ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பன்மணிக்கோவை

319 views
Skip to first unread message

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 8:18:20 AM3/17/18
to santhav...@googlegroups.com
                      அன்பிற்கினிய சந்தவசந்தக் கவிஞர்களுக்கு வணக்கம். 
நம் காஞ்சி ஸ்வாமிகள் சித்தியடைந்தபின் நம் குழுவினர் மனப்பூர்வமாக செலுத்திய அஞ்சலிக் கவிதைகள் 
உயர்ந்தவை, போற்றுதற்குறியவை!  இப்போது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனை விழாக்குழுவினர் 
ஒரு பெரும்பொறுப்பை அடியேனுக்கு ஆணையாக இட்டுள்ளனர். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளின் அருள்வரலாற்றை  
முழுமையாகப் புலப்படுத்தும்  ஒரு ''பன்மணி மாலை'' நூலை உருவாக்க வேண்டும். அவர்களைக்  குறித்த சிற்றிலக்கியங்கள் 
இயற்றப் பெற  வேண்டும். 
         
                         முன்னரே பேராசிரியர் திரு ,ம,வே பசுபதி இரட்டை மணி மாலை, மும்மணிமாலை ஆகியவற்றை இயற்றியளித்துள்ளார். 
நம் இலந்தையாரும் வெள்ளிவிழா வாழ்த்துக் கவிதை சமர்ப்பித்துள்ளார். எளியேன் ஸ்ரீஜயேந்திரர் நான்மணிமாலை எழுதிக் 
கொண்டிருக்கிறேன் அடுத்து நம் சந்த வசந்த மரபுக் கவிஞர்களுள்  விருப்பம் உள்ளோர் ஒருபா ஒருப.:. து (10),இருபா இருப.:.து(20), 
பஞ்சகம்(5),ஷட்கம்(6),சப்தகம்(7) , அஷ்டகம்(8), நவமணி(9),தசாங்கம்(10, பதிகம்(10), பிள்ளைத் தமிழ்(100), தூது(250 கண்ணிகள்),
 உலா(200 வரிகள் ), கலம்பகம்(100), போற்றிப் ப.:.றொடை (20)காவடிச்சிந்து(50), போன்றவற்றை அவரவர் பொறுப்பேற்றுக் கொண்டு 
இயற்றி என் இமெயில் முகவரிக்கு அனுப்பு உதவ வேண்டுகிறேன். *(இமெயில் <rawmurthee @gmail.com >  * தொலைபேசி =919444075112)  

                         சிறிய அளவு நூல்கள் இரண்டு வாரங்களுக்குள் எழுதி யனுப்பலாம். பிள்ளைத் தமிழ், தூது, கலம்பகம் உலா போன்றவற்றை 
இயற்றி யளிக்க ஒருமாதம் அவகாசம் எடுத்தகத்துக் கொள்ளலாம். ஓரளவு நூல்கள் சேர்ந்தபின் ஸ்ரீ (பால) பெரியவா திருமுன்னர் சமர்ப்பித்து ,
அருளாணை பெறக்  கருதுகிறேன்.  பெரிய அளவு நூல்களையும் சேர்த்துத் தொகுத்து 2018 ஜூன்  திங்களில் வெளியிடுவார்கள். 
சந்தவசந்தக் கவிஞர்கள் இத்திருப்பணியில் இணைந்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன். 

                        ஏற்றுக்கொண்ட  நூல் வகையைக்  குறித்து எழுதிப் பதிவு செய்து கொண்டால் தலை தடுமாற்றம் இருக்காது. அவரவர் திருப்பெயர் 
ஊர், நாடு ,முகவரி, இமெயில் முகவரி, தொடர்பு எண் இவற்றுடன் கடவுசீட்டு அளவு ஒளிப்படம் ஒன்றையும் இணைத்துத்தவ வேண்டுகிறேன்.
நெகிழ்ச்சியும் மலர்ச்சியும் நிறைந்த புதுப்பணி வளர்ச்சி வழங்க , திருவருளும் குருவருளும் துணை நிற்கும். 

                                                   - நன்றியுடன் அன்பன்  திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி.<rawmurthee2gmail.com >
                                                                                               28-சி, கல்யாண் அடுக்ககம் , 
                                                                                                இரயில்வே நிலையச் சாலை ,
                                                                                                ஆலந்தூர்  சென்னை 600016. 
                                                                                                (இருப்பிடப்பேசி 044 22320033, அலைபேசி +91 94440 75112 )
    
    

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:09:17 AM3/17/18
to santhav...@googlegroups.com
இவ்வகையில் கவிவேழம் இலந்தையார், கனடா பேரா.பசுபதியார், பேரா. அனந்த் , சிவசிவா, கவியோகியார், கவிப்பெருஞ்சுடர் ஹரிகி,  
இசைக்கவி ரமணன் , சு.ரவி.க.ரவி, ஏர்வாடியார், கோபால், சங்கரதாஸ், அஷோக் சுப்பிரமணியன், அ.கி.வ.. வ.வே.சு. ரமணி.சூரியநாராயணன் , 
சந்தர் சுப்பிரமணியன் மீ.விஸ்வநாதன்,விவேகபாரதி.சரண்யா குருமூர்த்தி, இனியனார், ராஜ்ஜா ராஜகோபாலன், அப்பன் ராஜகோபாலன், 
கவிப்பெருஞ்சுடர்  தியாகராஜன், வீரராகவன் ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகின்றனர். 
விடுபட்டோர் உரிமையுடன் என்னை ஏசி,  இணைந்து கொள்க. ஓரிரு நாளுக்குள் ஒப்புதல்  தேவை    
1. தூது - இலந்தையார், 2- கலம்பகம் -சூரி, 3- உலா - பேரா. அனந்த். 4- பிள்ளைத்தமிழ்- இசைக்கவி ரமணன் , 5-காவடிச்சிந்து - விவேக் பாரதி. 6- போற்றி ப.:.றொடை - இனியன்.
7- அஷ்ட மங்கலம் - வ.வே.சு. 8- தசாங்கம் - கனடா பேரா..பசுபதி. 9- ஒருபா ஒருப.:.து - கோபால் ,10- ஆற்றுப்படை - சங்கரதாஸ், 11- பதிகம்- சிவசிவா 12- நவமணி- ஹரிகி ,13- உழத்தி  பாட்டு -க. ரவி , 14- திருப்புகழ் (20)  சு.ரவி , 15-  பஞ்சகம்- ஏர்வாடியார், 16-   ஷட்கம்- கவியோகி ,  17-  கோவை -  ராஜ்ஜா ராஜகோபாலன் 18- தாண்டகம் - சந்தர் சுப்ரமணியன் 19- குறவஞ்சி - சரண்யா,   20- வெண்பாமாலை (50)- அ.கி.வ. 21- பாதாதிகேசம் - ரமணி , 22- அந்தாதி -   வீரராகவன்  எளியேன் தேர்வில் உள்ளனர் . கவிஞர்களின் விருப்பப்படி பதிவு செய்து கொண்டால், அந்த வரிசை இங்கே அறிவிக்கப் பெறும் , நன்றி. அன்புடன் புலவர் இராமமூர்த்தி.  

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:44:38 AM3/17/18
to santhav...@googlegroups.com
கவிஞர் அஷோக்  சுப்பிரமணி அவர்களே! உங்கள் பெயரைத் தேடாதீர்கள்! நீங்கள் 
10- கீர்த்தனைகள் எழுதி , இராகம் தாளத்தோடு அனுப்பி உதவுக. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கீர்த்தனங்கள். 
விரைவில் வரட்டும். சரிதானே?  - அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:51:51 AM3/17/18
to santhav...@googlegroups.com
நாகோஜி மன்னிக்கவும். நீங்கள்  காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஊஞ்சல் பாட்டு எழுதுங்கள்! 
பலசந்த மாலை கூட எழுதலாம். (சந்தப்பாடல்கள்) 
அன்புடன் - புலவர் இராமமூர்த்தி.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:56:59 AM3/17/18
to santhav...@googlegroups.com
பெயர் குறிக்கப் பெறாதோர்  தாமாக முன்வருக. அவ்வாறு முன்வருவோரை மிகவும் வரவேற்கிறேன்! 
அன்புடன் புலவர் இராமமூர்த்தி 

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:58:36 AM3/17/18
to santhav...@googlegroups.com
இலந்தையார் இதழாகலந்தாதி 30 பாடல்கள் எழுதலாம்.

Vis Gop

unread,
Mar 17, 2018, 9:59:25 AM3/17/18
to santhav...@googlegroups.com
என்னையும் இந்தச் சேவையில் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டவாறு நான் "ஒருபா ஒரு பஃது" எழுதும் தொண்டை ஏற்றுக் கொள்கிறேன். மேலும் ஏதாவது நிபந்தனைகள் இருப்பினும் தெரிவிக்கவும். 
பணிவுடன் கோபால்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 10:04:54 AM3/17/18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. குருவருள் துணை நிற்க! முதற் பெயர் உங்களுடையது. 
நிபந்தனை ஒருவாரத்துக்குள் ! சரியா?

1-   ஸ்ரீ ஜெயேந்திரர் ஒருபா ஒரு ப.:.து. - Vis  Gop  கோபால் 
2. இரட்டைமணிமாலை - பேரா. ம.வே.பசுபதி 
3. மும்மணி மாலை - பேரா. ம.வே பசுபதி 
4. நான்மணிமாலை - புலவர் இராமமூர்த்தி.

ramaNi

unread,
Mar 17, 2018, 10:18:01 AM3/17/18
to சந்தவசந்தம்
புலவர் அவர்களே,

வணக்கம்.  என்னையும் இந்தச் சேவையில் இணைத்ததற்கு நன்றி.

பாதாதிகேசச் சிற்றிலக்கிய உதாரண நூல் ஏதேனும் சுட்டுங்களேன். இதை வெண்பாவில் எழுதலாமா? 32 உறுப்புகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதலாமா? எனக்குக் குறைந்தது 15 நாள் அவகாசம் வேண்டும்.

அன்புடன்,
ரமணி

Kaviyogi Vedham

unread,
Mar 17, 2018, 10:46:15 AM3/17/18
to santhavasantham
மிக்க நன்றி புலவரேறே!
செய்ய விரும்புகின்றேன் ஆயின் ஷட்கம் பற்றிய இலக்கணம் உடனே தருக. எப்படி அமையவேண்டும்??
 யோகியார்

           yours Truly..in DIVINE,
 Yogiyar, Presid. Lahari Baba Yogasram.

துர்க்கையின் பாத கமலத்தில் --என்மனம்

     தோய்ந்து கிடப்பதனால்-என்

 சொற்களில் கொட்டி வெடிக்கும் மின்னலும்

     சொடக்(கு)இட்டுத்  துள்ளிவரும்!--அவளைப்

 பற்றுங்கள் நண்பரே!!  பின்னர்-உம்  வேலையைப்

    பார்-என்றும்  மறப்பதில்லை!!  

  ^^^^^கவியோகி வேதம்--

            மிக அன்புடன்..

 

 

 

  




Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 12:01:02 PM3/17/18
to santhav...@googlegroups.com
வணக்கம் ரமணியாரே. குருவருள் நிறைக
இலக்கியங்களில் இறைவனை, குருவை பாதம்முதல் கேசம் வரை காதலியை கேசம்முதல் பாதம் வரை வருணிப்பர். அடிப்பாதம்,விரல்கள், நகங்கள், மேற்பாதம், கழல், கணைக்கால், முழங்கால், தொடை, இடை, தொப்புள், வயிறு, மார்பு, முன்கை, தோள், கண்டம், மோவாய், இதழ்கள், பற்கள், மூக்கு, கண்கள், இமை, நெற்றி, சிகை, இவற்றை  இருபது விருத்தங்களில்  அமைத்துப் பாடுக.  நன்றி. .

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 12:04:31 PM3/17/18
to santhav...@googlegroups.com
வணக்கம் யோகியாருக்கு குருவருள் நிறைக . ஷட்கம் ஆறு விருத்தங்கள்! நன்றி  - புலவர் இராமமூர்த்தி. 

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 12:07:55 PM3/17/18
to santhav...@googlegroups.com
5. - பாதாதிகேசம்.-இரமணி  
6. ஷட்கம்.- கவியோகிவேதம் 

Pas Pasupathy

unread,
Mar 17, 2018, 12:50:08 PM3/17/18
to Santhavasantham
நன்றி.  தசாங்கம் முயல்கிறேன், புலவரே.  

2018-03-17 9:09 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
  
1. தூது - இலந்தையார், 2- கலம்பகம் -சூரி, 3- உலா - பேரா. அனந்த். 4- பிள்ளைத்தமிழ்- இசைக்கவி ரமணன் , 5-காவடிச்சிந்து - விவேக் பாரதி. 6- போற்றி ப.:.றொடை - இனியன்.
7- அஷ்ட மங்கலம் - வ.வே.சு. 8- தசாங்கம் - கனடா பேரா..பசுபதி. 9- ஒருபா ஒருப.:.து - கோபால் ,10- ஆற்றுப்படை - சங்கரதாஸ், 11- பதிகம்- சிவசிவா 12- நவமணி- ஹரிகி ,13- உழத்தி  பாட்டு -க. ரவி , 14- திருப்புகழ் (20)  சு.ரவி , 15-  பஞ்சகம்- ஏர்வாடியார், 16-   ஷட்கம்- கவியோகி ,  17-  கோவை -  ராஜ்ஜா ராஜகோபாலன் 18- தாண்டகம் - சந்தர் சுப்ரமணியன் 19- குறவஞ்சி - சரண்யா,   20- வெண்பாமாலை (50)- அ.கி.வ. 21- பாதாதிகேசம் - ரமணி , 22- அந்தாதி -   வீரராகவன்  எளியேன் தேர்வில் உள்ளனர் . கவிஞர்களின் விருப்பப்படி பதிவு செய்து கொண்டால், அந்த வரிசை இங்கே அறிவிக்கப் பெறும் , நன்றி. அன்புடன் புலவர் இராமமூர்த்தி.  



Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 1:08:28 PM3/17/18
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி.  நூலின் பெருமை மேலும் உயருகிறது.  நன்றி.  - புலவர் இராமமூர்த்தி. 

--

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 1:29:39 PM3/17/18
to santhav...@googlegroups.com
7. கனடா பேரா.பசுபதி.

Ashok Subramaniam

unread,
Mar 17, 2018, 2:36:12 PM3/17/18
to santhavasantham
சரி! தேடவில்லை புலவரே! உங்கள் விருப்பப்படியே செய்துவிட்டால் போகிறது.

நாட்டை, கரஹரப்ரியா, சங்கராபரணம், வாசஸ்பதி, பேகடா, தன்யாஸி, ஸாவேரி, பைரவி, கல்யாணி, தோடி, ஸரஸ்வதி என்று சில இராகங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

பாட்டெழுதி, இராக, தாள, சுர குறிப்புகளோடும், முடிந்தால் பாடியும் உங்களுக்கு அனுப்புகிறேன்..

அன்புடன்,
அஷோக் சுப்ரமணியம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

K.R. Kumar

unread,
Mar 17, 2018, 9:07:43 PM3/17/18
to santhav...@googlegroups.com
சபாஷ், 

புலவரே! தலைவரே!!

அற்புதமான தலைப்புகள்
சரியான தேர்வுகள்.

அனைவரும் ஒப்புதல் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

என்னைப்பொறுத்த வரை EGO இல்லாத ஒரே குழுமம் நம் சந்தவசந்தக் குழுமம் மட்டுமே.!!

ஆகவே மேற்சொன்ன பணி கட்டாயம் சிறப்பாக நிறைவேற பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் மானசீகமாக அருள் புரிய வேண்டுகிறேன்.

குமார்(சிங்கை)

Sent from my iPhone
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:11:00 PM3/17/18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! குருவருள் பொலிக. இருபது கீர்த்தனைகள் இயற்றலாம். உங்கள் கீர்த்தனைகள் இசைவாணர்களிடையே பரவி என்றும் புகழ்பெறும். 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:15:13 PM3/17/18
to santhav...@googlegroups.com
சிங்கை குமாரின் தகுதி மிக்க வாழ்த்து நம் குழுவை அடையாளம் காட்டி மகிழச் செய்கிறது. ஸ்ரீஸ்வாமிகளின் திருவருள் மல்குக. - புலவர் இராமமூர்த்தி. 

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:17:35 PM3/17/18
to santhav...@googlegroups.com
8. - ஸ்ரீஜெயேந்திரர் கீர்த்தனைகள்-கீழே அஷோக்சுப்ரமண்யம்.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 9:19:30 PM3/17/18
to santhav...@googlegroups.com
கீழே என்ற சொல் தட்டுப்பிழை! மன்னிக்கவும். - புலவர் 

Saranya Gurumurthy

unread,
Mar 17, 2018, 9:50:08 PM3/17/18
to santhav...@googlegroups.com
எளியேனையும் இப்பணியில் எடுத்துக் கொண்டமைக்கு நன்றி. குற்றாலக் குறவஞ்சியில் ஒரே ஒரு பாடலைப் பள்ளியில் படித்துள்ளேன். இலக்கண நுணுக்கங்களை இணையத்தில் பார்க்கிறேன். 

குருவருளால் முடியாதது எதுவும் இல்லை. தங்களது ஆசிகளுடன் முடியும் என்று நம்புகிறேன். 

சரண்யா. 

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 10:49:17 PM3/17/18
to santhav...@googlegroups.com
சரண்யா! உங்களுக்கு என்றும் குருவருள்.உண்டு. நல்லாசிகள். குற்றாலக்குறவஞ்சி படிக்கவும்! தானே கறபனை ஊறும். இசைவுக்கு நன்றி. -புலவர் 3.

--

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 10:52:50 PM3/17/18
to santhav...@googlegroups.com
8. காஞ்சிமகான் குறவஞ்சி- சரண்யா குருமூர்த்தி. 
9. போற்றிப்பஃறொடை _ கரூர் இனியனார். 

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 11:30:52 PM3/17/18
to santhav...@googlegroups.com
தொலைபேசி வழியே இசைவு தெரிவித்துப் பரவசப் படுத்திய நியூஜெர்சி 
ஆசுகவி சிவசிவா வுக்கு நன்றி. குருவருள் அவருடைய பதிகத்துக்குத் 
தேவாரப் பெருமையை அளிக்கும்.  திருவருள் மல்குக ! - புலவர் இராமமூர்த்தி. 
10. காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திரர் பதிகம் - ஸ்ரீ சிவசிவா - நியூஜெர்ஸி 
குறிப்பு காஞ்சி  ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிய சிறப்புக் குறிப்புகளைக் 
கேட்கிறார். அவருக்குத் தேவையான இணைப்புகள் கிட்டினால் அவருக்கே அனுப்புக. 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2018, 11:58:22 PM3/17/18
to santhav...@googlegroups.com
இப்போது இரண்டு இணைப்புகள் அனுப்பப் பெற்றன.
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

Siva Siva

unread,
Mar 18, 2018, 12:03:27 AM3/18/18
to santhav...@googlegroups.com
It will be good to post any reference info,  links, etc. in this thread - so that it helps others as well. 

On Sat, Mar 17, 2018 at 11:58 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
இப்போது இரண்டு இணைப்புகள் அனுப்பப் பெற்றன.
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

ramaNi

unread,
Mar 18, 2018, 12:26:40 AM3/18/18
to சந்தவசந்தம்

Rajja Rajagopalan

unread,
Mar 18, 2018, 5:31:12 AM3/18/18
to santhav...@googlegroups.com
அன்புக்குரிய புலவரே

அடியேனின் நல்வினையே தாங்கள் எனக்கும் அளித்திருக்கும் இவ்வரிய  வாய்ப்பு.  பல்லாண்டுகளாக பரமகுருவைத் தொழுதுவரும் பலனோஇது!  லண்டனில் ஓர் ஶிரத்தாஞ்சலி செய்து முடித்த உடனேயே தங்கள் மின்னஞ்சல் கண்டதும் எந்நெஞ்சில் மின்னல். அண்ணல் அடிமலரே சரணம்

மீ. ரா


நிச்சயமாக. சிறுவயதிலிருந்தே ஶ்ரீமடத்தின்

Sent from my iPad

On 17 Mar 2018, at 13:09, Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:

இவ்வகையில் கவிவேழம் இலந்தையார், கனடா பேரா.பசுபதியார், பேரா. அனந்த் , சிவசிவா, கவியோகியார், கவிப்பெருஞ்சுடர் ஹரிகி,  
இசைக்கவி ரமணன் , சு.ரவி.க.ரவி, ஏர்வாடியார், கோபால், சங்கரதாஸ், அஷோக் சுப்பிரமணியன், அ.கி.வ.. வ.வே.சு. ரமணி.சூரியநாராயணன் , 
சந்தர் சுப்பிரமணியன் மீ.விஸ்வநாதன்,விவேகபாரதி.சரண்யா குருமூர்த்தி, இனியனார், ராஜ்ஜா ராஜகோபாலன், அப்பன் ராஜகோபாலன், 
கவிப்பெருஞ்சுடர்  தியாகராஜன், வீரராகவன் ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகின்றனர். 
விடுபட்டோர் உரிமையுடன் என்னை ஏசி,  இணைந்து கொள்க. ஓரிரு நாளுக்குள் ஒப்புதல்  தேவை    
1. தூது - இலந்தையார், 2- கலம்பகம் -சூரி, 3- உலா - பேரா. அனந்த். 4- பிள்ளைத்தமிழ்- இசைக்கவி ரமணன் , 5-காவடிச்சிந்து - விவேக் பாரதி. 6- போற்றி ப.:.றொடை - இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 18, 2018, 5:35:31 AM3/18/18
to santhav...@googlegroups.com
வணக்கம் ராஜ்ஜா! நமக்கு இது நல்ல தருணம். 

Rajja Rajagopalan

unread,
Mar 18, 2018, 6:59:42 AM3/18/18
to santhav...@googlegroups.com
உண்மையே புலவரே. 

கோவை பற்றிய இலக்கண விதிகள் இருப்பின், தயவுகூர்ந்து காட்டுங்கள். 

நன்றி

மீ. ரா

Sent from my iPhone

K.R. Kumar

unread,
Mar 18, 2018, 7:18:46 AM3/18/18
to santhav...@googlegroups.com
வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும் link is in “Djvu” format. Unable to open . Please advise how to open or give openable link.

Kumar (Singai)

Sent from my iPhone

K.R. Kumar

unread,
Mar 18, 2018, 7:29:14 AM3/18/18
to santhav...@googlegroups.com
பன்னிரு பாட்டியல் வினா விடை
Link is opening but I do not know how to proceed further. Without guidance , I find it difficult to browse.

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

K.R. Kumar

unread,
Mar 18, 2018, 7:33:21 AM3/18/18
to santhav...@googlegroups.com
Same for சிற்றிலக்கியங்கள்


Sent from my iPhone

On 18 Mar 2018, at 09:56, ramaNi <sai...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Mar 18, 2018, 8:03:34 AM3/18/18
to Santhavasantham
வலது பக்கம் , கிழே படியுங்கள்.  “ பதிவிறக்க விருப்பங்கள்” என்றிருக்கும். கீழே pdf என்றிருக்கும்.
அதன் பக்கம் இருக்கும் குறியில் சொடுக்கி , கோப்பைப் பதிவிறக்கம் செய்யவும்.

இங்கே இருக்கும்  ( ரமணி குறிபிட்ட) மற்ற  நூல்களையும் இப்படித்தான் பதிவிறக்கம் செய்து படியுங்கள் . 

ramaNi

unread,
Mar 18, 2018, 8:49:47 AM3/18/18
to சந்தவசந்தம்

ramaNi

unread,
Mar 18, 2018, 8:50:49 AM3/18/18
to சந்தவசந்தம்
Search for சிற்றிலக்கிய வகைகள் in this website:

K.R. Kumar

unread,
Mar 18, 2018, 11:05:52 AM3/18/18
to santhav...@googlegroups.com
Unable to download via safari in my iphone. Let me try after 12 Apr to download via my desktop

Kumar

Sent from my iPhone

Girija Varadharajan

unread,
Mar 18, 2018, 6:58:45 PM3/18/18
to santhavasantham
அன்புள்ள புலவர்  ராமமூர்த்திக்கு  வணக்கம், 
இந்த அரிய முயற்சியில் அடியேன் பங்கு கொள்ள  இயமாமை குறித்து மிகவும் வருந்துகிறேன். 

அ கி வ 

On Sun, Mar 18, 2018 at 11:05 PM, K.R. Kumar <krish...@gmail.com> wrote:
Unable to download via safari in my iphone. Let me try after 12 Apr to download via my desktop

Kumar

Sent from my iPhone

On 18 Mar 2018, at 18:20, ramaNi <sai...@gmail.com> wrote:

Search for சிற்றிலக்கிய வகைகள் in this website:


On Sunday, March 18, 2018 at 5:03:21 PM UTC+5:30, குமார்(சிங்கை) wrote:
Same for சிற்றிலக்கியங்கள்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Ramamoorthy Ramachandran

unread,
Mar 19, 2018, 3:15:54 AM3/19/18
to santhav...@googlegroups.com
வணக்கம்.  சிறிது நேரத்திற்கு முன் தொலைபேசி வழியே இசைவளித்து மகிழ்வித்த அ.கி.வ. அவர்களுக்கு குருவருள் நிறைக.  50  வெண்பாக்களில் வெண்பா மாலை வழங்கும்  அவரை வரவேற்கிறேன். - புலவர் இராமமூர்த்தி. 

On Mon, Mar 19, 2018, 04:28 Girija Varadharajan <girijavar...@gmail.com> wrote:
அன்புள்ள புலவர்  ராமமூர்த்திக்கு  வணக்கம், 
இந்த அரிய முயற்சியில் அடியேன் பங்கு கொள்ள  இயமாமை குறித்து மிகவும் வருந்துகிறேன். 

அ கி வ 
On Sun, Mar 18, 2018 at 11:05 PM, K.R. Kumar <krish...@gmail.com> wrote:
Unable to download via safari in my iphone. Let me try after 12 Apr to download via my desktop

Kumar

Sent from my iPhone

On 18 Mar 2018, at 18:20, ramaNi <sai...@gmail.com> wrote:

Search for சிற்றிலக்கிய வகைகள் in this website:


On Sunday, March 18, 2018 at 5:03:21 PM UTC+5:30, குமார்(சிங்கை) wrote:
Same for சிற்றிலக்கியங்கள்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

K.R. Kumar

unread,
Mar 19, 2018, 3:26:32 AM3/19/18
to santhav...@googlegroups.com
புலவர் ஐயா,

உங்கள் உன்னதமான பன்மணிமாலை தொகுப்பு / தயாரிப்பு சிறப்பாக நிறைவு பெற ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளை வேண்டுகிறேன்.

குமார்(சிங்கை)

Sent from my iPhone

Ramamoorthy Ramachandran

unread,
Mar 19, 2018, 3:28:46 AM3/19/18
to santhav...@googlegroups.com
உங்கள் உள்ளம்போல் நல்லதே நடக்கட்டும். 

Vivek Bharathi

unread,
Mar 19, 2018, 12:27:46 PM3/19/18
to santhav...@googlegroups.com
ஆஹா ஆஹா! நல்ல பணி! மிக்க நன்றி புலவரே! அடியேன் பிள்ளைத்தமிழ் எழுதுகிறேன். என்னையும் இப்பெரும் பணி செய்யுமாறு வைத்த தமக்கும் பராசக்திக்கும் நன்றி.

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

Ravi Subramanian

unread,
Mar 19, 2018, 12:42:13 PM3/19/18
to santhav...@googlegroups.com
வாழ்த்துகள் கவிஞரே!
சு.ரவி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

Ramamoorthy Ramachandran

unread,
Mar 19, 2018, 12:46:33 PM3/19/18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி  ஸ்ரீஜெயேந்திரர் திருப்புகழ் 50.(அ)100 எதிர்பார்க்கிறேன்..சரிதானே? - புலவர் இராமமூர்த்தி. 

Subbaiyar Ramasami

unread,
Mar 19, 2018, 2:17:10 PM3/19/18
to santhavasantham
 பு லவரே தூதுக்கு நான் தோது என்று நினைத்தமைக்கு நன்றி. மதிவண்ணன்   சங்கர மும்மணிக்கோவையில் ஜெயேந்திரரைப் பற்ரிப் பத்து விருத்தங்கள் எழுதியுள்ளார். அதையும் சேர்த்துக்கொள்ளலாம். 



2018-03-19 22:16 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
மிக்க நன்றி  ஸ்ரீஜெயேந்திரர் திருப்புகழ் 50.(அ)100 எதிர்பார்க்கிறேன்..சரிதானே? - புலவர் இராமமூர்த்தி. 
On Mon, Mar 19, 2018, 22:12 Ravi Subramanian <ravi...@gmail.com> wrote:
வாழ்த்துகள் கவிஞரே!
சு.ரவி

On Mon, 19 Mar 2018 at 9:57 PM, Vivek Bharathi <tamiludanvivekbharathi@gmail.com> wrote:
ஆஹா ஆஹா! நல்ல பணி! மிக்க நன்றி புலவரே! அடியேன் பிள்ளைத்தமிழ் எழுதுகிறேன். என்னையும் இப்பெரும் பணி செய்யுமாறு வைத்த தமக்கும் பராசக்திக்கும் நன்றி.

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Mar 19, 2018, 8:02:58 PM3/19/18
to santhavasantham
பாடப்படும் நாயகர் ஒரு துறவி என்பதை மனத்திற்கொண்டு  எதை எழுதுவது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கோவை, உலா, கலம்பகம்  போன்றவற்றில்  அகத்துறைப்பாடல்கள் வரும். பெண்கள் தலைவன்மேல் காதல் வயப்படுவதாகவெல்லாம் வரும்.  அவை பொருந்துமா என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். கலம்பகம் , பிள்ளைத்தமிழ் என்பனவெல்லாம் பெரியவை. தனித்தனிப் புத்தகங்களாகப் போடக்கூடிய அளவுக்குப் பெரியவை. எனவே ஐந்து பக்கங்களுக்கு மேற்போகாத பாவகையைத்  தேர்ந்தெடுப்பது நன்றென நினைக்கிறேன் . அந்தாதி, பிள்ளைத்தமிழ் கலம்பகம், உலா , கோவை  சதகம் , போன்றவை பெரியவை. 50 கீர்த்தனை, 60 திருப்புகழ் என்றெல்லாம்ச்பேசேர்த்தால் புத்தகம்   பெரிய அளவாக அமையும். அது ஒரு பொருட்டல்ல என்றால் செய்யலாம்.  மற்றவர்களின் கருத்துகளையும் வேண்டுகிறேன். 

Pas Pasupathy

unread,
Mar 19, 2018, 9:08:35 PM3/19/18
to Santhavasantham
>> ஐந்து பக்கங்களுக்கு மேற்போகாத பாவகையைத்  தேர்ந்தெடுப்பது நன்றென நினைக்கிறேன் >>

நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன்.  ( வெவ்வேறு வகைகளில் 2- 5 பக்கங்களே நன்று என்பேன்.) 

நான் மேலும் பரிந்துரைக்கும் சில வகைகள்:

‘அக்கரமாலை’ ( அருணாசல அக்கரமாலை போல்) 

அலங்கார சட்கம் ( வெண்பா, அகவல்,  க.க.து, எழுசீர் விருத்தம், இரட்டை ஆசிரிய விருத்தம், சந்தக் கவி ஆசிரியம் )

எழுகூற்றிருக்கை 

சித்திரக் கவி 

பல்சந்த மாலை ( பத்து வெவ்வேறு சந்தங்கள் ) 

 

2018-03-19 20:02 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
 எனவே ஐந்து பக்கங்களுக்கு மேற்போகாத பாவகையைத்  தேர்ந்தெடுப்பது நன்றென நினைக்கிறேன் . 





Siva Siva

unread,
Mar 19, 2018, 9:24:57 PM3/19/18
to santhavasantham

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 19, 2018, 9:49:21 PM3/19/18
to சந்தவசந்தம்
இலந்தையார் எழுதியுள்ள வகையில் நான் தனிமடலில் புலவர் இராமமூர்த்திக்கு எழுதுவதாக இருந்தேன். குறிப்பாக, எனக்குத் தரப்பட்ட உலாவின் பெரும்பகுதி எழுவகைப் பிராயத்துப் பெண்டிர் கண்ணோக்கில் அமையுமாதலால் துறவறம் பூண்டோர்க்குப் பொருந்தாது.

அனந்த்   

2018-03-19 20:02 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

Kaviyogi Vedham

unread,
Mar 20, 2018, 12:04:05 AM3/20/18
to santhavasantham
Romba nanri Siva,
 yogiyar

           yours Truly..in DIVINE,
 Yogiyar, Presid. Lahari Baba Yogasram.

துர்க்கையின் பாத கமலத்தில் --என்மனம்

     தோய்ந்து கிடப்பதனால்-என்

 சொற்களில் கொட்டி வெடிக்கும் மின்னலும்

     சொடக்(கு)இட்டுத்  துள்ளிவரும்!--அவளைப்

 பற்றுங்கள் நண்பரே!!  பின்னர்-உம்  வேலையைப்

    பார்-என்றும்  மறப்பதில்லை!!  

  ^^^^^கவியோகி வேதம்--

            மிக அன்புடன்..

 

 

 

  





Saranya Gurumurthy

unread,
Mar 20, 2018, 1:39:36 AM3/20/18
to santhav...@googlegroups.com
இந்த இழையில் பெரியோர்கள் இட்டதைப் படித்துப் பார்த்தேன். அடியேனுக்கு, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது குறவஞ்சியைப் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலவர் ஐயாவிற்குத் தனி மடலில், எப்படி எழுதலாம் என்று இட்டிருந்தேன். அவரும் அவரது ஆசியைத் தந்தார். மற்ற ஆசான்களின் கருத்தறிய இங்கேயும் இடுகிறேன்.

நாயகன் - நாயகி பாவத்தில் எழுத இயலாது என்பதால், ஒரு குறவர் குலப் பெண், ஜகத்குருவின் பெருமைகளைப் பாடல்களாக (குருவின் புகழைப் பாடுதல்), தெருவில் குவிந்தோர் முன் பாடிக்காட்டுவதாக அமைக்கலாம் என்றிருக்கிறேன். கடவுள் வாழ்த்துப் பாடல்கள், அவையடக்கம் முதலில் எழுதி, பின்னர் அக்குறத்தியைப் பற்றிய வர்ணனை, அவளைப் பற்றி முதலில் சொல்லி (ஓரிரண்டு பாடல்களே), பின் ஸ்ரீ ஜெயேந்திரரின் வரலாற்றைப் பாடி, முடிவுரையாக வாழ்த்துப் பாடல் எழுதலாம் என்பது எனது திட்டம்.

இந்த அணுகுமுறை சரிவருமா?

பணிவுடன்,
சரண்யா

Ramamoorthy Ramachandran

unread,
Mar 20, 2018, 4:09:29 AM3/20/18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! இலந்தையார் எழுப்பிய ஐயவினா ஏற்புடையதே! இந்தப்  பன்மணிமாலை இரண்டு , மூன்று 
பெரிய தொகுப்புகளாக  அமைந்தாலும் வெளியிடுவோம் எனவும், ஜூலையில் பிருந்தாவனப் பிரவேசப் 
பெருமங்கலத்தில் சைவ வைணவ ஆதீனங்களை அழைத்து ஐந்துநாள் விழாவாக நடத்துவது எனவும் , அதில் 
ஒருநாள் நம்சந்தவசந்தம் உள்ளிட்ட எழுத்தாளர் சங்கங்களின் விழாவாக அமைப்பது என்றும் ஸ்ரீ ஸ்வாமிகள் 
அனுக்கிரகம் கருதி, அணுக்கத்தினர் குருமஹான் திருச்  செவியில்  பணித்திடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

2.. கடந்த 1977 செப். முதல்நாளில் , பேராசிரியர் இராதாகிருஷ்ணன் இராமேஸ்வரத்தில் மகாபெரியவர்களின் 
எண்பதாம் அகவை  நிறைவில் ஒரு ''நவமணி மாலை'' நூல் வெளியிட்டார்கள். அந்நூலில் 1) திருத்தசாங்கம் - 
கி.வா.ஜ.30வெண்பாக்கள் ) 2) ஜகத் குரு பிள்ளைத்தமிழ்-  கலைவாணன் (50 விருத்தங்கள்), 3- நான்மணி மாலை 
- இளங்கம்பன்,((40 பாடல்கள்)  4- வெண்பா அந்தாதி - ம.வே .பசுபதி (30 பாடல்கள்) , 5- திருநீற்று விடுதூது - 
சொ.சொ.மீ. சுந்தரம்,(183 கண்ணிகள் )  6- உலா- வி துரைசாமி ஸ்வாமிகள் வீதிஉலா- எழுபருவப் பெண்கள் வழிபடுதல் 
பக்திக் சுவை ததும்பப் பாடிய352 கண்ணிகள். 192 அடிகளில் ஓரெதுகை  . 7- திருமடல் - சக்தி சரணன் 192 அடிகளில் ஓரெதுகை   
8- கலம்பகம்- கம்பராமன்.(பல்வகைப் பாடல்கள் 50) 9- கச்சிக்  கோவை - அரங்க சீனிவாசன்(பல்வகை  அகச்சுவைப் பாடல்கள் 
100)  ஆகியோர் முழு நூலாகவே வழங்கியுள்ளனர்

     இவற்றை அனுசரித்து நாமும் முழு நூலாகவே எழுதலாம் - என்பது எளியேனின் தாழ்ந்த அபிப்பிராயம் .

துறவு நிலையை மதித்து உரிய கற்பனையுடன் நம் கவிஞர்கள் சாதிப்பார்கள் . அன்புடன் இதனை ஆன்றோர் 
பரிசீலிக்க வேண்டுகிறேன். 
அன்புடன்  புலவர் இராமமூர்த்தி.
  
  

Siva Siva

unread,
Mar 20, 2018, 8:58:15 AM3/20/18
to santhavasantham
சில எண்ணங்கள்:

1) நூலாக வெளிடுவது நல்லதே. ஆனால் எத்தனை பக்கங்கள் என்ற கணக்கும் கருதவேண்டியதே. 
கனமான நூலாயிடின் கையில் எடுத்துப் படிக்கவே மக்கள் தயங்குவர்.

2) இந்நாளில் படிப்போரில் பெரும்பாலானோர்க்குச் செய்யுள், சிற்றிலக்கியம் முதலியவற்றில் பரிச்சயம் குறைவு என்று எனக்குத் தோன்றுகின்றது. ஆகவே, பாடல்களுக்கு உரையோ அருஞ்சொற்பொருள் விளக்கமோ தேவைப்படும் என்று கருதுகின்றேன்.

3) பாடல்களை எழுதுவோர், அவற்றை இக்குழுவில் ஓர் இழையில் (இதே இழையில்?) இட்டால், குழுவினர் படித்துப் பிழைகளைக் கண்டால் சுட்டுவர். ஆகவே, அவற்றைத் திருத்திப் பிழைகளற்ற நூலாக வெளியிட உதவும்.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



2018-03-20 4:09 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
மிக்க நன்றி! இலந்தையார் எழுப்பிய ஐயவினா ஏற்புடையதே! இந்தப்  பன்மணிமாலை இரண்டு , மூன்று 
பெரிய தொகுப்புகளாக  அமைந்தாலும் வெளியிடுவோம் எனவும், ஜூலையில் பிருந்தாவனப் பிரவேசப் 
பெருமங்கலத்தில் சைவ வைணவ ஆதீனங்களை அழைத்து ஐந்துநாள் விழாவாக நடத்துவது எனவும் , அதில் 
ஒருநாள் நம்சந்தவசந்தம் உள்ளிட்ட எழுத்தாளர் சங்கங்களின் விழாவாக அமைப்பது என்றும் ஸ்ரீ ஸ்வாமிகள் 
அனுக்கிரகம் கருதி, அணுக்கத்தினர் குருமஹான் திருச்  செவியில்  பணித்திடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

2.. கடந்த 1977 செப். முதல்நாளில் , பேராசிரியர் இராதாகிருஷ்ணன் இராமேஸ்வரத்தில் மகாபெரியவர்களின் 
எண்பதாம் அகவை  நிறைவில் ஒரு ''நவமணி மாலை'' நூல் வெளியிட்டார்கள். அந்நூலில் 1) திருத்தசாங்கம் - 
கி.வா.ஜ.30வெண்பாக்கள் ) 2) ஜகத் குரு பிள்ளைத்தமிழ்-  கலைவாணன் (50 விருத்தங்கள்), 3- நான்மணி மாலை 
- இளங்கம்பன்,((40 பாடல்கள்)  4- வெண்பா அந்தாதி - ம.வே .பசுபதி (30 பாடல்கள்) , 5- திருநீற்று விடுதூது - 
சொ.சொ.மீ. சுந்தரம்,(183 கண்ணிகள் )  6- உலா- வி துரைசாமி ஸ்வாமிகள் வீதிஉலா- எழுபருவப் பெண்கள் வழிபடுதல் 
பக்திக் சுவை ததும்பப் பாடிய352 கண்ணிகள். 192 அடிகளில் ஓரெதுகை  . 7- திருமடல் - சக்தி சரணன் 192 அடிகளில் ஓரெதுகை   
8- கலம்பகம்- கம்பராமன்.(பல்வகைப் பாடல்கள் 50) 9- கச்சிக்  கோவை - அரங்க சீனிவாசன்(பல்வகை  அகச்சுவைப் பாடல்கள் 
100)  ஆகியோர் முழு நூலாகவே வழங்கியுள்ளனர்

     இவற்றை அனுசரித்து நாமும் முழு நூலாகவே எழுதலாம் - என்பது எளியேனின் தாழ்ந்த அபிப்பிராயம் .

துறவு நிலையை மதித்து உரிய கற்பனையுடன் நம் கவிஞர்கள் சாதிப்பார்கள் . அன்புடன் இதனை ஆன்றோர் 
பரிசீலிக்க வேண்டுகிறேன். 
அன்புடன்  புலவர் இராமமூர்த்தி.
  
  

2018-03-20 7:19 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
இலந்தையார் எழுதியுள்ள வகையில் நான் தனிமடலில் புலவர் இராமமூர்த்திக்கு எழுதுவதாக இருந்தேன். குறிப்பாக, எனக்குத் தரப்பட்ட உலாவின் பெரும்பகுதி எழுவகைப் பிராயத்துப் பெண்டிர் கண்ணோக்கில் அமையுமாதலால் துறவறம் பூண்டோர்க்குப் பொருந்தாது.

அனந்த்   

2018-03-19 20:02 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
பாடப்படும் நாயகர் ஒரு துறவி என்பதை மனத்திற்கொண்டு  எதை எழுதுவது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கோவை, உலா, கலம்பகம்  போன்றவற்றில்  அகத்துறைப்பாடல்கள் வரும். பெண்கள் தலைவன்மேல் காதல் வயப்படுவதாகவெல்லாம் வரும்.  அவை பொருந்துமா என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். கலம்பகம் , பிள்ளைத்தமிழ் என்பனவெல்லாம் பெரியவை. தனித்தனிப் புத்தகங்களாகப் போடக்கூடிய அளவுக்குப் பெரியவை. எனவே ஐந்து பக்கங்களுக்கு மேற்போகாத பாவகையைத்  தேர்ந்தெடுப்பது நன்றென நினைக்கிறேன் . அந்தாதி, பிள்ளைத்தமிழ் கலம்பகம், உலா , கோவை  சதகம் , போன்றவை பெரியவை. 50 கீர்த்தனை, 60 திருப்புகழ் என்றெல்லாம்ச்பேசேர்த்தால் புத்தகம்   பெரிய அளவாக அமையும். அது ஒரு பொருட்டல்ல என்றால் செய்யலாம்.  மற்றவர்களின் கருத்துகளையும் வேண்டுகிறேன். 




--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Subbaiyar Ramasami

unread,
Mar 20, 2018, 1:55:46 PM3/20/18
to santhavasantham
நாம் சந்த வசந்தத்தில் அறிமுகப்படுத்தியுள்ள மும்மணிச் சிந்து இரட்டைமணிச் சிந்து போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். மும்மணி மாலை, மும்மணிக் கோவை, இரட்டைமணி மாலை, நவரத்தின மாலை  போன்றவற்றை எழுத்லாம். ஞான்ியர் மேல் எழுதிய கலம்பகங்கள் உண்டு. அவை வலிந்து புனையப்பட்டவையாகத் தெரிகின்றன.


2018-03-20 7:19 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

Lalitha & Suryanarayanan

unread,
Mar 21, 2018, 12:30:57 AM3/21/18
to santhav...@googlegroups.com
3) பாடல்களை எழுதுவோர், அவற்றை இக்குழுவில் ஓர் இழையில் (இதே இழையில்?) இட்டால், குழுவினர் படித்துப் பிழைகளைக் கண்டால் சுட்டுவர். ஆகவே, அவற்றைத் திருத்திப் பிழைகளற்ற நூலாக வெளியிட உதவும்.
வி. சுப்பிரமணியன்

இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

சிவசூரி.

Vis Gop

unread,
Mar 21, 2018, 1:31:03 AM3/21/18
to santhav...@googlegroups.com
ஜயஜய சங்கர!
திரு புலவர் அவர்கள் என் பாடலை இட ஒருவார நிபந்தனை இட்டிருந்தார். அதன் படி அடியேனின் முயற்சி இங்கே இடப்படுகிறது. அறிஞர்களின் கருத்துகளைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஜயெந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் வந்தனம்
ஒருபா ஒரு பஃது

[எழுசீர் விருத்தம்:
வாய்பாடு: முதல் பாடல்: காய்+4(விளம்)+2(மா); இரண்டாம்பாடல் முதல்: 5(விளம்)+2(மா)]

மூவாறு வருடமே முடிந்தநல் இளமையில் முற்றுமாய்த் துறந்து விட்டாய்
நாவால்ம னத்தினால் நல்லறம் நாட்டினில் நாட்டிடும் கடமை ஏற்றாய்
ஓவாமல் ஆர்வமாய் உழைத்துநீ அருளினால் உடலுயிர் ஈகை செய்தாய்
நீவாழி மக்களின் நினைவினில் யாங்கணும் நின்றொளிர் ஞான சோதீ!  (1)

தீங்கினர் கூட்டுயர் தெய்வநம் பிக்கையில் தீயிடச் சூழ்ந்த போது   [தீங்கினர் கூட்டு, உயர்தெய்வ நம்பிக்கையில்]
பாங்குடன் ஆத்திகம் பரவிடப் பத்தியின் பாதையை விட்டு மக்கள்
நீங்கிடா வாறுநன் நெறிதனை ஊட்டினாய்! நின்முகம் காண வேண்டி
ஏங்கிடும் பாமர ஏழைகள் வாழிடம் ஏகினாய் ஆசி தந்தே!   (2)

தந்தைமா தேவனே தந்தனன் நின்னையித் தரணியின் தெய்வ மான   [அவருடைய பூர்வாசிரமத் தந்தை: ஸ்ரீ மஹாதேவ ஐயர்]
சந்திர சேகரா சாரியார் சீடனாய்! சாத்திரம் நீதி வேதம்
மந்திரம் ஆகமம் மாபுரா ணங்களை மாசிலா(து) ஆய்ந்து கற்றிங்(கு)
எந்திரம் போலவே இயங்கிடும் மக்களை இறைவழி ஈர்க்க வென்றே!   (3)

என்றுநீ துறவறம் ஏற்றருட் குருவுடை இணையடி சூடி னாயோ
அன்றுநின் இணையிலா ஆற்றல றிந்துதம் ஆசியை ஊட்டி அன்பால்
வென்றிநின் பெயரென வைத்தருள் வித்தியை வித்தையும் ஊன்றி வைத்தார்      [வென்றி=ஜயம்]
கன்றுதாய் உறவுடன் காவியின் மாண்புடன் கடவுளோ(டு) இணைந்து வாழ்ந்தாய்!  (4)

தாயவள் சரச்சுதி தனயனைத் தொடருவாள் தவத்திருப் பெயரி னில்நின்       [அவருடைய தாயார்: திருமதி சரஸ்வதி அம்மாள்]
வாயினில் கருணையின் வடிவினில் ஆசியில் வயங்கிடும் பார்வை தன்னில்!
தூயநின் திருவடி தொண்டென நெஞ்சினால் தொட்டவர் மனஅ ழுக்கு
நோயழிந்(து) இறைமையை நுகருவர்; மற்றெதும் நோன்புகள் ஆற்ற வேண்டா!   (5)

வேண்டுதல் விலக்குதல் விட்டனை; ஆயினும் வேண்டுவோர் குறைகள் தீர்க்கப் 
பூண்டனை விரதமே போலுமுன் ஆசிகள் புத்துயிர் அளிக்கும், கண்ணில்             [மருத்துவம், கல்வியில் அவருடைய கொடைகள்]
காண்டலுக்(கு) ஒளிதரும், கலைதரும்; நின்பெயர் கழறுவர் பயன டைந்தோர்!
ஈண்டுநின் தொண்டினுக்(கு) எத்தனை பிறவியால் என்னகைம் மாறு செய்வோம்!   (6)

செய்வது சங்கரன் சேவையென்(று) எண்ணினாய் சிந்தையில் தூய்மை கொண்டாய்
பொய்வினை அகந்தையால் புரிபவர் சூழ்ச்சியின் புன்மைகள் சுட்ட போதும்
தொய்வறத் தொண்டினைத் தொடர்ந்தனை; துரத்திய தொல்லையால் தோற்க வில்லை!
மெய்தனை வருத்தினும் மெய்த்தவ மேன்மையால் மெய்ம்மையின் வெற்றி கண்டாய்!  (7)

கண்களின் அன்பினால் காத்திடும் அன்னையின் காஞ்சிமா நகரில் இந்த
அண்டமே போற்றிடும் ஆதிசங் கரர்கரம் அருளிய, துறவு வாழ்வே
கண்டவர் தவவழி கவினுறக் காத்த,மா பீடமாம் காம கோடி
மண்டலம் தன்னிலே மாமகா பெரியவா மகிமையால் வார்த்த பொன்னே!   (8)

பொன்னன மேனியில் பொலிந்திடும் துவளமும் புண்ணியக் காவி ஆடை
சென்னியை மூடிடச் சிவம்திகழ் நீறுடன் செபமணி உருத்தி ராக்கம்
மின்னிடும் கண்களும் மெலிந்தவர் பக்கமே மேவிடும் நெஞ்சு தண்டம்
உன்னுடை அழகதில் உலகமே சொக்கிடும்! உனக்குநேர் ஒன்று நீயே!   (9)  [உன்னுடை அழகு! அதில் உலகமே . .]

நீநின சீடனின் நிருமலக் கைகளில் நின்பணி தந்து விட்டாய்!
ஆனினம் மறைசொலும் அந்தணர் ஆத்திகம் ஆலயம் மக்கள் அன்பு
நானிலம் முழுவதும் நல்லறம் நன்மழை நல்வழிச் செல்வம் கூடி
வானினர் கேண்மையாய் வளமுற வாழ்த்துக! வணங்கினேன் கண்கள் மூடி!  (10)  [வானினர் = தேவர்கள்]

ஹரஹர சங்கர!
கோபால்.



K.R. Kumar

unread,
Mar 21, 2018, 1:41:27 AM3/21/18
to santhav...@googlegroups.com
அழகு.!! 
கோபால்ஜி.!!

புதுப்பெரியவாளைப் பற்றிய பல செய்திகள் பலருக்கும் தெரியாது. உங்களைப்போன்ற கவிஞர்களின் பாடல்கள் வழி பல செய்திகள் வெளிவருகின்றன.

வாழ்த்துகளும் வணக்கங்களும்.

குமார்(சிங்கை)

Sent from my iPhone
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ashok Subramaniam

unread,
Mar 21, 2018, 2:16:48 AM3/21/18
to santhavasantham
அற்புதமாய் அமைந்திருக்கிறது கோபால் அவர்களே!.

Ashok Subramaniam

unread,
Mar 21, 2018, 2:40:16 AM3/21/18
to santhavasantham
புலவர் பணித்துவிட்டார் கீர்த்தனைகள் செய்யென்று.. செய்யாமலிருக்க முடியுமா?

இதோ முதல் ஐந்து கீர்த்தனைகளை இடுகிறேன்.. இப்போது கோபால் அவர்களின் ஒருபா பஃது இடுகையைப் படித்துவிட்டு மேலும் சில புது சிந்தனைகள் தோன்றுகின்றன. கீழே இடப்பட்டுள்ளவை கீர்த்தனைகளின் அமைப்பிலுள்ளவை! எனவே மரபுக்கவிக் கட்டமைப்புக்குள் அமையா. சிறிது ஸமஸ்க்ருதச் சொற்களும் கலந்து, மணிப்ரவாளமாகவும் அமைந்திருக்கும். இவற்றையெல்லாம் கீர்த்தனைகளாகவே பாடிப் பார்த்திருக்கிறேன்.. சுரதாள குறிப்புகள் முடிந்ததும், இவற்றின் ஒலிப்பதிவுகளையும் இடுகிறேன். 

தவறுகள் இருப்பின், சுட்டவும்! திருத்திவிடுகிறேன்.

                       பூஜ்யஸ்ரீ காமகோடி ஸர்வக்ஞ பீடாதிபதி

                       ஜெயேந்திர இசை மஞ்சரி

 

                       (1)

 

நாட்டை: ஆதி (3/4 இடம்)

 

பல்லவி:

அத்வைத நெறிகாக்கும் அருட்புனலே

ஆதிஶங்கரப் பொறியாய் அவதரித்தக் கனலே!

 

அனுபல்லவி:

சித்கனரூப ஜெயேந்திர ஸரஸ்வதீ!

வித்தக வேதசாஸ்த்ராகம வாக்பதீ!

 

சரணம்:

நித்திய பூஜா நியமத்தில் நின்றாய்!

சத்குரு சந்திரசேகரர் வழிசென்றாய்

சித்தத் திலென்றும் சேவையில் நின்றாய்!

உத்தம முத்தனே ஒளிர்ஞானக் குன்றாய்!

 

(2)


கரஹரப்ரியா: ஆதி (1/2 இடம்)

 

பல்லவி:

ஜெயஜெய ஜெயேந்திர ஸரஸ்வதி

ஜெகத்குரு பாதாரவிந்தமே கதி!

 

அனுபல்லவி:

பவபயம் போக்கிடும் பரமகருணாநிதி

அவமதி நீங்கிட அவரன்றோ ததி?

 

சரணம்:

கரசரணங்கள் காருண்ய வாரிதி

கண்கள்கனிவிலே காண்பது குளிர்மதி

வரமென வாக்கமுதம் வற்றா ஜீவநதி

தண்ணருள் பெறவே சத்குருவைத் துதி

 

(3)

 

ஶங்கராபரணம் (மிஶ்ர சாபு)

 

பல்லவி:

ஸ்ரீஜெயேந்த்ர ஸரஸ்வதி -

ஸனாதன ஸாரதி - யதி

 

அனுபல்லவி:

காமகோடி பீடம் அமர்ந்தே

காஞ்சிமுனி தவசீலம்தொடர்ந்த

 

சரணம்:

காருண்யஸ்ரீ வரத ராஜனும்

கச்சிவளர் ஏகம்ப நாதனும்

சீருடந்திரு மகளும் வாணியும்

சேர்ந்தருள் காமாக்ஷி கழல்பணி

 

(4)

 

வாசஸ்பதி (ரூபகம்)

 

பல்லவி:

ஸ்ரீஜெயேந்த்ர ஸரஸ்வதீ

திருவருள்புரி தயாநிதி!

 

அனுபல்லவி:

தீனருக்கருள் சீலமே

சின்மயானந்த கோலமே -ஜெய (ஸ்ரீ)

 

சரணம் 1:

வேதசாஶ்த்ர ஞானமாகி

வியந்திடும் ப்ரபாவமாகி

நீதமோதத் துறவியாகி

நிறைசிறந்த அறமுமான (ஸ்ரீ)

 

சரணம் 2:

ஸத்வகுணம் ஶாந்தரூபம்

ஸந்ததமும் மந்தஹாசம்

சிந்தையில் ஸஹாயபாவம்

சீதநதி வாக்ப்ரவாஹம்! (ஸ்ரீ)

  

(5)

 

பேகடா (கண்டசாபு)

 

பல்லவி:

இருள்நீக்கி தலமுதித்த  ஈசஸ்ரீ ஜெயேந்திரா

மருள்நீக்கி மாஞானம் மகிழ்ந்தருளும் சங்கரா!

 

அனுபல்லவி:

இருஞ்சிறையாம் இகவாழ்வில் எமைநாளும் உழலாது

வருமுன்னர் காக்கின்ற வரம்தந்த வள்ளலாய் (இருள் நீக்கி)

 

சரணம்:

கருணைவிழி கனிந்தருளி கரைந்துருகச் செய்கிறாய்!

பெருமைசெய்து பேதையின் பிறப்புக்கொரு பொருள்செய்தாய்!

தருநிழலில் அமர்ந்தருளும் தட்சிணா மூர்த்திப்போல்

குருவேநீ திருசெய்தெம் குலம்வாழும் வகைசெய்தாய் (இருள் நீக்கி)


அன்புடன்






Vis Gop

unread,
Mar 21, 2018, 3:40:54 AM3/21/18
to santhav...@googlegroups.com
திரு குமாருக்கும் திரு அஷோக்குக்கும் மிக்க நன்றி. இனி படித்துக் கருத்துக்கள் கூறி, பிழைச்சுட்டி, உதவுபவர்களுக்கும் இப்போதே என் மனமார்ந்த நன்றியைப் பணிவுடன் தெரிவிக்கிறேன்.
அடியேனின் பணிவான விண்ணப்பம்:
இது மாபெரும் முயற்சி. ஒரு அரிய தொண்டு. ஒருவரை ஒருவர் பாராட்டி, அதற்கு நன்றி தெரிவித்து . . .இவ்வாறு செய்வதைக் குறைத்துக் கொண்டு, ஒவ்வொரு பாடலிலும் தென்படும் குறைநிறைகளைச் சுட்டி அதன் தரத்தை/பயனை/அழகை. .  இயன்றவரை உயர்த்துவதில் ஈடுபடுதல் நலந்தரும் என்று கருதுகிறேன். எல்லோருடைய பாடல்களும் அழகாகவே அமையப் போகின்றன. எல்லோரும் பாராட்டுக்குரியவர்களே! எல்லோரும் மற்றவர் பாடலின் அழகை உயர்த்த உதவத்தான் போகிறார்கள். எல்லோரும் நன்றிக்குரியவர்களே!  ஜய ஜய சங்கர!
மிகப்பணிவுடன் கோபால்.

Vis Gop

unread,
Mar 21, 2018, 3:59:09 AM3/21/18
to santhav...@googlegroups.com
அருமை!
doubts/suggestions:

சித்தத் திலென்றும் சேவையில் நின்றாய்!
   சித்தத் தாலென்றும் சேவைசெய் கின்றாய்!
அவமதி நீங்கிட அவரன்றோ ததி? [ததி = ?]
வேதசாஶ்த்ர ஞானமாகி
  Typo
ஸந்ததமும் மந்தஹாசம்  மந்தஹாஸம்
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

sankara dass nagoji

unread,
Mar 21, 2018, 6:39:47 AM3/21/18
to சந்தவசந்தம்
அடியேன் சதாசிவக் கண்ணி போல, சயேந்திரர் கண்ணி தொடங்கி விட்டேன்.
69ஆவது பீடாதிபதி யாகையால், 69 கண்ணிகள். புலவருக்குத் தனி மடலில் ஒப்புதல் அளித்துள்ளேன்.

புதுப்பெரியவாள் வாழித் திரு நாமம் ஏற்கனவே இன்னொரு இழையில் இட்டதை, சிவ சூரி அவர்கள் தோங்கியுள்ள இழையில் இட்டுள்ளேன்.

-  sdn 

Vis Gop

unread,
Mar 21, 2018, 7:27:17 AM3/21/18
to santhav...@googlegroups.com
சீருடந்திரு மகளும் வாணியும் சீருடன்திரு மகளும் வாணியும்
கோபால்.

Siva Siva

unread,
Mar 21, 2018, 10:37:26 AM3/21/18
to santhavasantham
சில கருத்துகளைக் கீழ்க்காண்க.


2018-03-21 1:31 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
ஜயஜய சங்கர!
திரு புலவர் அவர்கள் என் பாடலை இட ஒருவார நிபந்தனை இட்டிருந்தார். அதன் படி அடியேனின் முயற்சி இங்கே இடப்படுகிறது. அறிஞர்களின் கருத்துகளைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஜயெந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் வந்தனம்
ஒருபா ஒரு பஃது

[எழுசீர் விருத்தம்:
வாய்பாடு: முதல் பாடல்: காய்+4(விளம்)+2(மா); இரண்டாம்பாடல் முதல்: 5(விளம்)+2(மா)]

மூவாறு வருடமே முடிந்தநல் இளமையில் முற்றுமாய்த் துறந்து விட்டாய்
நாவால்ம னத்தினால் நல்லறம் நாட்டினில் நாட்டிடும் கடமை ஏற்றாய்
ஓவாமல் ஆர்வமாய் உழைத்துநீ அருளினால் உடலுயிர் ஈகை செய்தாய்
நீவாழி மக்களின் நினைவினில் யாங்கணும் நின்றொளிர் ஞான சோதீ!  (1)

--> / முற்றுமாய்த் துறந்து விட்டாய்
முழுவதும்  துறந்து விட்டாய் ?


தீங்கினர் கூட்டுயர் தெய்வநம் பிக்கையில் தீயிடச் சூழ்ந்த போது   [தீங்கினர் கூட்டு, உயர்தெய்வ நம்பிக்கையில்]
பாங்குடன் ஆத்திகம் பரவிடப் பத்தியின் பாதையை விட்டு மக்கள்
நீங்கிடா வாறுநன் நெறிதனை ஊட்டினாய்! நின்முகம் காண வேண்டி
ஏங்கிடும் பாமர ஏழைகள் வாழிடம் ஏகினாய் ஆசி தந்தே!   (2)

--> / தீங்கினர் கூட்டுயர் தெய்வநம் பிக்கையில்
தீங்கினர் திரண்டுநம் தெய்வநம் பிக்கையில் ?

--> / ஏங்கிடும் பாமர ஏழைகள் வாழிடம் ஏகினாய் ஆசி தந்தே! /
ஏங்கிடும் பாமரர் இருந்திடும் இடங்களை எய்திநீ ஆசி தந்தாய்!  ?


தந்தைமா தேவனே தந்தனன் நின்னையித் தரணியின் தெய்வ மான   [அவருடைய பூர்வாசிரமத் தந்தை: ஸ்ரீ மஹாதேவ ஐயர்]
சந்திர சேகரா சாரியார் சீடனாய்! சாத்திரம் நீதி வேதம்
மந்திரம் ஆகமம் மாபுரா ணங்களை மாசிலா(து) ஆய்ந்து கற்றிங்(கு)
எந்திரம் போலவே இயங்கிடும் மக்களை இறைவழி ஈர்க்க வென்றே!   (3)

--> ஒரு துறவியைப் போற்றும் பாடல்களில் அவரது பூர்வாசிரமச் செய்திகள் இடம்பெறலாமா? அறிந்தோர் தெளிவுபடுத்தக்கூடும்.

--> / சாத்திரம் நீதி வேதம்
மந்திரம் ஆகமம் மாபுரா ணங்களை மாசிலா(து) ஆய்ந்து கற்றிங்(கு)
எந்திரம் போலவே இயங்கிடும் மக்களை இறைவழி ஈர்க்க வென்றே! /

வாக்கியம் நிறைவுபெறவில்லையோ?



 

என்றுநீ துறவறம் ஏற்றருட் குருவுடை இணையடி சூடி னாயோ
அன்றுநின் இணையிலா ஆற்றல றிந்துதம் ஆசியை ஊட்டி அன்பால்
வென்றிநின் பெயரென வைத்தருள் வித்தியை வித்தையும் ஊன்றி வைத்தார்      [வென்றி=ஜயம்]
கன்றுதாய் உறவுடன் காவியின் மாண்புடன் கடவுளோ(டு) இணைந்து வாழ்ந்தாய்!  (4)

தாயவள் சரச்சுதி தனயனைத் தொடருவாள் தவத்திருப் பெயரி னில்நின்       [அவருடைய தாயார்: திருமதி சரஸ்வதி அம்மாள்]
வாயினில் கருணையின் வடிவினில் ஆசியில் வயங்கிடும் பார்வை தன்னில்!
தூயநின் திருவடி தொண்டென நெஞ்சினால் தொட்டவர் மனஅ ழுக்கு
நோயழிந்(து) இறைமையை நுகருவர்; மற்றெதும் நோன்புகள் ஆற்ற வேண்டா!   (5)

--> / தாயவள் சரச்சுதி
சரச்சுவதி என்பதன் இடைக்குறையா?

/ தொடருவாள்  /
தொடர்ந்தனள் என்று பொருள்கொள்ளவேண்டுமா? அப்படி எனில்,  தொடர்ந்தனள் என்ற சொல்லும் பொருந்துமன்றோ?



வேண்டுதல் விலக்குதல் விட்டனை; ஆயினும் வேண்டுவோர் குறைகள் தீர்க்கப் 
பூண்டனை விரதமே போலுமுன் ஆசிகள் புத்துயிர் அளிக்கும், கண்ணில்             [மருத்துவம், கல்வியில் அவருடைய கொடைகள்]
காண்டலுக்(கு) ஒளிதரும், கலைதரும்; நின்பெயர் கழறுவர் பயன டைந்தோர்!
ஈண்டுநின் தொண்டினுக்(கு) எத்தனை பிறவியால் என்னகைம் மாறு செய்வோம்!   (6)

செய்வது சங்கரன் சேவையென்(று) எண்ணினாய் சிந்தையில் தூய்மை கொண்டாய்
பொய்வினை அகந்தையால் புரிபவர் சூழ்ச்சியின் புன்மைகள் சுட்ட போதும்
தொய்வறத் தொண்டினைத் தொடர்ந்தனை; துரத்திய தொல்லையால் தோற்க வில்லை!
மெய்தனை வருத்தினும் மெய்த்தவ மேன்மையால் மெய்ம்மையின் வெற்றி கண்டாய்!  (7)

--> / பொய்வினை அகந்தையால் புரிபவர் சூழ்ச்சியின் புன்மைகள் சுட்ட போதும்
பொய்தனை நித்தலும் புகன்றுழல் துரிசினர் புன்மைகள் செய்த போதும்

--> / துரத்திய தொல்லையால் தோற்க வில்லை /
துரத்திய தொல்லையால்  துவளா தாய்நீ ?
துரத்திய தொல்லைமுன் துணிந்து நின்றாய் ?


கண்களின் அன்பினால் காத்திடும் அன்னையின் காஞ்சிமா நகரில் இந்த
அண்டமே போற்றிடும் ஆதிசங் கரர்கரம் அருளிய, துறவு வாழ்வே
கண்டவர் தவவழி கவினுறக் காத்த,மா பீடமாம் காம கோடி
மண்டலம் தன்னிலே மாமகா பெரியவா மகிமையால் வார்த்த பொன்னே!   (8)

--> / மாமகா பெரியவா மகிமையால்
மாமகாப் பெரியவர் மகிமையால் ?


பொன்னன மேனியில் பொலிந்திடும் துவளமும் புண்ணியக் காவி ஆடை
சென்னியை மூடிடச் சிவம்திகழ் நீறுடன் செபமணி உருத்தி ராக்கம்
மின்னிடும் கண்களும் மெலிந்தவர் பக்கமே மேவிடும் நெஞ்சு தண்டம்
உன்னுடை அழகதில் உலகமே சொக்கிடும்! உனக்குநேர் ஒன்று நீயே!   (9)  [உன்னுடை அழகு! அதில் உலகமே . .]

/ உன்னுடை அழகதில் உலகமே சொக்கிடும்! உனக்குநேர் ஒன்று நீயே
உன்னருட் காட்சியில் உலகமே மகிழ்ந்திடும்! உனக்கிணை இங்கு நீயே ?


நீநின சீடனின் நிருமலக் கைகளில் நின்பணி தந்து விட்டாய்!
ஆனினம் மறைசொலும் அந்தணர் ஆத்திகம் ஆலயம் மக்கள் அன்பு
நானிலம் முழுவதும் நல்லறம் நன்மழை நல்வழிச் செல்வம் கூடி
வானினர் கேண்மையாய் வளமுற வாழ்த்துக! வணங்கினேன் கண்கள் மூடி!  (10)  [வானினர் = தேவர்கள்]

--> / நீநின சீடனின்
நின --- 'அ' என்ற உருபு  (நின கழல்கள்" என்பதுபோல்) பன்மைக்குமட்டுமே வருமோ? அறிந்தோர் சொல்லக்கூடும்.

--> / வானினர் கேண்மையாய் வளமுற வாழ்த்துக! வணங்கினேன் கண்கள் மூடி! /
வானினர் - வானவர் என்றுதான் வருமோ?

வானவர்  கேண்மையாய் வாழவாழ்ந் தாய்புகழ் மன்னுமே உலகு மூன்றில்?



ஹரஹர சங்கர!
கோபால்.



2018-03-21 10:00 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
3) பாடல்களை எழுதுவோர், அவற்றை இக்குழுவில் ஓர் இழையில் (இதே இழையில்?) இட்டால், குழுவினர் படித்துப் பிழைகளைக் கண்டால் சுட்டுவர். ஆகவே, அவற்றைத் திருத்திப் பிழைகளற்ற நூலாக வெளியிட உதவும்.
வி. சுப்பிரமணியன்

இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

சிவசூரி.


2018-03-20 18:28 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
சில எண்ணங்கள்:

1) நூலாக வெளிடுவது நல்லதே. ஆனால் எத்தனை பக்கங்கள் என்ற கணக்கும் கருதவேண்டியதே. 
கனமான நூலாயிடின் கையில் எடுத்துப் படிக்கவே மக்கள் தயங்குவர்.

2) இந்நாளில் படிப்போரில் பெரும்பாலானோர்க்குச் செய்யுள், சிற்றிலக்கியம் முதலியவற்றில் பரிச்சயம் குறைவு என்று எனக்குத் தோன்றுகின்றது. ஆகவே, பாடல்களுக்கு உரையோ அருஞ்சொற்பொருள் விளக்கமோ தேவைப்படும் என்று கருதுகின்றேன்.





--

Ashok Subramaniam

unread,
Mar 21, 2018, 10:54:30 AM3/21/18
to santhavasantham
நன்றி கோபால்.. என்னுடைய மைக்ரோசாஃப்ட் தட்டெச்சு செயலியின் செயல் , "சீருடன்திரு" என்பதில், "ன்"-ஐ, "ந்" ஆக்கிவிடுகிறது.. திருத்திவிடுகிறேன். "ததி" என்ற சொல்லை, "வலிமை" அல்லது "ஆளுமை" என்ற பொருளில் சொல்லியுள்ளேன்.  பாபநாசம் சிவன் அவர்கள், கருணை செய்வாய் என்கிற ஹம்சத்வனி கீர்த்தனத்தில் "ததியருள், இராமதாசன் போற்றும் பாதா" என்று கஜராஜனை வேண்டுவார்.

அவருடைய சித்தத்தில் "மானவ சேவையையே மஹாதேவ சேவை" என்று கருதி, அதன் வழி நின்றதைக் குறிப்பிட எண்ணி எழுதியிருந்தேன். அது பொருந்தவில்லையா? 

இன்று முதல் கட்டமாக இவற்றைப் பாடி அவைக்கு இடுகிறேன். அப்போது இவை எவ்வாறு குறிப்பிட்ட தாள வகைகளில் பொருந்தி வருகின்றன என்பதும் விளங்கும்.

அன்புடன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vis Gop

unread,
Mar 21, 2018, 2:42:46 PM3/21/18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு சிவசிவா.

2018-03-21 20:07 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
சில கருத்துகளைக் கீழ்க்காண்க.


--> / முற்றுமாய்த் துறந்து விட்டாய்
முழுவதும்  துறந்து விட்டாய் ?               இவ்வாறு மாற்றிக் கொள்கிறேன்.


--> / தீங்கினர் கூட்டுயர் தெய்வநம் பிக்கையில்
தீங்கினர் திரண்டுநம் தெய்வநம் பிக்கையில் ?      இவ்வாறு மாற்றிக் கொள்கிறேன்.


--> / ஏங்கிடும் பாமர ஏழைகள் வாழிடம் ஏகினாய் ஆசி தந்தே! /
ஏங்கிடும் பாமரர் இருந்திடும் இடங்களை எய்திநீ ஆசி தந்தாய்!  ?

பாமரர்கள்  அறியாதவர்கள். ஏழைகள் வசதி இல்லாதவர்கள். இரு சாராரும் சங்கராச்சாரியாரை அணுக மிகக்குறைந்த வாய்ப்பே பெற்றுவந்த நிலையை மாற்றி அவர்கள் வாழ்கின்ற இடங்களுக்கு இவரே சென்று அருளாசி தந்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர் என்று சொல்ல முயற்சித்திருக்கிறேன். வாழிடம், ஏகி என்ற சொற்கள் ஏன் மாற்றப்பட வேண்டும் என்பது விளங்கவில்லை. தங்கள் உதவி தேவை. அது கிடைக்கும் வரை  ஏங்கிடும் பாமரர் ஏழைகள் வாழிடம் ஏகிநீ ஆசி தந்தாய்!  என்று மாற்றுகிறேன்.

தந்தைமா தேவனே தந்தனன் நின்னையித் தரணியின் தெய்வ மான   [அவருடைய பூர்வாசிரமத் தந்தை: ஸ்ரீ மஹாதேவ ஐயர்]
சந்திர சேகரா சாரியார் சீடனாய்! சாத்திரம் நீதி வேதம்
மந்திரம் ஆகமம் மாபுரா ணங்களை மாசிலா(து) ஆய்ந்து கற்றிங்(கு)
எந்திரம் போலவே இயங்கிடும் மக்களை இறைவழி ஈர்க்க வென்றே!   (3)

--> ஒரு துறவியைப் போற்றும் பாடல்களில் அவரது பூர்வாசிரமச் செய்திகள் இடம்பெறலாமா? அறிந்தோர் தெளிவுபடுத்தக்கூடும்.
அவரைத் தந்தவன் இறைவனான மகாதேவன் என்றே பொருள் கொள்ள வேண்டும். அதில் அவருடைய பூர்வாசிரமத் தந்தை நினைவு படுத்தப் படுகிறார்; பெயர்ப்பொருத்தம் அவ்வாறு அமைவதால். நான் தாய் தந்தையரைப் பற்றியும் அவருடைய பூர்வாசிரமத்தையும் விவரிக்க நினைக்கவில்லை. அப்படிச் செய்வதானால் இருவரையும் சேர்த்துச் சொல்வதே பொருத்தமாகும். அவர் பெயரில் சரஸ்வதி அமைந்தது அவர் உண்மைத் தாயை நினைவு படுத்துகிறது. இந்தப் பொருத்தங்களை நான் பயன் படுத்திக் கொண்டது உண்மையே.
ஒரு துறவியின் சரிதத்தைச் சொல்லிப் போற்றுகையில் அவருடைய பூர்வாசிரமச் செய்திகளை வெளிப்படையாகச் சொல்வதிலும் தவறில்லை என்பதே என் கருத்து. இத்தகைய ஞானியை உலகுக்குத் தந்த அவருடைய பெற்றோர்களை நினைவு கூர்வது சரியே ஆகும்; அவசியமும் ஆகும்!

--> / சாத்திரம் நீதி வேதம்
மந்திரம் ஆகமம் மாபுரா ணங்களை மாசிலா(து) ஆய்ந்து கற்றிங்(கு)
எந்திரம் போலவே இயங்கிடும் மக்களை இறைவழி ஈர்க்க வென்றே! /

வாக்கியம் நிறைவுபெறவில்லையோ?

 
இந்த ஐயம் என் தவறான நிறுத்தக் குறியால் வந்தது என்று நினைக்கிறேன். இரண்டாம் அடியில் சீடனாய் என்ற சொல்லுக்குப் பின் இடப்பட்ட ஆச்சரியக் குறி தவறு. அது நீக்கப் படவேண்டும். செய்யுள் முழுதும் ஒரே வாக்கியமாகும்.  . . .ஈர்க்கவென்றே மாதேவன் தந்தனன் சீடனாய்   என்பதே நான் நினைத்த அமைப்பு.

--> / தாயவள் சரச்சுதி / 
சரச்சுவதி என்பதன் இடைக்குறையா?  ஆம் என்று நினைக்கிறேன்.கீழே காண்பது திருப்புகழ்ப் பாடல்.
 
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
     கடுவ தாமெனு மைக்கண்ம டந்தையர்
          குமுத வாயமு தத்தைநு கர்ந்திசை ...... பொருகாடை

. . . . . . . . 

தவள ரூபச ரச்சுதி யிந்திரை
     ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
          சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை
. . .  . 
 
/ தொடருவாள்  /
தொடர்ந்தனள் என்று பொருள்கொள்ளவேண்டுமா? அப்படி எனில்,  தொடர்ந்தனள் என்ற சொல்லும் பொருந்துமன்றோ?

தொடருவாள் என்பதே பொருந்தும் என்று எண்ணுகிறேன். அவர் பெயர் இருக்கும் வரையில், அவரை அழிவற்ற முக்தராய் நம்பிப் பூசிக்கும் காலம் வரை அவர் பெயரிலும் அவருடைய சொல்லிலும் சரஸ்வதி தொடருவாள். தொடர்ந்தனள் என்பது ஒரு பழைய நிகழ்வை மட்டும் குறிப்பது போலத் தோன்றுகிறது. இங்கு சரஸ்வதி என்பது அவர் பெயரைத் தொடர்கிற (பெயரோடிணைந்த) சொல். சரஸ்வதியின் ஆற்றல் அவருடைய தோற்றத்திலும் பிற இயக்கங்களிலும் தென்படும் இறைத்தன்மை. சரஸ்வதி அவருடைய உண்மைத் தாயும் கூட.

--> / பொய்வினை அகந்தையால் புரிபவர் சூழ்ச்சியின் புன்மைகள் சுட்ட போதும் / 
பொய்தனை நித்தலும் புகன்றுழல் துரிசினர் புன்மைகள் செய்த போதும் 
உண்மைக்கு எதிரான வினைகள் பொய்வினைகள். அகந்தையால் பொய்வினை புரிபவரின் சூழ்ச்சியின் கீழ்த்தரமான அணுகுமுறைகள் அவருக்குக் காயங்களை ஏற்படுத்தின என்பதை மறக்கலாகாது. அவர்கள் புன்மைகள் செய்தார்கள். அவற்றின் வீச்சு அவரைச் சுட்டுப் பொசுக்கியது. பாதித்தது. துயருற்றார்! அப்போதும் அவர் தம் கடமைகளை விடவில்லை என்பதே கருத்து. ஆகவே இந்த வரியை நான் மாற்ற விரும்பவில்லை.

--> / துரத்திய தொல்லையால் தோற்க வில்லை /
துரத்திய தொல்லையால்  துவளா தாய்நீ ?
துரத்திய தொல்லைமுன் துணிந்து நின்றாய் ?    இவ்வாறு மாற்றிக் கொள்கிறேன்.


--> / மாமகா பெரியவா மகிமையால் / 
மாமகாப் பெரியவர் மகிமையால் ?
"மகா பெரியவா" என்பது உலகெங்கும் ஒலிக்கும் சொல்லாகி விட்டது. அதைத் தமிழ் இலக்கண வழியில் நோக்காமல் பழைய பெரியவாளின் மக்கள் விரும்பும் பெயராகக் (proper noun) காணவேண்டும் என்று தோன்றுகிறது. இது சரியில்லை என்பது அறிஞர்களின் கருத்தானால் மாற்றிக் கொள்கிறேன்.

/ உன்னுடை அழகதில் உலகமே சொக்கிடும்! உனக்குநேர் ஒன்று நீயே / 
உன்னருட் காட்சியில் உலகமே மகிழ்ந்திடும்! உனக்கிணை இங்கு நீயே ? அழகாக இருக்கிறது. இவ்வாறு மாற்றிக் கொள்கிறேன்.


நீநின சீடனின் நிருமலக் கைகளில் நின்பணி தந்து விட்டாய்!
ஆனினம் மறைசொலும் அந்தணர் ஆத்திகம் ஆலயம் மக்கள் அன்பு
நானிலம் முழுவதும் நல்லறம் நன்மழை நல்வழிச் செல்வம் கூடி
வானினர் கேண்மையாய் வளமுற வாழ்த்துக! வணங்கினேன் கண்கள் மூடி!  (10)  [வானினர் = தேவர்கள்]

--> / நீநின சீடனின் / 
நின --- 'அ' என்ற உருபு  (நின கழல்கள்" என்பதுபோல்) பன்மைக்குமட்டுமே வருமோ? அறிந்தோர் சொல்லக்கூடும்
.
நீங்கள் சொல்வதே சரியானதாக இருக்கும். சிந்தித்து விரைவில் மாற்ற முயல்கிறேன்.

--> / வானினர் கேண்மையாய் வளமுற வாழ்த்துக! வணங்கினேன் கண்கள் மூடி! /
வானினர் - வானவர் என்றுதான் வருமோ?
வானினர் என்று தேடிக் கிடைக்கவில்லை. எனினும் நான் அதை எதுகை நோக்கி ஐயத்துடனே உருவாக்கினேன். வானவர் என்பதும் எதுகைக்கு ஏற்றதே என்பதால் அதையே பயன் படுத்தி மாற்றம் செய்கிறேன்.

வானவர்  கேண்மையாய் வாழவாழ்ந் தாய்புகழ் மன்னுமே உலகு மூன்றில்?
இந்த மாற்றம் நான் சொல்ல வந்த கருத்தை மாற்றிவிடும். அவரின் நல்லாசியை வேண்டும் விருத்தம் இது. பல செல்வங்களோடு தெய்வத்தின் நல்லுறவும் வளமான வாழ்வுக்கு அவசியம் என்கிற நம்பிக்கையில் அதுவும் வேண்டப் படுகிறது. உடலும் உயிரும் துறந்த பின்னும் முக்தர்கள் சமாதி நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களை (கண்மூடி) தியானம் செய்தே வணங்க முடியும்.  

வானவர் கேண்மையால்  வளம்பெற வாழ்த்துக! வணங்கினேன் கண்கள் மூடி!  
என்று மாற்றலாம் என நினைக்கிறேன். வானவர் கேண்மையால் நானிலம் முழுவதும் நலன்கள் கூடி வளம்பெற வாழ்த்துக என்ற வேண்டுகோளாக அமையும்.

ஒவ்வொரு பாடலையும் கூர்ந்து கவனித்துப் பிழைகள் சுட்டியும் திருத்தியும் தாங்கள் செய்யும் உதவி பேருதவியாகும். மிக்க நன்றி திரு சிவசிவா.

Vis Gop

unread,
Mar 21, 2018, 2:47:32 PM3/21/18
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி, திரு அஷோக். தங்கள் பாடல்கள் யாவும் அருமை!
கோபால்.

2018-03-21 20:24 GMT+05:30 Ashok Subramaniam <ashok...@gmail.com>:
நன்றி கோபால்.. என்னுடைய மைக்ரோசாஃப்ட் தட்டெச்சு செயலியின் செயல் , "சீருடன்திரு" . . . .

Siva Siva

unread,
Mar 21, 2018, 3:51:17 PM3/21/18
to santhavasantham
Re:
--> / ஏங்கிடும் பாமர ஏழைகள் வாழிடம் ஏகினாய் ஆசி தந்தே! /
ஏங்கிடும் பாமரர் இருந்திடும் இடங்களை எய்திநீ ஆசி தந்தாய்!  ?

பாமரர்கள்  அறியாதவர்கள். ஏழைகள் வசதி இல்லாதவர்கள். இரு சாராரும் சங்கராச்சாரியாரை அணுக மிகக்குறைந்த வாய்ப்பே பெற்றுவந்த நிலையை மாற்றி அவர்கள் வாழ்கின்ற இடங்களுக்கு இவரே சென்று அருளாசி தந்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர் என்று சொல்ல முயற்சித்திருக்கிறேன். வாழிடம், ஏகி என்ற சொற்கள் ஏன் மாற்றப்பட வேண்டும் என்பது விளங்கவில்லை. தங்கள் உதவி தேவை. அது கிடைக்கும் வரை  ஏங்கிடும் பாமரர் ஏழைகள் வாழிடம் ஏகிநீ ஆசி தந்தாய்!  என்று மாற்றுகிறேன்.
----------


"பாமரன்" என்ற சொல்லை இதன்முன் ஆழ்ந்து நோக்கிலேன். 
அன்றாட அரசியல் பிரயோகத்தில் பாமரன் என்ற சொல்லின் பொருளும் அகராதியில் உள்ள பொருளும் வித்தியாசப்படுகின்றன!

அகராதிப்படி 
பாமரன் = 1. Ignorant, stupid person; அறிவிலான். பாமரரெனக் காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து. 96). 2. Vile, low, base person; இழிந்தோன்.

என்று பொருள் ஆவதால், அத்தகைய சொல்லைப் பிரயோகிக்கவேண்டுமா என்பது உங்கள் கையில்.

ஏழை என்ற சொல்லே  அறியாமை, வறுமை இரண்டையும் குறிப்பதால்,  அச்சொல் ஒன்றே போதும்போல்.

ஏகுதலும் எய்துதலும் ஒரே பொருளா என்று அறிந்தோர் சொல்லக்கூடும்.








2018-03-21 14:42 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
மிக்க நன்றி, திரு சிவசிவா.

2018-03-21 20:07 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
சில கருத்துகளைக் கீழ்க்காண்க.





--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 21, 2018, 10:17:37 PM3/21/18
to சந்தவசந்தம்
On Mon, Mar 19, 2018 at 9:24 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Mar 21, 2018, 10:34:15 PM3/21/18
to santhavasantham
/ காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்  /

பலரும்  'ஜெயேந்திரர்' என்று எழுதுகின்றனர்.
ஜயேந்திரர் என்பதுதானே சரி?

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2018-03-17 8:18 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
                      அன்பிற்கினிய சந்தவசந்தக் கவிஞர்களுக்கு வணக்கம். 
நம் காஞ்சி ஸ்வாமிகள் சித்தியடைந்தபின் நம் குழுவினர் மனப்பூர்வமாக செலுத்திய அஞ்சலிக் கவிதைகள் 
உயர்ந்தவை, போற்றுதற்குறியவை!  இப்போது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனை விழாக்குழுவினர் 
ஒரு பெரும்பொறுப்பை அடியேனுக்கு ஆணையாக இட்டுள்ளனர். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளின் அருள்வரலாற்றை  
முழுமையாகப் புலப்படுத்தும்  ஒரு ''பன்மணி மாலை'' நூலை உருவாக்க வேண்டும். அவர்களைக்  குறித்த சிற்றிலக்கியங்கள் 
இயற்றப் பெற  வேண்டும். 

Vis Gop

unread,
Mar 22, 2018, 12:54:18 AM3/22/18
to santhav...@googlegroups.com
ஆம். ஜயம் என்பதே சரி. ஆயினும், ஜெயம் (செயம்) என்கிற சொல் அகராதியில் அதே பொருளில் இடம்பெற்றிருக்கிறது. இதுபோலவே செபம், தெண்டம் போன்ற சொற்களும்!
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

Ashok Subramaniam

unread,
Mar 22, 2018, 1:25:48 AM3/22/18
to santhavasantham
சிவா... ஜயேந்திரர் என்றே மாற்றி விடுகிறேன் நான் எழுதும் கீர்த்தனங்களிலும்.. நன்றி..

அன்புடன்,
அஷோக்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Vis Gop

unread,
Mar 22, 2018, 1:31:47 AM3/22/18
to santhav...@googlegroups.com
அகராதிப்படி 
பாமரன் = 1. Ignorant, stupid person; அறிவிலான். பாமரரெனக் காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார் (கைவல். தத்து. 96). 2. Vile, low, base person; இழிந்தோன்.
என்று பொருள் ஆவதால், அத்தகைய சொல்லைப் பிரயோகிக்கவேண்டுமா என்பது உங்கள் கையில்.
ஏழை என்ற சொல்லே  அறியாமை, வறுமை இரண்டையும் குறிப்பதால்,  அச்சொல் ஒன்றே போதும்போல்.
ஏகுதலும் எய்துதலும் ஒரே பொருளா என்று அறிந்தோர் சொல்லக்கூடும்.

பாமரன் = 1. Ignorant என்கிற பொருளை மட்டுமே எடுத்துக் கொண்டேன். அச்சொல்லைத் தவிர்த்து விடுகிறேன். மாற்றி எழுதுகிறேன்.
ஏகுதல், எய்துதல்: எந்த அகராதியையும் நோக்கும் முன், எனக்கு இவ்வாறு தோன்றுகிறது:
எய்துதல்: அடைதல்; (உம்) வெற்றியை, குறிக்கோளை, இடத்தை, செல்வத்தை. அந்தச் சொல் அதை அடைந்த பாதையை, முயற்சியை உள்ளடக்கவில்லை.
ஏகுதல்: செல்லுதல்; (உம்) ஊருக்கு; நினைத்த இடத்துக்கு. இச் சொல் சேர நினைத்த இடத்தை அடைவதையும்; அதற்கான முயற்சியையும் உள்ளடக்கியது. ஏகுதலுக்குள் எய்துதல் அடங்கும்.

உங்கள் கையில்.: இது பொதுத் தொண்டு. நான் கற்றுக் கொள்வதற்காகவே சில விளக்கங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் இடுகிறேன். நான் எழுதும் பாடல்கள் அனைத்தும் அறிஞர்களின் கைகளில். தொண்டு செம்மை அடையும் நோக்கில் எந்தச் சொல்லையும் மாற்றும் உரிமை உங்கள் கையில்.

மிகுந்த நன்றியுடன், நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2018-03-22 1:21 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
Re:.
 
. .

Vis Gop

unread,
Mar 22, 2018, 4:53:12 AM3/22/18
to santhav...@googlegroups.com
திரு சிவசிவா,
University of Madras Lexicon
அருகன்=arukaṉ   n. id. Associate, companion, friend; தோழன் (பிங்.) 
அருகன்=arukaṉ   * n. arha. Worthyperson; தக்கவன். அன்புகொளறத்திற் கருகனே னாதலின் (மணி. 28, 96).

இப்பொருளின் அடிப்படையில் கடைசிச் செய்யுளின் முதலடியை இவ்வாறு மாற்றலாமா?

நீநின(து) அருகனின் நிருமலக் கைகளில் நின்பணி தந்து விட்டாய்!

இரண்டாவது செய்யுளில் பாமரர் என்பதற்குப் பதிலாக எளியவர் என்று மாற்றலாமென நினைக்கிறேன்.

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

ramaNi

unread,
Mar 22, 2018, 8:27:46 AM3/22/18
to சந்தவசந்தம்
Found and downloaded two books on pUjyashrI jagadguru jayendra periyavA at kanchimaTham website:
1. An offiering
2. vijaya yatra

I have enclosed the pdf books with this post.

ramaNi
Jagadguru Sri Jayendra Saraswathi Swamiji- An Offering.pdf
Sri Jayendra Vijayam Book.pdf

N. Ganesan

unread,
Mar 22, 2018, 9:38:27 AM3/22/18
to சந்தவசந்தம்


On Wednesday, March 21, 2018 at 10:25:48 PM UTC-7, kuppudu wrote:
சிவா... ஜயேந்திரர் என்றே மாற்றி விடுகிறேன் நான் எழுதும் கீர்த்தனங்களிலும்.. நன்றி..


தமிழ்க் கீர்த்தனங்கள் ஆதலால் ஜெயேந்திரர், செயேந்திரர் என்று இருக்கலாம்.

கீர்த்தனைகளின் முன்னோடி ஆகிய அருணகிரிநாதர் அவ்வாறே பாடியுள்ளார்.

நா. கணேசன்

 
அன்புடன்,
அஷோக்.
2018-03-21 19:34 GMT-07:00 Siva Siva <naya...@gmail.com>:
/ காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்  /

பலரும்  'ஜெயேந்திரர்' என்று எழுதுகின்றனர்.
ஜயேந்திரர் என்பதுதானே சரி?

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2018-03-17 8:18 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
                      அன்பிற்கினிய சந்தவசந்தக் கவிஞர்களுக்கு வணக்கம். 
நம் காஞ்சி ஸ்வாமிகள் சித்தியடைந்தபின் நம் குழுவினர் மனப்பூர்வமாக செலுத்திய அஞ்சலிக் கவிதைகள் 
உயர்ந்தவை, போற்றுதற்குறியவை!  இப்போது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனை விழாக்குழுவினர் 
ஒரு பெரும்பொறுப்பை அடியேனுக்கு ஆணையாக இட்டுள்ளனர். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளின் அருள்வரலாற்றை  
முழுமையாகப் புலப்படுத்தும்  ஒரு ''பன்மணி மாலை'' நூலை உருவாக்க வேண்டும். அவர்களைக்  குறித்த சிற்றிலக்கியங்கள் 
இயற்றப் பெற  வேண்டும். 

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 22, 2018, 9:53:58 AM3/22/18
to சந்தவசந்தம்
On Wednesday, March 21, 2018 at 7:34:15 PM UTC-7, siva siva wrote:
/ காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்  /

பலரும்  'ஜெயேந்திரர்' என்று எழுதுகின்றனர்.
ஜயேந்திரர் என்பதுதானே சரி?

சம்ஸ்கிருதத்தில் எழுதினால் ஜயேந்திரர். தமிழில் ஜெயேந்திரர். A schwa phenomenon: 
https://en.wikipedia.org/wiki/Schwa  ஜெயலலிதா - மறைந்த முதல்வர்

செய செய என்று இசை பரவிய எங்கள் கொடும் கலி
    தேசாந்தரமே சாய்ந்தது  ...... 2


......... பதவுரை .........  top button

ஜெய ஜெய என்று முருகனின் திருப்புகழ் போற்றிய அடியார்களாகிய எங்களின் கொடிய நோயும் வறுமையும் வெளி நாட்டிற்கு ஓடிப் போய் விட்டன
(காங்கேயன் வேல் வாங்கவே)
 
இங்குள்ள வித்வான்களில் யாராகிலும் செயேந்திரர் என்றும் பாடுவார்கள் என நினைக்கிறேன்.
செவ்வேள் செய .. = செவ்வேள் ஜெய. சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே,

ஜெயங்கொண்ட சோழமண்டலம் - ராஜராஜசோழன் காலத்தைய கல்வெட்டுகள்.

ராஜ கெம்பீர வளநாடு - திருப்புகழ்.  

நாதவிந்துகலாதி நமோநம - புகழ்பெற்ற திருப்புகழ்
சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்
நாயக
 ... சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,

ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.

ரங்கநாதன் - ரெங்கநாதன். வாசு ரெங்கநாதன் (தமிழ்ப் பேராசிரியர், பென்சில்வேனியா பல்கலை).
ரெங்கராஜன், ....

The schwa phenomenon in Tamil is very ancient. You can see it in the word formation for the verb "to do", and from which, the word for had
are derived. "kay" (கய்) (later written as kai (கை)) (=hand) is the old verb as well, and there is palatalization, cey (செய்) ‘to do'.

etc.,

நா. கணேசன்

Siva Siva

unread,
Mar 22, 2018, 10:09:55 AM3/22/18
to santhavasantham
என் ஐயத்தைக் கேட்டேன். கருத்தைச் சொன்னேன். அவ்வளவே.

இவ்விழையைச் சொல்லாராய்ச்சி இழையாக மாற்றவேண்டா. 

-------------


http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70510&padhi=051&startLimit=7&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
7.51.7

வன்சயமா யடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழிய

முன்சயமார் பாதத்தான் முனிந்துகந்த மூர்த்திதனை

மின்செயும்வார் சடையானை விடையானை அடைவின்றி

என்செயநான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே


http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=10200&padhi=020&startLimit=9&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
1.20.9

அயனொடு மெழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்

பயமுறு வகைதழ னிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை

சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி

செயநில வியமதின் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே

================



N. Ganesan

unread,
Mar 22, 2018, 10:15:22 AM3/22/18
to Santhavasantham
2018-03-22 7:09 GMT-07:00 Siva Siva <naya...@gmail.com>:
என் ஐயத்தைக் கேட்டேன். கருத்தைச் சொன்னேன். அவ்வளவே.

இவ்விழையைச் சொல்லாராய்ச்சி இழையாக மாற்றவேண்டா. 

உங்கள் ஆய்வுக்கு:

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

பொழிப்புரை :

நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறைமதியை உவந்து சூடியவன். மீனக் கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன்.

குறிப்புரை :

தவமும் அத்தவத்தின்பயனாக எய்தும் கதியும் தானே (சிவனே) ஆவான். வார்சடைமேல் மதியை உவந்தான். உவத்தல் - மகிழ்தல். சுறவேந்தன் - மீனக்கொடியுடைய மன்மதன். உரு அழிய - (உருவிலியாக) வடிவம் எரிந்து சாம்பலாக. சிவந்தான். கோபித்தான். சிவந்தான் (ஆகச்) செய்யச் செய்து. செறுத்து - அழித்து, நிவந்தான் - ஓங்கினான். செயற்செய்து என்னும் பாடத்திற்குச் சிவந்தானது செயலைச் செய்து என்று கொள்க. செய (ஜெய) - வெற்றி எனலுமாம். செயம் என்றதன் விகாரமாகக் கொள்க.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Mar 22, 2018, 12:34:54 PM3/22/18
to santhavasantham
 
இங்குள்ள வித்வான்களில் யாராகிலும் செயேந்திரர் என்றும் பாடுவார்கள் என நினைக்கிறேன்.
செவ்வேள் செய .. = செவ்வேள் ஜெய. சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே,
*நா. கணேசன்!)-
.
 நீவிர் ( கணேசரே!-).. இப்படியெல்லாம் விதண்டாவதம்( வாதம்?
 செய்து செயேந்த்ரர் என்றெல்லாம் எழுதுக என ஆக்ஞாபித்தால்
 உம்மை நேரில் ராசாசியே அமெரிக்கா வந்து முதுகில் ஓர் அடி கொடுப்பார் என
 (கனவுகண்டு) எச்சரிக்கிறேன். கபர்தார்!
 ஞாபகம் உளதா? ராஜாஜி எனும் பேரை முரசொலியோ எதுவோ அக்காலத்தில்
அவரை இராசாசி என எழுதப்போக என் அப்பன் வைத்த பேரை மாற்றினால்
கோர்ட்டுக்குப் போவேன் என பயமுறுத்தினாரே!
 யோகியார்



           yours Truly..in DIVINE,
 Yogiyar, Presid. Lahari Baba Yogasram.

துர்க்கையின் பாத கமலத்தில் --என்மனம்

     தோய்ந்து கிடப்பதனால்-என்

 சொற்களில் கொட்டி வெடிக்கும் மின்னலும்

     சொடக்(கு)இட்டுத்  துள்ளிவரும்!--அவளைப்

 பற்றுங்கள் நண்பரே!!  பின்னர்-உம்  வேலையைப்

    பார்-என்றும்  மறப்பதில்லை!!  

  ^^^^^கவியோகி வேதம்--

            மிக அன்புடன்..

 

 

 

  





--

Siva Siva

unread,
Mar 22, 2018, 12:47:48 PM3/22/18
to santhavasantham
http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/mar/11/சாதி-மத-பாகுபாடில்லாமல்-அனைவரையும்-மதித்தவர்-ஸ்ரீ-ஜயேந்திரர்-2878454.html

சாதி, மத பாகுபாடில்லாமல் அனைவரையும் மதித்தவர் ஸ்ரீ ஜயேந்திரர்

By DIN | Published on : 11th March 2018 04:19 AM

சாதி, மத பாகுபாடில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் மதித்தவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புகழாரம் சூட்டினார்.

சித்தியடைந்த காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ண கான சபா அறக்கட்டளை சார்பில் ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சித்தியடைந்த ஜயேந்திரரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசியது: இந்து தர்ம கொள்கைகளை சாதி, மத வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்றவர் ஸ்ரீ ஜயேந்திரர். ஒவ்வொரு கிராமத்திலும் இந்து தர்மத்தைக் கொண்டு சேர்த்தவர். மீனவர்கள், தலித் மக்கள் என நலிவடைந்த மக்களிடமும் எவ்வித பாகுபாட்டையும் பாராமல் அன்போடு பழகியவர். உதவி என கேட்டு வருபவர்கள் கேட்கும் முன்பே, அவர்களின் தேவையறிந்து உரிய உதவிகளை செய்யும் நற்பண்புள்ளவர்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல இந்து கோயில்களைத் திறந்து வைத்தவர். குறிப்பாக சாதாரண நலிவடைந்த மக்கள் தங்கள் பகுதிகளில் கோயில் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால் அதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதோடு, அவரே நேரில் சென்று திறந்து வைத்து அப்பகுதி மக்களுக்கு ஆசி வழங்குவார்.

அலுவல் ரீதியாக பல இடங்களுக்குச் செல்லும்போது அப்பகுதியில் கோயில், ஆதீன மடம் இருந்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, சாதாரணமாக வந்து பார்வையிட்டுச் செல்வார். தம் வாழ்நாள் முழுவதும் எளிமையைக் கடைப்பிடித்ததுடன், அனைவரையும் சமமாகப் பாவித்து பழகியவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார் அவர்.

சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சுதா சேஷய்யன்: ஒரு தாய் எப்படி தம் மக்களிடம் பரிவு காட்டுவாளோ அதே போன்று அனைவரிடமும் அன்பையும், பரிவையும் காட்டியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ஒரு குழந்தை எப்படி தன் தாயிடம் பேசுமோ, அதைப்போன்று எவ்வித கள்ளம் கபடம் இல்லாமல் அவரிடம் நாம் பேசலாம். ஒருவரின் தேவைகளைச் சொல்வதற்கு முன்பே அதை அறிந்து நிறைவேற்றுபவர். பாகுபாட்டை முற்றிலும் களைந்த அந்தக் குருவை (ஸ்ரீ ஜயேந்திரர்) பின்பற்றி, அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம்: ஸ்ரீ ஜயேந்திரருடன் சரஸ்வதியும், மகாலட்சுமியும் ஒன்றுசேர இருந்தனர். நான் ஒரு முறை தெருக்கூத்து அழிந்து வருகிறது என்று அவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற உடனேயே, அதை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார். காஞ்சியில் அவரே நேரடியாகக் களத்தில் இறங்கி, தெருக்கூத்து நடத்த ஏற்பாடு செய்து, அதை அவரே நேரில் கண்டுகளித்தார். இதனால் அவருடைய சீடர்களும் அங்கு வந்து அந்தக் கலையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் காஞ்சியில் தெருக்கூத்து நடத்த ஏற்பாடு செய்த மகான் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திஇந்த நாடு வளம் பெற வேண்டும் என்று விரும்பியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அதில் இந்து தர்மம் நிலைக்க வேண்டும் எனப் பாடுபட்டவர். ஆன்மிகம், இந்து தர்மத்தை மேம்படுத்த ஏராளமான உதவிகளைச் செய்தவர். தமிழகத்தில் ஆன்மிகச் சிந்தனை அதிகமாகக் காரணமாக இருப்பவர். மத நல்லிணக்கம் மேம்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார்.

இசைக் கலைஞர் டி.என். சேஷகோபாலன்: சங்கீதத்தில் தனி ஈடுபாடு கொண்டவர். அது நாம ஸங்கீர்த்தனமாக இருந்தாலும், சாதாரணக் கச்சேரி என்றாலும் சரி, அதீத ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு ரசிப்பார். கீர்த்தனைகள் அத்தனையும் பாடும் திறன் கொண்டவர் ஸ்ரீ ஜயேந்திரர் என்றார்.

தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசுவாமி: ஸ்ரீ ஜயேந்திரர் எப்போதும், எந்தச் சூழலிலும் சிரித்த முகத்தோடு இருப்பவர். மிகச் சிறந்த நிர்வாகி என்றார்.

பங்கேற்றோர்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதர், டாடா கன்சல்டன்சி நிறுவன நிர்வாகி கே.ஜெயராமகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ண கான சபா பொதுச்செயலர் ய.பிரபு, இணைச் செயலர் ஆர்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று ஸ்ரீ ஜயேந்திரருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.


=============

N. Ganesan

unread,
Mar 22, 2018, 1:18:55 PM3/22/18
to Santhavasantham


2018-03-22 9:34 GMT-07:00 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:
>
>  
> இங்குள்ள வித்வான்களில் யாராகிலும் செயேந்திரர் என்றும் பாடுவார்கள் என நினைக்கிறேன்.
> http://kaumaram.com/anthathi/nat_020.html
> செவ்வேள் செய .. = செவ்வேள் ஜெய. சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே,
> *நா. கணேசன்!)-
> .
>  நீவிர் ( கணேசரே!-).. இப்படியெல்லாம் விதண்டாவதம்( வாதம்?
>  செய்து செயேந்த்ரர் என்றெல்லாம் எழுதுக என ஆக்ஞாபித்தால்
>  உம்மை நேரில் ராசாசியே அமெரிக்கா வந்து முதுகில் ஓர் அடி கொடுப்பார் என
>  (கனவுகண்டு) எச்சரிக்கிறேன். கபர்தார்!

நான் ஆக்ஞாபிக்கவில்லை ஐயா. ஜெயேந்திரர் பிரசித்தி பெற்ற மகான். தமிழ் வித்வான்கள் ஜெயேந்திரர் என்றோ, செயேந்திரர் என்றோ எழுதலாம்.

இதில் என்ன விதண்டாவாதம் கண்டீர் ஐயா?

நா. கணேசன்
>>> ஜெய ஜெய என்று முருகனின் திருப்புகழ் போற்றிய அடியார்களாகிய எங்களின் கொடிய நோயும் வறுமையும் வெளி நாட்டிற்கு ஓடிப் போய் விட்டன
>>> (காங்கேயன் வேல் வாங்கவே)
>>>  
>>> இங்குள்ள வித்வான்களில் யாராகிலும் செயேந்திரர் என்றும் பாடுவார்கள் என நினைக்கிறேன்.
>>> http://kaumaram.com/anthathi/nat_020.html
>>> செவ்வேள் செய .. = செவ்வேள் ஜெய. சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே,
>>>
>>> ஜெயங்கொண்ட சோழமண்டலம் - ராஜராஜசோழன் காலத்தைய கல்வெட்டுகள்.
>>>
>>> ராஜ கெம்பீர வளநாடு - திருப்புகழ்.  
>>>
>>> நாதவிந்துகலாதி நமோநம - புகழ்பெற்ற திருப்புகழ்
>>> http://www.kaumaram.com/thiru/nnt0170_u.html
>>> சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்
>>> நாயக ... சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
>>> ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,
>>>
>>> http://kaumaram.com/thiru/nnt0608_u.html
>>> ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.
>>>
>>> ரங்கநாதன் - ரெங்கநாதன். வாசு ரெங்கநாதன் (தமிழ்ப் பேராசிரியர், பென்சில்வேனியா பல்கலை).
>>> ரெங்கராஜன், ....
>>>
>>> The schwa phenomenon in Tamil is very ancient. You can see it in the word formation for the verb "to do", and from which, the word for had
>>> are derived. "kay" (கய்) (later written as kai (கை)) (=hand) is the old verb as well, and there is palatalization, cey (செய்) ‘to do'.
>>>
>>> etc.,
>>>
>>> நா. கணேசன்
>>>
>>
>>
>> --
>> "மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
>> To post to this group, send email to santhav...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To post to this group, send email to santhav...@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Mar 23, 2018, 12:26:46 AM3/23/18
to santhavasantham
புலவர் இராமமுர்த்தி அவர்கள் காஞ்சிப் பரமாச்சார் பேரில் எழுதப்பட்டுள்ள நவமணி மாலையைக் காட்டிஆர். கி.வா ஜ இயற்றிய்ள்ள திர்ட்தசாங்க 30 பாடல்கள், ஒவ்வொரு அங்கத்திற்கும் மூன்று. மிக அருமை. பிள்ளைத் தமிழில் சந்திரசங்கரேந்திர சரஸ்வதி முத்தம் கொடு என்று எழுதியிருப்பதை ஏற்க முடியவில்லை. கோவையும் புலவரின் திறமையால் விரசமின்றி நடக்கிறது

2018-03-22 22:48 GMT+05:30 N. Ganesan <க@gmail.com>:


Vis Gop

unread,
Mar 23, 2018, 1:08:45 AM3/23/18
to santhav...@googlegroups.com

agaraathiயில் இவ்வாறு கண்டேன்:

முத்தம்

muttam   n. mukta. 1. Seeமுத்தாசனம். முத்தமென லிடப்பரட்டாற் சீவனியையழுத்தி வலக்காலொத்த பரடப் பரட்டின் கீழழுந்தவைகுதல் (பிரபோத. 44, 9). 2. Salvation; மோட்சம். எய்திய பெத்தமு முத்தமும் (திருமந். 2256). 3.Release; விடுதலை. (யாழ். அக.)

பணிவுடன் கோபால்.

Nagoji

unread,
Mar 23, 2018, 1:28:57 AM3/23/18
to santhav...@googlegroups.com
Beautiful Gopalji.

- sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/4pckTNkQ6ZA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Mar 23, 2018, 3:02:08 AM3/23/18
to santhavasantham
enjoy

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 23, 2018, 3:39:19 AM3/23/18
to santhav...@googlegroups.com
அன்புக் கவிஞர்கள்  அனுப்பிய கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
சு.ரவியின்  திருப்புகழ், க,ரவியின் உழத்தி  பாட்டு, இசைக்கவி ரமணனின் குறவர் பாட்டு 
இசைவைக் காணோமே! 
ராஜ்ஜா அவர்கள்  கோவை பற்றிய இலக்கண விதிகள் கேட்டார்கள் . 
(*மாணிக்க வாசகரின் திருக்கோவையார் கிட்டினால் படித்துப் பாருங்கள். ஒருவகையில் 
அகப்பொருள் இலக்கியமானாலும் ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின்  அருளைக் கருதி தலைவியை நாடிப்பாடும்
செய்தியாக , பக்தி , ஞானம் கர்மம், யோகங்கள் அத்வைத பரமாக  இறைவனை நாடிய தெரிவிகக் காதல் 
அமைந்த பாடல்கள். 50 எழுதினால் போதும்)

இனியனார் ஊர் திரும்பி விட்டாரா? விவேக், பிள்ளைத் தமிழின் முதற் பகுதி அனுப்புக. ரமணியாரின்
பாதாதி கேசம் பாதி வந்திருக்கும்!  அனைவரும் இயன்ற வகையில் சில சில பாடல்கள் அனுப்ப வேண்டுகிறேன்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும் அன்புடன் புலவர் இராமமூர்த்தி.   

ramaNi

unread,
Mar 23, 2018, 4:14:07 AM3/23/18
to சந்தவசந்தம்
எட்டு விருத்தங்கள் முடிந்தன புலவரே.  சரிபார்த்து எட்டும் இன்று முன்னிரவில் பதிகிறேன்.
முழுதும் முடித்து ஓரிரு நாளில் இடுகிறேன், சரியா?

அன்புடன், ரமணி

Ramamoorthy Ramachandran

unread,
Mar 23, 2018, 6:38:13 AM3/23/18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. காத்திருக்கிறேன். -புலவர் இராமமூர்த்தி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Mar 23, 2018, 7:07:35 AM3/23/18
to சந்தவசந்தம்

ஜயேந்திரர் போற்றிப் பஃறொடை

 

அந்தமும் ஆதியும் சிந்தனைக் கெட்டா;நம்

சிந்தை மகிழும் சிறப்புகள் சேர்ந்தவோர்

இந்து மதத்தை இனிதாய் வளர்த்திட

வந்தீர் வரமென வார்கழல் போற்றி!

 

இருநிலம் எங்கும் இனியவ ரான

பெருமைக் குரிய பெரியவாள் போற்றி!

பெருந்தவம் செய்தோம் மருளினை நீக்க

உறுதுணை யான குருமணி போற்றி!

 

சிறைபுகல் நேர்ந்தும் மறைசார் தவத்தை

முறைபட நோற்ற முதல்முனி போற்றி!  

கறைபடா செல்வமாம் கல்விக் கனியை

நிறைவாய் எவர்க்கும் அளித்தனை போற்றி! 

 

பலமதம் பாவிய பாரத தேசம்

உலகில் உயர உதவினாய் போற்றி!     

வருத்திடும் நோயர்தம் வாட்டம் ஒழிக்க

மருத்துவ சாலைகள் கண்டனை போற்றி!

 

ஒடுக்கப் படுவோர் உயர்வினை எய்த

அடுக்கி கொடைகள் அளித்தனை போற்றி!

மாற்று மதத்தார் மதித்திடும் பாங்கினில்

சாற்றும் திறன்மிகு சான்றோரே போற்றி!

 

அளவிற் பெரியதாம் அத்வைதம் தன்னை

உளம்கொள சொல்லிய உத்தமரே போற்றி!

விடியலை வேண்டி வினவிய காலை

விடிவெள்ளி யாக விளங்கினை போற்றி!

 

குடிசையில் வாழ்ந்த கோமகன் என்று

படிமிசை வந்த பரம்பொருள் போற்றி!     

முடியுடை மன்னர்கள் மூவருக் கில்லா

திடம்புகழ் கொண்ட திருவடி போற்றி! 

 

ஒருமுறை கண்டால் ஒடுங்கும்தீப் பாவம்

பெருகிடும் புண்ணியம் பெற்றியர் தாள்போற்றி!

வந்தனம் சொல்லி வணங்கிடும் போதிலே

தந்தனம் என்று தருவருள் தாள்போற்றி!

 

 

சந்தனம் வெண்ணகில் சாற்றிய தொப்பவே

சிந்தை மணந்திடச் செய்குவாய் தாள்போற்றி!

சொந்தம் எனவேநாம் சொல்லிடும் பாங்கிலே

பந்தம் அமையும் பரமுனியே போற்றி!

 

இருள்நீக்கி தந்த அருந்தவச் செல்வர்

மருள்நீக்க வந்த மணிகுரு போற்றி!       

பொருள்பட வாழ்ந்த பொருளிலான் போற்றி

இருளிரிய யாத்தேன் இனிது.

   -கவிஞர் இனியன், கரூர்.

 

 



2018-03-23 5:38 GMT-05:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
மிக்க நன்றி. காத்திருக்கிறேன். -புலவர் இராமமூர்த்தி.
On Fri, Mar 23, 2018, 13:44 ramaNi <sai...@gmail.com> wrote:
எட்டு விருத்தங்கள் முடிந்தன புலவரே.  சரிபார்த்து எட்டும் இன்று முன்னிரவில் பதிகிறேன்.
முழுதும் முடித்து ஓரிரு நாளில் இடுகிறேன், சரியா?

அன்புடன், ரமணி


On Friday, March 23, 2018 at 1:09:19 PM UTC+5:30, Trichy Pulavar Ramamoorthy wrote:
அன்புக் கவிஞர்கள்  அனுப்பிய கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
சு.ரவியின்  திருப்புகழ், க,ரவியின் உழத்தி  பாட்டு, இசைக்கவி ரமணனின் குறவர் பாட்டு 
இசைவைக் காணோமே! 
ராஜ்ஜா அவர்கள்  கோவை பற்றிய இலக்கண விதிகள் கேட்டார்கள் . 
(*மாணிக்க வாசகரின் திருக்கோவையார் கிட்டினால் படித்துப் பாருங்கள். ஒருவகையில் 
அகப்பொருள் இலக்கியமானாலும் ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின்  அருளைக் கருதி தலைவியை நாடிப்பாடும்
செய்தியாக , பக்தி , ஞானம் கர்மம், யோகங்கள் அத்வைத பரமாக  இறைவனை நாடிய தெரிவிகக் காதல் 
அமைந்த பாடல்கள். 50 எழுதினால் போதும்)

இனியனார் ஊர் திரும்பி விட்டாரா? விவேக், பிள்ளைத் தமிழின் முதற் பகுதி அனுப்புக. ரமணியாரின்
பாதாதி கேசம் பாதி வந்திருக்கும்!  அனைவரும் இயன்ற வகையில் சில சில பாடல்கள் அனுப்ப வேண்டுகிறேன்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும் அன்புடன் புலவர் இராமமூர்த்தி.   


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Ramamoorthy Ramachandran

unread,
Mar 23, 2018, 7:32:13 AM3/23/18
to santhav...@googlegroups.com
வணக்கம். 

இனியனின்   கவிதைகள்  என்றுமே அருளும் 
இனியரின்  அருளினை  ஏற்றுப்  போற்றலால் 
இனி,அவை  ஏற்றமும்  இருநிலப்  புகழும் 
இனிமைகள்  பெருக்கிடல்   இயல்பே,இயல்பே!

அருமை, அருமை!  உங்கள்பால்  குருவருள் நிறைக!  

நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 23, 2018, 7:34:45 AM3/23/18
to santhav...@googlegroups.com
"அடிமட்டைப் பாவால் அடித்தனை நூறு
பிடிமின் எனதுபா ராட்டு."
 உங்கள் பாட்டே உங்களுக்குத் பொருத்தம் 

அன்புடன் புலவர் இராமமூர்த்தி

ramaNi

unread,
Mar 23, 2018, 8:09:28 AM3/23/18
to santhav...@googlegroups.com
புலவரேறே,

பாதாதி கேச்த் துதியில், அடியேன் இயற்றிய முதலெட்டு விருத்தங்கள் இவை. நீங்களும் மற்ற அறிஞர்களும் படித்துப் பார்த்துத் திருத்திக் கொடுத்தால் மற்ற விருத்தங்களையும் செய்தே துதியை நிறைவாக்க உதவும்.

அன்புடன்,
ரமணி

*****

ஜகத்குரு ஶ்ரீ ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் பன்மணிக்கோவை:
பாதாதி கேசத் துதி
ரமணி
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா . விளம் விளம் மா)

காப்புச் செய்யுள்
(நேரிசைப் பஃறொடை வெண்பா)

துண்டீரப் பிள்ளையுன் சூக்குமக் கண்ணருளிக்
கண்டீரோ யாரிவர்போல் காணலென்றே - தண்டமும்
காவியும் புன்னகையும் கண்ணருளும், காஞ்சிமுனி
ஏவுமிச்சை சக்தி, யிவர்-அவர்சொல் - மேவு
கிரியைசக்தி, என்றேதாம் கீழ்ப்படிந்தே செய்த
அருஞ்செயல் பற்பல வான - அருட்கொடையால்
ஜன்மவளந் தந்த ஜயேந்திர மாமுனி
மன்பதை வாழ இருள்நீக்கி - யின்னருள்
தந்தாரைப் பாதாதி கேசமாய்ப் பாடவென்னுள்
வந்தே நிலைத்தருள் வா!

***
சுவாமிகள் பாதாதி கேசத் துதி
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா . விளம் விளம் மா)

பாதம்
பாரதம் முழுதும் பரிவுடன் ஆன்மப்
. பணிகளில் நடந்தவர் பாதம்
காரிருள் நீக்கிக் கதிரொளி பெய்தே
. கண்ணருள் சிந்திய பாதம்
வேரினைக் காண்போர் மேனிலை கொண்டே
. வீழ்வறக் காத்தவர் பாதம்
தாரகச் சொல்லே அன்பென வாழ்ந்த
. ஜயேந்திரர் தாளிணை போற்றி! ... 1

கால்விரல்
பற்றின, குறட்டைப் பாதவி ரல்கள்,
. பதமலர் பாதையில் பதிய
பற்றியே அடியார் செய்தனர் பூசை
. பதவிணை விரல்மலர் இட்டே
குற்றமில் மலரின் இதழ்களைப் போலக்
. கூடியி ருந்தகால் விரல்கள்
குற்றவைத் தமர்ந்தார் பதவிரல் காணக்
. கொடுவினை யகலுமே போற்றி! ... 2

கணுக்கால்
மேற்சதை மடிய மேவிய கணுக்கால்
. மென்மலர்ப் பொகுட்டென விளங்க
காற்பதக் கமலம் நிலம்பட நடக்கக்
. கட்புல னாகா அதிர்வில்
பாற்படு மாந்தர் பண்படச் செய்த 
. பாங்கினைச் சொல்லுவ தாமோ?
வாற்சலத் துடனே வந்தவர்க் கருள்வார்
. வளமலர்க் காற்கணு போற்றி! ... 3

முழந்தாள்
நின்றன மரமாய் மடிந்தன எளிதாய்
. நிலமிசை ஆசனத் தமர்ந்தால்
முன்னிலை யாக அன்னைமுன் நின்ற
. முனிவரின் பூசையில் முழந்தாள்
என்பொடு சதையாய் இறைவியின் திருமுன்
. இயங்கின அமர்ந்தன எளிதே
அன்புடை யாராய் யாவரும் கண்ட
. அருமுனி முழந்தாள் போற்றி! ... 4

தொடை
சம்மணத் தமர்ந்தே தியானமும் பூசையும்
. தாங்கிய திருமுனி தொடைகள்
தம்முரு காவி வத்திரம் மறைக்கத்
. தரிசனம் தந்தன வாக
நம்மருள் முனிவர் நானிலம் யாவும்
. நலம்பெற நன்மொழி சொன்னார்
இம்மையில் மறுமை கண்படச் செய்தார்
. இனியவர் தொடையிணை போற்றி! ... 5

இடுப்பு
குருவெதிர் அமர்ந்தே நெறிமுறை கேட்டுத்
. துறவறம் பயின்றவர் இடுப்பின்
உருவெழில் அடங்கிக் காவியில் தெரியும்,
. ஒளிபட நீரலை நெளியும்!
திருவிடை தியானம் வலுப்பெறச் செய்யும்,
. செயலது ஓய்வெனில் தளரும்
திருவயின் மடிப்பைத் தன்னிடம் கொள்ளும்
. திருமுனி இடையெழில் போற்றி! ... 6

வயிறு
மேனியின் பருமை யால்பெரு வயிறு
. மென்சதை மடிப்புறக் காணும்
ஞானியின் வயிறாய் வாடியி ருந்தே
. நலிவுறக் கண்டனர் அடியார்
நானிலம் உய்ய நாச்சுவை யடக்கி
. நடந்தவர் பெரியவ றன்றோ?
வானகம் பேணி வழுத்திடச் செய்த
. மாமுனி வயிற்றெழில் போற்றி! ... 7

நெஞ்சு
அஞ்செழுத் தோதச் செய்துமன் பதையின்
. ஆத்துமம் காத்தவர் நெஞ்சு
அஞ்சிறைக் கண்ணன் கீதையின் நெறியில்
. அறநெறி பேணிய நெஞ்சு
தஞ்சமென் றடியார் கொளினவர் துயரம்
. தனதெனக் கருதிய நெஞ்சு
நெஞ்சுரம் கொண்டும் நேர்மையில் நின்றும்
. நிலைத்தவர் நெஞ்செழில் போற்றி! ... 8

(தொடரும்)

*** *** ***

Pas Pasupathy

unread,
Mar 23, 2018, 9:03:34 AM3/23/18
to Santhavasantham
>> கி.வா ஜ இயற்றிய்ள்ள திர்ட்தசாங்க 30 பாடல்கள், ஒவ்வொரு அங்கத்திற்கும் மூன்று. மிக அருமை >>

அன்புள்ள இலந்தை, தகவலுக்கு நன்றி.  

ஏன் 30 ?  என் புரிதல்:   இது ‘சின்னப்பூ’ என்ற சிற்றிலக்கியத்தின் பால் இடம்பெறும். ( அரசரின் சின்னங்களை விரித்துக் கூறல்.)  தசாங்கம் போல் 30, 50, 70, 90 அல்லது 100 பாடல்கள்.  அமரர்க்கும், அரசர்க்கும் சின்னப்பூப் பாடுதல் உரித்து என்பர்.  அதனால், ’பெரிய’  கி.வா.ஜ பாடியது ‘சின்னப்பூ’ ! 



2018-03-23 0:26 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
புலவர் இராமமுர்த்தி அவர்கள் காஞ்சிப் பரமாச்சார் பேரில் எழுதப்பட்டுள்ள நவமணி மாலையைக் காட்டிஆர். கி.வா ஜ இயற்றிய்ள்ள திர்ட்தசாங்க 30 பாடல்கள், ஒவ்வொரு அங்கத்திற்கும் மூன்று.



Pas Pasupathy

unread,
Mar 23, 2018, 9:09:43 AM3/23/18
to Santhavasantham
இங்கும், மற்ற இழைகளிலும் நடக்கும் ‘கவிதை வேள்வி’ கண்டு பிரமித்துப் போகிறேன்! கண்களில் நீர் ததும்புகிறது!  நம் குழுவில் இத்தகைய கவிமணிகள் இருக்கின்றனரே என்றெண்ணி எண்ணிப் பெருமையுறுகிறேன். யாவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்! 

Vivek Bharathi

unread,
Mar 23, 2018, 9:09:45 AM3/23/18
to santhav...@googlegroups.com
புலவர் ஐயாவுக்கு வணக்கம். கல்லூரி தேர்வு வேலைகள் (Submiting practicals and Assignments. Shoots and edits) நிறைய இருப்பதால் இன்னும் எழுதத் துவங்கவே இல்லை. ஜெயேந்திரர் குறித்துப் படிக்கவும் துவங்கவில்லை. கடுமையான சுமைகள். இரண்டாமாண்டின் இறுதியாகையால் சொந்தமாக ஒரு பாட்டு, ஏற்கனவே இருக்கும் திரைப்படத்தின் ஒரு காட்சியை மறுவொளியாக்கம், மேலும் செய்தி வாசிப்பு, ஆவணப்படம் போன்றவை சமர்ப்பிக்க வேண்டியதாய் உள்ளது. இத்துக்கொண்டேன், என்றாலும் ஒத்துழைக்க நேரமின்மையால் வருந்துகிறேன். பராசக்தி அனைத்தையும் சரிசெய்வாள் என்று நம்புகிறேன். நன்றி.

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Mar 23, 2018, 9:28:30 AM3/23/18
to Santhavasantham
>>
க,ரவியின் உழத்தி  பாட்டு, இசைக்கவி ரமணனின் குறவர் பாட்டு 
இசைவைக் காணோமே! >>

க.ரவியும் , இசைக்கவி ரமணனும் இக்குழுவில் உள்ளனரா? இருந்தும் மடல்களைப் படிக்கின்றனரா? ஐயமே.  இல்லை என்றே நினைக்கிறேன்.

நீங்கள் தனியாக அவர்களை அணுகுவது நலம், புலவரே. 

2018-03-23 3:39 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
அன்புக் கவிஞர்கள்  அனுப்பிய கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
சு.ரவியின்  திருப்புகழ், க,ரவியின் உழத்தி  பாட்டு, இசைக்கவி ரமணனின் குறவர் பாட்டு 
இசைவைக் காணோமே! 



VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 23, 2018, 9:32:45 AM3/23/18
to சந்தவசந்தம்
பசுபதியின் வரிகள் எனது உணர்வையும் முற்றிலும் பிரதிபலிக்கின்றன. ஆங்கிலத்தில், ’We have come a long way’ என்பார்கள். அதுபோலச் சென்ற 18 ஆண்டுகளில் சந்தவசந்தம் மரபுக் கவிதைப் பாதையில் வியக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது. குறிப்பாக, தற்போது நடந்து வரும் சித்திர கவியரங்கிலும், சிற்றிலக்கியப் பணியிலும் நமது கவிஞர்களின் கைவண்ணம் வானை எட்டியுள்ளது. பாராட்டுகள், வாழ்த்துகள்.
 
அனந்த் 
It is loading more messages.
0 new messages