8.15 p.m.)

4. Wearing new or silk clothes and different ornaments on festivals or religious rituals and auspicious days provides protection from negative energies

During festivals, Yadnyas (Sacrificial fires), religious ceremonies such as the thread ceremony, weddings, vastushanti ceremony etc., a subtle-battle between the Deities and the negative energies takes place in the Universe, the atmosphere, and the premises, in that order. Therefore, people celebrating the festival and the ones who are present at the venue of the ceremonies can be affected by the subtle-battle and suffer from distress due to negative energies. By wearing gold ornaments and new or silk clothes, the sattvikta of the wearer increases with the formation of a protective sheath of Sagun-Nirgun level Chaitanya of God and the individual is protected from the attack of negative energies. – God (Through the medium of Ms. Madhura Bhosale, 12th November 2007, 8.15 p.m.)

I. Protection from the attack of negative energies because of clothes

1. Do not remain impure and naked; else you may suffer from negative energy distress.

शक्तिविषये न मुहूर्तमप्यप्रयतः स्यात् ।

नग्नो वा । – Apastambadharmasutra, 1.5.15.8-9

Meaning : If possible, do not remain impure or naked even for a moment.

2. To prevent distress due to negative energies, babies are kept wrapped in a cloth and not left naked. – God (Through the medium of Ms. Madhura Bhosale, 28th November 2007, 7.05 p.m.)

3. Wearing clothes as advised by Hindu Dharma provides protection from negative energies.

4. Flow of energy from the folds of a sari is towards the ground and it protects women from negative energies emanating from Patal (Hell region) :

Energy Principle emitted from the sari wages a battle with the negative energies present in the environment. It reduces the influence of negative energies on the mind and the body of the individual. A white blaze of light emitted from each fold of the sari appears like a sword. As the flow of energy from the folds of a sari is directed towards the ground, women are protected from the negative energies emanating from Patal. – An Unknown Energy (Through the medium of Ms. Ranjana Gawas, 9th June 2007, 11.00 a.m.)

4. Factors that determine the sattvikta of clothes, and their importance

A. Importance of everyday objects being Sattva-predominant

Every object has good or bad vibrations, depending on its inherent characteristics. Vibrations of various objects around us, and those that we use affect us continuously; hence, it is essential that these objects are Sattva -predominant. Compared with other objects, our clothes have the closest association with us.

B. Sattvikta of a garment depends on the
type of cloth, its colour, design on the cloth and its stitching

While selecting clothes from the perspective of sattvikta, a study of the science of vibrations proves spiritually more beneficial than merely the likes and dislikes of the individual. According to a principle in Spirituality, ‘Word, touch, form, taste, smell and their energy co-exist’. Accordingly, the vibrations of a garment depend on the type, colour, design on the cloth and the stitching of the cloth. If these factors are sattvik, then the garment imbibes sattvik vibrations and the individual wearing it gets the benefit of the sattvikta and Chaitanya.’ – Mrs. Janhavi Shinde, Sanatan’s seeker-artist, Sanatan Ashram, Ramnathi, Goa

 

Reference : Sanatan’s Holy Text ‘How should the clothes be from a spiritual perspective ?’



rajam

unread,
Jan 1, 2016, 11:38:58 PM1/1/16
to vall...@googlegroups.com
On Jan 1, 2016, at 7:56 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:



2016-01-01 13:38 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
///வேட்டி கட்டிகொண்டு பெண்கள்..கடவுளே...தமிழ்நாட்டில் வேட்டி கட்டின 
எத்தனை பெண்களை உங்களுக்கு தெரியும்? ஆன்டவா? காப்பாத்துப்பா///

செல்வன், என் சிறுபிள்ளைப்பருவத்தில் என் அப்பாவின் சட்டையில்தான் (bush shirt) உறங்குவேன், பிற போர்வையே வேண்டியதில்லை!

மலாய், சீன, இசுலாமியப் பெண்டிர் லுங்கி அணிந்து நடமாடுவதைப் பார்த்ததில்லையா, செல்வன்? லுங்கி-போலத்தான் 'வேட்டி'யும். இசுலாமியப்பெண்டிரும், தமிழகக்கிராமத்துப்பெண்டிரும் சுருட்டுப் புகைத்ததைப் பார்த்ததில்லையா?



ராஜம் அம்மா

மலேயா, சீன பெண்கள், முஸ்லிம் பெண்கள் உடையை எல்லாம் ஏன் இந்து கோயில் உடைகட்டுபாட்டில் கணக்கில் எடுக்கவேண்டும் என எனக்கு விளங்கவில்லை :-)



செல்வன், ஆண்களுக்கான ‘பாரம்பரிய உடை’ pants-shirt என்று எந்த ஆகமத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது? சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன். 



 
வெத்திலை பாக்கு மட்டும் சரி, சுருட்டு மட்டும் பாவமா? நானே மதுரையிலும் ஃபிலடெல்ஃபியாவிலும் லுங்கி அணிந்திருக்கிறேன். ஃபிலடெல்ஃபியாத் தெருவில் லுங்கியில் நடந்திருக்கிறேன். இதிலென்ன வியப்பு? கேரள உடுப்பும் எனக்குப் பழக்கம். அது மிகவும் அழகானது. In fact, very sexy! இன்னும் அந்த உடுப்புகள் என்னிடம் உள்ளன. 


தெருவில் அணியும் உடை வேறு, கோயிலில் அணியும் உடை வேறு அல்லவா? லுங்கிகட்டிகொன்டு தெருவில் நடக்கலாம், கல்லூரியில் வகுப்பெடுக்கையில் அணியலாமா? அது ஒரு காஷுவல் உடை


 

கடவுளைக் கூப்பிடவேண்டாம். மனிதருக்குள் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின்மேல் சுமத்தும் பழிபாவங்களுக்கு அந்தந்தக் கூட்டமே பொறுப்பு.

ஒரு பெண்ணின் மார்பகத்தையும் இடுப்பையும் தொப்புளையும் பார்த்துத் தன் ஹார்மோனை அளவுக்கு மீறி எகிறவைத்துப் பீய்ச்சினால் அதற்கு அந்தப் பெண் பொறுப்பில்லை. பார்க்கும் ஆடவனுக்குத் தற்கட்டுப்பாடு தேவை. அதை விடுத்து ஒரு பெண்பிறவியின் அடிப்படைத்தன்மையைக் கட்டுப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. அவளை அடக்கவேண்டும் அப்படி இப்படி என்று உருவான கருத்து ஆடைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோய்விட்டிருக்கிறது. 


கோயிலுக்கு போவதானால் என்ன உடுத்துவது என கேட்டால் என்/உங்கள் அம்மாவும், பாட்டியும் என்ன பதில் சொல்லியிருப்பார்களோ அந்த உடையைதான் அணிந்துவர சொல்லி அரசு உத்தரவு வந்திருக்கிறது. பெண்களுக்கு பழக்கமில்லாத/அன்னியமான எந்த உடையும் இதில் இல்லை. அப்புறம் இதில் ஏன் இத்தனை சர்ச்சை என எனக்கு புரியவில்லை


செல்வன், ஆண்களுக்கான ‘பாரம்பரிய உடை’ pants-shirt என்று என்/உங்கள் அம்மாவும் பாட்டிமாரும் சொல்லமாட்டார்கள்.



 

முதலில் தற்காட்டுப்பாட்டை (self control) எல்லாரும் பழகவும். பெண்ணைப்பார்த்தாலே ஆ என்று வாய்பிளந்து, தொடைநடுங்கியாகக் காலுதறும் நிலையைக் கட்டுப்படுத்தவும். 

எந்த இடம் (கோயிலோ குளமோ பிற இடமோ மின்னாடல் குழுமம் உட்பட ...) விதிக்கும் விதிகள் எனக்கு ஒத்துவாராவிடின், நான் அங்கே நுழையமாட்டேன். 

நந்தன்-போல தீவாய்ப்பட எனக்குத்துணிவில்லை. போய்ட்டுவா, if you don't care for me, i won't care for you என்ற மனநிலையை உருவாக்கிக்கொண்டாலொழிய வழியில்லை.

ஆமென்!




சிறுவயதில் குருவாயூர் கோயில் போனேன். சட்டை, பேண்ட் போடகூடாது என சொல்லி உள்ளே அனுமதிக்கவில்லை. வேட்டி கட்டி மேலே துண்டு போர்த்திய பின்னரே அனுமதித்தார்கள்.

சிகாகோ அரோரா பாலாஜி கோயிலுக்கு ஒருமுறை பெர்முடாவுடன் போனபோது அனுமதிக்கவில்லை. அவர்களே ஒரு வேட்டியை கொடுத்து கட்டிகொண்ட பின்னரே செல்ல அனுமதித்தார்கள்.

இதனால் "என் சுயகவுரவம் பறிபோனது, ஐயோ, அம்மா.." என நினைத்தால் அது என் தவறுதான். ஆபிசுக்கு போகையில் முதலாளி சொல்லும் உடையை அணிந்து போகிறோம். கல்யாணம், விருந்து, புதுவருட பார்ட்டி, பிறந்தநாள் என்றால் லுங்கியில் போவேன், நைட்டியில் போவேன் என அடம்பிடிக்காமல் அந்தந்த சூழலுக்கு ஏற்ர உடையை அணிந்து தான் போகிறோம். அப்புறம் கோயில் என வருகையில் அதற்கான உடையை அணிவதில் என்ன மனத்தடை என எனக்கு தெரியவில்லை. 

ஒரு மனத்தடையும் இல்லை. ‘பாரம்பரியம்' என்ற பெயரில் ஆணுக்கு ஒரு வசதி பெண்ணுக்கு அது இல்லை என்கிறபோதுதான் சிறிது நெருடல் ஏற்படுகிறது.


 

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/EK_YTnRrezg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Jan 1, 2016, 11:44:14 PM1/1/16
to vall...@googlegroups.com
2016-01-01 18:13 GMT+05:30 இணைய தருமி 2016 <radius.co...@gmail.com>:
தற்போது தமிழகத்தில் வழக்கில் உள்ள ஆண்களின் வேட்டியும் பெண்களின் புடவையும் பாரம்பரியத் தமிழர் ஆடைகள் அல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன.  

பூவிருந்தவல்லி வயித்தீசுவரன் கோவில் கல்வெட்டு  காட்டும் தமிழர் மரபு  உடை இதோ 
Inline image 1
கச்ச வேட்டியும் கண்டாங்கி சேலையும் தான் மேட்டுக்குடி உடைகள். ஏழைகள் பெண் ஆனாலும் ஆண் ஆனாலும்   இடுப்பை சுற்றி ஒரு துண்டும் மேலே போர்த்த ஒரு .துண்டும் தான்.  குழாயும் சட்டையும் தமிழர் உடையல்ல. பணிக்கு தோதானது என்று அணியப்படுவது அவ்வளவே . 

சக்கரவன் 

rajam

unread,
Jan 1, 2016, 11:47:07 PM1/1/16
to Vallamai
நாளைக்கே ஜெர்மானியத் தலைவியும் (ஆஞ்சலா மெர்க்கெலும்) அமேரிக்க ஹிலரி க்லின்டனும் நல்லுறவு நட்புறவு வளர்ப்பதற்காக … மதுரை வந்தால் … அவர்களைக் கோயில் வெளியே நிறுத்திவைப்பார்களா? இல்லை, 9-கஜப் புடைவையைச் சுற்றிவிடுவார்களா? 

செல்வன்

unread,
Jan 1, 2016, 11:50:59 PM1/1/16
to vallamai
2016-01-01 22:38 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:


செல்வன், ஆண்களுக்கான ‘பாரம்பரிய உடை’ pants-shirt என்று எந்த ஆகமத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது? சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன். 



திருகோயில் உடைகட்டுபாடு ஆகம அடிப்படையில் அமையவில்லை அம்மா. அதனால் இந்த கேள்வி இங்கே எழவில்லை. 


 
வெத்திலை பாக்கு மட்டும் சரி, சுருட்டு மட்டும் பாவமா? நானே மதுரையிலும் ஃபிலடெல்ஃபியாவிலும் லுங்கி அணிந்திருக்கிறேன். ஃபிலடெல்ஃபியாத் தெருவில் லுங்கியில் நடந்திருக்கிறேன். இதிலென்ன வியப்பு? கேரள உடுப்பும் எனக்குப் பழக்கம். அது மிகவும் அழகானது. In fact, very sexy! இன்னும் அந்த உடுப்புகள் என்னிடம் உள்ளன. 


தெருவில் அணியும் உடை வேறு, கோயிலில் அணியும் உடை வேறு அல்லவா? லுங்கிகட்டிகொன்டு தெருவில் நடக்கலாம், கல்லூரியில் வகுப்பெடுக்கையில் அணியலாமா? அது ஒரு காஷுவல் உடை


 

கடவுளைக் கூப்பிடவேண்டாம். மனிதருக்குள் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின்மேல் சுமத்தும் பழிபாவங்களுக்கு அந்தந்தக் கூட்டமே பொறுப்பு.

ஒரு பெண்ணின் மார்பகத்தையும் இடுப்பையும் தொப்புளையும் பார்த்துத் தன் ஹார்மோனை அளவுக்கு மீறி எகிறவைத்துப் பீய்ச்சினால் அதற்கு அந்தப் பெண் பொறுப்பில்லை. பார்க்கும் ஆடவனுக்குத் தற்கட்டுப்பாடு தேவை. அதை விடுத்து ஒரு பெண்பிறவியின் அடிப்படைத்தன்மையைக் கட்டுப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. அவளை அடக்கவேண்டும் அப்படி இப்படி என்று உருவான கருத்து ஆடைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோய்விட்டிருக்கிறது. 


கோயிலுக்கு போவதானால் என்ன உடுத்துவது என கேட்டால் என்/உங்கள் அம்மாவும், பாட்டியும் என்ன பதில் சொல்லியிருப்பார்களோ அந்த உடையைதான் அணிந்துவர சொல்லி அரசு உத்தரவு வந்திருக்கிறது. பெண்களுக்கு பழக்கமில்லாத/அன்னியமான எந்த உடையும் இதில் இல்லை. அப்புறம் இதில் ஏன் இத்தனை சர்ச்சை என எனக்கு புரியவில்லை


செல்வன், ஆண்களுக்கான ‘பாரம்பரிய உடை’ pants-shirt என்று என்/உங்கள் அம்மாவும் பாட்டிமாரும் சொல்லமாட்டார்கள்.


பாரம்பரிய அடிப்படையில் கோயில் உடைகட்டுபாடு அமையவில்லை.

மற்றபடி என் அம்மாவும், பாட்டியும், அத்தையும் வேறு யாரும் என்னை கோயிலுக்கு வேட்டி உடுத்த சொன்னதே இல்லை. தங்கைக்கு தான் பாவாடை, நகை எல்லாம் அணிவித்து அழகாக கோயிலுக்கு கூட்டி செல்வார்கள். என்னை எதையோ போட்டுகொண்டு வா  என்ற அளவில் நிறுத்திவிட்டார்கள்.

இது ஆண்களுக்கு எதிரான பெரிய டிஸ்க்ரிமினேக்ச்ன் போல எனக்கு தெரிகிறது. ஆனால் நீங்கள் எல்லாரும் பெண்கள் டிஸ்க்ரிமினேட் செய்யபடுகிறார்கள் என்கிறீர்கள் :-) இந்த உடை கட்டுபாட்டை பிறப்பித்ததும் ஒரு பெண்ணான முதல்வர் ஜெயலலிதா தான். ஆனால் கேட்டால் ஆணாதிக்கம் என்கிறார்கள். நல்ல காமடி இது

தேமொழி

unread,
Jan 1, 2016, 11:52:35 PM1/1/16
to வல்லமை
On Friday, January 1, 2016 at 8:47:07 PM UTC-8, rajam wrote:
நாளைக்கே ஜெர்மானியத் தலைவியும் (ஆஞ்சலா மெர்க்கெலும்) அமேரிக்க ஹிலரி க்லின்டனும் நல்லுறவு நட்புறவு வளர்ப்பதற்காக … மதுரை வந்தால் … அவர்களைக் கோயில் வெளியே நிறுத்திவைப்பார்களா? இல்லை, 9-கஜப் புடைவையைச் சுற்றிவிடுவார்களா? 
 

ஐயோ ...அம்மா... வாய் விட்டு சிரித்தேவிட்டேன்..

அந்த இரண்டு பெண்மணிகளும் மேலைநாட்டின்  "வழக்கமான பெண்களின் உடைகளையே" தவிர்ப்பவர்கள் ஆயிற்றே 

you made my day


...... தேமொழி  

செல்வன்

unread,
Jan 1, 2016, 11:59:11 PM1/1/16
to vallamai

2016-01-01 22:47 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
நாளைக்கே ஜெர்மானியத் தலைவியும் (ஆஞ்சலா மெர்க்கெலும்) அமேரிக்க ஹிலரி க்லின்டனும் நல்லுறவு நட்புறவு வளர்ப்பதற்காக … மதுரை வந்தால் … அவர்களைக் கோயில் வெளியே நிறுத்திவைப்பார்களா? இல்லை, 9-கஜப் புடைவையைச் சுற்றிவிடுவார்களா? 




எங்கள் விஸ்கான்ஸின் சீக்கியர் கோயிலில் துப்பாக்கி சூடு நடந்தது. ஒன்பது பேர் இறந்தார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு பிரார்த்தனை அந்த சீக்கிய கோயிலில் நடந்தது. அதில் கலந்துகொள்ள விஸ்கான்ஸின் கவர்னர் ஸ்காட் வாக்கர் வந்தார்

சீக்கிய கோயிலில் நுழையவேண்டுமெனில் தலையில் தலைப்பாகை கட்டியே ஆகவேண்டும் என சொல்லி அவரது தலையில் சீக்கிய தலைப்பாகையை கட்டி அதன் பின்னரே அவரை உள்ளே அனுமதித்தார்கள். அவரும் கோயில் மரபை மதித்து அதை காட்டிகொன்டார். காண்க:




அதேபோல மெக்கா மசூதியில் 1979ல் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்தது. மசூதியை தீவிரவாதிகள் கைப்பற்றவும் அவர்களை விடுவிக்க பிரெஞ்சு அதிரடிப்படையை சவூதி அரேபிய அரசு அழைத்தது. ஆனால் சிக்கல் என்னவெனில் மசூதியில் நுழைய முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதி. பிரெஞ்சுகாரர்களை அதனால் உள்லே அனுமதிக்கவேண்டுமெனில் அவர்கள் மதம் மாறவேண்டும் என சொல்லபட அவர்களும் அதை ஒத்துக்கொண்டு மதம் மாறும் சடங்கை செய்து, பெயரை மாற்றிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். இது கண்துடைப்புக்கு நிகழ்ந்த சடங்குமட்டுமே என அந்த அதிரடிப்படை தலைவர் பின்னாளில் கூறினார். ஆனால் கோயிலின் மரபு அங்கே கடைபிடிக்காப்ட்டது.

ஆக கேள்வி என்னவெனில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்துக்கு சீக்கியருக்கும், முஸ்லிம்களுக்கும் இருக்கும் அளவு முதுகெலும்பு இருக்கிறதா இல்லை இலரி, ஆஞ்சலா மெர்க்கல் என்றால் முதுகெலும்பு வளைந்து ரப்பர் மாதிரி ஆகிவிடுமா, ஆகாதா என்பதே.


--

rajam

unread,
Jan 2, 2016, 12:01:53 AM1/2/16
to vall...@googlegroups.com
On Jan 1, 2016, at 8:50 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:



2016-01-01 22:38 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:


செல்வன், ஆண்களுக்கான ‘பாரம்பரிய உடை’ pants-shirt என்று எந்த ஆகமத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது? சொல்லுங்களேன், தெரிந்துகொள்கிறேன். 



திருகோயில் உடைகட்டுபாடு ஆகம அடிப்படையில் அமையவில்லை அம்மா. அதனால் இந்த கேள்வி இங்கே எழவில்லை. 


சரி, இந்தக் கட்டுப்பாடு எந்த அடிப்படையில் அமைந்தது? தெரியாமல்தான் கேட்கிறேன்.




 
வெத்திலை பாக்கு மட்டும் சரி, சுருட்டு மட்டும் பாவமா? நானே மதுரையிலும் ஃபிலடெல்ஃபியாவிலும் லுங்கி அணிந்திருக்கிறேன். ஃபிலடெல்ஃபியாத் தெருவில் லுங்கியில் நடந்திருக்கிறேன். இதிலென்ன வியப்பு? கேரள உடுப்பும் எனக்குப் பழக்கம். அது மிகவும் அழகானது. In fact, very sexy! இன்னும் அந்த உடுப்புகள் என்னிடம் உள்ளன. 


தெருவில் அணியும் உடை வேறு, கோயிலில் அணியும் உடை வேறு அல்லவா? லுங்கிகட்டிகொன்டு தெருவில் நடக்கலாம், கல்லூரியில் வகுப்பெடுக்கையில் அணியலாமா? அது ஒரு காஷுவல் உடை


 

கடவுளைக் கூப்பிடவேண்டாம். மனிதருக்குள் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின்மேல் சுமத்தும் பழிபாவங்களுக்கு அந்தந்தக் கூட்டமே பொறுப்பு.

ஒரு பெண்ணின் மார்பகத்தையும் இடுப்பையும் தொப்புளையும் பார்த்துத் தன் ஹார்மோனை அளவுக்கு மீறி எகிறவைத்துப் பீய்ச்சினால் அதற்கு அந்தப் பெண் பொறுப்பில்லை. பார்க்கும் ஆடவனுக்குத் தற்கட்டுப்பாடு தேவை. அதை விடுத்து ஒரு பெண்பிறவியின் அடிப்படைத்தன்மையைக் கட்டுப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. அவளை அடக்கவேண்டும் அப்படி இப்படி என்று உருவான கருத்து ஆடைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோய்விட்டிருக்கிறது. 


கோயிலுக்கு போவதானால் என்ன உடுத்துவது என கேட்டால் என்/உங்கள் அம்மாவும், பாட்டியும் என்ன பதில் சொல்லியிருப்பார்களோ அந்த உடையைதான் அணிந்துவர சொல்லி அரசு உத்தரவு வந்திருக்கிறது. பெண்களுக்கு பழக்கமில்லாத/அன்னியமான எந்த உடையும் இதில் இல்லை. அப்புறம் இதில் ஏன் இத்தனை சர்ச்சை என எனக்கு புரியவில்லை


செல்வன், ஆண்களுக்கான ‘பாரம்பரிய உடை’ pants-shirt என்று என்/உங்கள் அம்மாவும் பாட்டிமாரும் சொல்லமாட்டார்கள்.


பாரம்பரிய அடிப்படையில் கோயில் உடைகட்டுபாடு அமையவில்லை.


சரி, வேறு எந்த அடிப்படையில் அமைந்தது?




மற்றபடி என் அம்மாவும், பாட்டியும், அத்தையும் வேறு யாரும் என்னை கோயிலுக்கு வேட்டி உடுத்த சொன்னதே இல்லை. தங்கைக்கு தான் பாவாடை, நகை எல்லாம் அணிவித்து அழகாக கோயிலுக்கு கூட்டி செல்வார்கள். என்னை எதையோ போட்டுகொண்டு வா  என்ற அளவில் நிறுத்திவிட்டார்கள்.

இது ஆண்களுக்கு எதிரான பெரிய டிஸ்க்ரிமினேக்ச்ன் போல எனக்கு தெரிகிறது. ஆனால் நீங்கள் எல்லாரும் பெண்கள் டிஸ்க்ரிமினேட் செய்யபடுகிறார்கள் என்கிறீர்கள் :-) இந்த உடை கட்டுபாட்டை பிறப்பித்ததும் ஒரு பெண்ணான முதல்வர் ஜெயலலிதா தான். ஆனால் கேட்டால் ஆணாதிக்கம் என்கிறார்கள். நல்ல காமடி இது


ஒரு காமெடியும் இல்லை. காமெடி என்பது உங்கள் trademark வாய்ஜாலம். யாரும் இங்கே ‘ஆணாதிக்கம்’ என்று வாதாடவில்லை. சரியான காரணத்தைக் கேட்கிறோம். அவ்ளொதான்.



 
ஒரு மனத்தடையும் இல்லை. ‘பாரம்பரியம்' என்ற பெயரில் ஆணுக்கு ஒரு வசதி பெண்ணுக்கு அது இல்லை என்கிறபோதுதான் சிறிது நெருடல் ஏற்படுகிறது.



செல்வன்

unread,
Jan 2, 2016, 12:03:51 AM1/2/16
to vallamai

2016-01-01 23:01 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
சரி, இந்தக் கட்டுப்பாடு எந்த அடிப்படையில் அமைந்தது? தெரியாமல்தான் கேட்கிறேன்.

நடைமுறை அடிப்படையில் அமைந்தது.

தற்காலத்தில் மெஜாரிட்டி தமிழ் ஆண்களும்/பெண்களும் என்ன ஃபார்மலான உடையை அணிகிறார்களோ அந்த உடை கோயிலில் அனுமதிக்கபடுகிறது. 

--

rajam

unread,
Jan 2, 2016, 12:06:43 AM1/2/16
to vall...@googlegroups.com
On Jan 1, 2016, at 9:03 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:


2016-01-01 23:01 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
சரி, இந்தக் கட்டுப்பாடு எந்த அடிப்படையில் அமைந்தது? தெரியாமல்தான் கேட்கிறேன்.

நடைமுறை அடிப்படையில் அமைந்தது.

தற்காலத்தில் மெஜாரிட்டி தமிழ் ஆண்களும்/பெண்களும் என்ன ஃபார்மலான உடையை அணிகிறார்களோ அந்த உடை கோயிலில் அனுமதிக்கபடுகிறது. 


அப்படி யார் உங்களிடம் சொன்னார்கள்? ஆவணச்சான்று இருக்கா?


வேந்தன் அரசு

unread,
Jan 2, 2016, 12:24:11 AM1/2/16
to vallamai, மின்தமிழ்


1 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:19 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
லெக்கிங்கோ, லுங்கியோ..பொது இடத்தில் எதை போட்டுகொண்டு யார் போனாலும் நமக்கு அக்கறையில்லை. அது அவரவர் விருப்பம்

கோயிலுக்கு போகையில் அந்த இடத்துக்கான மரியாதையை கொடுக்கும் உடையை அணியவும். அது ஆண்/பெண்/அரவாணி யாராக இருந்தாலும் சரி. அவ்ளோதான்

--

கோவில் சிலைகளுக்கு கோவணம் கட்டிவிட்டு நமக்கு அறிவுரை சொல்லலாம்
என் பாட்டன் கட்டிய கோவிலுக்குள் நுழைய சட்டம் போட இவர்கள் யார்?
கல்வெட்டு இருக்கா?

அம்மண சிலைகளை நிறுவிவிட்டு வளாகத்தை மூன்றுமுறை சுற்றிவா என்றும் சொல்லிக்கொடுப்பது ஏன்

 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Oru Arizonan

unread,
Jan 2, 2016, 12:39:34 AM1/2/16
to vallamai
Inline image 1Today, in Arizona Temple, we had Jan 1 celebrations. I have given the picture of the participants.  Please see;  all the womenfolk are wearing either saree or kurtha and chudidhar.  Not one single women came in pant.  Our temple has no dress code.  Still this was voluntarily observed.

Oru Arizonan


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Jan 2, 2016, 12:43:45 AM1/2/16
to vallamai

2016-01-01 23:06 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
அப்படி யார் உங்களிடம் சொன்னார்கள்? ஆவணச்சான்று இருக்கா?

Nopes. GO says nothing about culture or tradition or anything. Just a dresscode was recommended. It exactly matches current dress of majority of men and women.


--

Oru Arizonan

unread,
Jan 2, 2016, 12:45:23 AM1/2/16
to vallamai, mintamil
I now feel that this entire thread is going beyond the norm of discussions, and is totally unnecessary.  I do not know why the persons who do not go to the temple should discuss about the dress code for anyone going to the temple?

I challenge anyone of the people who is talking about freedom in dressing to go to their workplace in swim-trunk, lungi or any fancy dress they feel like.

Go figure the phychology in this discussion.

Oru Arizonan

P.S>  My new computer does not have the facility to type in Tamil.  That is why my English conversation.

செல்வன்

unread,
Jan 2, 2016, 12:45:36 AM1/2/16
to vallamai, மின்தமிழ்
உங்க பாட்டன்/பாட்டி என்ன உடைகளை அணிந்து கோயிலுக்கு போனார்கள்?

லெக்கிங்கா, ஸ்கர்ட்டா, பெர்முடாவா?

இதை எல்லாம் போட்டுட்டு கோயிலுக்கு போறேன் என்றால் என்ன சொல்லியிருப்பார்கள்? 

தேமொழி

unread,
Jan 2, 2016, 12:55:17 AM1/2/16
to வல்லமை


On Friday, January 1, 2016 at 9:43:45 PM UTC-8, Neander Selvan wrote:

2016-01-01 23:06 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
அப்படி யார் உங்களிடம் சொன்னார்கள்? ஆவணச்சான்று இருக்கா?

Nopes. GO says nothing about culture or tradition or anything. Just a dresscode was recommended. It exactly matches current dress of majority of men and women.


rewrite  this  as "enforced"

that  is  not  a  suggestion 

that  is  enforced ... they  made  that  as  a  compulsory requirement 

en·forced
inˈfôrst,enˈfôrst/
adjective
  1. caused by necessity or force; compulsory.
    "a period of enforced idleness"
*************************************
rec·om·men·da·tion
ˌrekəmənˈdāSH(ə)n/
noun
  1. a suggestion or proposal as to the best course of action, especially one put forward by an authoritative body.
    "the committee put forward forty recommendations for change"
    synonyms:advicecounselguidancedirectionsuggestionproposal
    "the advisory group's recommendations"
    • the action of recommending something or someone.
      "he selected his staff by personal recommendation"
      synonyms:commendationendorsement, good word, favorable mention,testimonialMore


 ..... தேமொழி 




தேமொழி

unread,
Jan 2, 2016, 1:01:07 AM1/2/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஓ ... அவர்கள் காலத்தில் கூட இந்த ஆடைகள்  வழக்கில் இருந்தனவா?

..... தேமொழி 


Hari Krishnan

unread,
Jan 2, 2016, 1:01:32 AM1/2/16
to vallamai, mintamil

On 2 January 2016 at 11:15, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
I challenge anyone of the people who is talking about freedom in dressing to go to their workplace in swim-trunk, lungi or any fancy dress they feel like.

Go figure the phychology in this discussion.

1988 முதல் 1993 வரை சென்னை விமானநிலையத்துக்கு அருகிலிருக்கும் ட்ரைடன்ட் ஹோட்டலில் பணியாற்றினேன்.  எனக்கும் Guests விவகாரத்துக்கும் சம்பந்தமில்லையென்றாலும் பல சமயங்களில் பலவற்றைப் பார்த்தும் கேட்டும் அறிந்திருக்கிறேன்.

ஒரு வெளிநாட்டுத் தம்பதி, ஹோட்டலின் நீச்சல் குளத்திலே குளித்துவிட்டு, அப்படியே நீச்சலுடையுடன் லாபிக்குள் நடந்து வந்தார்கள்.  ஃப்ரன்ட் ஆஃபீசிலிருந்து உடனடியாக ஒரு டவலை எடுத்தபடி ஓடிச் சென்று, We are sorry.  This is India.  You are not permitted to walk in the lobby in this dress.  Kindly wrap this around என்று சொல்லி அவர்கள் துண்டை அணிந்துகொண்ட பிறகுதான் அடுத்த அடியையே எடுத்து வைக்க அனுமதிக்கப்பட்டனர்.




--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2016, 2:47:22 AM1/2/16
to vallamai, mintamil
2016-01-02 0:45 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
I now feel that this entire thread is going beyond the norm of discussions, and is totally unnecessary.  I do not know why the persons who do not go to the temple should discuss about the dress code for anyone going to the temple?

I challenge anyone of the people who is talking about freedom in dressing to go to their workplace in swim-trunk, lungi or any fancy dress they feel like.

நான் போய் காட்டிட்டா காதை அறுத்துக்கொள்வீர்களா?

பி.கு: அது என் நிறுவனமே 

கோவில்  பொது உடைமை. நிறுவனங்கள் தனியார் உடைமை. அந்த வேற்றுமையை மக்கள் உணரணும்


நான் ஜீன்சில்தான் சீமையில் டொயோட்டாவுக்கு வேலைக்குப்போறேன். படம் வேணும்னா சொல்லுங்க. பிடிச்சுபோடுறேன்.

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2016, 2:48:52 AM1/2/16
to vallamai, மின்தமிழ்


2 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:45 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

என் பேரன் பேர்த்திகள் போனால் ஒன்னும் சொல்லமாட்டேன். பாட்டிகளைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் நம்மைவிட மாடர்ன்

செல்வன்

unread,
Jan 2, 2016, 8:37:50 AM1/2/16
to vallamai


On Jan 2, 2016 12:55 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Friday, January 1, 2016 at 9:43:45 PM UTC-8, Neander Selvan wrote:
>>
>>
>> 2016-01-01 23:06 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
>>>
>>> அப்படி யார் உங்களிடம் சொன்னார்கள்? ஆவணச்சான்று இருக்கா?
>>
>>
>> Nopes. GO says nothing about culture or tradition or anything. Just a dresscode was recommended. It exactly matches current dress of majority of men and women.
>
>
>
> rewrite  this  as "enforced"
>
> that  is  not  a  suggestion 
>
> that  is  enforced ... they  made  that  as  a  compulsory requirement 

நல்ல விசயம்ம் தான். டிரஸ் கோடை என்ஃபோர்ஸ் தான் செய்யவேண்டும். யாரும் போராடியது போல எல்லாம் தெரியலை :-)

செல்வன்

unread,
Jan 2, 2016, 8:42:14 AM1/2/16
to vallamai


> என் பேரன் பேர்த்திகள் போனால் ஒன்னும் சொல்லமாட்டேன். பாட்டிகளைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் நம்மைவிட மாடர்ன்

நீங்கள் கோயில் .எதுவும்.கட்டலை வேந்தே :-) ஆனால் கோயில் கட்டின உங்க முப்பாட்டன் இந்த டிரஸ் கோடை ஆதரிக்கவே செய்வார். கோயிலுக்கு போகும் ஒழுங்கில் போகணும்
.மாடர்னிட்டி எல்லாம் வெளியே தான்

Oru Arizonan

unread,
Jan 2, 2016, 3:10:58 PM1/2/16
to vallamai


2016-01-02 0:47 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
//நான் ஜீன்சில்தான் சீமையில் டொயோட்டாவுக்கு வேலைக்குப்போறேன். /

டயோட்டா நிறுவனத்தில் லுங்கியுடன் வேலைக்குச் செல்ல அனுமதிக்கிறார்களா?  சான்று காட்டுக.


தேமொழி

unread,
Jan 2, 2016, 3:11:48 PM1/2/16
to வல்லமை


On Saturday, January 2, 2016 at 5:42:14 AM UTC-8, Neander Selvan wrote:


> என் பேரன் பேர்த்திகள் போனால் ஒன்னும் சொல்லமாட்டேன். பாட்டிகளைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் நம்மைவிட மாடர்ன்

நீங்கள் கோயில் .எதுவும்.கட்டலை வேந்தே :-) ஆனால் கோயில் கட்டின உங்க முப்பாட்டன் இந்த டிரஸ் கோடை ஆதரிக்கவே செய்வார்.



இது உண்மையானால் ....பேண்ட் போட்ட ஆண்களும் வேலிக்கு வெளியே நிற்பார்கள் அல்லவா?

..... தேமொழி 


 

கோயிலுக்கு போகும் ஒழுங்கில் போகணும்

rajam

unread,
Jan 2, 2016, 4:21:00 PM1/2/16
to vall...@googlegroups.com
On Jan 2, 2016, at 12:11 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:



On Saturday, January 2, 2016 at 5:42:14 AM UTC-8, Neander Selvan wrote:


> என் பேரன் பேர்த்திகள் போனால் ஒன்னும் சொல்லமாட்டேன். பாட்டிகளைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் நம்மைவிட மாடர்ன்

நீங்கள் கோயில் .எதுவும்.கட்டலை வேந்தே :-) ஆனால் கோயில் கட்டின உங்க முப்பாட்டன் இந்த டிரஸ் கோடை ஆதரிக்கவே செய்வார்.



இது உண்மையானால் ....பேண்ட் போட்ட ஆண்களும் வேலிக்கு வெளியே நிற்பார்கள் அல்லவா?

..... தேமொழி 


அதானே, தேமொழி! 'பேன்ட்‘ போட்ட ஆண்கள் எந்தப் ‘பாரம்பரியத்தை’ப் பின்பற்றுகிறார்களோ!

‘மெஜாரிட்டி’ என்ற variable எல்லாம் விசுகான்சின் பேட்டையிலிருந்துதான் புறப்படும்! ;-)

மதுரை மீனாளின் முகவரி 23-தெற்குச்சித்திரை வீதி, நான் வளர்ந்த வீட்டின் முகவரி 27-தெற்குச்சித்திரை வீதி. 3-வயதிலிருந்து 33-வயதுவரை கவுன், பாவாடை, தாவணி, புடைவை … என்று பல கோலத்தில் அந்தக் கோயில் முழுவதிலும் என் கால் தடம் பதிந்திருக்கும். ஆனால் இப்போது வயதான காலத்தில் புடைவை கட்டி நடந்தால் கால் தடுக்கிக் கீழே விழும் நிலையில் உள்ள என்னைப்போன்ற 'மைனாரிட்டி'களுக்கு என்னைப்படைத்த ஆண்டவன் திருமுன் செல்லத் தடையுத்தரவா? அப்படித் தடைசெய்ய யாருக்கு (அடக்குமுறை ஆணவம் தவிர) உரிமை இருக்கிறது? அப்படியென்றால் நான் மதுரைக்கோயிலுக்குப் போகக்கூடாதா? 

மீண்டும் ஒரு நந்தனார் சரித்திரம் உருவாகப்போகிறதா? ஒரு திருப்பாணாழ்வார் கதை உருவாகப்போகிறதா?

இந்த 40-ஆண்டுகளில் இங்கேயுள்ள இரண்டு கோயில்களுக்கு மூன்றுமுறை மட்டுமே (தோழியின் திருமணம்-போன்ற விழாவுக்காக) புடைவை கட்டிக்கொண்டு போனேன். அதெல்லாம் பல பத்தாண்டுகளுக்குமுன்பு. இப்போதெல்லாம் pants-shirt தான். கடந்த கிருஷ்ண ஜயந்தி அன்று வீட்டில் பழுத்த ஆப்பிள்களைக் கொண்டுகொடுக்க ஹரே க்ருஷ்ணா கோயிலுக்கு pants-shirt-இல் தான் போனேன். அதற்குமுன்பு பக்கத்து ஊர்களில் கோயில்களுக்குப் போனதும் pants-shirt-இல் தான். 

என்னை அந்த உடையில் வரக்கூடாது என்று அவர்கள் தடுத்தால் போகமாட்டேன். எனக்கு வேண்டும் என் இறைவன் என் வீட்டிலேயே என் தோட்டத்திலேயே இருக்கிறான் என்ற நிறைவுடன் இருந்துவிடுவேன்.


கோயிலுக்கு போகும் ஒழுங்கில் போகணும்


கொஞ்சம் வரலாற்றுத் தொடர்போடு பேசினால் நயமாக இருக்கும், செல்வன். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச்செய்திகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன். நன்றி.


.மாடர்னிட்டி எல்லாம் வெளியே தான

ஆண்கள் உடுத்தும் pants-shirt  'மாடர்னிட்டி‘ இல்லாமல் கற்கால உடையா, செல்வன்???

[தனிக்குறிப்பு: எனக்கென்னவோ பஞ்சகச்சமோ, தட்டுவேட்டியோ … உடுத்திய ஆண்களைக்கண்டால் ஒரு சிறு 'கிறக்கம்' உண்டாகும்!]

;-) ;-) ;-)



--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/EK_YTnRrezg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 2, 2016, 5:08:57 PM1/2/16
to வல்லமை


On Saturday, January 2, 2016 at 1:21:00 PM UTC-8, rajam wrote:

On Jan 2, 2016, at 12:11 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:



On Saturday, January 2, 2016 at 5:42:14 AM UTC-8, Neander Selvan wrote:


> என் பேரன் பேர்த்திகள் போனால் ஒன்னும் சொல்லமாட்டேன். பாட்டிகளைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் நம்மைவிட மாடர்ன்

நீங்கள் கோயில் .எதுவும்.கட்டலை வேந்தே :-) ஆனால் கோயில் கட்டின உங்க முப்பாட்டன் இந்த டிரஸ் கோடை ஆதரிக்கவே செய்வார்.



இது உண்மையானால் ....பேண்ட் போட்ட ஆண்களும் வேலிக்கு வெளியே நிற்பார்கள் அல்லவா?

..... தேமொழி 


அதானே, தேமொழி! 'பேன்ட்‘ போட்ட ஆண்கள் எந்தப் ‘பாரம்பரியத்தை’ப் பின்பற்றுகிறார்களோ!

‘மெஜாரிட்டி’ என்ற variable எல்லாம் விசுகான்சின் பேட்டையிலிருந்துதான் புறப்படும்! ;-)

மதுரை மீனாளின் முகவரி 23-தெற்குச்சித்திரை வீதி, நான் வளர்ந்த வீட்டின் முகவரி 27-தெற்குச்சித்திரை வீதி. 3-வயதிலிருந்து 33-வயதுவரை கவுன், பாவாடை, தாவணி, புடைவை … என்று பல கோலத்தில் அந்தக் கோயில் முழுவதிலும் என் கால் தடம் பதிந்திருக்கும். ஆனால் இப்போது வயதான காலத்தில் புடைவை கட்டி நடந்தால் கால் தடுக்கிக் கீழே விழும் நிலையில் உள்ள என்னைப்போன்ற 'மைனாரிட்டி'களுக்கு என்னைப்படைத்த ஆண்டவன் திருமுன் செல்லத் தடையுத்தரவா? அப்படித் தடைசெய்ய யாருக்கு (அடக்குமுறை ஆணவம் தவிர) உரிமை இருக்கிறது? அப்படியென்றால் நான் மதுரைக்கோயிலுக்குப் போகக்கூடாதா? 

மீண்டும் ஒரு நந்தனார் சரித்திரம் உருவாகப்போகிறதா? ஒரு திருப்பாணாழ்வார் கதை உருவாகப்போகிறதா?

இந்த 40-ஆண்டுகளில் இங்கேயுள்ள இரண்டு கோயில்களுக்கு மூன்றுமுறை மட்டுமே (தோழியின் திருமணம்-போன்ற விழாவுக்காக) புடைவை கட்டிக்கொண்டு போனேன். அதெல்லாம் பல பத்தாண்டுகளுக்குமுன்பு. இப்போதெல்லாம் pants-shirt தான். கடந்த கிருஷ்ண ஜயந்தி அன்று வீட்டில் பழுத்த ஆப்பிள்களைக் கொண்டுகொடுக்க ஹரே க்ருஷ்ணா கோயிலுக்கு pants-shirt-இல் தான் போனேன். அதற்குமுன்பு பக்கத்து ஊர்களில் கோயில்களுக்குப் போனதும் pants-shirt-இல் தான். 

நானும்  லிவேர்மோர் சிவா விஷ்ணு கோயிலுக்கு பேண்ட் சர்ட்டில்தான் போயிருக்கிறேன் .... நான் மட்டுமல்ல பல பெண்களும் பேண்ட்  சர்ட்டில் வந்ததைப் பார்த்திருக்கிறேன். 

*** இணையத்தில் இருந்து சில படங்கள் கீழே....

Inside the Sunnyvale Hindu temple Ca 



கீழே shiva-vishnu-temple-livermore-Ca 





எந்த உடை என்ற சிந்தனையே இல்லாமல், வழக்கம் போல வெளியில் செல்ல அணியும் உடை அணிவது போலத்தான் எங்கள் குடும்பம் இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ கோவிலுக்குப் போய்  வந்திருக்கிறோம்.  


 

என்னை அந்த உடையில் வரக்கூடாது என்று அவர்கள் தடுத்தால் போகமாட்டேன். எனக்கு வேண்டும் என் இறைவன் என் வீட்டிலேயே என் தோட்டத்திலேயே இருக்கிறான் என்ற நிறைவுடன் இருந்துவிடுவேன்.


கோயிலுக்கு போகும் ஒழுங்கில் போகணும்


கொஞ்சம் வரலாற்றுத் தொடர்போடு பேசினால் நயமாக இருக்கும், செல்வன். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச்செய்திகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன். நன்றி.


.மாடர்னிட்டி எல்லாம் வெளியே தான

ஆண்கள் உடுத்தும் pants-shirt  'மாடர்னிட்டி‘ இல்லாமல் கற்கால உடையா, செல்வன்???

[தனிக்குறிப்பு: எனக்கென்னவோ பஞ்சகச்சமோ, தட்டுவேட்டியோ … உடுத்திய ஆண்களைக்கண்டால் ஒரு சிறு 'கிறக்கம்' உண்டாகும்!]

;-) ;-) ;-)

                           


ஹையோ....ஹையோ... என்ன ஒரு நையாண்டி 



..... தேமொழி 

செல்வன்

unread,
Jan 2, 2016, 8:25:58 PM1/2/16
to vallamai
2016-01-02 16:08 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, January 2, 2016 at 1:21:00 PM UTC-8, rajam wrote:

On Jan 2, 2016, at 12:11 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:



On Saturday, January 2, 2016 at 5:42:14 AM UTC-8, Neander Selvan wrote:


> என் பேரன் பேர்த்திகள் போனால் ஒன்னும் சொல்லமாட்டேன். பாட்டிகளைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் நம்மைவிட மாடர்ன்

நீங்கள் கோயில் .எதுவும்.கட்டலை வேந்தே :-) ஆனால் கோயில் கட்டின உங்க முப்பாட்டன் இந்த டிரஸ் கோடை ஆதரிக்கவே செய்வார்.



இது உண்மையானால் ....பேண்ட் போட்ட ஆண்களும் வேலிக்கு வெளியே நிற்பார்கள் அல்லவா?

..... தேமொழி 


அதானே, தேமொழி! 'பேன்ட்‘ போட்ட ஆண்கள் எந்தப் ‘பாரம்பரியத்தை’ப் பின்பற்றுகிறார்களோ!

‘மெஜாரிட்டி’ என்ற variable எல்லாம் விசுகான்சின் பேட்டையிலிருந்துதான் புறப்படும்! ;-)

மதுரை மீனாளின் முகவரி 23-தெற்குச்சித்திரை வீதி, நான் வளர்ந்த வீட்டின் முகவரி 27-தெற்குச்சித்திரை வீதி. 3-வயதிலிருந்து 33-வயதுவரை கவுன், பாவாடை, தாவணி, புடைவை … என்று பல கோலத்தில் அந்தக் கோயில் முழுவதிலும் என் கால் தடம் பதிந்திருக்கும். ஆனால் இப்போது வயதான காலத்தில் புடைவை கட்டி நடந்தால் கால் தடுக்கிக் கீழே விழும் நிலையில் உள்ள என்னைப்போன்ற 'மைனாரிட்டி'களுக்கு என்னைப்படைத்த ஆண்டவன் திருமுன் செல்லத் தடையுத்தரவா? அப்படித் தடைசெய்ய யாருக்கு (அடக்குமுறை ஆணவம் தவிர) உரிமை இருக்கிறது? அப்படியென்றால் நான் மதுரைக்கோயிலுக்குப் போகக்கூடாதா? 

மீண்டும் ஒரு நந்தனார் சரித்திரம் உருவாகப்போகிறதா? ஒரு திருப்பாணாழ்வார் கதை உருவாகப்போகிறதா?

இந்த 40-ஆண்டுகளில் இங்கேயுள்ள இரண்டு கோயில்களுக்கு மூன்றுமுறை மட்டுமே (தோழியின் திருமணம்-போன்ற விழாவுக்காக) புடைவை கட்டிக்கொண்டு போனேன். அதெல்லாம் பல பத்தாண்டுகளுக்குமுன்பு. இப்போதெல்லாம் pants-shirt தான். கடந்த கிருஷ்ண ஜயந்தி அன்று வீட்டில் பழுத்த ஆப்பிள்களைக் கொண்டுகொடுக்க ஹரே க்ருஷ்ணா கோயிலுக்கு pants-shirt-இல் தான் போனேன். அதற்குமுன்பு பக்கத்து ஊர்களில் கோயில்களுக்குப் போனதும் pants-shirt-இல் தான். 

நானும்  லிவேர்மோர் சிவா விஷ்ணு கோயிலுக்கு பேண்ட் சர்ட்டில்தான் போயிருக்கிறேன் .... நான் மட்டுமல்ல பல பெண்களும் பேண்ட்  சர்ட்டில் வந்ததைப் பார்த்திருக்கிறேன். 

*** இணையத்தில் இருந்து சில படங்கள் கீழே....

Inside the Sunnyvale Hindu temple Ca 



தமிழ்நாட்டு கோயிலை பற்றி பேசுகையில் சன்னிவேல், கலிபோர்னியா உதாரணம் :-)


செல்வன்

unread,
Jan 2, 2016, 8:42:56 PM1/2/16
to vallamai
2016-01-02 15:20 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:

On Jan 2, 2016, at 12:11 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:



On Saturday, January 2, 2016 at 5:42:14 AM UTC-8, Neander Selvan wrote:


> என் பேரன் பேர்த்திகள் போனால் ஒன்னும் சொல்லமாட்டேன். பாட்டிகளைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் நம்மைவிட மாடர்ன்

நீங்கள் கோயில் .எதுவும்.கட்டலை வேந்தே :-) ஆனால் கோயில் கட்டின உங்க முப்பாட்டன் இந்த டிரஸ் கோடை ஆதரிக்கவே செய்வார்.



இது உண்மையானால் ....பேண்ட் போட்ட ஆண்களும் வேலிக்கு வெளியே நிற்பார்கள் அல்லவா?

..... தேமொழி 


அதானே, தேமொழி! 'பேன்ட்‘ போட்ட ஆண்கள் எந்தப் ‘பாரம்பரியத்தை’ப் பின்பற்றுகிறார்களோ!

‘மெஜாரிட்டி’ என்ற variable எல்லாம் விசுகான்சின் பேட்டையிலிருந்துதான் புறப்படும்! ;-)



இல்லையே...தமிழ்நாட்டில் இருந்து வந்த அரசு உத்தரவுதான் இது :-) 

 

மதுரை மீனாளின் முகவரி 23-தெற்குச்சித்திரை வீதி, நான் வளர்ந்த வீட்டின் முகவரி 27-தெற்குச்சித்திரை வீதி. 3-வயதிலிருந்து 33-வயதுவரை கவுன், பாவாடை, தாவணி, புடைவை … என்று பல கோலத்தில் அந்தக் கோயில் முழுவதிலும் என் கால் தடம் பதிந்திருக்கும். ஆனால் இப்போது வயதான காலத்தில் புடைவை கட்டி நடந்தால் கால் தடுக்கிக் கீழே விழும் நிலையில் உள்ள என்னைப்போன்ற 'மைனாரிட்டி'களுக்கு என்னைப்படைத்த ஆண்டவன் திருமுன் செல்லத் தடையுத்தரவா? அப்படித் தடைசெய்ய யாருக்கு (அடக்குமுறை ஆணவம் தவிர) உரிமை இருக்கிறது? அப்படியென்றால் நான் மதுரைக்கோயிலுக்குப் போகக்கூடாதா? 


சுடிதார் அணிந்தும் போகலாம் என அரசு உத்தரவில் இருக்கிறது. நீங்கள் வழக்கமாக போடும் பேண்ட் மேலே
 சுடிதார் டாப்பை போட்டுகொண்டு போகலாம். உங்களையும் மினாட்சியையும் சந்திக்ககூடாது என தடுக்கும் 
சக்தி யாருக்குமில்லை. அவரை சந்திக்கவேண்டும் என நீங்கள் விரும்பினால் சந்திக்கலாம். 


 

மீண்டும் ஒரு நந்தனார் சரித்திரம் உருவாகப்போகிறதா? ஒரு திருப்பாணாழ்வார் கதை உருவாகப்போகிறதா?


கோயிலுக்கு போகும் ஒழுங்கில் போகணும்


கொஞ்சம் வரலாற்றுத் தொடர்போடு பேசினால் நயமாக இருக்கும், செல்வன். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச்செய்திகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன். நன்றி.




கோயிலுக்கு அணிந்து செல்லும் உடை என்ன என்பதை நீங்களே கொஞ்சம் நேரம் முந்தி எழுதினீர்களே? 

 3-வயதிலிருந்து 33-வயதுவரை கவுன், பாவாடை, தாவணி, புடைவை … 
என்று பல கோலத்தில் அந்தக் கோயில் முழுவதிலும் என் கால் தடம் பதிந்திருக்கும்.

அப்புறம் என்னை கேட்டால் எப்படி? :-) உங்களை விட சிறந்த வரலாற்று ஆசிரியர் யார்? :-)



 

.மாடர்னிட்டி எல்லாம் வெளியே தான

ஆண்கள் உடுத்தும் pants-shirt  'மாடர்னிட்டி‘ இல்லாமல் கற்கால உடையா, செல்வன்???

[தனிக்குறிப்பு: எனக்கென்னவோ பஞ்சகச்சமோ, தட்டுவேட்டியோ …
 
உடுத்திய ஆண்களைக்கண்டால் ஒரு சிறு 'கிறக்கம்' உண்டாகும்!]

;-) ;-) ;-)


இதனால் தான் ஆண்களை பஞ்சகச்சம் கட்டாமல் பேண்ட் போடவேண்டும் என்பது :-)



--

செல்வன்

unread,
Jan 2, 2016, 8:51:44 PM1/2/16
to vallamai, mintamil
ஆக இத்தனை நாள் லுங்கி/வேட்டி அணிந்து உங்க ஆபிசுக்கே நீங்க போகலை..
ஆபிசுக்கு தகுந்த புரபஷனல் உடை அணிந்துதான் போய்வந்துள்ளீர்கள் :-)

கோயில் என்றதும் லுங்கி, பெர்முடா என்கிறீர்கள் :-)

rajam

unread,
Jan 2, 2016, 9:16:57 PM1/2/16
to vall...@googlegroups.com
On Jan 2, 2016, at 5:42 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:



2016-01-02 15:20 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:

On Jan 2, 2016, at 12:11 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:



On Saturday, January 2, 2016 at 5:42:14 AM UTC-8, Neander Selvan wrote:


> என் பேரன் பேர்த்திகள் போனால் ஒன்னும் சொல்லமாட்டேன். பாட்டிகளைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் நம்மைவிட மாடர்ன்

நீங்கள் கோயில் .எதுவும்.கட்டலை வேந்தே :-) ஆனால் கோயில் கட்டின உங்க முப்பாட்டன் இந்த டிரஸ் கோடை ஆதரிக்கவே செய்வார்.



இது உண்மையானால் ....பேண்ட் போட்ட ஆண்களும் வேலிக்கு வெளியே நிற்பார்கள் அல்லவா?

..... தேமொழி 


அதானே, தேமொழி! 'பேன்ட்‘ போட்ட ஆண்கள் எந்தப் ‘பாரம்பரியத்தை’ப் பின்பற்றுகிறார்களோ!

‘மெஜாரிட்டி’ என்ற variable எல்லாம் விசுகான்சின் பேட்டையிலிருந்துதான் புறப்படும்! ;-)



இல்லையே...தமிழ்நாட்டில் இருந்து வந்த அரசு உத்தரவுதான் இது :-) 


தமிழ்நாட்டில் வந்த உத்தரவு எனக்கு விளக்கமாகக் கிடைக்கவில்லையே. 'மெஜாரிட்டி’ என்று சொன்னார்களா? அப்ப என்னை மாதிரி மைனாரிட்டி ஆட்களுக்கு வழி என்ன?



 

மதுரை மீனாளின் முகவரி 23-தெற்குச்சித்திரை வீதி, நான் வளர்ந்த வீட்டின் முகவரி 27-தெற்குச்சித்திரை வீதி. 3-வயதிலிருந்து 33-வயதுவரை கவுன், பாவாடை, தாவணி, புடைவை … என்று பல கோலத்தில் அந்தக் கோயில் முழுவதிலும் என் கால் தடம் பதிந்திருக்கும். ஆனால் இப்போது வயதான காலத்தில் புடைவை கட்டி நடந்தால் கால் தடுக்கிக் கீழே விழும் நிலையில் உள்ள என்னைப்போன்ற 'மைனாரிட்டி'களுக்கு என்னைப்படைத்த ஆண்டவன் திருமுன் செல்லத் தடையுத்தரவா? அப்படித் தடைசெய்ய யாருக்கு (அடக்குமுறை ஆணவம் தவிர) உரிமை இருக்கிறது? அப்படியென்றால் நான் மதுரைக்கோயிலுக்குப் போகக்கூடாதா? 


சுடிதார் அணிந்தும் போகலாம் என அரசு உத்தரவில் இருக்கிறது. நீங்கள் வழக்கமாக போடும் பேண்ட் மேலே
 சுடிதார் டாப்பை போட்டுகொண்டு போகலாம். உங்களையும் மினாட்சியையும் சந்திக்ககூடாது என தடுக்கும் 
சக்தி யாருக்குமில்லை. அவரை சந்திக்கவேண்டும் என நீங்கள் விரும்பினால் சந்திக்கலாம். 


சுடிதார் டாப்பைப்போல வசதியில்லாத உடுப்பு ஒன்று இல்லை! பாத்ரூம் போகணும்-னா, அதுவும் வசதியில்லாத இந்தியக்குளிப்பறைகளில் போகணும்-னா அவ்ளோ பெரிய அங்கியை மேலே வாரிச்சுருட்டிக்கொண்டு அந்தக் குளிப்பறையின் அழுக்கெல்லாம் படியாமல் போகணும்-னா படு கொடுமை. அதுக்கு ... பாத்ரூம் போகாமலே இருக்கலாம் என்று ஆகிவிடும். டி-ஷர்ட் நல்ல உடுப்பு. கன்னா பின்னா என்று தொங்கிக்கொண்டிருக்காது. சுடிதாரும் துப்பட்டாவும் accident-prone.



 

மீண்டும் ஒரு நந்தனார் சரித்திரம் உருவாகப்போகிறதா? ஒரு திருப்பாணாழ்வார் கதை உருவாகப்போகிறதா?


கோயிலுக்கு போகும் ஒழுங்கில் போகணும்


கொஞ்சம் வரலாற்றுத் தொடர்போடு பேசினால் நயமாக இருக்கும், செல்வன். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச்செய்திகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன். நன்றி.




கோயிலுக்கு அணிந்து செல்லும் உடை என்ன என்பதை நீங்களே கொஞ்சம் நேரம் முந்தி எழுதினீர்களே? 

 3-வயதிலிருந்து 33-வயதுவரை கவுன், பாவாடை, தாவணி, புடைவை … 
என்று பல கோலத்தில் அந்தக் கோயில் முழுவதிலும் என் கால் தடம் பதிந்திருக்கும்.

அப்புறம் என்னை கேட்டால் எப்படி? :-) உங்களை விட சிறந்த வரலாற்று ஆசிரியர் யார்? :-)


அந்தக் காலத்தில் என் தாத்தா ஏதோ ஒரு நல்ல வேட்டி கட்டிக்கொண்டு மேல் துண்டு போட்டுக்கொண்டு வருவார், அவருடன் போவேன். அவர் பேன்ட் போட்டதில்லை! என் அண்ணன் அரை-டிராயர் என்று எதையோ போட்டுக்கொண்டு வருவான்.



 

.மாடர்னிட்டி எல்லாம் வெளியே தான

ஆண்கள் உடுத்தும் pants-shirt  'மாடர்னிட்டி‘ இல்லாமல் கற்கால உடையா, செல்வன்???

[தனிக்குறிப்பு: எனக்கென்னவோ பஞ்சகச்சமோ, தட்டுவேட்டியோ …
 
உடுத்திய ஆண்களைக்கண்டால் ஒரு சிறு 'கிறக்கம்' உண்டாகும்!]

;-) ;-) ;-)


இதனால் தான் ஆண்களை பஞ்சகச்சம் கட்டாமல் பேண்ட் போடவேண்டும் என்பது :-)


உங்களுக்குத் தெரியாதா? பிற எல்லா உடைகளையும்-விடப் புடைவைதான் sexiest உடுப்பு என்று நான் சொல்லவில்லை, இங்கே என் அமெரிக்க ஆசிரியர்களும் நண்பர்களும் சொன்னார்கள்!

பெண்களை அந்த நிலையில் பார்ப்பதற்காகக்தான் இந்தக் ‘கட்டுப்பாடு.’  அரைமுதுகு தெரியும் அளவுக்கும், இடை தெரியும் அளவுக்கும் அளவுக்கும் உடுத்துக்கொண்டு கோயிலுக்கோ பிறவிடங்களுக்கோ போவது எவ்வளவு புனிதமோ! ஆண்களின் கண்ணுக்கு நல்ல விருந்து. 

++++++++++

In any case, there’s no justice in mandating that men can wear pant-suits but women cannot when going to a common worship place. The mandate is purely arrogant, obnoxious, and male chauvinistic.

செல்வன்

unread,
Jan 2, 2016, 9:37:42 PM1/2/16
to vallamai
2016-01-02 20:16 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:

On Jan 2, 2016, at 5:42 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

தமிழ்நாட்டில் வந்த உத்தரவு எனக்கு விளக்கமாகக் கிடைக்கவில்லையே. 'மெஜாரிட்டி’ என்று சொன்னார்களா? அப்ப என்னை மாதிரி மைனாரிட்டி ஆட்களுக்கு வழி என்ன?




மைனாரிட்டிகளுக்கு சுடிதார் அணிய அனுமதி உண்டு :-)

 

சுடிதார் டாப்பைப்போல வசதியில்லாத உடுப்பு ஒன்று இல்லை! பாத்ரூம் போகணும்-னா, அதுவும் வசதியில்லாத இந்தியக்குளிப்பறைகளில் போகணும்-னா அவ்ளோ பெரிய அங்கியை மேலே வாரிச்சுருட்டிக்கொண்டு அந்தக் குளிப்பறையின் அழுக்கெல்லாம் படியாமல் போகணும்-னா படு கொடுமை. அதுக்கு ... பாத்ரூம் போகாமலே இருக்கலாம் என்று ஆகிவிடும். டி-ஷர்ட் நல்ல உடுப்பு. கன்னா பின்னா என்று தொங்கிக்கொண்டிருக்காது. சுடிதாரும் துப்பட்டாவும் accident-prone.



ஷார்ட் டாப் சுடிதார் எல்லாம் வந்துவிட்டது. அதெல்லாம் டிசர்ட் மாதிரிதான் இருக்கும் :-)




அந்தக் காலத்தில் என் தாத்தா ஏதோ ஒரு நல்ல வேட்டி கட்டிக்கொண்டு மேல் துண்டு போட்டுக்கொண்டு வருவார், அவருடன் போவேன். அவர் பேன்ட் போட்டதில்லை! என் அண்ணன் அரை-டிராயர் என்று எதையோ போட்டுக்கொண்டு வருவான்.


பார்த்தீர்களா? அந்த அரை டிராயரை கொஞ்சம் நீளமாக்கினால் அதான் பேண்ட் :-) வரலாறு சரியாதானே இருக்கு? :-)

 
உங்களுக்குத் தெரியாதா? பிற எல்லா உடைகளையும்-விடப் புடைவைதான் sexiest உடுப்பு என்று நான் சொல்லவில்லை, இங்கே என் அமெரிக்க ஆசிரியர்களும் நண்பர்களும் சொன்னார்கள்!


எல்லாருக்குமே பிறகலாசார உடைகளை கண்டால் அதுதான் கவர்ச்சியாக தோன்றும். அதனால் நம் ஊரில் ஜீன்ஸை கவர்ச்சி என்கிரார்கள். அமெரிக்காவில் புடவையை கவர்ச்சி என்கிறார்கள்

 
பெண்களை அந்த நிலையில் பார்ப்பதற்காகக்தான் இந்தக் ‘கட்டுப்பாடு.’  அரைமுதுகு தெரியும் அளவுக்கும், இடை தெரியும் அளவுக்கும் அளவுக்கும் உடுத்துக்கொண்டு கோயிலுக்கோ பிறவிடங்களுக்கோ போவது எவ்வளவு புனிதமோ! ஆண்களின் கண்ணுக்கு நல்ல விருந்து. 


அழகான ஒருவர் எதை அணிந்தாலும் அழகுதான்.

அழகில்லாத ஒருவர் எதை அணிந்தாலும் அழகுகூடாது




 

++++++++++

In any case, there’s no justice in mandating that men can wear pant-suits but women cannot when going to a common worship place. The mandate is purely arrogant, obnoxious, and male chauvinistic.


I disagree! :-)
 

Anna Kannan

unread,
Jan 2, 2016, 9:40:17 PM1/2/16
to Vallamai
கோயில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக அரசு மேல்முறையீடு

பதிவு செய்த நாள்

02ஜன
2016 
22:07
Share this video : 
 
ஜன.1 முதல் கோவில்களில் உடைக் கட்டுப்பாடு

மதுரை: 'அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும்,' என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அறநிலையத்துறை சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி துவரங்குறிச்சி அருகே அக்கியம்பட்டி ராஜூ,' போலீஸ் பாதுகாப்புடன் கோயில் திருவிழா, கிராமிய ஆடல், பாடல் நடத்த அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.தனி நீதிபதி,'எந்த ஒரு சமூகம், தலைவர்களை வாழ்த்தி பாடக்கூடாது. பக்தர்கள் அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்திருந்தால் அனுமதிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது,' என இடைக்கால உத்தரவிட்டார்.


டிச.,௧ ல் நீதிபதி எஸ்.வைத்தியநாதன்: கோயிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் பாரம்பரிய வேட்டி, பைஜாமா, உடலை மறைக்கும் துண்டு, பேன்ட், சட்டை, பெண் பக்தர்கள் சேலை, தாவணி, சுரிதார், துண்டு, குழந்தைகள் முழு உடலை மறைக்கும் ஆடைகள் அணிய வேண்டும். இந்த ஆடை கட்டுப்பாட்டை 2016 ஜன.,1 முதல் அனைத்து இந்து கோயில்களிலும் அமல்படுத்த, அறநிலையத்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறுவோரை கோயிலுக்குள் போலீசார் அனுமதிக்கக்கூடாது. திருச்செந்துார் போன்ற சில கோயில்களில், தற்போதுள்ள நடைமுறைக்கு எவ்வித தடையும் இல்லை. சீருடையில் உள்ள போலீஸ், தீயணைப்புத்துறை, 'செக்கியூரிட்டி'களுக்கு தடையில்லை என உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து அறநிலையத்துறை செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: ஒவ்வொரு கோயிலிலும் பழக்க, வழக்கங்கள் அடிப்படையில் தனித்தனி ஆடை கட்டுப்பாடு உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில், பக்தர்கள் எத்தகைய ஆடைகள் அணிய வேண்டும் என தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டத்திற்கும், தனி நீதிபதி உத்தரவிற்கும் முரண்பாடு உள்ளது. தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனுவை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, உயர்நீதிமன்றக் கிளை பதிவுத்துறை சார்பில் வழக்கு எண் அளிக்கப்படவில்லை. விடுமுறைக்குப் பின் ஜன.,4 உயர்நீதிமன்றம் துவங்கியதும், வழக்கு எண் அளிக்கப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

rajam

unread,
Jan 2, 2016, 10:08:29 PM1/2/16
to vall...@googlegroups.com
My dear Selvan,


On Jan 2, 2016, at 6:37 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:



2016-01-02 20:16 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:

On Jan 2, 2016, at 5:42 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

தமிழ்நாட்டில் வந்த உத்தரவு எனக்கு விளக்கமாகக் கிடைக்கவில்லையே. 'மெஜாரிட்டி’ என்று சொன்னார்களா? அப்ப என்னை மாதிரி மைனாரிட்டி ஆட்களுக்கு வழி என்ன?




மைனாரிட்டிகளுக்கு சுடிதார் அணிய அனுமதி உண்டு :-)


எனக்குச் சுடிதார் அணிய விருப்பமில்லை. ஆனால், என் கோயிலுக்குப்போய் என் இறையை வணங்கும் பிறப்புரிமை எனக்குண்டு. 



 

சுடிதார் டாப்பைப்போல வசதியில்லாத உடுப்பு ஒன்று இல்லை! பாத்ரூம் போகணும்-னா, அதுவும் வசதியில்லாத இந்தியக்குளிப்பறைகளில் போகணும்-னா அவ்ளோ பெரிய அங்கியை மேலே வாரிச்சுருட்டிக்கொண்டு அந்தக் குளிப்பறையின் அழுக்கெல்லாம் படியாமல் போகணும்-னா படு கொடுமை. அதுக்கு ... பாத்ரூம் போகாமலே இருக்கலாம் என்று ஆகிவிடும். டி-ஷர்ட் நல்ல உடுப்பு. கன்னா பின்னா என்று தொங்கிக்கொண்டிருக்காது. சுடிதாரும் துப்பட்டாவும் accident-prone.



ஷார்ட் டாப் சுடிதார் எல்லாம் வந்துவிட்டது. அதெல்லாம் டிசர்ட் மாதிரிதான் இருக்கும் :-)


எனக்குப் புதிய துணிமணிகள் வாங்கும் பணவசதி இப்போதில்லை. முன்பு வாங்கியதைவைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறேன். வேலைபார்த்த தொழிலகங்களில் கொடுத்த டி-சர்ட் இருக்கு. அதுவே இன்னும் பல ஆண்டுகளுக்கு வரும்.

சரி.

'ஷார்ட் டாப் சுடிதார் == டி-சர்ட்’ என்றால் ...
பேன்ட்டுக்குமேல் சூடிதார் போட்டுக்கொண்டுபோகலாம் என்றால் … 

ஏன் பேன்ட் + டி-சர்ட் போட்டுக்கொண்டு போகக்கூடாது?







அந்தக் காலத்தில் என் தாத்தா ஏதோ ஒரு நல்ல வேட்டி கட்டிக்கொண்டு மேல் துண்டு போட்டுக்கொண்டு வருவார், அவருடன் போவேன். அவர் பேன்ட் போட்டதில்லை! என் அண்ணன் அரை-டிராயர் என்று எதையோ போட்டுக்கொண்டு வருவான்.


பார்த்தீர்களா? அந்த அரை டிராயரை கொஞ்சம் நீளமாக்கினால் அதான் பேண்ட் :-) வரலாறு சரியாதானே இருக்கு? :-)


உண்மை. நானும் அதே-மாதிரி டிரவுசர் போட்டிருக்கிறேனே? எனக்கு மட்டும் அந்த டிரவுசரை நீளமாக்க உரிமையில்லையோ???



 
உங்களுக்குத் தெரியாதா? பிற எல்லா உடைகளையும்-விடப் புடைவைதான் sexiest உடுப்பு என்று நான் சொல்லவில்லை, இங்கே என் அமெரிக்க ஆசிரியர்களும் நண்பர்களும் சொன்னார்கள்!


எல்லாருக்குமே பிறகலாசார உடைகளை கண்டால் அதுதான் கவர்ச்சியாக தோன்றும். அதனால் நம் ஊரில் ஜீன்ஸை கவர்ச்சி என்கிரார்கள். அமெரிக்காவில் புடவையை கவர்ச்சி என்கிறார்கள்

 
பெண்களை அந்த நிலையில் பார்ப்பதற்காகக்தான் இந்தக் ‘கட்டுப்பாடு.’  அரைமுதுகு தெரியும் அளவுக்கும், இடை தெரியும் அளவுக்கும் அளவுக்கும் உடுத்துக்கொண்டு கோயிலுக்கோ பிறவிடங்களுக்கோ போவது எவ்வளவு புனிதமோ! ஆண்களின் கண்ணுக்கு நல்ல விருந்து. 


அழகான ஒருவர் எதை அணிந்தாலும் அழகுதான்.


இறைவன்முன் அழகு-அழகில்லை என்ற வேற்றுமையில்லை. ஆனாலும் … அழகான பெண்கள் அழகான பான்ட்-சர்ட் போட்டுக் கோயிலுக்குச் சென்று அந்தச் சாமிக்கும் தங்கள் அழகைக் காட்டுவதில் என்ன தவறு?

என் கை கால்களில் அழுக்குப் பட்டுவிடுமே என்ற கவலையால்தான் நான் வெளியே செல்லும்போது (கடைகள், உணவகங்கள்) முழுக்கைச்சட்டை போட்டுக்கொள்வேன். கையை மேசைமேல் வைக்கும்போது பிசுக்குப்படாது. முழுக்கால்சட்டையும் போட்டுக்கொள்வேன். அதெல்லாம் என் வசதி விருப்பத்தைப் பொருத்து. யாரும் என்னைக்கட்டுப்படுத்தியதில்லை.


அழகில்லாத ஒருவர் எதை அணிந்தாலும் அழகுகூடாது


இறைவன்முன் அழகு-அழகில்லை என்ற வேறுபாடு இல்லை. இது சில ஆணவக்காரர்களாக உருவாக்கியதுதான்.






 

++++++++++

In any case, there’s no justice in mandating that men can wear pant-suits but women cannot when going to a common worship place. The mandate is purely arrogant, obnoxious, and male chauvinistic.


I disagree! :-)


Well, so be it! I disagree with you! ;-) You’re a 'convenientist’ (new word!) ;-)

Hari Krishnan

unread,
Jan 2, 2016, 10:23:18 PM1/2/16
to vallamai

2016-01-03 8:38 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
'ஷார்ட் டாப் சுடிதார் == டி-சர்ட்’ என்றால் ...
பேன்ட்டுக்குமேல் சூடிதார் போட்டுக்கொண்டுபோகலாம் என்றால் … 

ஏன் பேன்ட் + டி-சர்ட் போட்டுக்கொண்டு போகக்கூடாது?

கேள்விகள் நன்றாகவே இருக்கின்றன.  ஆனால் எங்கோ அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு, எங்கோ அமெரிக்காவில் இருக்கும் ஒருவரை வார்த்தைக்கு வார்த்தை மடக்கி, வாதிட்டு என்ன பயன்?

பேசாம தமிழ்நாடு உயர்நீதி மன்றம் மேல வழக்குத் தொடுங்க.  இந்த வாதத்தையெல்லாம் நீதிபதிக்கு முன்னால வைங்க.  தமிழ்நாட்டை உய்யக்கொண்டார்ன்னு பட்டம் விருது எல்லாம் வாங்குங்க.  வேணாம்னா சொன்னாங்க?

சென்னை நங்கநல்லூரில் ராஜராஜேஸ்வரி ஆலயம் கட்டிய 70-களில் என் மாமாவின் மனைவி--மாமி--வணங்குவதற்காக வந்திருந்தார்.  ஆண்கள் இடைக்கு மேலே எதையும் அணியக்கூடாது, அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று அங்கே கட்டுப்பாடு--இன்னமும் நடைமுறையிலிருக்கிறது.

அப்போது ஒரு பத்துப் பன்னிரண்டு வயதிருந்த என் மாமாவின் மகன், மாமியிடம், 'ஆம்பளயெல்லாம் சட்டய கயட்றா.  நீ மட்டும் ஏன் கயட்டல?  இப்பவே கயட்டு' என்று கலாட்டா செய்து அவனைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

இந்தப் பையன்தான் பிற்காலத்தில் சீனி கம் போன்ற படங்களை இயக்கிய பால்கி.

உங்கபேர்ல எல்லாம் பால்கிய ஏவிவிட்டாதான் சரிப்படும்னு நினைக்கறேன்.

:) :)) :))) :)))))) (சிரித்து மறக்கவும்)

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2016, 10:23:37 PM1/2/16
to vallamai, mintamil


2 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:51 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
ஆபீசு பொதுச்சொத்து அல்ல. கோவில் நம் எல்லோர் சொத்தும்.
 

கோயில் என்றதும் லுங்கி, பெர்முடா என்கிறீர்கள் :-)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2016, 10:33:09 PM1/2/16
to vallamai

---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: Anna Kannan <annak...@gmail.com>
தேதி: 2 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:39
தலைப்பு: Re: [வல்லமை] Re: [MinTamil] தமிழகக் கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு
பெறுநர்: Vallamai <vall...@googlegroups.com>

-- 

தனிநீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் தடை செய்தால் நீதிமன்ற அவமதுப்பு வழக்கு தொடராமா?

கீழ்நீதிமன்றங்கள் தவறு செய்கிறது என்றுதானே மேல்நீதிமன்றங்கள் தடை செய்கின்றன. பின் தீர்ப்பு தப்புனு நாம் ஏன் சொல்லக்கூடாதாம். 



--

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2016, 10:39:17 PM1/2/16
to vallamai
ஆக நம் மக்களுக்கு சாமி கும்பிடுவதில் ஒருமுகம் இல்லை. எந்தப்பெண் எப்படி காட்டிட்டு இருக்கா என நாடும் ஓரக்கண்ணர்கள்தான்.

நானும்  இரு கண்களையும் ஒரு வாயையும் மட்டும் மறைத்துக்கொண்டு மேலைக்கடற்கரைகளில் உலவும் பொன்மேனியரை  அங்கு தம் வள்ளுரம் உணக்கும் எந்த ஆணாவது பார்க்கிறானா என கவனித்தது உண்டு. ஊகூம்.

எங்கு ஆண்கள் கனவான்களோ அங்கு பெண்ணுக்கு விடுதளை அதிகம்.

2 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:33 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

rajam

unread,
Jan 2, 2016, 10:42:00 PM1/2/16
to vall...@googlegroups.com
On Jan 2, 2016, at 7:39 PM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

ஆக நம் மக்களுக்கு சாமி கும்பிடுவதில் ஒருமுகம் இல்லை. எந்தப்பெண் எப்படி காட்டிட்டு இருக்கா என நாடும் ஓரக்கண்ணர்கள்தான்.

நானும்  இரு கண்களையும் ஒரு வாயையும் மட்டும் மறைத்துக்கொண்டு மேலைக்கடற்கரைகளில் உலவும் பொன்மேனியரை  அங்கு தம் வள்ளுரம் உணக்கும் எந்த ஆணாவது பார்க்கிறானா என கவனித்தது உண்டு. ஊகூம்.

எங்கு ஆண்கள் கனவான்களோ அங்கு பெண்ணுக்கு விடுதளை அதிகம்.


அருமை, அருமை, வேந்தே! மிக்க நன்றி!


செல்வன்

unread,
Jan 2, 2016, 10:44:34 PM1/2/16
to vallamai
2016-01-02 21:08 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:

எனக்குச் சுடிதார் அணிய விருப்பமில்லை. ஆனால், என் கோயிலுக்குப்போய் என் இறையை வணங்கும் பிறப்புரிமை எனக்குண்டு. 



உங்கள் உரிமையை யாரும் தடுக்க முடியாது :-)

அதே சமயம் இறைவன், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் எல்லாம் தனியான ஒரு வெளியில் இருக்கவில்லை. உலகின் பழமையான ஒரு பண்பாடு மற்றும் நாகரிகத்தின் சின்னங்கள் அவர்கள். எந்த சமயமும் சற்று கட்டுபெட்டியாக தான் இருக்கும். அதை கண்டு நமக்கு எரிச்சல் வந்தாலும் அப்படிப்பட்ட கட்டுபெட்டிதனங்கள் தான் அந்த சமயத்தையும், மரபையும், பண்பாட்டையும் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக காத்து வந்துள்ளன. பர்சனல் கன்வீனியன்ஸ் என்றால் எனக்கும் கூடத்தான் பெர்முடா போடுவது கன்வீனியன்ஸ். சட்டை போடாமல் வெளியே போவது பிடிக்காது. வேட்டி கட்ட பிடிக்காது. குருவாயூர் கோயிலுக்கு போகையில் அதை எல்லாம் செய்ய நேர்ந்தது. சிகாகோ கோயிலில் வேட்டியை கொடுத்து கட்ட சொன்னார்கள். அதை எல்லாம் என் பர்சனல் விருப்பு/.வெறுப்பை எல்லாம் தாண்டி மாயவனுக்காக ஏற்றுக்கொண்டேன்.


ஹிந்து மரபுபடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சற்று அசவுகரியத்தை அனுபவித்து ஆகவேண்டும். பழனிக்கு விஞ்சில் போக முடியும் என்றாலும் நடந்து மலைஏறுகிறார்கள். அங்கபிரதட்சணம் செய்கிரார்கள். மொட்டை அடிக்கிறார்கள். 40 நாள் அசைவம் சாப்பிடாமல், குடிக்காமல், செருப்பு அணியாமல் ஐயப்ப விரதம் இருக்கிரார்கள். ஏகாதசி, சிவராத்திரி என விரதம் இருக்கிறார்கள்.

அதனால் அசவுகரியம், இன்கன்வீனியன்ஸ் என வருகையில் அதற்கான விடை ஆன்மிகத்தில் இருக்கிறது. கடவுளை அடைவது எளிதானது அல்ல :-) சற்று கடினமான விசயம் தான். இன்றைக்கும் எனக்கு  டை, கோட், சூட் போட பிடிக்காது. வேலைக்காக போட்டு தொலையவேண்டிய சமயங்களில் அந்த வேடத்தை போட்டுதான் ஆகவேண்டி இருக்கிறது. சொந்த நன்மைக்கு பிடிக்காத உடையை அணிகையில் என் மனம் நிறைந்த கடவுளுக்காக உடையில் ஒரு சின்ன மாற்றத்தை செய்ய நான் ஏன் தயங்கவேண்டும்?

அதே சமயம் நான் நீங்கள் அல்ல..நீங்கள் நான் அல்ல. அக்ரி டு டிஸ் அக்ரி என சொல்லிப்விட்டீர்கள்..ததாஸ்து :-)

செல்வன்

unread,
Jan 2, 2016, 10:47:53 PM1/2/16
to vallamai, mintamil
2016-01-02 21:23 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:



ஆபீசு பொதுச்சொத்து அல்ல. கோவில் நம் எல்லோர் சொத்தும்.
 


இந்த மனபான்மையால் தான் தன் காரை கொளூத்தாமல் பொதுசொத்தான பஸ்ஸை கொளுத்துகிரார்கள் :-)

பொதுசொத்தை தனிசொத்தை விட மேலானதாக கருதவேண்டும் :-) கருதி பராமரிக்க வேண்டும். 

வேந்தன் அரசு

unread,
Jan 2, 2016, 10:50:54 PM1/2/16
to vallamai, mintamil


2 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:47 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

-- 

அங்கு என்ன களவாடவா போகிறார்கள்???
 

செல்வன்

unread,
Jan 2, 2016, 10:52:20 PM1/2/16
to vallamai

2016-01-02 21:39 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஆக நம் மக்களுக்கு சாமி கும்பிடுவதில் ஒருமுகம் இல்லை. எந்தப்பெண் எப்படி காட்டிட்டு இருக்கா என நாடும் ஓரக்கண்ணர்கள்தான்.

நானும்  இரு கண்களையும் ஒரு வாயையும் மட்டும் மறைத்துக்கொண்டு மேலைக்கடற்கரைகளில் உலவும் பொன்மேனியரை  அங்கு தம் வள்ளுரம் உணக்கும் எந்த ஆணாவது பார்க்கிறானா என கவனித்தது உண்டு. ஊகூம்.

எங்கு ஆண்கள் கனவான்களோ அங்கு பெண்ணுக்கு விடுதளை அதிகம்.


ஆண்கள் உலகெங்கும் ஒரே மாதிரிதான்.


rajam

unread,
Jan 2, 2016, 10:53:06 PM1/2/16
to vall...@googlegroups.com
செல்வன், 

துல்லியமாகப் பேசுவோம். 

Let’s come to the point. My question, as some others’ is, … why pants-shirt is allowed for men but not for women?

Pants-shirt is a very decent attire. Why should it be allowed for men but denied for women?

I haven’t received any rationale for this query.


rajam

unread,
Jan 2, 2016, 10:53:57 PM1/2/16
to vall...@googlegroups.com
அன்பின் ஹரீ,

வணக்கம். 

///அப்போது ஒரு பத்துப் பன்னிரண்டு வயதிருந்த என் மாமாவின் மகன், மாமியிடம், 'ஆம்பளயெல்லாம் சட்டய கயட்றா.  நீ மட்டும் ஏன் கயட்டல?  இப்பவே கயட்டு' என்று கலாட்டா செய்து அவனைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
///


அறியாத சிறுவன். பொம்பளைகளின் மாரைப் பத்தி அந்தச் சிறுவனுக்குச் சொல்லியிருக்கலாமே! அது உணர்ச்சிக்கட்டுப்பாடில்லாத ஆண்களைக் கலவரப்படுத்தும் என்ற உண்மையைச் சொல்லியிருக்கலாமே. இப்போதும் அந்த மார்தானே சிக்கல்! பேன்ட்-சர்ட் போட்டாலும் பொம்பளைத்தோல் ரொம்ப நல்லா மறையும்-னு யாருக்கு யார் எடுத்துச்சொல்வது?

எந்த உடுப்புப்போட்டாலும் ஒரு பெண்ணின் மார் துருத்திக்கொண்டுதான் நிற்கும். அதைப்பார்த்து வழிகிற ஆண்களைக் கட்டுப்படுத்த ஒரு அரசாங்க விதி கொண்டுவர முடியவில்லியேஏஎ!

நான் தமிழ்நாடு வந்தால் … என் உடல்நிலைக்குச் சரியான உடுப்பை உடுத்திக்கொண்டு போகமுடியாவிட்டால் அந்த இடம் எதுவானாலும் சரி, போகமாட்டேன். 


செல்வன்

unread,
Jan 2, 2016, 11:00:23 PM1/2/16
to vallamai

2016-01-02 21:52 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
செல்வன், 

துல்லியமாகப் பேசுவோம். 

Let’s come to the point. My question, as some others’ is, … why pants-shirt is allowed for men but not for women?

Pants-shirt is a very decent attire. Why should it be allowed for men but denied for women?

I haven’t received any rationale for this query.



This is my guess only. I dont know the real reason. Just guessing.

This whole issue was because some women entered temples with leggings, yoga pants, tights and it was becoming impossible to define what a pant is and what isn't. So they banned it altogether for women. 


தேமொழி

unread,
Jan 2, 2016, 11:02:15 PM1/2/16
to வல்லமை


On Saturday, January 2, 2016 at 7:53:06 PM UTC-8, rajam wrote:
செல்வன், 

துல்லியமாகப் பேசுவோம். 

Let’s come to the point. My question, as some others’ is, … why pants-shirt is allowed for men but not for women?

Pants-shirt is a very decent attire. Why should it be allowed for men but denied for women?

பார்ப்போம் அம்மா....உங்கள் கேள்விக்காவது யாராவது சரியான பதில் சொல்கிறார்களா என்று?

நானும் முடிந்தவரை கேட்டு கேட்டு ....பதில் கிடைக்காமல் சலித்துவிட்டேன்.... 

கொடுக்கும் ஆன்மீக விளக்கம் எல்லாம் பெண்கள் உடை அணிவதற்கு மட்டும்தான் என்ற வகையில்தான் இதுவரை பார்க்கிறேன்.

.... தேமொழி 

rajam

unread,
Jan 2, 2016, 11:07:26 PM1/2/16
to vall...@googlegroups.com
ஹஹ்ஹஹ்ஹா! அப்போ … ஆண்களின் வழிஞ்சான் தன்மையை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்!  Good for you, Selvan!

அந்தச் சனியன் பிடித்த ஆண்-உணர்வைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பை அமைத்துக்கொடுங்களேன். ஏன் பெண்களாகிய எங்களை உங்கள் தாழ்ந்த இயலாமைக்காகக் கட்டுப்படுத்தணும்? This is arrogance, obnoxious, male chauvinistic attitude.

தேமொழி

unread,
Jan 2, 2016, 11:07:35 PM1/2/16
to வல்லமை


On Saturday, January 2, 2016 at 7:39:17 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
ஆக நம் மக்களுக்கு சாமி கும்பிடுவதில் ஒருமுகம் இல்லை. எந்தப்பெண் எப்படி காட்டிட்டு இருக்கா என நாடும் ஓரக்கண்ணர்கள்தான்.

நானும்  இரு கண்களையும் ஒரு வாயையும் மட்டும் மறைத்துக்கொண்டு மேலைக்கடற்கரைகளில் உலவும் பொன்மேனியரை  அங்கு தம் வள்ளுரம் உணக்கும் எந்த ஆணாவது பார்க்கிறானா என கவனித்தது உண்டு. ஊகூம்.

எங்கு ஆண்கள் கனவான்களோ அங்கு பெண்ணுக்கு விடுதளை அதிகம்.

இதை என் அம்மாவும் சொல்லியிருக்கிறார்கள்.

என் முதல் குழந்தை பிறந்தபொழுது அமெரிக்கா (1988) வந்திருந்தார்கள் 

எங்கள் அபார்ட்மெண்ட்டின்  லாண்டரி மிஷின் இருக்கும் இடம் அப்பார்ட்மெண்ட்டின்  நீச்சல் குளம் பக்கம்.  

நான் லாண்டரி செய்தபொழுது அம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அது கோடை காலம், நீச்சல் குளத்தில் ஆண் பெண் வேறுபாடு இன்றி நீச்சலடித்துக் கொண்டும் வெயில் காய்ந்தும் கொண்டிருந்தார்கள்.  யாரும் யாரையும் பொருட்படுத்தவில்லை,  அவர்கள் உண்டு ...அவர்கள் வேலை உண்டு.

என் அம்மா, இந்நேரம் இது நம் ஊராக இருந்தால் கதையே வேறு என்று சிரித்தார்கள்.  

பின்னாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடந்த நிகழ்வில் ....அமைச்சர் குளிப்பதற்கு  தட்டி வைத்து மறைப்பானேன், அவர் நீச்சல் உடை காட்சிக்காக நான் எங்க ஊர் ராஜா படத்தை அத்தனை வாட்டி மீண்டும் மீண்டும் பார்த்தேன் என்று மற்றொருவர் வெளிப்படையாகச் சொன்ன பிறகு ...

என் அம்மாவிற்கு மீண்டும் அமெரிக்க நீச்சல்குளம் மனதில்  வந்து மீண்டும்....ஒப்பீடு....மீண்டும்  வியப்பு.

.... தேமொழி 

 

தேமொழி

unread,
Jan 2, 2016, 11:21:35 PM1/2/16
to வல்லமை, mint...@googlegroups.com
On Saturday, January 2, 2016 at 6:40:17 PM UTC-8, Anna Kannan wrote:
கோயில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக அரசு மேல்முறையீடு
 
///தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அறநிலையத்துறை சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.///

என்று ஆகமவிதி அடிப்படையில் ஆடை அணிய வேண்டும்  என்று கூறிவிட்டு....

ஆனால் ஆண்களுக்கு மட்டும் பேண்ட் சர்ட் அணிய அனுமதி என்று  பாரம்பரியத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதோ ...
என்று பேண்ட்டிற்கு  அனுமதியுண்டு ஆனால் ஜீன்ஸ்க்கு  அனுமதி கிடையாது என்ற குறிப்பு காணப்பட்டதோ ...

அன்றே இந்த சட்டத்தின் உள்நோக்கம் புரிந்து கொண்டு .... 
இது யாரைக் குறி வைக்கிறது என்று புரிந்து கொண்டு....
இதனால் யார் யார் பாதிக்கப்படுவார்கள் என்று புரிந்து கொண்டு ...

பாரபட்ச சட்டம் என்ற அடிப்படையில்  மேல்முறையீடு செய்து தற்காலிகத் தடை பெற்றிருக்க வேண்டும்.

அக்கியம்பட்டி ராஜூ,' போலீஸ் பாதுகாப்புடன் கோயில் திருவிழா, கிராமிய ஆடல், பாடல் நடத்த அனுமதிக்க வேண்டும்,'
என்றுதான்  ஒரு கிராமத் திருவிழாவிற்கு காவல்துறையின்  பாதுகாப்பு கேட்கப்படுகிறது.... எந்த கிராமத்தில் ...சராசரி கிராமத்து 
பக்தர்கள் அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் 
அணிந்திருப்பார்கள் ?

இங்கு அறநிலையத் துறையே எதிர்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

அனைவரும் உடலை மறைக்கும் முழு ஆடை அணிந்து வரவேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரட்டும்.




மதுரை கோவிலின் வெளியே நிறுத்தப்பட்ட எந்த பெண்ணும் ஆபாசமாக உடை அணியவில்லை.  நாகரீகமாக  உடலை முழுதும் மறைக்கும் முழு ஆடை அணிந்து வந்தவர்கள் இங்கு அவமதிக்கப் பட்டிருக்கிறார்கள்... அவர்களைக் கேவலப்படுதியுள்ளார்கள். 

..... தேமொழி 

செல்வன்

unread,
Jan 2, 2016, 11:23:25 PM1/2/16
to vallamai


ஹஹ்ஹஹ்ஹா! அப்போ … ஆண்களின் வழிஞ்சான் தன்மையை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்!  Good for you, Selvan!


பெண்ணை பார்த்து ஆண் ஈர்கப்படுவதுதான் மனித இயல்பு :-) அதை நான் ஏன் இல்லை எனவேண்டும்?

 

அந்தச் சனியன் பிடித்த ஆண்-உணர்வைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பை அமைத்துக்கொடுங்களேன். ஏன் பெண்களாகிய எங்களை உங்கள் தாழ்ந்த இயலாமைக்காகக் கட்டுப்படுத்தணும்? This is arrogance, obnoxious, male chauvinistic attitude.




இழையில் ஆணாதிக்கம் என்ற சொல் எத்தனை முறை எழுதபட்டது என சரியாக சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கலாம் என இருக்கிறேன் :-)

பெண்கள்:

சில இடங்களுக்கு சில உடைகளை அணிந்து கொண்டு போககூடாது
சில இடங்களுக்கு சில நேரங்களில் சில உடைகளை அணிந்துகொண்டு போககூடாது
சில இடங்களுக்கு சில நேரங்களில் போகவே கூடாது

இது அவர்கள் பாதுகாப்புக்கு சொல்லபடுவதே.

கேட்கமாட்டேன் என்றால் அதன்பின் அது என் பிரச்சனை அல்ல..என்னளவில் "திருடனை திருத்து, நான் என் வீட்டை பூட்ட மாட்டேன். வீட்டை பூட்ட சொல்லி என்னை நிர்பந்திக்க முடியாது" என்பது உண்மையாக இருப்பினும் பிராக்டிகலானது அல்ல. உலகில் திருடன் இருந்துகொண்டே தான் இருப்பான். நாம் தான் இருக்கும் பத்திரத்தில் இருந்துக்கவேண்டும்.

rajam

unread,
Jan 2, 2016, 11:34:19 PM1/2/16
to vall...@googlegroups.com
செல்வன்,

மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். துல்லியமாகப் பேசுவோம். 

கோயில் என்பது இறைவழிபாட்டுக்கான இடம். அங்கே அவள்/அவன்/அது என்ற வேறுபாடில்லை. பெண்ணாய்ப்பிறந்த ஒரு பிறவிக்கு ஆணாய்ப்பிறந்த ஒரு பிறவிக்குரிய அனைத்து உரிமையும் கொடுக்கப்படவேண்டும். 

அந்த உரிமை ஒரு பெண்ணுக்கு மறுக்கப்படுவதற்குக் காரணம் ஆண்-பிறவியின் வக்ரம் பிடித்த நடத்தைகளே. ஆகவே, அந்த ஆண்பிறவியைக் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்துவது சமுதாயக்கடமை.

“எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே!"


செல்வன்

unread,
Jan 3, 2016, 12:43:33 AM1/3/16
to vallamai

பேண்ட் அணிவது தான் சமத்துவத்தின் கோல்ட் ஸ்டாண்டர்ட் என்பதாக எனக்கு தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் லுங்கி அணிய தடை வந்த போது அதை ஆதரித்தேன். அதில் பாதிப்பு ஆண்களுக்க்கே. இதே இழையில் வாதாடும் பலரும் கோயிலில் லுங்கி அணிய தடை கூடாது, அது ஏழைகளின் உடை  என்றார்கள். ஆக கோயில் என வந்தால் எதை அணியவேண்டாம் என்றாலும்  ஏதோ ஒரு தரப்பினர் சமத்துவம் பாதிக்கபட்டதாக கூறவே செய்வார்க்ள்.

லுங்கி தடை: ஏழைகளுக்கு.சமத்துவமில்லை

ஜீந்ஸ் தடை: பெண்களுக்கு சமத்துவமில்லை

ஸ்கர்ட் தடை: . இளம்பெண்களுக்கு எதிரான சமத்த்வமற்ற தடை

யோகா பேண்ட் தடை: உடல்பயிற்சி செய்யும்.பெண்களுக்கெதான தடை

யதார்த்தம் என்னவெனில தமிழகத்தில் பல பள்ளி, கல்லூரிகள், பணியிடங்களில் ஆண் உடை பேண்ட், பெண் உடை சேலை என்பதே. டிசர்ட்,.பேண்டுடன் தமிழக சர்ச்,.மசூதியில் எதிலும் பெண்கள் தொழ முடியாது. இது ஜெண்டெர் செக்ரெகேஷனை காட்டுகிறதெ ஒழிய டிஸ்க்ரிமினேஷனை.காட்டுவதாக நான் கருதவில்லை

seshadri sridharan

unread,
Jan 3, 2016, 6:49:04 AM1/3/16
to vall...@googlegroups.com
2016-01-03 9:37 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அந்தச் சனியன் பிடித்த ஆண்-உணர்வைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பை அமைத்துக்கொடுங்களேன். ஏன் பெண்களாகிய எங்களை உங்கள் தாழ்ந்த இயலாமைக்காகக் கட்டுப்படுத்தணும்? This is arrogance, obnoxious, male chauvinistic attitude.

கவலை வேண்டாம் ஆண்களுக்கு கோமுகாசனம் உண்டு காலையில் பழக. இதைத் கட்டாயம் பயில பிரபத்து ரஞ்சன் சர்க்கார் சொல்கிறார். ஒருபுறம் காமத்தை கட்டுபடுத்த முடியவில்லையே என்று புலம்பிக் கொண்டே சிட்டுக்குருவி இளகம்,  தும்காரோட்டு, போன்றவற்றை அதிகவிலை கொடுத்தாவது வங்கித் தின்னும் ஆண்கள் தான் இவ்வுலகில்  உண்டு என்பதே நடைமுறை உண்மை.

இன்னொர்டு மனப்பயிற்சி ரிஷிகேசத்து சிவானந்தர் சொல்வது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்/பெண்  பல சூளுரைகளை செய்துகொண்டே இருக்க வேண்டும். அது அவ்வப்போது மீறபட்டாலும் தொடரவேண்டும் என்கிறார். "நான் எந்த பெண்ணையும்/ ஆணையும் மனதால் எண்ண மாட்டேன், அவளோடு/அவனோடு கூடியிருப்பது போல எண்ணமாட்டேன். இது சத்தியம்! சத்தியம்!! இந்த சத்தியத்தை நிறைவேற்றும் பொறுப்பு நிறைவேற்றும் மனதினுடையது.  அந்த நிறைவேற்றும் மனம் தன் பணியைச் செவ்வனே செய்கின்றதா என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு.கண்காணிக்கும் மனதின் பொறுப்பு ஆகும் என்று சொல்லிக்கொள்ள வேண்டும் . இந்த நிறைவேற்றும் மனமும், கண்காணிக்கும் மனமும் தம் பணியை செவ்வனே ஆற்றத் தேவையான் வலுவைத் அவற்றுக்குத் தரவேண்டிய பொறுப்பு ஆன்மாவினுடயது என்றும் அவர் சொல்லிக்கொள்ளவேண்டும்.  இதை அவ்வப்போது செய்தால் வியப்பு விந்தை அருபுதம் என்று எந்த சொல்லுக்கும் கட்டுப்படாத வகையில் உங்களை உங்கள் ஆன்மா வழிநடத்தும். இதை ஒவ்வொருவரும் தம் சொந்த அனுபவத்தில் உணரலாம். இது விளையாட்டல்ல. இது நான் அவ்வப்போது மேற்கொள்ளும் சூளுரை.

சக்கரவன் . 






.  

rajam

unread,
Jan 3, 2016, 12:51:22 PM1/3/16
to vall...@googlegroups.com
On Jan 2, 2016, at 9:43 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

பேண்ட் அணிவது தான் சமத்துவத்தின் கோல்ட் ஸ்டாண்டர்ட் என்பதாக எனக்கு தெரியவில்லை. 

என் கேள்வி: கழுத்து முதல் கணுக்கால்வரை உடலை மறைக்கும் செவ்விய உடுப்பு பேன்ட்ஸ்-ஷர்ட். ஆபத்து வந்தால் கால்வீசி ஒடவும் உதவும் பாதுகாப்பான உடுப்பு. அதைப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது ஏன்?

[துப்பட்டா, சூடிதார், சேலை … எல்லாம் ஆபத்துக்காலத்துக்கு உதவாது. சுனாமியின்-போது முள்கம்பி வேலியில் புடைவை மாட்டி இறந்த பெண்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பைக்கில் போகும்போது திரைப்படநடிகைகள்-மாதிரித் துப்பட்டாவைக் காற்றில் பறக்கவிட்டுக்கொண்டு போவது மிகவும் ஆபத்தானது.]


சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் லுங்கி அணிய தடை வந்த போது அதை ஆதரித்தேன். அதில் பாதிப்பு ஆண்களுக்க்கே. இதே இழையில் வாதாடும் பலரும் கோயிலில் லுங்கி அணிய தடை கூடாது, அது ஏழைகளின் உடை  என்றார்கள். ஆக கோயில் என வந்தால் எதை அணியவேண்டாம் என்றாலும்  ஏதோ ஒரு தரப்பினர் சமத்துவம் பாதிக்கபட்டதாக கூறவே செய்வார்க்ள்.

லுங்கி தடை: ஏழைகளுக்கு.சமத்துவமில்லை

ஜீந்ஸ் தடை: பெண்களுக்கு சமத்துவமில்லை

ஸ்கர்ட் தடை: . இளம்பெண்களுக்கு எதிரான சமத்த்வமற்ற தடை

யோகா பேண்ட் தடை: உடல்பயிற்சி செய்யும்.பெண்களுக்கெதான தடை 



இதில் ஏழையில்லாத ஆண்களுக்குத் தடை என்ற வகை எது, செல்வன்?

யதார்த்தம் என்னவெனில தமிழகத்தில் பல பள்ளி, கல்லூரிகள், பணியிடங்களில் ஆண் உடை பேண்ட், பெண் உடை சேலை என்பதே.


யதார்த்தம் அதுவானால் … அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப்போகட்டுமே; அதை ஏன் உயர்நீதிமன்றம் ஒரு பெரிய issue ஆக்கி, விதிகள் போடுகின்றது?

நாளைக்கே திறந்தவெளியில் இருக்கும் தெருக்கோயில்களுக்குச் செல்கிறவர்களுக்கும் இதே-போல விதிகள் வரும்-போல! மேலமாசி-வடக்குமாசி வீதிகள் சேரும் முக்கில் ஆடையில்லாமல் திரியும் சிறுவர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படுமோ?


(முனைவர் பாண்டியராஜா அவர்கள் எனக்காக எடுத்து அனுப்பிய படம்.)


++++++++++

எத்தனை முறை கேட்டாலும் நேரடியான விடை இன்னும் கிடைக்கவில்லை. சமத்துவம் சாரத்வம் எல்லாம் கிடக்கட்டும். பெண்கள் பேன்ட்ஸ் - ஷர்ட் போடக்கூடாது என்ற விதி வகுக்க என்ன காரணம்? உயர்நீதி மன்றத்திலிதுந்து விளக்கம் கொடுத்தார்களா?


டிசர்ட்,.பேண்டுடன் தமிழக சர்ச்,.மசூதியில் எதிலும் பெண்கள் தொழ முடியாது. இது ஜெண்டெர் செக்ரெகேஷனை காட்டுகிறதெ ஒழிய டிஸ்க்ரிமினேஷனை.காட்டுவதாக நான் கருதவில்லை


Anna Kannan

unread,
Jan 3, 2016, 1:52:15 PM1/3/16
to Vallamai
ராஜம் அம்மாவின் கேள்விக்கு உரிய பதில் இதுவாய் இருக்கலாம். என் அனுமானமே.

பேன்ட், சட்டை என்பது மேற்கத்திய உடைகள். முக்கியமாக, கிறித்தவர்களின் உடைகள். எனவே, அவை வேற்று மதத்தவரின் / கலாச்சாரத்தைப் பின்பற்றுபவரின் உடைகளாகக் கருதப்படுகின்றன. 

இந்தியாவில் ஆங்கிலேயரின் / ஐரோப்பியரின் ஆட்சிக் காலத்தில் இவை தமிழகத்தில் பரவின. ஆங்கிலோ இந்தியக் கலப்பினம் உருவானது. அவர்கள், ஆங்கிலேயரின் உடைகளையே அணிந்தார்கள். அத்தகையவர்களைச் சட்டைக்கார்கள் / சட்டைக்காரிகள் என அழைத்து வந்தார்கள். 

ஆங்கிலோ-இந்தியர் வெள்ளையர் அல்லராயினும், ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப் போல சட்டை அணிந்து ஆங்கிலம் பேசி வந்தனர். அதனால் தமிழ்நாட்டில், ஆண்களைச் சட்டைக்காரர் என்றும் பெண்களைச்சட்டைக்காரி என்றும் குறிப்பிடும் வழக்கம் தோன்றியது.


இவர்கள் கிறித்தவ மதத்தைப் பின்பற்றினர். சட்டைக்காரி என்ற பெயரில் ஒரு திரைப்படமே வெளியாகியுள்ளது.

நாளடைவில் பேன்ட், சட்டை, இந்திய - இந்து சமய ஆடவர்களால் பரவலாக உள்வாங்கப்பெற்றது. அதனால் அது வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், சம காலத்தில் இவற்றைப் பெண்கள் உள்வாங்கவில்லை. எனவே, இவை ஆண்களின் உடைகளாகவே நிலைபெற்றன. இதே உடைகளை இன்றும் மிகக் குறைவான பெண்களே அணிகிறார்கள். எனவே, இவற்றை மரபுவழியில் வந்த பெண்களும் ஆண்களும் அந்நியத்தன்மையுடன் பார்க்கிறார்கள். இவை நம் பெண்களின் மரபுக்கும் பண்பாட்டிற்கும் மதத்திற்கும் மாறானவை என்ற எண்ணம், மிக வலுவாக இந்திய மண்ணில் வேரூன்றியுள்ளது. இதுவே நீதிமன்ற உத்தரவிலும் பிரதிபலித்துள்ளது.

Anna Kannan

unread,
Jan 3, 2016, 2:48:21 PM1/3/16
to Vallamai
பாலர் பருவம் தொட்டே, பாலின பேதத்துடன் ஆண்களும் பெண்களும் வளர்க்கப்படுகிறார்கள். பல நூற்றாண்டுக் காலமாக இது தொடர்கிறது. பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள்... எனச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் பெண்ணின் உடலே முதன்மை விற்பனையூக்கி. பெண்களும் தங்கள் அழகு சிறக்கவே மிகவும் மெனக்கெடுகிறார்கள். ஆண் - பெண் இடையே தொட்டுப் பேசும் இயல்பான நட்பு அரிதே. இரு தரப்பும் விலகியே இருக்க வேண்டிய நிலை. பாலுறவு வறட்சியின் காரணமாக, பாலுறுப்பை மட்டுமின்றி, பெண்ணின் எந்த உறுப்பைப் பார்த்தும் மோகம் கொள்ளும் நிலையில் ஆண்கள். சமூக அமைப்பே இப்படி இருக்கையில் ஆண்களை மட்டும் குற்றம் சாட்டுவது சரிதானா என நாம் யோசிக்க வேண்டும்.

இந்த நிலை மாறுவதற்கு, தொலைநோக்குடன் கூடிய செயல் திட்டங்கள் தேவை. குழந்தை வளர்ப்பு, கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம், உளவியல்... என ஒவ்வொன்றையும் சீரமைக்க வேண்டும். அவ்வளவு பொறுமை நமக்கு இருக்கிறதா என்பது கேள்விக் குறியே.


2016-01-03 9:37 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

Megala Ramamourty

unread,
Jan 3, 2016, 3:01:24 PM1/3/16
to vallamai
அன்புமிகு ராஜம் அம்மா,

நண்பர் அண்ணாகண்ணனின் கருத்துக்கள் தமிழக மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாய் உள்ளன என்றே எண்ணுகிறேன்.

ஆங்கிலேயர் நம் மக்களிடம் அறிமுகப்படுத்திய உடைகளான கால்சராயும் சட்டையும் (Pants & shirt) தமிழகப் பெண்களில் பலரை இன்றுவரைக் கவரவில்லை; அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. ஆண்களின் உடையாகவே அதனைப் பெண்கள் இன்னமும் பார்க்கின்றனர்.

மேற்கத்திய நடைமுறைகளை ’ஃபாஷன்’ என்றெண்ணிப் பின்பற்றும் மெட்ரோ நகரத்து இளம்பெண்கள் இதற்கு விதிவிலக்கு. ஜீன்ஸ், லெக்கிங்ஸ், டீ-ஷர்ட், குர்தி ஷர்ட், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போன்றவற்றிற்கு வாழ்வுதந்துகொண்டிருப்பவர்கள் இவர்களே!  :-) 
மற்றபடி, சிறுநகரங்களிலும் கிராமங்களிலும்  வசிக்கும் இளம்பெண்கள்கூட இன்னமும் பாண்ட் சர்ட் பக்கம் தங்கள் பார்வையைப் பதிக்கவில்லை. 

45, 50 வயதைக் கடந்த பெண்களில் பெரும்பான்மையினர் புடைவை அணிவதையே வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர். இந்த வயதினரில் வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலரே சுடிதார் அணிகின்றனர். இதனை நானே என் தமிழகப் பயணங்களில் பார்த்திருக்கின்றேன்.

60 வயதைக் கடந்த தமிழகப் பெண்கள் யாரிடமாவது, ”அம்மா! பெண்கள் பேண்ட் சட்டை அணிந்து கோயில்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே..இதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என்று வினவிப் பாருங்கள்! அவர்கள் நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ”ஏனம்மா! தமிழகக் கோயில்களுக்குள் தமிழச்சிகள் ஆண்களின் உடுப்பான பேண்ட் சட்டை அணிந்து செல்லவேண்டிய அவசியம் என்ன? அதற்குத் தடைவிதித்தலில் தவறொன்றுமில்லையே...அவ்வளவு ஏன்? பொது இடங்களுக்கு நம்பெண்கள் இதுபோன்ற உடைகளில் வருவதையே நாங்கள் விரும்பவில்லை; அப்புறம் கோயில்களைக் கேட்பானேன்!” என்று கூறிவிட்டு நம்மை முறைப்பார்கள்.  :-(

ஆக, தமிழகப் பெண்களில் 90 விழுக்காட்டினர் புடைவை... அதைவிட்டால் சுடிதார் என்று அணிபவர்களே! அதைத்தாண்டி அவர்கள் ஆடைகளின் எல்லை இன்னமும் விரிவடையவில்லை. எனவே, கோயில்களுக்கென்று நீதித்துறை விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் தமிழகப் பெண்களில் அநேகரை பாதிக்கப்போவதில்லை.

நாம் வேண்டுமானால் இங்கே அனல்பறக்க விவாதங்கள் நிகழ்த்தித் தமிழகப் பெண்களின் ஆடை சுதந்திரம், பெண்ணுரிமை என்று முழங்கிக்கொண்டிருக்கலாம். நம்முழக்கங்களுக்கு நம்பெண்களிடமே ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே!

ஆதலாம் நம்மைப் போன்ற வெளிநாடுவாழ் தமிழ்ப்பெண்கள் பேண்ட் சட்டை அணிந்துதான் தமிழகக் கோயில்களுக்குள் போவேன்; இல்லையென்றால் போகமாட்டேன் என்று சண்டை போட்டால் அதனை யாரும் அங்கே ’சட்டை’ செய்யப் போவதில்லை! மாறாக, கலாசாரத்தை மீறுபவர்கள் என்று நம்மீது முத்திரை குத்தப்படலாம்!

(இப்போதே வெளிநாட்டிலிருந்து நம்மூர்க் கோயில்களுக்குவரும் ஆண்களுக்குக் கோயில்களில் வாடகைக்கு வேட்டி சப்ளை தொடங்கிவிட்டதாகத் தெரிகின்றது! விரைவில் வெளிநாட்டிலிருந்து வருகை புரியும் பெண்களுக்கும் புடைவை சப்ளை, அதனைக் கட்டிவிடுவதற்குப் பெண்கள் என்று வியாபாரம் களைகட்டும் என்று எதிர்பார்க்கிறேன்!)   :-) 

அன்புடன்,
மேகலா






You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

rajam

unread,
Jan 3, 2016, 3:13:18 PM1/3/16
to vall...@googlegroups.com
கருத்துப்பதிவுக்கு மிக்க நன்றி, அண்ணாகண்ணன்!

[ஓஓஒ! சட்டைக்காரிகளைப் பற்றி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியுங்கோ. பல ஆண்டுகள் என் கணவரோடு போராடியிருக்கேன். கடைசியில் … நான் விட்டுக்கொடுத்து … என் சக்களத்தியும் ஒரு சட்டைக்காரிதே~! ;-)]


///நாளடைவில் பேன்ட், சட்டை, இந்திய - இந்து சமய ஆடவர்களால் பரவலாக உள்வாங்கப்பெற்றது. ///

அந்தக்காலத்தில் பொது அலுவலகங்களில் வேலைபார்த்த பெரும்பாலானவர்கள் ஆண்களே. ஆகவே, அந்த இடங்களில் இந்திய-இந்து ஆண்கள் அந்த உடைகளை உடுக்கப்பழகிக்கொண்டார்கள், அல்லது விதிக்கப்பட்டார்கள். 

[நான் முதுகலை வகுப்பில் படித்தபோது முதலாண்டில் (1961) என் ஆசிரியர்கள் எல்லாருமே பஞ்சகச்சம், வேட்டி என்றுதான் உடுத்திவந்தார்கள். திடீரென ஒருநாள் இலக்குவனார் அவுரிநீல நிறத்தில் கால்குழாயும் மேல்சட்டையுமாக வந்தார். எனக்குப் பிடிக்கவேயில்லை. அவருக்கு அந்த உடை பொருந்தவேயில்லை. பின்தொடர்ந்த வகுப்புகளில் சுப.அண்ணாமலை, கதி.சுந்தரம் … போன்ற ஆசிரியர்களும் அப்படியே வந்தார்கள். ஔவை துரைசாமிப்பிள்ளை, அ.கி.பரந்தாமனார் ஆகியவர்கள் தம் வழக்கம்-போலப் பஞ்சகச்சம்.]


பெண்கள் வேலைபார்த்த இடங்கள் பள்ளி, கல்லூரி-போன்ற இடங்கள். அங்கே வெளிநாட்டு உடை ஏற்கப்படவில்லை,  வற்புறுத்தப்படவுமில்லை. ஆனாலும், நான் வேலை பார்த்த கல்லூரியில் ஓரிரண்டு (எண்ணிக்கை மறந்துபோச்சு) ஆங்கிலோ-இந்தியப்பெண்கள் வேலை பார்த்தார்கள் — அவர்கள் உடுத்தியது கவுன். மாணவியரில் சிலரும் ஆங்கிலோ-இந்தியப்பெண்கள். அவர்கள் உடுத்தியதும் கவுன். இத்தனைக்கும் எங்கள் கத்தோலிக்கக்கல்லூரி கட்டுப்பாட்டுக்கு மிகவும் புகழ்பெற்றது!


///...அதனால் அது வித்தியாசமாகத் தெரியவில்லை.  ///

அங்கெதான் இருக்கு நம்ம ஆட்களின் பாசாங்கு (hypocrisy). அதுதான் விசேசம்! அலுவலகத்துக்காகவோ, வெளிநாட்டுத் தொடர்புக்காகவோ ஆடவர் எதுசெய்தாலும் அது வித்தியாசமாகப்படாதே!!! காசேதான் கடவுளடா! ;-)


///இதே உடைகளை இன்றும் மிகக் குறைவான பெண்களே அணிகிறார்கள். எனவே, இவற்றை மரபுவழியில் வந்த பெண்களும் ஆண்களும் அந்நியத்தன்மையுடன் பார்க்கிறார்கள். ///

அவர்கள் ‘அந்நியத்தன்மையுடன்’ அப்படிப் பார்த்தாலென்ன? அந்த மனிதர்களின் கிணற்றுத்தவளைப்போக்கைக் கண்டு சிரித்துவிட்டுப்போவேன் நான். அதோடு, அப்படிப்பட்ட உடையை அணியத் தடைசெய்வது மிகப் பெரிய தவறு.

[எடுத்துக்காட்டாக … மின்தமிழ் சுபாவை எடுத்துக்கொள்வோம். 'மரபு மரபு' என்று வாய்ச்சொல் அருளூம் வீரர்கள் இன்றுவரை எடுத்துச்செய்யாத, இனிமேலும் செய்யமாட்டாத, சில அரிய களப்பணிகளைச் செய்துவருகிறார் சுபா; வரலாற்றுச் சிறப்பான பதிவுகளைச் செய்துவருகிறார். சரி, ஒரு மலையேறி ஒரு கல்வெட்டை ஆவணப்படுத்திக்கொண்டிருக்கும் அவருக்குத் திடீரென வேறோரிடத்திலிருந்து ஒரு கோயிலைப்பற்றிய குறிப்புக்கிடைக்கிறது — உடனே அவர் அந்த இடத்துக்கு விரைகிறார். அவரை … பேன்ட் - ஷர்ட்டில் வரக்கூடாது என்று யாராவது தடைவிதித்தால் … யாருக்கு இழப்பு? பஞ்சகச்சமோ/வேட்டியோ/பேன்ட்-ஷர்ட் போட்ட எவருமோ அந்தப் பணியை இதுவரை செய்ததில்லை, இனியும் செய்யப்போவதில்லை. பலரும் தொந்திக்கணபதியாக வீட்டுப் பெண்களை வேலைவாங்கித் தின்றுகொண்டிருக்கும் சாமிகளாகத்தான் இருப்பார்கள்.]



/// … இவை நம் பெண்களின் மரபுக்கும் பண்பாட்டிற்கும் மதத்திற்கும் மாறானவை என்ற எண்ணம், மிக வலுவாக இந்திய மண்ணில் வேரூன்றியுள்ளது. ///

மரபு எப்படித் திடீர் திடீர் என்று ஒரு குறிப்பிட்ட குழுவினருடைய வசதிக்காக மட்டும் மாறும் என்பது எனக்குப் புரியவில்லை. 


///இதுவே நீதிமன்ற உத்தரவிலும் பிரதிபலித்துள்ளது.///

அதை வெளிப்படையாகச் சொன்னார்களா? தயவுசெய்து கேட்டுத்தெரிந்து சொன்னால் நல்லது.

++++++++++

என் காலில் கோளாறு ஏற்பட்டபின் நான் இந்தியா சென்றபோது கோயில்களுக்குப் புடைவை கட்டிக்கொண்டுதான் போனேன். ‘நடைவண்டியை’ப் பயன்படுத்திக்கொண்டு ஒவ்வொரு படியையும் தாண்டிப் போவதற்கு மிகவும் தொல்லைப்பட்டேன். ஏதாவது ஓரிடத்தில் கால்தடுக்கி நான் விழுந்திருந்தால் … இந்த ‘மரபுக்காவலர்’ யாரும் எனக்கு அணுக்கத்தொண்டு செய்திருக்கமாட்டார்கள்!

ஒருமுறை நம் சீதம்மாவும் இந்தியாவுக்குப் பயணம் செய்தபோது சுழல்படிக்கட்டில் (escalator) தடுக்கி விழுந்ததைப் பற்றி எழுதியிருந்தார்கள். 

++++++++++

மக்கள் கருத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால், உயர்நீதிமன்றத்தீர்ப்பின் அடைப்படை என்ன என்று யாராவது சொல்லுங்களேன்.

நன்றியுடன்,
ராஜம்


Megala Ramamourty

unread,
Jan 3, 2016, 4:10:19 PM1/3/16
to vallamai
//மக்கள் கருத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால், உயர்நீதிமன்றத்தீர்ப்பின் அடைப்படை என்ன என்று யாராவது சொல்லுங்களேன்.//

அன்பின் ராஜம் அம்மா,

தமிழக மக்களின் பாரம்பரிய உடைக் கலாசாரம், இந்தியாவின் பிறகோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்றவற்றிலுள்ள கோயில் விதிமுறைகள் போன்ற பலவற்றையும் கருத்தில்கொண்டு இந்த dress code-ஐ மதுரையிலுள்ள  சென்னை உயர்நீதிமன்றக் கிளை இந்துக் கோயில்களில் நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. 

***

Madras HC prescribes dress code in temples

The HC has prescribed dhoti and shirt or pyjama “with upper cloth” for men and saree or half-saree or churidar “with upper cloth” for women.

 

The Madurai bench of Madras High Court has ordered that police should ensure a dress code for people entering temples —dhoti and shirt or pyjama “with upper cloth” for men and saree or half-saree or churidar “with upper cloth” for women. Children can wear “any fully covered dress”.

 

The court also directed the state government to take a decision on this issue and directed the authorities to implement the court-mandated dress code from January 2016. It also directed the Hindu Religious and Charitable Endowments Department to communicate to all temples to strictly adhere to the dress code.

 

The order, issued by Justice S Vaidyanathan on November 26, came during the hearing of a writ petition seeking the court’s permission to hold a “Gramiya Adal Padal Vizha” (musical dance programme) at a temple in Akkiyampatti village in Trichy district. The court said the objective of the order is to restrict devotees from wearing improper clothing.

 

“According to Christianity, a general lesson from the New Testament is that we should dress for public worship in a way that is generally considered appropriate. Standards of dress are different from church to church and change over time, but we should avoid any style of dress that is offensive or sends a message opposing the church community’s values,” the judgment said.

 

The judge observed that Islam also insists on a dress code: “Sleeves should reach to each wrist and the hair should be covered by a headscarf. Pants or skirts that are too revealing, clingy, or tight should not be worn and the dress permissible to men for worship is that they should wear long pants and plain shirts without messages or slogans when visiting mosques.”

 

The judgment said that prescribing dress code for devotees is inevitable in Tamil Nadu to enhance the spiritual ambience among devotees”. It also referred to the recently imposed dress code banning short skirts and shorts in Somnath temple and a similar rule in Tirupati temple.

 


அன்புடன்,
மேகலா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 3, 2016, 6:52:18 PM1/3/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Sunday, January 3, 2016 at 1:10:19 PM UTC-8, Megala Ramamourty wrote:
தமிழக மக்களின் பாரம்பரிய உடைக் கலாசாரம், இந்தியாவின் பிறகோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்றவற்றிலுள்ள கோயில் விதிமுறைகள் போன்ற பலவற்றையும் கருத்தில்கொண்டு இந்த dress code-ஐ மதுரையிலுள்ள  சென்னை உயர்நீதிமன்றக் கிளை இந்துக் கோயில்களில் நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. 

The Madurai bench of Madras High Court has ordered that police should ensure a dress code for people entering temples —dhoti and shirt or pyjama “with upper cloth” for men and saree or half-saree or churidar “with upper cloth” for women. Children can wear “any fully covered dress”.


The court also directed the state government to take a decision on this issue and directed the authorities to implement the court-mandated dress code from January 2016. It also directed the Hindu Religious and Charitable Endowments Department to communicate to all temples to strictly adhere to the dress code.


The order, issued by Justice S Vaidyanathan on November 26, came during the hearing of a writ petition seeking the court’s permission to hold a “Gramiya Adal Padal Vizha” (musical dance programme) at a temple in Akkiyampatti village in Trichy district. The court said the objective of the order is to restrict devotees from wearing improper clothing.


“According to Christianity, a general lesson from the New Testament is that we should dress for public worship in a way that is generally considered appropriate. Standards of dress are different from church to church and change over time, but we should avoid any style of dress that is offensive or sends a message opposing the church community’s values,” the judgment said.


The judge observed that Islam also insists on a dress code: “Sleeves should reach to each wrist and the hair should be covered by a headscarf. Pants or skirts that are too revealing, clingy, or tight should not be worn and the dress permissible to men for worship is that they should wear long pants and plain shirts without messages or slogans when visiting mosques.”


The judgment said that prescribing dress code for devotees is inevitable in Tamil Nadu “to enhance the spiritual ambience among devotees”. It also referred to the recently imposed dress code banning short skirts and shorts in Somnath temple and a similar rule in Tirupati temple.



___________________________

????

நன்றி மேகலா....



The Madurai bench of Madras High Court has ordered that police should ensure a dress code for people entering temples —dhoti and shirt or pyjama “with upper cloth” for men and saree or half-saree or churidar “with upper cloth” for women. Children can wear “any fully covered dress”.

இதில் எங்கே அந்த நொட்டோரியஸ் 'பேண்ட் சர்ட்  ஆண்களுக்கு அனுமதி' என்ற பகுதியையே காணோமே...!!!

இந்த செய்திப்படி குறிப்பிட்டிருந்தால் சர்ச்சையே வந்திருக்காதே !!!!

இருபாலரையும் அவரவர் பாரம்பரிய உடையைத் தானே அணிந்துவரச் சொன்னதாகப் பொருள் வருகிறது.

இதை யாரும் எதிர்க்க விரும்ப மாட்டார்களே.

இது முழுமையான செய்தி இல்லையோ?  

அல்லது இடையில் யாரேனும் தங்கள் கைவரிசையைக் காட்ட நினைத்தார்களா?

செய்தி தரும் தகவலின்படி ...அதன் அடிப்படையில்... மற்ற மதங்களுடன் ஒப்பீடு....

dress code for people entering temples —dhoti and shirt or pyjama “with upper cloth” for men and saree or half-saree or churidar “with upper cloth” for women. Children can wear “any fully covered dress”.

should dress for public worship in a way that is generally considered appropriate. Standards of dress are different from church to church and change over time, but we should avoid any style of dress that is offensive or sends a message opposing the church community’s values

Sleeves should reach to each wrist and the hair should be covered by a headscarf. Pants or skirts that are too revealing, clingy, or tight should not be worn and the dress permissible to men for worship is that they should wear long pants and plain shirts without messages or slogans when visiting mosques

___________________________


should dress for public worship in a way that is generally considered appropriate. 
Standards of dress are different from temple to temple and change over time, but we should avoid any style of dress that is offensive or sends a message opposing the Hindu community’s values


மேலுள்ளது போல  இருந்திருந்தால் இந்த சர்ச்சையே எழும்பியிருக்காது.  
பெண்கள் ஏதோ அரைகுறை ஆடையணிந்து வருவது போல தோற்றம் ஏற்படுத்தியிருக்கக்கூடாது 
(குறிப்பாக ஆண்கள் அரைகுறை ஆடையுடன் கோவிலுக்கு வரும் பொழுது முழு ஆடை அணிந்து வரும் பெண்கள் பக்கம் இக்குற்றச்சாட்டை வைப்பது அநீதி... முறையல்ல ...  ) 

காலம் மாறுவதைக் கணக்கில் கொண்டிருந்தால் ... முழு ஆடை அணிந்த பெண்கள் அவமானப்பட நேர்ந்திருக்காது. 

பிற மத விதிகளுடன் ஒப்பீடு செய்பவர்கள் யாவரும்....கவனமாக மேலே குறிப்பிட்ட வாக்கியங்களை ஒப்பீடு செய்யவும். 
இந்து ஆண் பெண்கள்ளும் இது போலத்தான் உடை அணிந்து வருகிறார்கள் என்று தெளிவு பெறவும். 
பெரும்பான்மையான மக்கள்....  ஆணோ ... பெண்ணோ .... தங்களை பிறர் மதிக்கும் வகையில்தான் இந்தியாவில் உடை அணிகிறார்கள்.  

ஆனால் இங்கு குறிப்பிட்ட இந்த ..இந்த ... ஆடை தவிர என்பது போன்ற விதிகள் பிற மதங்களில் இல்லை என்பதைக் கவனிக்கவும்....
சர்ச் >> பேண்ட் மட்டும் போட்டு வரவும் என்றோ , 
மசூதி >> லுங்கி மட்டும் கட்டி வரவும் என்றோ சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவும்.

பொது இடத்திற்கு  ஏற்ற உடையில் வரவும் என்பதுதான் அந்த விதிகளின் சாரம் என்பதையும் கவனிக்கவும் ...

அதற்கு மேல் அவர்கள் மாதத்திற்கான தனித்த முக்காடு போன்றவை குறிப்பு உள்ளது. 

இதையெல்லாம் விட்டுவிட்டு பெண்கள் ஏதோ அரைகுறை ஆடையுடன் அலைய விரும்புவது போல காலாச்சாரக் காவலர்கள் இதை திசை திருப்புவது தேவையற்றது.

காலத்திற்கு ஏற்ப உடை மாறும் என்ற தொலைநோக்கு இல்லாததால் 
(பெண்களைக் குறிவைத்த சட்ட வரையறை என்பது எனக்கு மிகத் தெளிவாகப் புரிவதால், 
பாரம்பரியம் என்ற காரணம் காட்டிய பிறகு  ஆண்களுக்கு விலக்களித்து பெண்களுக்கு குறிவைத்த  பழமைவாதிகளின் சூது/சூழ்ச்சி எனக்குத் தெளிவாகப் புரிவதால் .... ) 
கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு என இதை நான் நம்பத் தயாரில்லை,  
benefit of doubt கூட என்னால் கொடுக்க முடியவில்லை 

இந்துக்களின் பாரம்பரிய உடை என்ற வேண்டுகோள் வைத்தால்  .... அதில் சமத்துவத்தைக் கடைபிடிக்கவும்.  
பொது இடத்திற்கு ஏற்ற முழுமையான ஆடை ஆணியவும் என்றால் அதிலும் சமத்துவத்தைக் கடைபிடிக்கவும்.

ஒரு கண்ணில் வெண்ணை...ஒரு கண்ணில் சுண்ணாம்பு... வேண்டாம் அழகல்ல...முறையல்ல...

பெண்களைக் கட்டுப்படுத்த நினைப்பதையோ  ... அவமதிக்க நினைப்பதையோ மதம் என்ற அடிப்படையில் கடைபிடிக்க விரும்புவதைத் தவிர்க்க வேண்டும்..
இதற்கு அரசும் உடந்தையாக இருப்பது மிகத்  தவறு.


..... தேமொழி


rajam

unread,
Jan 3, 2016, 7:20:19 PM1/3/16
to vall...@googlegroups.com
அன்புள்ள மேகலா & தேமொழி,

வணக்கம். தேமொழி வாழ்க! நான் இப்போதுதான் மேகலாவுக்கு மறுமொழி எழுதத்தொடங்கினேன். இடையில் தேமொழியின் மடல் வந்தது. 

///இதில் எங்கே அந்த நொட்டோரியஸ் 'பேண்ட் சர்ட்  ஆண்களுக்கு அனுமதி' என்ற பகுதியையே காணோமே...!!!///

என்று தொடங்கி நான் சொல்ல நினைத்த கருத்துகளைத் தேமொழி சொல்லிவிட்டார். என் வேலை குறைந்தது! :-)

இன்னும் என் ஐயம் தீரவில்லை. அரசாங்க முத்திரையுடன் உள்ள அந்த அறிவிப்பை நான் பார்க்கணும். 

[I wish my father-in-law was alive today. He was a big guy in Madurai court! I could have asked him all about this “prescription” or “mandate,” or whatever!]

எல்லாம் 'power play’ தேமொழி. 

++++++++++

மேகலா, நான் அனல் கக்கும் வாதங்களை வீசி அடம்பிடிக்கவில்லை. [ஃபெட்னா மேடையில் என்னைப் பார்த்திருப்பீர்கள், நான் வீராவேசமாகப் பேசுகிறவளில்லை என்று புரிந்திருக்கும்.]  எனவே என்னைச் ‘சட்டைசெய்ய'வேண்டிய வேதனை யாருக்கும் இல்லை! கால்தடுக்கும் சேலை கட்டிக்கொண்டு என்னால் இனிமேல் பொதுவிடங்களுக்குப் போவது almost impossible, கோவிலானாலும் சரி, குளமானாலும் சரி.

++++++++++

மேகலா, தேமொழி இருவருக்கும் மிக்க நன்றி!

அன்புடன்,
ராஜம்


Megala Ramamourty

unread,
Jan 3, 2016, 7:59:05 PM1/3/16
to vallamai

அன்பு ராஜம் அம்மா,
I guess mistakenly the Indian Express article missed to include that notorious/noteworthy pants and shirts in the dress code list.  ;-) 
The article given below includes that one also as a formal dress code for men in temples.  :-)

Want to pray at Hindu temples in Tamil Nadu? Dress properly, says Madras High Court

The Madras High Court's Madurai Bench has brought in a dress code for worshippers visiting temples in Tamil Nadu that are run by the Hindu Religious and Charitable Endowments (HR and CE) Department. 

Starting 2016, women visiting temples in the state will have to be dressed in 'a sari or a half sari or churidhar with upper cloth', while men will have to wear 'dhoti or pyjama with upper cloth or formal pants and shirts'.

Justice S Vaidyanathan prescribed the dress code in a judgement on Tuesday, calling it an interim measure until the Tamil Nadu government brings in a policy in place for dress codes at temples, The Hindu reported. 

Circulars about the prescribed dress code will be issued to all temples maintained by the HR and CE department, and the police will be authorised to ensure devotees are allowed to enter only if they adhere to the dress code. 

"Police shall not allow devotees inside any Hindu Temple of Tamil Nadu who wear dresses other than the one prescribed," said the Madras HC judge, according to the report

Recently, the Kashi Vishwanath temple. 


ref: http://www.ibtimes.co.in/foreign-women-will-be-asked-drape-sarees-over-short-dresses-kashi-temple-promote-indian-culture-656107


இதிலிருந்து தெரிவது என்னவென்றால்...இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக் கோயில்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக (ஒன்றைப் பார்த்து மற்றொன்று) விழித்துக்கொண்டு(!) இதுபோன்ற நடைமுறைவிதிகளைக் கோயில்களில் அமல்படுத்திவருகின்றன என்பதே!


 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Jan 3, 2016, 8:02:53 PM1/3/16
to vallamai
அமைதி அமைதி
இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்துள்ளது
விடுமுறைக்குப்பின் இன்று நீதிமன்றம் திறக்கப்படும் நிலையில் மேல்முறையிட்டில் அரசு குறிப்பிடும் காரணங்களின் அடிப்படையில் புதிய ரீர்ப்பு வரலாம்
உளவியல் உடலமைப்பு என பல படிநிலைகளின் வேறுபட்ட ஆணும் பெண்ணும் பேண்ட் சட்டையில் சமத்துவம் காண முயற்சிப்பதாகத் தோன்றுகிறது.  அணிவதற்கு எளிதாக உள்ள அந்த ஆடை ஏன் ஆண்களுக்கு மட்டும் என்ற குரல் எழுந்துள்ளது
அமெரிக்காவில் பெண்கள் உரிமைக்காக மார்க்கச்சை ஆணிவது அடிமையின் அடையாளம் என்று போரிட்டதை சமூகவியலில் கற்பித்துள்ளேன்.  
தமிழகத்தின் நிலை வேறு. தமிழகத்தில் இதுபோன்று இறைவன் முன் அனைவரும் உடை அணிவதில் சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டத்துக்கு எவ்வளவு பெண்கள் ஆதரவளிப்பர்கள் என்பது தெளிவில்லை
வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது
காத்திருப்போம்

இணைய தருமி 2016

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

rajam

unread,
Jan 3, 2016, 9:13:17 PM1/3/16
to vall...@googlegroups.com, Nagarajan Vadivel
அன்பார்ந்த ஐயா,

வணக்கம். 

///அமைதி அமைதி///

அமைதியாக, ஆனால் துல்லியமாக, வழவழவென்றில்லாமல் மடைமாற்றாமல் கறாராகப் பேசினால் அங்கே அமைதியில்லை என்ற பொருளில்லை, ஐயா! 

///உளவியல் உடலமைப்பு என பல படிநிலைகளின் வேறுபட்ட ஆணும் பெண்ணும் பேண்ட் சட்டையில் சமத்துவம் காண முயற்சிப்பதாகத் தோன்றுகிறது.///

இங்கே யாரும், குறிப்பாக நான், ‘சமத்துவம்’ காண முயலவில்லை, ஐயா. வசதி, வசதி அவ்வளவே என் வேண்டுகோள். என்னால் இன்றைய உடல்நிலையில் புடைவை சுற்றி நடக்க இயலாது. [ஃபெட்னா மாநாட்டில் நடக்க நான் பட்ட பாட்டைப் பலரும் பார்த்திருப்பர்.]

3-வயதிலிருந்து என் அண்டைவீட்டுக்காரியான மீனாளை நான் பார்க்கப்போகணும்-னா எப்படிப்போவது? எனக்கு வடநாட்டு உடை அணிய விருப்பமில்லை. அப்போ … என் மீனாளையும் என்னையும் பிரித்துவைக்கும் மகாபாவம் யாருக்கு? நந்தனார், திருப்பாணாழ்வார் கதைகள் திரும்புகின்றன.

அரசோ, வேறு யாரோ … ஒட்டுமொத்தமாக … கோயிலுக்குள் பேன்ட்ஸ்-ஷர்ட் அனுமதிக்கப்படாது என்று சொன்னால் சரி. ஆனால் … அது சிலருக்கு மட்டும் சரி, சிலருக்குச் சரிப்படாது என்று சொல்வதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 


///அமெரிக்காவில் பெண்கள் உரிமைக்காக மார்க்கச்சை ஆணிவது அடிமையின் அடையாளம் என்று போரிட்டதை சமூகவியலில் கற்பித்துள்ளேன்.  
தமிழகத்தின் நிலை வேறு. தமிழகத்தில் இதுபோன்று இறைவன் முன் அனைவரும் உடை அணிவதில் சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டத்துக்கு எவ்வளவு பெண்கள் ஆதரவளிப்பர்கள் என்பது தெளிவில்லை///


இங்கே சமம் கிமம் என்ற நோக்கெல்லாம் தேவையில்லை. வசதி என்ற கோட்பாட்டைப் புரிந்துகொண்டால் போதும். பெண்கள் ஆதரவளிப்பது அவரவர் விருப்பம். 

தமிழகப்பெண்கள் பலருக்கும் தளதள என்ற உடலமைப்பு; தொடையமைப்பும் தடிமன். [Princess Diana-வை Prince Charles date பண்ணியபோது அந்தப்பெண்ணின் நீண்ட ஒல்லியான கால்களைப்பற்றி வந்த ஊடகச்செய்திகளைக் கேட்டும் பார்த்தும் தலைதடுமாறிய தமிழ் உறவுகளை எனக்குத் தெரியும்!] வயதாக ஆக … தமிழ்ப்பெண்களின் தொப்பையும் கூடும். இதை என் மாணவியர் சிலரே சொல்லியிருக்கிறார்கள். (அவர்கள் வீட்டு நாய்க்குட்டி எப்படி அந்தத்தொப்பையில் ஏறிச்சுகமாகப் படுத்துறங்கும் என்றெல்லாம் சொல்லி மகிழ்வார்கள்.) தொடையின் பருமனை வெளிக்காட்டும் பேன்ட்ஸ்-போன்ற உடுப்பை அணிய வெட்கப்படுவது அவரவர் பாடு. இந்த உடல்வாகுக்கு ஏற்றபடி பேன்ட்ஸ்-ஷர்ட் தைத்துக்கொடுக்கத் தமிழ்நாட்டில் ஆளில்லை. ஆகவே தொளதொள சல்வார்-கமீஸ், வடக்கத்தி அம்மாமார் மாதிரி. 

++++++++++

என் சொந்தவாழ்க்கைக்கதைகளை என்றாவது ஒருநாள் பதிந்துவைக்கப்போகிறேன். ஒரு சிறு குறிப்பு — என்னை அயல்நாட்டு உடைகளை உடுத்தச்சொல்லி, almost வற்புறுத்திய, கணவரின் விருப்பம்/அமைதியான அழுத்தம் (subtle pressure) எனக்கு வெறுப்பைத்தந்தது, என்னைப் பைத்தியமாக்கியது, என் வாழ்க்கையையே குலைத்தது. புடைவைதான் உடுத்துவேன் என்று அடம்பிடித்த காலம் அது. போனால் போகிறது என்று ஓரிரு முறை அவரைத் திருப்திப்படுத்தினேன். இப்போதோ … வசதிக்காக எல்லாமே தலைகீழ்! புடைவை உடுத்தமுடியவில்லை.

Time will tell.

உடுப்பு என்பது வசதிக்காக, பாதுகாப்புக்காக. அந்த வசதியையும் பாதுகாப்பையும் தராத எந்த விதியும் எனக்கு வேண்டாம்.

ஆமென்!

Hari Krishnan

unread,
Jan 3, 2016, 10:26:46 PM1/3/16
to vallamai




2016-01-03 9:37 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

ஹஹ்ஹஹ்ஹா! அப்போ … ஆண்களின் வழிஞ்சான் தன்மையை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்!  Good for you, Selvan!


யாரோ ஒருவர் படுத்தும் பாடு சகிக்காமல் அவரை (மட்டுமே) நான் இடாக்குடர் என்று கிண்டலடிக்க (அவர் என்னைக் கிண்டலடித்தார், நான் அவரை பதிலுக்குக் கிண்டலடித்தேன் என்பதை சௌகரியமாக மறந்துவிட்டு) ஒட்டு மொத்த டாக்டர் சமூகமும் பொங்கியெழுந்து என்னை மிதிமிதியென்று மிதித்துத் துகைத்ததும் (அப்புறம் அதே இடாக்குடர் பட்டத்தை மற்ற டாக்டர்களே பயன்படுத்தி அதே நபரைக் கிண்டலடித்ததும் நினைவுக்கு வருகிறது).

யாரோ ஒருவரை இடாக்குடர் என்று சொன்னால் அது ஒட்டுமொத்த டாக்டர் சமூகத்தையும் இழிவுசெய்யும் என்றால், யாரோ சில ஆண்களை வழிஞ்சான்கள் என்று சொன்னால் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தையும்தானே சொல்வதாகப் பொருள், திருவாட்டி டாக்டர் ராஜம் அக்கையாரே? 

இது என்னை மிகவும் புண்படுத்துகிறது.  வருத்தப்படுத்துகிறது.  கேவலப்படுத்துகிறது.  பூபூபூஊஊஊஊ... (நான் அயறேன்!)

அடுத்ததாக ஆம்பளைங்க தொட்டா சிணுங்கிங்க தோட்டத்துல முள்ளங்கிங்கன்னு ரெண்டாங் க்ளாஸ் பொண்ணுங்களாட்டம் ஒரு பாட்டம் ஆரவாரிக்கலாமாம், என்ன?  (ரெண்டாங் க்ளாஸ் பொண்ணுங்க கணக்குல நீங்க இல்ல. ஹிஹி)

ஆம்பளங்கள நீங்க எல்லாரும் இப்படித் தொடர்ந்து பேசறது எனக்கென்னமோ ரெண்டு-மூணாங் கிளாஸ் கேர்ள்ஸ் தோரணையாகத்தான் படுகிறது.  ம்க்கும்.

rajam

unread,
Jan 3, 2016, 10:46:03 PM1/3/16
to vall...@googlegroups.com, Hari Krishnan
சரி சரி … இன்றைக்கு இரவு சோஃபாவில் தலைசாய்க்குமுன் வந்த மிக இனிய நகைச்சுவை மடலுக்கு மிக்க நன்றி, அன்புநிறை ஹரித் தம்பியே!

இங்கே “சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறார்” என்ற தொல்காப்பியவிதி ஒருவகையில் பயன்படுத்தப்படுகிறது … அதுவே “universal you.” அது யாரையும் குறிப்பிட்டும் சொல்லாது, எல்லாரையும் உள்ளடக்கவும் அடக்காது. அந்த முறையில் பழகிவிட்டேன், ஐயனே, அது என் தலைவிதி.

என் வாழ்வில் பாதிக்குமேல் அயல்நாட்டில் வாழ்ந்துவரும் நிலையினால் … எனக்குக் குழப்பம் மிகுதி, நான் அந்தக்காலத் தமிழச்சியா அயல்நாட்டில் தள்ளப்பட்டு வெந்த ஏதோ ஒருத்தியா என்று. எனவே நுங்கள் நோக்கில் தோன்றும் என் குறைகளைப் பொறுத்தருள்க. முடிந்தவற்றை ஏற்றுக்கொள்க. 

முதலில் … என் தனிப்பட்ட உடல்நிலைக்காக நான் எனக்கு வசதியான உடுப்பை உடுத்துவரலாம் என்ற உரிமையை எனக்கு வாங்கிக்கொடுக்கவும். ஒட்டுமொத்தமாக … பெண்கள் இந்த உடுப்பைப் போடக்கூடாது அது இது என்ற விதி எனக்கு ஒத்துவாராது. 

அன்புடன்,
வீரவநல்லூர்-மதுரைக்காரி


செல்வன்

unread,
Jan 4, 2016, 12:19:08 PM1/4/16
to vallamai, mintamil
2016-01-03 17:52 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:



பொது இடத்திற்கு  ஏற்ற உடையில் வரவும் என்பதுதான் அந்த விதிகளின் சாரம் என்பதையும் கவனிக்கவும் ...

அதற்கு மேல் அவர்கள் மாதத்திற்கான தனித்த முக்காடு போன்றவை குறிப்பு உள்ளது. 




:-)))))

ஆக ஜீன்ஸ் போட்டுகொண்டு மேலே முக்காடு போட்டு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? :-)

முக்காடு போடவேண்டும் என்ற விதி இருந்தாலே அதன்பின் ஜீன்ஸ், பேண்ட், ஸ்கர்ட், லெக்கிங், யோகா பாண்டுக்கு எல்லம் அனுமதி இல்லை என்றே பொருள். 

மற்றபடி தமிழக மசூதிகள் எதிலும் பெண்களுக்கு உடைகட்டுபாடு எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை. ஏனெனில் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க எந்த மசூதியிலும் பெண்கள் அனுமதிக்கபடுவதே இல்லை. :-)

அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனேனில் அவர்கள் கோயில், அவர்கள் விதி. ஆனால் முற்போக்குவாதிகள் எல்லாரும் அய்யப்பன் கோயிலில் நடக்கும் அநீதியை கண்டித்து போராட கிளம்பலையா? :-) 

தேமொழி

unread,
Jan 4, 2016, 1:40:18 PM1/4/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, January 4, 2016 at 9:19:17 AM UTC-8, செல்வன் wrote:


ஆக ஜீன்ஸ் போட்டுகொண்டு மேலே முக்காடு போட்டு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? :-)

முக்காடு போடவேண்டும் என்ற விதி இருந்தாலே அதன்பின் ஜீன்ஸ், பேண்ட், ஸ்கர்ட், லெக்கிங், யோகா பாண்டுக்கு எல்லம் அனுமதி இல்லை என்றே பொருள். 

மற்றபடி தமிழக மசூதிகள் எதிலும் பெண்களுக்கு உடைகட்டுபாடு எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை. ஏனெனில் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க எந்த மசூதியிலும் பெண்கள் அனுமதிக்கபடுவதே இல்லை. :-)

அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனேனில் அவர்கள் கோயில், அவர்கள் விதி. ஆனால் முற்போக்குவாதிகள் எல்லாரும் அய்யப்பன் கோயிலில் நடக்கும் அநீதியை கண்டித்து போராட கிளம்பலையா? :-) 




நம் விவாதத்தை ....  

சமீபத்தில் போடப்பட்ட சட்டம் பற்றி  விவாதிப்பதில் நிலை நிறுத்தி தடம் மாறாமல் இருப்போம்.

ஒருவர் பேண்ட் போட்டு உள்ளே வரலாம், பிறர் வளாகத்திற்கு  வெளியே நிறுத்தபடுகிறார் என்பதை  மட்டும்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இதன் அடிப்படையை மேலும் விளக்குவதற்காக ....

செருப்பு போட்டு கோவிலுக்குள்  வருவதற்கு தடை என்றால் புரிந்து கொள்ள முடியும் 

கோயிலுக்குள் செருப்பு கூடாது பெண்களே அது நம் மரபு அல்ல என்று சொல்லிவிட்டு 

ஆண்களே நீங்கள் ஷூ போட்டுக் கொண்டு வரலாம், உங்கள் ஷூவை கழற்றி மாட்டுவது  சிரமமல்லவா?

மரபாவது மண்ணாவது என்று விதி வகுத்துப் பாருங்கள் அப்பொழுது நான் சொல்லவதன் அடிப்படை புரியும்.

இந்த சூழ்நிலைக்கு  ஏற்ப அன்றே ஒரு பாடல் வந்தது பொருத்தமாக இருக்கும்.


அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும் 
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்

ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர் 
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்

பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும் இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத் 
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ? இந்த்த்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

..... தேமொழி 





  

Tthamizth Tthenee

unread,
Jan 4, 2016, 1:41:45 PM1/4/16
to vall...@googlegroups.com, mintamil
:-)))))

ஆக ஜீன்ஸ் போட்டுகொண்டு மேலே முக்காடு போட்டு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? :-)

ஜீன்ஸ் போட்டுக்கொண்டு    காதலனுடன் பைக்கில் மின்னால் உட்கார்ந்துகொண்டு   போகையில்   ​அப்பன் கண்ணில் படாமல்  இருக்க   முக்காடு  போட்டுக்கொள்ளலாம் ஆனால்  கோயிலுக்கு செல்லும்  போது  நியாயமான  ஆடை   அணியக் கூடாதா  ?


அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

rajam

unread,
Jan 4, 2016, 2:01:46 PM1/4/16
to vall...@googlegroups.com
ஓ! தமிழ்த்தேனீயாரும் இந்த விவாதத்தில் சேர்ந்துவிட்டாரா! நல்லது. இனி ஒரு நேரிய பார்வைக்கு வழிகிடைக்கும் என நம்புவோம்.

///ஜீன்ஸ் போட்டுக்கொண்டு    காதலனுடன் பைக்கில் மின்னால் உட்கார்ந்துகொண்டு   போகையில்   ​அப்பன் கண்ணில் படாமல்  இருக்க   முக்காடு  போட்டுக்கொள்ளலாம் /// 

அது காதலின் பாதுகாப்புக்காக! ;-) ஆனாலும் … திருமணம் செய்துகொண்ட மனைவியிடம் பிள்ளைபெற்ற அப்பனுக்குத் தப்பாமல் தெரியும் தன் பிள்ளை யாரென்று, அது ஜீன்ஸில் மறைந்திருந்தாலும்!


///ஆனால்  கோயிலுக்கு செல்லும்  போது  நியாயமான  ஆடை   அணியக் கூடாதா  ?/// 

“நியாயமான ஆடை எது?” என்பதுதானே இங்கே கேள்வி, தேனீயாரே. 

1. "நியாயமான ஆடை” என்றால் என்ன? யாருக்கு எது நியாயம்?

2. மேற்கண்ட வரையறை எப்போது உருவானது? யார் உருவாக்கினார்கள்?



You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/EK_YTnRrezg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 4, 2016, 2:13:33 PM1/4/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, January 4, 2016 at 10:41:47 AM UTC-8, தமிழ்த்தேனீ wrote:
:-)))))

ஆக ஜீன்ஸ் போட்டுகொண்டு மேலே முக்காடு போட்டு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? :-)

ஜீன்ஸ் போட்டுக்கொண்டு    காதலனுடன் பைக்கில் மின்னால் உட்கார்ந்துகொண்டு   போகையில்   ​அப்பன் கண்ணில் படாமல்  இருக்க   முக்காடு  போட்டுக்கொள்ளலாம் ஆனால்  கோயிலுக்கு செல்லும்  போது  நியாயமான  ஆடை   அணியக் கூடாதா  ?


அடிமனதில் உள்ள எண்ணம் எதிர்பாராமல் வெளியில் வந்துவிடுவது இப்படிதான் ஐயா !!!!!!!!!!!!!!!!!!!...(ஹைலைட் செய்த பகுதிகளைப் பாருங்கள் ... (செல்வன் பதிலிலும் கூட) )



ஜீன்ஸ் தடுக்கப்பட்டதன்  காரணமும் இதுதான்.

ஜீன்ஸ் என்பது ஆண்களும் அணியும் உடைதானே.... 

ஆனால் நினைக்கும் பொழுது ... சட்டென்று பெண்கள் அணிவதுதான் முதலில் மனதில் தோன்றுகிறதில்லையா ?

ஆண்களுக்கு பேண்ட் - சர்ட்  அனுமதி என்றபொழுது ... அதற்குக் காரணம்.... பெரும்பாலான தமிழக ஆண்கள் (95% கூட இருக்கலாம் என்பது என் எண்ணம்...)  அந்த உடையுடன்தான் இக்காலத்தில் இருப்பதால் அதற்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வகுக்கப்பட்ட சட்டம் இது.

பேண்ட் போல தைக்கப்பட்ட ஜீன்ஸ் தடை செய்யப்பட்டதற்கு காரணம் இப்பொழுது புரிந்திருக்கும்.

நான் பார்த்தவரை குழுமத்தில் ஜீன்ஸ் தடைப்பட்டதற்கு நொந்தவர் உதயன் மட்டுமே... காரணம்...அவர் இளைய தலைமுறை..

அது அந்த வயதினருக்கு  விருப்ப உடையாக இருக்க வேண்டும். 



...... தேமொழி





 


அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-01-04 22:48 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:


2016-01-03 17:52 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:



பொது இடத்திற்கு  ஏற்ற உடையில் வரவும் என்பதுதான் அந்த விதிகளின் சாரம் என்பதையும் கவனிக்கவும் ...

அதற்கு மேல் அவர்கள் மாதத்திற்கான தனித்த முக்காடு போன்றவை குறிப்பு உள்ளது. 




:-)))))

ஆக ஜீன்ஸ் போட்டுகொண்டு மேலே முக்காடு போட்டு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? :-)

முக்காடு போடவேண்டும் என்ற விதி இருந்தாலே அதன்பின் ஜீன்ஸ், பேண்ட், ஸ்கர்ட், லெக்கிங், யோகா பாண்டுக்கு எல்லம் அனுமதி இல்லை என்றே பொருள். 

மற்றபடி தமிழக மசூதிகள் எதிலும் பெண்களுக்கு உடைகட்டுபாடு எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை. ஏனெனில் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க எந்த மசூதியிலும் பெண்கள் அனுமதிக்கபடுவதே இல்லை. :-)

அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனேனில் அவர்கள் கோயில், அவர்கள் விதி. ஆனால் முற்போக்குவாதிகள் எல்லாரும் அய்யப்பன் கோயிலில் நடக்கும் அநீதியை கண்டித்து போராட கிளம்பலையா? :-) 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Tulsi Gopal

unread,
Jan 4, 2016, 2:59:59 PM1/4/16
to vall...@googlegroups.com
பேண்ட் ஷர்ட்  கிறிஸ்தவர்களின் உடுப்பு  என்றால்   இந்தியர்களில் 90% கிறிஸ்தவர்கள்தான் :-)

பேசாம, பெண்கள், கோவிலில் இருக்கும் பெண்சிற்பங்கள் அணிந்திருக்கும் பாரம்பரிய உடைகளை அணியலாம்.  கச்சை கட்டிண்டு கிளம்ப வேண்டியதுதான்!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
என்றும் அன்புடன்,
துளசி

rajam

unread,
Jan 4, 2016, 3:30:43 PM1/4/16
to vall...@googlegroups.com
தேமொழீஇ, நம்-போன்றோரின் துல்லியமான, sharp and pointed, கேள்விகளுக்குத் துல்லியமான/நேரிய விடை கிடைக்காது தேமொழி; இந்தக்கூட்டத்தை நம்பிப்பயனில்லை.

எல்லாரும் “பாரம்பரியத்தில்” மூழ்கித்திளைத்துக்கொண்டிருக்கும் பரமனடியார்கள்!! அதுவும் இப்போ மார்கழி! 

அந்தப் “பாரம்பர்யம்” என்ன என்பதைத்தான் விளக்கிச்சொல்லித்தொலைக்க யாருமே ஏன் இன்னும் முன்வரவில்லை?????? எல்லாமே 'மறை முடிவு’தானோ???!!!

என்னானாலுஞ்சரீ … என் ஆயிரம்-டாலர் உண்டியல் பணம் தமிழகக்கோயில்களுக்கு ‘அவுட்டு.’

;-) ;-) ;-) 



<deleted for space …>


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/EK_YTnRrezg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Jan 4, 2016, 4:46:57 PM1/4/16
to vallamai


2016-01-04 13:30 GMT-07:00 rajam <ra...@earthlink.net>:

//என்னானாலுஞ்சரீ … என் ஆயிரம்-டாலர் உண்டியல் பணம் தமிழகக்கோயில்களுக்கு ‘அவுட்டு.’//

அப்ப உங்க ஆயிரம் டாலரை அரிசோனா ஆனைமுகன் ஆலயத்திற்கு அனுப்பிவையுங்க, ராஜம் அம்மா!  உங்க பேரைச் சொல்லி நிறையப்பேருக்கு சாப்பாட்டு போடறோம்.  இங்கே நீங்க பேன்ட் போட்டுக்கிட்டு வரலாம்.  பூஜை சமயத்திலே உங்களுக்கு நாற்காளிபோட்டு உக்காத்தி வைக்கறோம்!

அன்புடன்,
ஒரு அரிசோனன்

தேமொழி

unread,
Jan 4, 2016, 6:10:31 PM1/4/16
to வல்லமை


On Monday, January 4, 2016 at 1:46:57 PM UTC-8, Oru Arizonan wrote:


2016-01-04 13:30 GMT-07:00 rajam <ra...@earthlink.net>:

//என்னானாலுஞ்சரீ … என் ஆயிரம்-டாலர் உண்டியல் பணம் தமிழகக்கோயில்களுக்கு ‘அவுட்டு.’//

அப்ப உங்க ஆயிரம் டாலரை அரிசோனா ஆனைமுகன் ஆலயத்திற்கு அனுப்பிவையுங்க, ராஜம் அம்மா!  உங்க பேரைச் சொல்லி நிறையப்பேருக்கு சாப்பாட்டு போடறோம்.  இங்கே நீங்க பேன்ட் போட்டுக்கிட்டு வரலாம்.  பூஜை சமயத்திலே உங்களுக்கு நாற்காளிபோட்டு உக்காத்தி வைக்கறோம்!


அம்மாடியோவ்   .... 

பேண்ட் போட்டு பெண்கள் கோயிலுக்குள் வர, வந்தால் வசதியாக உட்கார அனுமதிக்கும் சிறப்பு கவனிப்பிற்கெல்லாம் $1,000 தண்டம் அழ வேண்டுமா?

இது அந்த ஆனைமுகனுக்குக் கூட அடுக்காது.


பொதுவாக வெளிநாட்டு இந்துக்கோவில்களில் சாப்பாடு போடுவது பாட்லக் டின்னர் போல ... வரும் இந்தியக் குடும்பங்கள் எல்லாமே வசதியான குடும்பங்கள்தாம்.

பசித்தோருக்கு /இல்லோதொருக்கு கொடுக்கும் அன்னதானம்  போன்ற செயலல்ல இது.

அமெரிக்கர்கள் நடத்தும் சூப் கிச்சன் போன்றோ 
soup kitchenmeal center/centre or food kitchen is a place where food is offered to the hungry for free or at a below market price. Frequently located in lower-income neighborhoods, they are often staffed by volunteer organisations, such as church or community groups. Soup kitchens sometimes obtain food from a food bank for free or at a low price, because they are considered a charity, which makes it easier for them to feed the many people who require their services.

மீல் ஆன் வீல்ஸ் போன்ற உதவும் செய்கை போன்றோ 

Meals on Wheels are programmes that deliver meals to individuals at home who are unable to purchase or prepare their own meals. 


தேவை தேடி சென்றடைந்ததாக நான் அறிந்ததில்லை.


இது போன்ற அமைப்புகள் நம் நாட்டிற்குதான் அதிகம் தேவை.

..... தேமொழி

rajam

unread,
Jan 4, 2016, 7:19:28 PM1/4/16
to vall...@googlegroups.com
அன்புள்ள ஒரு அரிசோனன் அவர்களுக்கு,

வணக்கம். அதெல்லாம் இவிடத்தெ செரிப்பட்டு வராதாக்கும். $1,000 என்பது என் மாதவருவாயில் ‘கணிசமான’ பங்கு. அதெப்போய் … என்னைவிடப் பன்மடங்கு இளைய, பணக்காரக்கூட்டத்துக்காகச் செலவழிக்க எனக்கென்ன பயித்தியமா! ;-)

மொதல்லெ … படாடோபமான வண்டிகளுக்காகவும் (வீட்டுக்குப்பத்து என்றிருக்கிற) மின்கருவிகளுக்காகவும் பட்டுப்புடைவைகளுக்காகவும் நகைநட்டுக்காகவும் செலவழிக்கும் பணத்தை ‘அபகரித்து’ அந்தப் பணத்துலெ ஆனைமுகனுக்கு ஒரு பெரிய முக்குறுணிக்கொழக்கட்டை செய்யவும். அந்தக்கொழக்கட்டையே அன்னதானமாகவும் அமையட்டும்!

நான் உங்கள் கோயிலுக்கு வரமுடிந்தால் … எனக்கு ஏன் ‘நாற்காளி’ வேண்டும்? நானே ஒரு காளி. என் தோழியின் மகனைப் பார்த்துவிட்டுப் புறப்பட்டுவிடுவேன். 

உண்மை. தேமொழி உரைத்தது செவ்வையான நன்மொழி. நம் நாட்டிலும் இந்த ‘அன்னதான’ங்கள் பரம ஏழைகளுக்காக நடத்தப்படுவதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே, அவற்றுக்குப் பணம் அனுப்புவதாக ஒருமுறை நினைத்த நினைப்பையும் கட்டுப்படுத்திக்கொண்டேன். எங்கள் கொள்ளுப்பாட்டி நெடுங்காலமாக ஒரு அன்னசத்திரம் வைத்துநடத்தினார்கள் — வழிப்போக்கர்களுக்காக என்று. அதுவும் இப்போதைய 4-ஆம் பரம்பரையால் வெற்றிகரமாக மூடப்பட்டுவிட்டது!!!

இப்போது என்னால் முடிந்த செலவெல்லாம் ஏழைகளுக்காக என்று செயல்படுகிறேன். 

சென்னை வெள்ள நிவாரண உதவிக்காக நான் புதுப்புடைவைகள் + மேலும் சில உடுப்புகள் (குழந்தைகளுக்கானவை) அனுப்பியதைச் சொன்னதுமே என் இந்தியா-வாழ் தோழியர் சத்தம்போட்டார்கள் — ஏன் அப்படிச்செய்தாய் என்று. 

இப்படிக்கு,
ஆனைமுகனின் அம்மாவின் விளையாட்டுத்தோழி


செல்வன்

unread,
Jan 4, 2016, 7:41:20 PM1/4/16
to vallamai, மின்தமிழ்
2016-01-04 10:40 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, January 4, 2016 at 9:19:17 AM UTC-8, செல்வன் wrote:





நம் விவாதத்தை ....  

சமீபத்தில் போடப்பட்ட சட்டம் பற்றி  விவாதிப்பதில் நிலை நிறுத்தி தடம் மாறாமல் இருப்போம்.


அதை பற்றிதான் விவாதிக்கிறோம். பெங்களூரில் ஆட்டோகட்டணம் அதிகமா குறைவா என்பதி சென்னையுடன் ஒப்பிடாமல் எப்படி முடிவு செய்ய முடியும்? ஒப்பிட்டுதான் முடிவு செய்ய முடியும். ஒப்பிடாமல் எதையும் முடிவு செய்ய முடியாது

 

ஒருவர் பேண்ட் போட்டு உள்ளே வரலாம், பிறர் வளாகத்திற்கு  வெளியே நிறுத்தபடுகிறார் என்பதை  மட்டும்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.


இதன் அடிப்படையை மேலும் விளக்குவதற்காக ....

செருப்பு போட்டு கோவிலுக்குள்  வருவதற்கு தடை என்றால் புரிந்து கொள்ள முடியும் 

கோயிலுக்குள் செருப்பு கூடாது பெண்களே அது நம் மரபு அல்ல என்று சொல்லிவிட்டு 

ஆண்களே நீங்கள் ஷூ போட்டுக் கொண்டு வரலாம், உங்கள் ஷூவை கழற்றி மாட்டுவது  சிரமமல்லவா?

மரபாவது மண்ணாவது என்று விதி வகுத்துப் பாருங்கள் அப்பொழுது நான் சொல்லவதன் அடிப்படை புரியும்.


மரபின் அடிப்படையில் விதி அமைக்கபடவில்லை.

சுடிதார், சேலை அணிந்து கொண்டு ஆண்கள் வந்தால் அவர்களும் வெளியே நிறுத்தபடுவார்கள்.

ஆண்களுக்கு பேண்ட்/ வேட்டி

பெண்களுக்கு சுடிதார்/.சேலை

இவை இரண்டும் தான் தமிழகத்தில் இந்த இரு பாலிங்களும் அதிகமாக அணியும் ஆடை.

பெண்ட் போடும் பெண்கள் 1% கூட கிடையாது. அவர்களும் அமெரிக்க பெண்களை போல 24 மணிநேரமும் பேண்டுடன் இருப்பதில்லை. சில இடங்களுக்கு பேண்ட், சில இடங்களுக்கு சுடிதார் என தான் இருபபர்கள்



--

செல்வன்

unread,
Jan 4, 2016, 7:48:33 PM1/4/16
to vallamai
2016-01-03 11:51 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:

On Jan 2, 2016, at 9:43 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

பேண்ட் அணிவது தான் சமத்துவத்தின் கோல்ட் ஸ்டாண்டர்ட் என்பதாக எனக்கு தெரியவில்லை. 

என் கேள்வி: கழுத்து முதல் கணுக்கால்வரை உடலை மறைக்கும் செவ்விய உடுப்பு பேன்ட்ஸ்-ஷர்ட். ஆபத்து வந்தால் கால்வீசி ஒடவும் உதவும் பாதுகாப்பான உடுப்பு. அதைப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது ஏன்?



அதை பெரும்பாலான தமிழ்பெண்கள் அணிவாதில்லை என்பதால்


 

[துப்பட்டா, சூடிதார், சேலை … எல்லாம் ஆபத்துக்காலத்துக்கு உதவாது. சுனாமியின்-போது முள்கம்பி வேலியில் புடைவை மாட்டி இறந்த பெண்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பைக்கில் போகும்போது திரைப்படநடிகைகள்-மாதிரித் துப்பட்டாவைக் காற்றில் பறக்கவிட்டுக்கொண்டு போவது மிகவும் ஆபத்தானது.]


ஆமாம். துப்பாட்டாவை நன்றாக கட்டிகொண்டு பைக்கில் போகவேண்டுக்ம்


 


சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் லுங்கி அணிய தடை வந்த போது அதை ஆதரித்தேன். அதில் பாதிப்பு ஆண்களுக்க்கே. இதே இழையில் வாதாடும் பலரும் கோயிலில் லுங்கி அணிய தடை கூடாது, அது ஏழைகளின் உடை  என்றார்கள். ஆக கோயில் என வந்தால் எதை அணியவேண்டாம் என்றாலும்  ஏதோ ஒரு தரப்பினர் சமத்துவம் பாதிக்கபட்டதாக கூறவே செய்வார்க்ள்.

லுங்கி தடை: ஏழைகளுக்கு.சமத்துவமில்லை

ஜீந்ஸ் தடை: பெண்களுக்கு சமத்துவமில்லை

ஸ்கர்ட் தடை: . இளம்பெண்களுக்கு எதிரான சமத்த்வமற்ற தடை

யோகா பேண்ட் தடை: உடல்பயிற்சி செய்யும்.பெண்களுக்கெதான தடை 



இதில் ஏழையில்லாத ஆண்களுக்குத் தடை என்ற வகை எது, செல்வன்?


பெர்முடா, ஷார்ட்ஸ்

 

யதார்த்தம் அதுவானால் … அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப்போகட்டுமே; அதை ஏன் உயர்நீதிமன்றம் ஒரு பெரிய issue ஆக்கி, விதிகள் போடுகின்றது?


ஏனெனில் யதாரத்த அடிப்படையில் விதிக்கபட்ட விதி என்பதால் :-)

 



rajam

unread,
Jan 4, 2016, 7:53:33 PM1/4/16
to vall...@googlegroups.com
நல்ல வேளை, விசுகான்சின் பேட்டைக்குச் சென்னையில் வாக்குரிமை இல்லை!

சரிங்கோ … 

///மரபின் அடிப்படையில் விதி அமைக்கபடவில்லை.///

இதை ஒப்புக்கொண்டதே போதும். நன்றி!


///ஆண்களுக்கு பேண்ட்/ வேட்டி

பெண்களுக்கு சுடிதார்/.சேலை

இவை இரண்டும் தான் தமிழகத்தில் இந்த இரு பாலிங்களும் அதிகமாக அணியும் ஆடை.

பெண்ட் போடும் பெண்கள் 1% கூட கிடையாது. அவர்களும் அமெரிக்க பெண்களை போல 24 மணிநேரமும் பேண்டுடன் இருப்பதில்லை. சில இடங்களுக்கு பேண்ட், சில இடங்களுக்கு சுடிதார் என தான் இருபபர்கள்
///


மீண்டும் மீண்டும் அதே வழுக்குக்கதை — “பெரும்பான்மை”

என்னை மாதிரியான மைனாரிட்டிக்கு என்ன தீர்வு? நான் எப்போதும் (‘பெரும்பான்மை’கூட இல்லை, கவனிக்கவும்) உடுத்துவது பேன்ட்ஸ் + டி-சர்ட்.

சரி, நான் தமிழகத்தில் வாழாவிட்டாலும் அங்கே போகும்போது எனக்கென்ன உரிமையிருக்கிறதாம்?


செல்வன்

unread,
Jan 4, 2016, 8:05:26 PM1/4/16
to vallamai
2016-01-04 17:10 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, January 4, 2016 at 1:46:57 PM UTC-8, Oru Arizonan wrote:



அம்மாடியோவ்   .... 

பேண்ட் போட்டு பெண்கள் கோயிலுக்குள் வர, வந்தால் வசதியாக உட்கார அனுமதிக்கும் சிறப்பு கவனிப்பிற்கெல்லாம் $1,000 தண்டம் அழ வேண்டுமா?

இது அந்த ஆனைமுகனுக்குக் கூட அடுக்காது.



பாவம் ஓரிடம், பழி ஆனைமுகனிடம்

இம்மாதிரி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, என வசூலாகும் காசு எல்லாமே அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் போகிறது. இது எல்லாமே வசூலை அதிகரிக்க அவர்கள் கையாளும் வழிமுறை. அதனால் தமிழக கோயிலுக்கு போனால் நான் உண்டியலில் காசு போடுவதில்லை. பூசாரியின் தட்டில் மட்டுமே காசுபோட்டு உழைப்பாளி வீட்டில் அடுப்பெரிய உதவுகிறேப்ன். நீங்களும் யாரும் கோயில் உண்டியலில் காசுபோடவேண்டாம்
 
பொதுவாக வெளிநாட்டு இந்துக்கோவில்களில் சாப்பாடு போடுவது பாட்லக் டின்னர் போல ... வரும் இந்தியக் குடும்பங்கள் எல்லாமே வசதியான குடும்பங்கள்தாம்.

வசதியானவர், ஏழை என்பதை பார்த்து கோயிலில் அன்னதானம் கொடுப்பதில்லை. தமிழ்மரபும் அது அல்ல. வந்தவர் அனைவரையும் உபசரித்து உணவளிப்பதே தமிழ்மரபு

 

பசித்தோருக்கு /இல்லோதொருக்கு கொடுக்கும் அன்னதானம்  போன்ற செயலல்ல இது.


திருகோயில்கள் பணத்தை எல்லாம் அரசு எடுத்து நலதிட்டங்களுக்கு தான் செலவு செய்கிறது. உன்டியல் பணம் அரசிடம் போகையில் எதை வைத்து கோயில்கள் ஏழைகளுக்கு செலவு செய்யவேன்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

 

அமெரிக்கர்கள் நடத்தும் சூப் கிச்சன் போன்றோ 
soup kitchenmeal center/centre or food kitchen is a place where food is offered to the hungry for free or at a below market price. Frequently located in lower-income neighborhoods, they are often staffed by volunteer organisations, such as church or community groups. Soup kitchens sometimes obtain food from a food bank for free or at a low price, because they are considered a charity, which makes it easier for them to feed the many people who require their services.

மீல் ஆன் வீல்ஸ் போன்ற உதவும் செய்கை போன்றோ 

Meals on Wheels are programmes that deliver meals to individuals at home who are unable to purchase or prepare their own meals. 


தேவை தேடி சென்றடைந்ததாக நான் அறிந்ததில்லை.


இது போன்ற அமைப்புகள் நம் நாட்டிற்குதான் அதிகம் தேவை.

..... தேமொழி



சர்ச் பணத்தை தமிழக அரசோ, அமெரிக்க அரசோ எடுப்பதில்லை

கோயில் பணத்தை மட்டும் தான் எடுத்துகொள்கிறார்கள்.

கோயில் நிர்வாகத்தை அரசின் வசம் இருந்து மீட்டு அந்தந்த ஊர் பொதுமக்களிடம் கோயிலை ஒப்படைக்க சொல்லுங்கள். கோயில் பணம் மக்களிடம் சென்று சேரும்

rajam

unread,
Jan 4, 2016, 8:07:52 PM1/4/16
to vall...@googlegroups.com
செல்வன், 


On Jan 4, 2016, at 4:48 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:



2016-01-03 11:51 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:

On Jan 2, 2016, at 9:43 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

பேண்ட் அணிவது தான் சமத்துவத்தின் கோல்ட் ஸ்டாண்டர்ட் என்பதாக எனக்கு தெரியவில்லை. 

என் கேள்வி: கழுத்து முதல் கணுக்கால்வரை உடலை மறைக்கும் செவ்விய உடுப்பு பேன்ட்ஸ்-ஷர்ட். ஆபத்து வந்தால் கால்வீசி ஒடவும் உதவும் பாதுகாப்பான உடுப்பு. அதைப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது ஏன்?



அதை பெரும்பாலான தமிழ்பெண்கள் அணிவாதில்லை என்பதால் 


சிறுபாலாரையும் கருத்தில் கொள்ளாத, அக்கறையற்ற, இந்த மடத்தனமான கருத்தை உயர்நீதிமன்றத்தினர் உங்களிடம் பகிர்ந்துகொண்டார்களா? 

Wanted: 'Yes' or ‘No' answer. If ‘Yes’ further explanation is needed.




 

[துப்பட்டா, சூடிதார், சேலை … எல்லாம் ஆபத்துக்காலத்துக்கு உதவாது. சுனாமியின்-போது முள்கம்பி வேலியில் புடைவை மாட்டி இறந்த பெண்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பைக்கில் போகும்போது திரைப்படநடிகைகள்-மாதிரித் துப்பட்டாவைக் காற்றில் பறக்கவிட்டுக்கொண்டு போவது மிகவும் ஆபத்தானது.]


ஆமாம். துப்பாட்டாவை நன்றாக கட்டிகொண்டு பைக்கில் போகவேண்டுக்ம்


 


சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் லுங்கி அணிய தடை வந்த போது அதை ஆதரித்தேன். அதில் பாதிப்பு ஆண்களுக்க்கே. இதே இழையில் வாதாடும் பலரும் கோயிலில் லுங்கி அணிய தடை கூடாது, அது ஏழைகளின் உடை  என்றார்கள். ஆக கோயில் என வந்தால் எதை அணியவேண்டாம் என்றாலும்  ஏதோ ஒரு தரப்பினர் சமத்துவம் பாதிக்கபட்டதாக கூறவே செய்வார்க்ள்.

லுங்கி தடை: ஏழைகளுக்கு.சமத்துவமில்லை

ஜீந்ஸ் தடை: பெண்களுக்கு சமத்துவமில்லை

ஸ்கர்ட் தடை: . இளம்பெண்களுக்கு எதிரான சமத்த்வமற்ற தடை

யோகா பேண்ட் தடை: உடல்பயிற்சி செய்யும்.பெண்களுக்கெதான தடை 



இதில் ஏழையில்லாத ஆண்களுக்குத் தடை என்ற வகை எது, செல்வன்?


பெர்முடா, ஷார்ட்ஸ்

 

யதார்த்தம் அதுவானால் … அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப்போகட்டுமே; அதை ஏன் உயர்நீதிமன்றம் ஒரு பெரிய issue ஆக்கி, விதிகள் போடுகின்றது?


ஏனெனில் யதாரத்த அடிப்படையில் விதிக்கபட்ட விதி என்பதால் :-)


அப்படி உயர்நீதிமன்றம் தங்களிடம் சொன்னார்களா?

++++++++++

ச்சும்மாச்சுக்கும், வாக்குவாதம் செய்யும் செல்வனுக்கு “சாதுர்யப்பிள்ளை” என்ற விருது உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். 

எதிர்க்கட்சி கேட்ட கேள்விகளுக்குத் துல்லியமான நேரிய மறுமொழியை அளிக்காமல், தான் பிடித்த முயலைப்பற்றிய ஒரே கருத்தையே பலவகையில் திரும்பத்திரும்பச் சொல்லும் இணையநண்பர்கள் வகையில் இவரையும் நான் இணைத்துவிட்டதால் … இனிமேல் செல்வனின் மடல்களுக்கு மறுமொழி எழுதி மின்குப்பையைக் (eGarbage) குவிக்கும் கொடுமையை நான் செய்யக்கூடாது என்று என் கணினி சொல்கிறது.

வாழ்க செல்வனும் அவர்-போன்ற வாக்குவாதிகளும்! இது கொங்கு-style போல!

தேமொழி

unread,
Jan 4, 2016, 8:25:55 PM1/4/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


OPINION » EDITORIAL

January 5, 2016
Updated: January 5, 2016 02:06 IST

Dress code by judicial diktat

COMMENT   ·   PRINT   ·   T  T   


Seeking to preserve the ‘spiritual ambience’ in temples by prescribing a dress code for worshippers may appear to be a laudable objective. However, courts of law should be cautious about framing their own rules in the guise of passing judicial orders. A fiat from the Madurai Bench of the Madras High Court prescribing the sort of clothing that devotees should wear while visiting temples has come into effect in Tamil Nadu from January 1. A single judge decided on November 26, 2015 that to curb the wearing of “improper clothing” by temple-goers, a dress code was “inevitable”. Even though what was before him was only a petition for permitting a folk cultural performance on the premises of a village temple, he impleaded the State Hindu Religious and Charitable Endowments Department as a respondent and proceeded to prescribe an interim dress code straightaway. The code, that sets down dhotis or pyjamas with upper cloth, or formal trousers and shirts, for men, and saree or half-saree with blouse, or churidars with upper cloth, for women, and any fully covered dress for children, will be in force until the State government decides on implementing a code on the lines given in the court order. The department has now decided to appeal to a Division Bench against the single judge’s order. It has rightly taken the position that the order was not in consonance with the Tamil Nadu Temple Entry Authorisation Act, 1947, which permits individual temples to frame rules relating to attire based on their own customs and traditions.

It is true that many places of worship belonging to all religions do have and enforce some sort of attire for worshippers and visitors. There are temples that insist that male devotees should be bare-bodied above the waist while inside their precincts, and many that allow only dhotis and bar trousers. However, these restrictions are framed by temple authorities based on local tradition and customs. The acceptability of the worshippers’ clothing is decided by local circumstances and ought not to be based on external decree, much less through a judicial diktat. In Tamil Nadu, tens of thousands of temples do come under the State government through the HR & CE Department, but that does not automatically mean that a writ of mandamus can be issued by the court to the authorities without sufficient cause or any public law principle. There is nothing to show that public authorities had failed to do their duty of protecting the ambience of temples all over the State. The judge’s code may not be unduly restrictive, but it raises the question whether there is any religious rule linking dress with devotion. It is not clear why the prescription is gender-based, when some kinds of apparel — shirts and trousers, for instance — are worn by both men and women. Judicial activism undoubtedly furthers public interest, but it is equally important that it is not used to impose a particular world view on the public.

செல்வன்

unread,
Jan 4, 2016, 9:43:50 PM1/4/16
to vallamai
சிறுபாலாரையும் கருத்தில் கொள்ளாத, அக்கறையற்ற, இந்த மடத்தனமான கருத்தை உயர்நீதிமன்றத்தினர் உங்களிடம் பகிர்ந்துகொண்டார்களா? 

Wanted: 'Yes' or ‘No' answer. If ‘Yes’ further explanation is needed.


நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்

 என் கேள்வி: கழுத்து முதல் கணுக்கால்வரை உடலை மறைக்கும் செவ்விய உடுப்பு பேன்ட்ஸ்-ஷர்ட். ஆபத்து வந்தால் கால்வீசி ஒடவும் உதவும் பாதுகாப்பான உடுப்பு. அதைப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது ஏன்?


இதில் "யெஸ்" அல்லது "நோ" என பதில் சொல்ல்ல என்ன இருக்கிறது?

உயர்நீதிமன்றம் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை....ஆண்களுக்கு பேண்ட்/வேட்டி, பெண்களுக்கு சேலை, சுடிதார். இதுதான் உத்தரவு. இதில் மேள்விளக்கம் அதிகாரபூர்வமாக வேன்டுமெனில் நீங்கள் உயர்நீதிமன்றத்தை தான் கேட்கவேண்டும். என்னிடம் கேட்டால் என் கருத்து என்னவோ அதை தான் சொல்லமுடியும்.

ஆக கேள்வியை சம்பந்தமில்லாத என்னிடம் கேட்டுவிட்டு அதுக்கு எனக்கு தெரிந்த பதிலை சொன்னால் அதுக்கு என் மேல் கோபம் கொண்டால் நான் என்ன செய்வது?

அப்படி உயர்நீதிமன்றம் தங்களிடம் சொன்னார்களா?

++++++++++

ச்சும்மாச்சுக்கும், வாக்குவாதம் செய்யும் செல்வனுக்கு “சாதுர்யப்பிள்ளை” என்ற விருது உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். 

எதிர்க்கட்சி கேட்ட கேள்விகளுக்குத் துல்லியமான நேரிய மறுமொழியை அளிக்காமல், தான் பிடித்த முயலைப்பற்றிய ஒரே கருத்தையே பலவகையில் திரும்பத்திரும்பச் சொல்லும் இணையநண்பர்கள் வகையில் இவரையும் நான் இணைத்துவிட்டதால் … இனிமேல் செல்வனின் மடல்களுக்கு மறுமொழி எழுதி மின்குப்பையைக் (eGarbage) குவிக்கும் கொடுமையை நான் செய்யக்கூடாது என்று என் கணினி சொல்கிறது.

வாழ்க செல்வனும் அவர்-போன்ற வாக்குவாதிகளும்! இது கொங்கு-style போல!



நீதி மன்றம் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. எல்லாரும் அவரவர் கருத்தை தான் சொல்லிகொண்டிருக்கிறோம்.

மற்றபடி நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்கு நான் என்ன செய்யமுடியும்? இழையில் சொன்னதை திரும்பி சொல்ல காரணம் கேள்விகளும் அதே போல கேட்டதையே திரும்ப கேட்பதால் தான் :-)

மற்றபடி விரிவாக விவாதிக்க இதில் எதுவுமே இல்லை. ஆணுக்கான உடை வேட்டி/பேண்ட். பெண்ணுக்கான உடை சுடிதார்/புடவை/. அவ்வளவுதான்...உத்தரவில் தெளிவாக தான் இருக்கிறது. தமிழ்நாட்டு பெண்களில் 100% அணியும் உடை இது இரன்டும் தான். ஆக இத்தனை தெளிவாக இருக்கும் விசயத்தை ஆணாதிக்கம், ஏழை, பணகாரன், மேல்தட்டு,கீழ்தட்டு,நடுத்தரவர்க்கம் என போட்டு குழப்பும் விவாதமே அவசியமில்லை என்பதே என் கருத்தும் :-)

தேமொழி

unread,
Jan 4, 2016, 10:02:51 PM1/4/16
to வல்லமை
முதலில் கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை  சரியாகப் புரிந்து கொண்டால்தான் சரியான பதிலும்  கொடுக்க முடியும் செல்வன். 


....தேமொழி

செல்வன்

unread,
Jan 4, 2016, 10:17:17 PM1/4/16
to vallamai
பிரச்சனை நீதிமன்றத்திடம் கேடக்வேண்டிய கேள்விகளுக்கு என்னிடம் பதிலை எதிர்பார்ப்பதுதான் தேமொழி :-)

"என்னால் புடவை அணிய முடியாது. பேண்ட் தான் வசதிபடும்" என்றால் அதுக்கு நீதிமன்றத்திடம் ஒரு ரிட் மனு போட்டு எக்ஸப்ஷன் கேட்கவேன்டும். என்னிடம் சொன்னால் நான் என்ன சொல்லமுடியும்? சொன்னால் அந்த பதிலில் எப்படி திருப்தி அடையமுடியும்? எனக்கும் பெர்முடா அணிந்து கோயிலுக்கு போவதுதான் வசதி. தமிழ்நாட்டு வெப்பத்தில் ஜீன்ஸ் அல்லது பேன்ட் அணிவதை விட பெர்முடா அல்லது லுங்கிதான் சரிப்பட்டு வரும். நீதிமன்றம் அதை தடுத்துவிட்டது. நான் யாரிடம் போய் கேட்பது?

கோவையில் முந்தி வேலை பார்த்த சுயநிதி கல்லூரியில் கட்டாயமாக ஆண் லெக்சரர்கள் டை கட்டவேண்டும், ஷூ தான் போடணும், செருப்பு போடகூடாது என உத்தரவு போடார்கள். பெண்கள் புடவை அணிந்து கொண்டை போட்டே ஆகணும் என உத்தரவு. "இந்த வெயிலில் நெக் பட்டன் போட்டுட்டு டை கட்டுவது சிரமம்" என எல்லாரும் போய் ப்ரின்சிபாலிடம் புகார் சொன்னோம். அதுக்கு அவர் "நீங்களாச்சும் பரவாயில்லை..என்னை கோட், சூட் போட சொல்லிட்டாங்க" என சொல்லி புலம்பினார். 

ஆக உடைகட்டுபாடு என வந்தால் இப்படி ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனை இருக்கும். எனக்கும் இருக்கு. நீங்க என்கிட சொல்றீங்க..நான் யாரிடம் சொல்லி தீர்வுகாண்பது சொல்லுங்க :-)

தேமொழி

unread,
Jan 4, 2016, 10:46:20 PM1/4/16
to வல்லமை
///நீங்க என்கிட சொல்றீங்க..நான் யாரிடம் சொல்லி தீர்வுகாண்பது சொல்லுங்க :-)///

????????????????????????????????????? 

உங்களிடம் யாரும் சொல்லவில்லையே....

உங்களை பிரதிநிதியாக நியமிக்கவும் இல்லையே.



செய்தி படிப்பவர்கள்  அவரவர் கோணத்தில் தங்கள் கருத்துகளைப் பகிர்கிறார்கள்.

செய்தித்தாளும் தலையங்கம் எழுதுகிறது.


நீதிபதியின் குறிப்பில் இருப்பது  காலத்திற்கு தக்கதாக இல்லை என்ற பிரிவினர் 

அதில் உள்ள சர்சைக்குரிய வற்றிற்கு சப்பை கட்டுபவர்களிடம்... அவர்கள் வாதத்தில் உள்ள ஓட்டையை சுட்டிக்காட்டிய வண்ணம் இருப்பதுதான் நான் புரிந்து கொண்டது.    


தமிழகம் இதற்கு மேலும் எத்தனையோ பார்த்திருக்கிறது, தேவதாசி முறை, இளவயது திருமணம், விதவை திருமணம்  என ஒவ்வொன்றிலும் மனிதாபிமான முறையில் நியாயத்தைப் புரிந்து கொள்ளாமல் பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்களைக்  கடந்துதான் வந்திருக்கிறது.

முறையல்ல என்பதை தட்டிக் கேட்பவர்கள் வெகு சிலரே ... என்றும்...எங்கும்...

ஆனால் அதை உங்களிடம் கேட்கவில்லை... 

ஆதரித்து சப்பைக் கட்டு கட்டினால் ஆதாரம் / விளக்கம்  கொடுக்கும்படி சான்று கேட்கப்படும்.

முன்னோர்கள் சொன்னார்கள் அதைத்தான் செய்வேன் என்பது உங்கள் எளிய விளக்கம் என்றால் சரி... அவ்வளவுதான்..அந்த பதில் யாருக்குமே புதியதல்ல.


ராஜம் அம்மா கேட்பது இந்த சட்டம் எந்த முறையில் வரையறுக்கப்பட்டது... 

ஏனெனில் இதுவரை நீங்கள்தான் நீதிமன்றத்தின் இந்த சட்டத்தின் மூலக்காரணம் இது .. இதன் அடிப்படை  என்றெல்லாம் சொல்கிறீர்கள். 

நீங்கள் கூறும் விளக்கங்களை (இந்த முறை... அந்த முறையில் அல்ல என்பதை எல்லாம்  ) நீதி மன்றம் உங்களிடம் பகிர்ந்து கொண்டதா 

ஆமாம்... இல்லை... பதில் கேட்கிறார்கள் இருநாட்களாக 

ஆமாம் என்றால் ஆமாம் என்று சொல்லுங்கள் 

இல்லையென்றால் நான் சொல்வதெல்லாம் கற்பனை ... கற்பனை தவிர வேறொன்றுமில்லை.

உங்கள் கருத்தை நீங்கள் சொல்வது போல என் கருத்தை நான் சொன்னேன்.

ஆனால் நான் நீதி மன்றத்தின் பிரதிநிதி போல சும்மா இங்கு  அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிடுங்கள்.

ஒவ்வொரு முறையும் துல்லியம் ... துல்லியம் ... என்கிறார்கள்.. ஆனால் you are beating around the bush


.... தேமொழி 



It is loading more messages.
0 new messages
Search
Clear search
Close search
Google apps
Main menu