திருமறைக்காடு - ஊரும் பெயரும் - இலக்கிய ஆய்வு

631 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 12, 2017, 7:36:24 AM8/12/17
to mintamil


https://thiruththam.blogspot.in/2017/08/blog-post.html

திருமறைக்காடு - ஊரும் பெயரும் - இலக்கிய ஆய்வு

முன்னுரை:

'திருமறைக்காடு' - வேதாரண்யம் என்று வடமொழியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் பல காலமாக வழக்கத்தில் இருந்துவருகின்ற சிவ வழிபாட்டுடன் தொடர்புடையதோர் இடம் ஆகும். சைவசமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற கோயில் இது. தமிழ்நாட்டில் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்திருப்பதான இவ் ஊரைப் பற்றி பக்தி இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்ற செய்திகளையும் இவ் ஊருக்குத் 'திருமறைக்காடு' என்ற பெயர் ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் விரிவாகக் காணலாம்.

பக்தி இலக்கியத்தில் திருமறைக்காடு:

சைவசமய பக்தி இலக்கியமான தேவாரத்தில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமானைப் பற்றி மொத்தம் நூறு பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் மறைக்காட்டினைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை கீழே:

திருஞானசம்பந்தர் 40 பாடல்கள்
திருநாவுக்கரசர் 50 பாடல்கள்
சுந்தரர் 10 பாடல்கள்

இவர்களது பாடல்களில் இருந்து அக்காலத்தில் மறைக்காட்டிற்கு 'மறைவனம்' மற்றும் 'வேதவனம்' என்ற பெயர்களும் இருந்தன என்னும் செய்தி பெறப்படுகிறது. மறைக்காட்டினைப் பற்றி இவர்கள் குறிப்பிடும்போது கீழ்க்காணும் பலவிதமான அடைமொழிகளைக் கொடுத்தே குறிப்பிட்டுள்ளனர்.

திருமறைக்காடு, எழில்மறைக்காடு, அணிமறைக்காடு,
முதுமறைக்காடு, தொன்மறைக்காடு,
மாமறைக்காடு, நான்மறைக்காடு.

இனி இவர்களது பாடல்களில் மறைக்காட்டின் இயற்கையும் இயல்பும் எப்படிச் சொல்லப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

மறைக்காட்டின் இயற்கை:

திருமறைக்காட்டின் இயற்கையினைப் பற்றித் தேவார மூவர் பாடியுள்ள பாடல்களில் இருந்து பெறப்பட்ட செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின்கீழ்த் தொகுத்துக் காணலாம்.

1. கடல்வளம்
2. மண்வளம்
3. பிறவளம்

1. மறைக்காட்டின் கடல்வளம்:

திருமறைக்காடானது வங்கக் கடலோரம் அமைந்திருப்பதால் கடல்வளங்கள் மிக்கிருந்தது. கடல் அலைகள் ஒதுக்கிய முத்துக்கள் பகலிலும் ஒளிவீச அவ்வொளியானது கதிரொளியையும் விஞ்சியதாம். முத்துக்கள் மட்டுமின்றி ஏராளமான சங்குகளும் சலஞ்சலங்களும் வலம்புரிகளும் பவளங்களும் மிக்கிருந்தது மறைக்காட்டின் கடற்கரை.

மறைக்காட்டில் அடிக்கடி உயரமான அலைகள் சீற்றமுடன் எழுவதாக இன்றளவும் செய்திகளைப் பார்க்கிறோம். இந் நிகழ்வுகள் இக் காலத்தில் மட்டுமல்ல தேவார காலத்திலும் நடந்துள்ளன. நீரைத் தேக்கிவைத்திருக்கின்ற பெரும்பரப்புடைய அணையினைப் போன்ற மேகக்கூட்டங்களைத் தழுவவிரும்பிய கடலலைகள் மலைபோல் உயர்ந்து எழுந்தனவாம். மலைக்குன்று போல உயரமாய் எழுகின்ற கடல் அலைகள் கரையில் குவித்துவைத்த முத்துக்களை வில்போன்று வளைந்திருப்பதும் கொடிபோல மெலிந்திருப்பதுமான இமைகளை உடைய இளம்பெண்கள் கவர்ந்து சென்றனராம்.

சங்குகளும் முத்துக்களும் பவளங்களும் மிக்கதான கடலலைகள் பெரும் ஓதமாக தகரமரங்களும் தாழைகளும் ஞாழல்களும் வளர்ந்திருக்கும் கழிமுகச் சோலைக்குள் புகும்போது மகரம், சுறவம் போன்ற மீன்கள் கடற்கரையில் தெறித்து வீழும். மீன்வளம் மிக்கிருந்தபடியால் ஏராளமான மரக்கலங்கள் மறைக்காட்டின் கடலில் இயங்கியவண்ணம் இருந்தன.

தென்னைமரங்களும் பனைமரங்களும் தமது கனிகளை உதிர்த்துக் கிடந்த மணற்பரப்பிலே சங்குகளும் சிப்பிகளும் வலம்புரிகளும் மிகுதியாகக் குவிந்திருந்ததால் உயர்ந்த பாய்மரங்களுடன் கூடிய மரக்கலங்கள் தடம்மாறிக் கவிழ்ந்து கிடந்த நிலையானது அவையும் சிவபெருமானை வணங்குவதைப் போல இருந்ததாம்.

செப்புக்காசு போன்ற நிறத்ததுவும் கருமை நிறத்ததுவும் பொன் நிறத்ததுவுமாகிய பல்வேறு வகையான முத்துக்களை நீண்ட கடல்நீரின்மேல் வலையினை வீசி அள்ளிக் குவித்த வலைவாணர்கள் அவற்றை விலைபேசி விற்றனர். 

2. மறைக்காட்டின் மண் வளம்:

கருநிற மேகக்கூட்டங்கள் எப்போதும் தவழ்வதான பல சோலைகளை உடையது மறைக்காடு. இச் சோலைகளில் கடம்பம், குரவம், குருக்கத்தி, புன்னை, ஞாழல் போன்ற மரங்கள் நிறைந்திருந்தன. இம்மரங்களில் பூத்திருந்த மலர்களில் இருந்த தேனை உண்ட வண்டுகள் யாழ்போல இசைத்தபடி எங்கும் திரிந்தன. நிழல் மிக்க சோலைகளிலே வண்டுகள் ஒலிக்கப் பூத்திருந்த மாதவிப் பூக்களைத் தழுவியதால் அங்கு வீசிய தென்றலும் மணம் மிக்கிருந்தது.

கடற்கழிகளிலும் கடலை அடுத்த பகுதிகளிலும் நெய்தலும், ஆம்பலும், தாழைகளும் ஏராளமாய்ப் பூத்துக் குலுங்கின. கடல்நீரின் நடுநடுவே இருந்த கழிமுகப் பகுதிகளில் தாழைகள் பூத்து மணம் வீச அவற்றின் நடுநடுவே வெண் நாரைகள் தலையைத் தூக்கிப் பார்க்கின்ற தன்மையது மறைக்காடு. அறியாமை மிக்க வெண்நாரை ஒன்று தனக்குப் பக்கத்தில் இருந்த தாழையின் மலர்மொக்கினைத் தனது பெண்துணையென்று கருதித் தழுவியதாம். அதுமட்டுமின்றி, தாழைகள் பூத்திருந்த சோலையில் இருந்த சிறியவழியின் வழியாகச் செல்லும் குட்டிக் குரங்குகள் அடுத்திருந்த வாழைத்தோப்பில் இருந்து வாழைக்கனிகளைப் பறித்து உண்ணுமாம்.

திருமறைக்காட்டில் பரந்த வயல்வெளிகளில் செந்நெல் விளைந்தன. இவ் வயல்களில் தேங்கியிருந்த நீரில் மீன்கள் துள்ளிவிளையாடின. தென்னைமரங்களும் பனைமரங்களும் தமது கனிகளை கடற்கரையின் பரந்த மணற்பரப்பிலே உதிர்த்திருந்தன. 

3. மறைக்காட்டின் பிறவளங்கள்:

தேவாரப் பாடல்களில் இருந்து திருமறைக்காடானது அக்காலத்தில் கல்விவளத்திலும் இசைவளத்திலும் மிக்கிருந்ததாக அறியப்படுகிறது. பொருளுடைய இனிய தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பெண்கள் பாடவும் அதைச் செவிமடுத்த ஆண்கள் பல்வேறு திசைகளிலும் அப்படியே கூற பெரும் இசைப்பயிற்சியை உடையதாய் இருந்தது மறைக்காடு. அதுமட்டுமின்றி, தேர்த்திருவிழாவின்போது உயர்ந்த மாடங்கள் நிறைந்த தெருக்களிலே தேர் அசைந்துவரும்போது சங்குகள் முழக்கப்படவும் முரசுகள் அறையப்படவும் நறுமணப்பூக்களை அணிந்த பெண்கள் ஒவ்வொருநாளும் நல்ல இசைப்பாடல்களைப் பாடவும் ஆக பல்வேறு ஒலிகளால் நிறைந்து இருந்தது மறைக்காடு.

இசைவளத்தில் மட்டுமல்ல பொருள்வளத்திலும் மனவளத்திலும் மிக்கிருந்தது மறைக்காடு. திருவிழாக்கள் செல்வச்செழிப்புடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. பொருட்செல்வம் மிக்கிருந்தாலும், மறைக்காட்டு மக்கள் மரங்களைப் போல பலனை எதிர்பாராமல் பிறருக்குக் கொடுத்துதவினர். மக்களின் பல்வேறு துயர்களை ஒழிக்க நினைத்து, அறம் செய்வதனை விரும்பி, அறிஞர்கள் வறுமையில் இருந்து விடுபடுதலை மதித்துப் பெரும்பொருள் தந்து உதவுகின்ற நல்லவர்கள் நிறைந்திருந்தது மறைக்காடு.

மறைக்காட்டுச் சிவன் கோவிலும் வழிபாடும்;

இதுவரை மறைக்காட்டின் இயற்கை வளங்களைக் கண்டோம். இனி, மறைக்காட்டில் எழுந்தருளி இருக்கின்ற இறைவனாகிய சிவபெருமானின் திருக்கோவிலைப் பற்றியும் அங்கு நடந்த வழிபாடுகளைப் பற்றியும் தேவாரப் பாடல்கள் கூறுகின்ற செய்திகளைப் பார்க்கலாம்.

மறைக்காட்டு இறைவனின் திருக்கோவிலானது கடலுக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தபடியால், கோவிலைச் சுற்றிலும் மலைபோல உயரமான சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மரங்களும் இயற்கை அரணாக நிறைந்திருந்தன.

மறைக்காட்டில் இரவிலும் பகலிலும் பக்தர்கள் இறைவனை வணங்கினர். ஒலிக்கின்ற கடலினைத் தியானித்தவாறு சிவன் கோவிலைப் பெண்கள் வலம்வந்து வணங்கினர். உலகமே தூங்கும் பொழுதிலும் தூக்கமின்றி இறைவனைப் போற்றியவாறு வலம்வருகின்ற மனத்தூய்மை கொண்டோர் நிறைந்தது மறைக்காடு. இப்படிப் பல மெய்யன்புடைய பக்தர்களும் சித்தர்களும் நிறைந்தது மறைக்காடு.

அதுமட்டுமின்றி, மலர்மறையவன் ஆகிய பிரம்மனும் சிவபெருமானை மறையோதி வழிபட்டான். நான்மறைகளும் சிவனை வழிபட்டன. வானவர்களும் மாதவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன. பலகோடி உருத்திரர்களும் தங்கள் தலைவன் என்று சிவபெருமானை வாழ்த்திப் பாடினர். வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின.

மறைக்காடா மரைக்காடா?:

மறைக்காடு என்ற ஊர்ப்பெயர் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மறைக்காடு என்னும் பெயரில் வரும் மறை என்பது வேதங்களைக் குறிக்கும் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகும். ஆனால் ஒருசிலர், மறைக்காடு என்னும் பெயரே தவறானது என்றும் உண்மையில் மரைக்காடு என்பதே சரி என்றும் இவ் ஊரில் மரைகள் அதாவது மான்களும் குதிரைகளும் ஏராளமாக வாழ்ந்ததால் தான் இவ் ஊருக்கு மரைக்காடு என்ற பெயர் உண்டானது என்றும் கருதுகின்றனர். உண்மையில் இந்த இரண்டாவது கருத்து அதாவது மரைக்காடு என்பது தவறானதாகும். இதற்கான காரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

1. மறைக்காட்டின் இயற்கை வளங்களைப் பற்றி மிக விரிவாக மேலே கண்டோம். மறைக்காட்டின் இயற்கையினைப் பற்றிப் பாடிய தேவார மூவர்களில் ஒருவர்கூட தமது பாடல்களில் அங்கு வாழ்ந்த மான்களைப் பற்றியோ குதிரைகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

2. உண்மையிலேயே மான்களும் குதிரைகளும் மறைக்காட்டில் அதிகமாக வாழ்ந்திருந்தால், அதன் காரணத்தாலேயே அவ் ஊருக்கு அப்பெயர் ஏற்பட்டிருந்தால் அதனைக் கண்டிப்பாகப் பாடல்களில் சுட்டிக் காட்டியிருப்பார்கள். ஆனால் ஒரு பாடலில் கூட அதற்கான குறிப்புக்கள் இல்லை.

3. மறைக்காட்டிற்கு 'வேதவனம்' என்ற பெயரும் இருந்ததாகப் பல பாடல்களில் இருந்து அறியமுடிகிறது. இதிலிருந்து, இவ் ஊர்ப்பெயரில் வரும் மறை என்பது வேதத்தைக் குறித்து வந்துள்ளதே அன்றி அதற்கும் மரைக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

மறைக்காடு - பெயர்க் காரணம்:

மறைக்காடு என்ற பெயர் அவ் ஊருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதை இங்கே காணலாம். மறைக்காடு பற்றித் தேவார மூவர் பாடியுள்ள பாடல்களில் இருந்து கீழ்க்காணும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

1. வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன.
  ( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 6 ஆவது பாடல் )

..... பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடுசெய் மாமறைக்காடா - தேவா. 2/6

2. வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின.  ( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 10 ஆவது பாடல் )

.... வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் - தேவா. 2/10

இப்பாடலில் வரும் ஓமம் என்பது ஓமத்தீயினையோ ஓமப்புகையினையோ குறித்து வரவில்லை; மாறாக, ஓமப்புகையினைப் போல எங்கும் பரந்து மணம் வீசுவதான நறுமணம் கமழும் பூக்களைக் குறித்தே வந்துள்ளது. சான்றாக, நறுமணம் வீசுவதால் கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. ஓமத்திரவியம், ஓமப்பொடி ஆகியவை அப் பொருளின் வாசனையால் உண்டான பெயர்கள்.

மேற்காணும் கருத்துக்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து, வேதங்கள் மரங்களின் வடிவாகக் கோவிலைச் சுற்றிநின்று பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்தி வழிபட்டன என்னும் கருத்தினை எளிதாக அறிந்துகொள்ளலாம். உண்மை என்னவெனில், கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ' மறையினை ஓதும் காடு ' என்ற பொருளில் அவ் ஊருக்கு 'மறைக்காடு' என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இயற்கை நிகழ்வுகளை இறைவன்மேல் சார்த்திக் கூறுவதுடன் நின்றுவிடாமல் பின்னர் அதைப் புராணமாக்குவதும் மக்களின் இயல்புதான் என்பதற்கு மறைக்காடு ஒரு நல்ல சான்றாகும்.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

செல்வன்

unread,
Aug 12, 2017, 11:02:03 AM8/12/17
to mint...@googlegroups.com
அருமையான தகவல்கள் உள்ள ஆய்வுக்கட்டுரை சரவணன் அவர்களே. வாழ்த்துகள்
--

செல்வன்

Raju Saravanan

unread,
Aug 12, 2017, 11:30:58 AM8/12/17
to mint...@googlegroups.com
//1. மறைக்காட்டின் இயற்கை வளங்களைப் பற்றி மிக விரிவாக மேலே கண்டோம். மறைக்காட்டின் இயற்கையினைப் பற்றிப் பாடிய தேவார மூவர்களில் ஒருவர்கூட தமது பாடல்களில் அங்கு வாழ்ந்த மான்களைப் பற்றியோ குதிரைகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. 

2. உண்மையிலேயே மான்களும் குதிரைகளும் மறைக்காட்டில் அதிகமாக வாழ்ந்திருந்தால், அதன் காரணத்தாலேயே அவ் ஊருக்கு அப்பெயர் ஏற்பட்டிருந்தால் அதனைக் கண்டிப்பாகப் பாடல்களில் சுட்டிக் காட்டியிருப்பார்கள். ஆனால் ஒரு பாடலில் கூட அதற்கான குறிப்புக்கள் இல்லை. 

3. மறைக்காட்டிற்கு 'வேதவனம்' என்ற பெயரும் இருந்ததாகப் பல பாடல்களில் இருந்து அறியமுடிகிறது. இதிலிருந்து, இவ் ஊர்ப்பெயரில் வரும் மறை என்பது வேதத்தைக் குறித்து வந்துள்ளதே அன்றி அதற்கும் மரைக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.
//

திருமரைக்காடு என்ற ஊகத்திற்கு இதுவரை கொடுத்த கருத்துக்கள் யாவும் பொருத்தமற்றவை என நீங்கள் கோடிட்டு காட்டியுள்ள தரவுகள் மூலம் தெரிகிறது.

திருமறைக்காட்டை பற்றிய தங்களின் விரிவான விவரங்கள் யாவும் அருமை.






--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேனீ

unread,
Aug 12, 2017, 8:53:00 PM8/12/17
to மின்தமிழ்
சிறப்பான சிந்தனையில் தோன்றிய பதிவு. வாழ்க.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 12, 2017, 9:46:40 PM8/12/17
to mint...@googlegroups.com
 மிக்க நன்றி செல்வன் ஐயா 😊
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 12, 2017, 9:48:10 PM8/12/17
to mint...@googlegroups.com
மிக்க நன்றி ராசு சரவணன் ஐயா ☺

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 12, 2017, 9:49:24 PM8/12/17
to mint...@googlegroups.com
மிக்க நன்றி தேனீ ஐயா ☺


On Sunday, August 13, 2017, தேனீ <ipohs...@gmail.com> wrote:
சிறப்பான சிந்தனையில் தோன்றிய பதிவு. வாழ்க.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Aug 13, 2017, 12:36:26 AM8/13/17
to mintamil
ஏரண்ங்களுடன் தெளிவானமுறையில் விளக்கியிருக்கிறீர்கள், திருத்தம் சரவணன் அவர்க்ளே1  

இதைத் தாரகை வலையத்தில் வெளியிடத் தங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 13, 2017, 12:47:22 AM8/13/17
to mint...@googlegroups.com
மிக்க நன்றி  ஐயா  தாராளமாக வெளியிடலாம். மகிழ்ச்சி ஐயா.😃
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

nkantan r

unread,
Aug 13, 2017, 9:23:19 AM8/13/17
to மின்தமிழ்

(இந்த விவாதத்திற்கு அடிப்படையான என் கேள்வியே மறை என்பது வேதம் என்றால் வேதத்திற்கும் காட்டுக்கு என்ன தொடர்பு, என்பதே!)

1) எப்படி மரைக்காடு என்பதற்கு நிரூபிக்கக்கூடிய நேரடி தரவு இல்லையென்றாலும்,  தமிழ் ஆர்வத்தாலும்,  சமஸ்க்ரித (ஆர்ய) எதிர்ப்புணர்வாலும் மரை + காடு என்ற விளக்கம் உள்ளதோ,
2) அப்படியே சமய பாடலை  ஆதாரமாகவும், அதற்கு  பக்தியைப் பின்புலமாக்கி, (அறிவை ஒரு கண்ணோட்டத்தில் செலுத்தும்) கற்பனை சார்ந்தே மறை+ காடு எனும் விளக்கமும் உள்ளது.

3) திருத்தம் பொன். சரவணன் அவர்கள் தந்துள்ள மறைக்காடு என்பதற்கான விளக்கம் அவ்வகைத்தே :

===> வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன. 
===> வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின

(இதை ஏற்பது முழுவதும் பக்தியைச்சார்ந்ததே அல்லவா?)

 எம்மைப்போன்ற பக்தியற்ற மூடர்கள் வேதம் என்பது பலகாலம் எழுதப்படாத வெறுமே ஓதப்பட்ட (எழுதாக்கிளவி) பாடல்கள்; அவை எப்படி மலர் தூவும் என்று M R  ராதா போல கேட்கலாம் என்று, அதற்கு ஒரு "அறிவியல்" விளக்கம் இப்பொழுது தரப்பட்டுள்ளது!

quote begins

வேதங்கள் மரங்களின் வடிவாகக் கோவிலைச் சுற்றிநின்று பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்தி வழிபட்டன என்னும் கருத்தினை எளிதாக அறிந்துகொள்ளலாம். உண்மை என்னவெனில், கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ' மறையினை ஓதும் காடு ' என்ற பொருளில் அவ் ஊருக்கு 'மறைக்காடு' என்ற பெயர் சூட்டினர்.
quote ends



எப்படிப்பட்ட அற்புதமான காட்டை நாம் இழந்து நிற்கிறோம்.

rnk

Auto Generated Inline Image 1

N. Ganesan

unread,
Aug 13, 2017, 10:11:08 AM8/13/17
to மின்தமிழ்
On Sunday, August 13, 2017 at 6:23:19 AM UTC-7, nkantan r wrote:

(இந்த விவாதத்திற்கு அடிப்படையான என் கேள்வியே மறை என்பது வேதம் என்றால் வேதத்திற்கும் காட்டுக்கு என்ன தொடர்பு, என்பதே!)

1) எப்படி மரைக்காடு என்பதற்கு நிரூபிக்கக்கூடிய நேரடி தரவு இல்லையென்றாலும்,  தமிழ் ஆர்வத்தாலும்,  சமஸ்க்ரித (ஆர்ய) எதிர்ப்புணர்வாலும் மரை + காடு என்ற விளக்கம் உள்ளதோ,
2) அப்படியே சமய பாடலை  ஆதாரமாகவும், அதற்கு  பக்தியைப் பின்புலமாக்கி, (அறிவை ஒரு கண்ணோட்டத்தில் செலுத்தும்) கற்பனை சார்ந்தே மறை+ காடு எனும் விளக்கமும் உள்ளது.

3) திருத்தம் பொன். சரவணன் அவர்கள் தந்துள்ள மறைக்காடு என்பதற்கான விளக்கம் அவ்வகைத்தே :

===> வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன. 
===> வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின

(இதை ஏற்பது முழுவதும் பக்தியைச்சார்ந்ததே அல்லவா?)

திருமரைக்காடு என்பதற்கான நேரடித் தரவுகள் தேவாரத்திலும், வேதாரண்ய தலவரலாறுகளிலும் உள்ளன.
அவற்றில் ஒரு விசேஷம் உண்டு. அது பற்றி எழுதியுள்ளேன். 

தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கில் சிவன் கோவில்கள். மரைக்காட்டில் உள்ள கோவிலில் தான் மரைகள்
சிவனைத் தொழுகின்றன என்பது தலவரலாறு.

நா. கணேசன்

தேமொழி

unread,
Aug 13, 2017, 10:32:54 AM8/13/17
to மின்தமிழ்
மான்கள் தொழுதன, மறைகள் தொழுதன, 
மரங்கள் தொழுதன, மரைகள் தொழுதன 
என " வாரல் என்பதுபோல் மறித்துக் கை காட்ட" தற்குறிப்பேற்ற அணி பாடல்கள் போல  ஆளுக்கொன்றாகச் சொல்லலாம்....
ஆனால், உண்மையில் ...
அப்பகுதியில் கடற்காற்று சவுக்குத்தோப்பு வழியே வீசுவது ஊளையிடுவது போல கேட்கும், எனக்கு மிகவும்  பயமாக இருக்கும் என்று என் அம்மா சொன்னதே எனக்கு நினைவிருக்கிறது.

..... தேமொழி 

nkantan r

unread,
Aug 13, 2017, 11:32:42 AM8/13/17
to மின்தமிழ்
@NG again you have cross-jumped the two threads while copy-pasting my post in Mr saravanan's thread.

@ themozhi i have heard the woosh sound during storms in the casuarina fields south of chidambaram. Not during normal days. May be in vedaranyam area the sound may be (might have been) heard all through the year. I am not personally aware of that.

Rnk


nkantan r

unread,
Aug 13, 2017, 11:38:49 AM8/13/17
to மின்தமிழ்
An interesting and very useful practical information:

. Casuarina trees saved this Nagai hamlet, The New Indian Express dated 20/1/05.
NAGAPATTINAM: The 80,000-odd casuarina trees along the coast of Naluvedhapathi near Vedaranyam have once again made the residents of other villages in Nagapattinam district jealous.

Naluvedhapathi, 15 km from Vedaranyam, hit the headlines the world over a year ago when its residents and the district administration set a Guinness record of planting 84,200-odd casuarina saplings along a stretch of two kilometres of the coast without interval during planting

What made others again look at this village with a finger on the nose is that the plantation, so far considered as the pride of the village, has turned out to be a saviour of its people. It had prevented the tsunami from entering the village and claiming hundreds of lives, besides causing huge destruction to infrastructure on December 26, 2004.

Only four women, who happened to be on the coast when the waves struck, and a child had died in this village, while hundreds had passed away elsewhere.

‘‘A few hutments suffered minor damages when sea water flooded Adapparau, a river which has its confluence point in the village, and entered the colony of agricultural labourers through an opening in the river bund. The forest we created has prevented the waves directly hitting the colony and wrecking a havoc,’’ A R Namachivayam, a village youth, recalls.

A few solar lamp posts installed by the administration in a park, which was left half done in the village, were also uprooted. ‘‘Besides these, nothing major has happened in our village. Thanks to the plantation,’’ says S Murugan, another villager.

Interestingly, when the then collector of Nagapattinam district, Sudeep Singh Jain, had decided to plant casuarina and set a Guinness record, the Naluvedhapathi residents voluntarily donated their lands along the coast for the project. G Sockalingam, a villager who had donated his land, says, ‘‘We even had a slight hesitation before giving our lands to create a forest cover. Now we realised the great use of the plantation.’’

Says N Subbaiyan, the then Deputy Collector who co-ordinated the planting in 2003, ‘‘The initiative drew an unexpected welcome from the villagers. With 300 volunteers including the villagers, we started planting at 7 p.m. on Dec 14 and completed the exercise at 7 p.m. the next day. This record is still unbroken. As a Special Officer on duty here, I went to the village to see how the plantations minimised the damage. They served the purpose for which they were planted.’’

However, the residents of this village remained cool while their neighbours urged protection from the sea. Vellapallam, located on the northern side of Naluvedhapathi, reported 22 deaths and heavy property loss. Similarly the Putpavanam village reported 17 deaths and extensive damage of property.

‘‘Their villages do not have any forest cover. They were on the open land.

They want a thick forest cover now,’’ says Sreenivasan. Marine researchers also say that developing a forest cover would be the only solution to prevent such tragedies in future. It may be recalled that Supriya Sahu, Special Officer on Duty, had initiated a drive to plant trees all along coastal villages. Interestingly, Sudeep Singh Jain took up the Naluvedhapathi scheme inspired by Supriya successfully doing a similar project in Nilgiris.

Researchers also say that developing a forest cover would be the only solution to prevent such tragedies in future.
=========
rnk

Prakash Sugumaran

unread,
Aug 14, 2017, 4:01:38 AM8/14/17
to mintamil
 ஊளையிடுவது போல கேட்கும்//

:) மான்கள் நிறைந்த காட்டில் நரிகளும், ஓநாய்களும் இருக்கும் தானே :)

Prakash Sugumaran

unread,
Aug 14, 2017, 4:44:07 AM8/14/17
to mintamil

1.   மறைக்காட்டின் இயற்கை வளங்களைப் பற்றி மிக விரிவாக மேலே கண்டோம். மறைக்காட்டின் இயற்கையினைப் பற்றிப் பாடிய தேவார மூவர்களில் ஒருவர்கூட தமது பாடல்களில் அங்கு வாழ்ந்த மான்களைப் பற்றியோ குதிரைகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை.//

 

மரைகளை மறைப்பதே மறையின் நோக்கமாக இருந்திருக்கலாம்.

 

2.   உண்மையிலேயே மான்களும் குதிரைகளும் மறைக்காட்டில் அதிகமாக வாழ்ந்திருந்தால், அதன் காரணத்தாலேயே அவ் ஊருக்கு அப்பெயர் ஏற்பட்டிருந்தால் அதனைக் கண்டிப்பாகப் பாடல்களில் சுட்டிக் காட்டியிருப்பார்கள். ஆனால் ஒரு பாடலில் கூட அதற்கான குறிப்புக்கள் இல்லை.//

 

சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை.

 

3.   மறைக்காட்டிற்கு 'வேதவனம்' என்ற பெயரும் இருந்ததாகப் பல பாடல்களில் இருந்து அறியமுடிகிறது. இதிலிருந்து, இவ் ஊர்ப்பெயரில் வரும் மறை என்பது வேதத்தைக் குறித்து வந்துள்ளதே அன்றி அதற்கும் மரைக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.//

வேதாரண்யம், மரை என்று கூகிளில் இட்டால் பலநூறு மான் வேட்டை செய்திகள் கிடைக்கின்றன. அதோடு கோடியக்கரை அருகில் உள்ளது. இல்லை என்று அப்படியெல்லாம் உறுதி செய்து விடக்கூடாது.

 

மறைக்காடு - பெயர்க் காரணம்:

 

மறைக்காடு என்ற பெயர் அவ் ஊருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதை இங்கே காணலாம். மறைக்காடு பற்றித் தேவார மூவர் பாடியுள்ள பாடல்களில் இருந்து கீழ்க்காணும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

 

1. வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன.

  ( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 6 ஆவது பாடல் )

 

..... பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி

மலரால் வழிபாடுசெய் மாமறைக்காடா - தேவா. 2/6

 

இவை சிவனுக்கு அணி செய்யும் பாடல்கள். வேதங்கள் யாருடைய பாதங்களையும் போற்றுவதில்லை.

 

காலங்கள்  - வேதங்கள் – பாதங்கள்; பாடலுக்கு அழகு சேர்க்கும் ‘மானே – தேனே – பொன்மானே’

 

2. வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின.  ( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 10 ஆவது பாடல் )

 

.... வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற

ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் - தேவா. 2/10

 

முறை செய்வதை வைத்து மறை என்று உறுதிபடுத்த முடியுமா?

 

பாடலின் அர்த்தம் தேடினால்,

 

வேதம் பல ஓம மூலிகை மருந்துகளை(ஆக) வியந்து அடிபோற்ற, ஓதம் (கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும்) உலவும் மறையக்கூடிய காட்டில் உறைவாய்”

 

மறை  - உறை; வேதம்  - ஓதம்; இவையெல்லாம் பாடலின் அழகுக்கான அணிகள் என்று எடுத்தாலும், ஓமத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

 

ஓதம் உலவும் மறைக்காட்டில் – ஏற்றத்தாழ்வு நிறைந்த கடலில் மறைந்து உறைவாய்!?

 

அல்லது

 

கடலில் இருந்து வந்து மறைக்காட்டில் உறைவாய் ??

 

மொத்தத்தில் திருத்தம் அவர்கள் தனது சுய கருத்துகளை திணிக்காமல், மீண்டும் திருத்தம் செய்து.. உண்மைகளை வெளிக்கொண்டர வேண்டும் என்பது தாழ்மையான கோரிக்கை.

N D Logasundaram

unread,
Aug 14, 2017, 6:50:23 PM8/14/17
to mintamil
திரு திருத்தம் சரவணன் 
உங்கள் ஆய்வு பலநாட்களாக இங்கும் (வேறு  குழுக்களில் கலந்தே)  பலரால் பல நிலைகளில் அலசப்பட்டு வந்த திருமறைக்காடு பற்றியும் சென்றுள்ளது பற்றி மகிழ்ச்சி ஆழ்ந்து பலர் செய்யாது நினறதை செய்துள்ளீர்கள் அதற்க்கு மட்டும் பாராட்டுக்கள் 

நிற்க 
நா ன் முதல் முதலில் திருமறைக்காடு எனும் சொல் எப்படி வேதாரணியம் ஆனது அது வடமொழி வாணர்களின் மொழிபெயர்ப்பு அல்லாமல் பொருல்வழி கு றை /பிழைபட்ட  எழுத்துப்பெயர்ப்பு மட்டும் பற்றித்தானே அன்றி திரு மறைக்காடு  எனும் பெயர் எழக்காரணம் இல்லை ஏனெனில் அப்பெயர் அந்த நூல்கள் எழுதிய ஆசியர் காலத்திற்கு முன்பே மக்கள் பயனில் உள்ளது 

தமிழ் மொழியில் 96 வகைப்பிரபந்தங்கள் எனும் யாப்புவழி  பி ரிவினை செய்து நூல் கள்  இயற்றினார் 

அவ்வழி எழுந்த நூல்கள் வகையில் பதிகம் எனபது ஓர் வகை இதனில் 10 பாடல்கள் மட்டும் கொண்டதுமாகும்
 10 பாடல்கள் முடிந்தது அது ஓர் நூலாகும்  இந்த தேவாரத்தில் வரும் பதிகங்கள் யாவும் ஓர் இடத்தை பா ட்டுடைத்த தலைவனாக கொண்டு அதன் பெருமை வளம் பற்றிப்பேசுவது அவ்வாறுதான் வந்துள்ள நூல்களின்காணும் வரிகளின்  விளக்கம் வைத்துள்ளீர்கள் 

இந்த பதிகம் எனும் யாப்பு இந்நாள்  செல்பேசி / கைப்பேசி கலீல் பயனில் உள்ள APPS போல குறு குறு நிரலிகளாக எழுந்தன ஓர் desktop compute programme  போல் நீண்டு செல்லாமல் அது பயனில் வரும் கருவியின் அளவிற்கு ஏ அற்ப APPS  குறு அளவினதாக உருவானது அவ்வழி அந்நாளில் அவர்கள் குறு நூலகளாக  சமைத்து அவ்வூருக்கு என நூல் இயற்றி அங்கு வாழ் மக்களை பெருமை படுத்தி  அதன் வழி சமயத்தை உணர்ச்சி செய்தனர் என்பது வரலாறு 

இல்லை இல்லை அவ்வாசிரியர் ஓர் பெயரை உண்டாக்கி நூல் செய்து அவ்வூரின் மேல் புதிதாக பெயர் வைத்து ஏற்றினர் எனறால் தகுமா 

1350 ஆண்டுகளுக்கு முன் தேவாரம் பாடிய ஆசிரியர்கள் திருமறை க்கா ட்டின் பெருமை வளம் பற்றிப் பாடிஎப்போது அப்போது நிலவிய ஊரின் பெயரை அ மைத்துப்படினர் நான் காட்ட வரும் பொருள்  அவ்வசியர்கள் நூல்களை இயற்றும் முன்னே அங்கு ஊர்களின் பெயர்கள் இருந்தன அதனை பயன்கொண்டு பாடினார்

 அதாவது ஓர் ஊரினைப் பாடும்போது அதனை தம் நூல்களில் வைத்துப்படினாரா அல்லது அவ்வூருக்கு பெயர் வைக்க எழுந்ததா அந்நூல்கள் ?? பாடல் இயற்றும் பொது  நடைமுறையில் உள்ளதை கா ட்டிப்படினர் 

எனவே  அந்த ஊருக்கு நீங்கள் வைப்பது எப்படி பெயர் அமைந்திருக்கும் எனபது பற்றியது   1350 ஆண்டுகள் கழித்து வந்த ஒருவரின் கற்பனை  ஓட்டம் அவ்வளவே நாசா கணேசனார் வைப்பதும்  அவ்வடியே தான் இப்படியிருக்கும் என்பதுதான் இருவர் கருத்து ஒன்றுதன   எழுத்து வேறு  வாதத்தில் வைப்பது எப்படி அவர்களின் நோக்குப்படி சரியாக்கலாம் எனும்கருத்து எழுத்து பற்றி வேறானது அவ்வளவே 

மறைக்காடு  எனபதில் மறை  எனும் வேர் மறைத்தல் பொருள் ஆகும் இது தமிழ்ச்சொல் 
மறைக்காடு து எனபது தமிழ் இயலின் வழிஓ ர் வினைத்தொகை மறைத்த காடு மறைக்கின்ற காடு மறைக்கும் காடு என முக்காலத்திற்கும் பொருந்த வருவது இதனை என் மடலில் காட்டியுள்ளேன் புதிதாக இங்கு வரவில்லை 

தமிழ் மொழியில் மறை என்றால் வேதம் ன் எனப்பொருள் உண்டு என்பதை யாரும் மறுக்க வில்லை அனால் எந் பொருளில் எப்படிப்பயனில் வரமுடியும் என ஒன்று உள்ளதல்லவா? அதுதானே முதல்முதல் நன் காட்டுவந்த வடமொழி வாணர்களின்  பிழை தனித்தனியாக எழுத்து மாற்றம் செய்தனர் பொருளாற்ற மாற்றம் செய்தனர் 

மாற யானது காடு எனபதுடன் வாராது எனபதுதான் கருத்து அதுதான் வேதாரணியம் என ஆனது எனவே  அதுவும் பொருள் வழி பிழை எனபதுதான் மூல மடலில் வைத்த  பொருள் 

மறைக்காடு எனபது ம்பிழைப்பட்டது அதனால் எழுதிய சொல்லில் பிழை நேர்ந்திருக்கலாம் எனவே மரைக்காடு  எனக் கொள்கின்றார் அவரது கருத்தும் மறையும் காடும் சேராது என்பதுதான் அல்லவா?? 

இடையின ரகரம் வைத்து பாடல் பா டவில்லை எனக்கா ட்டியாகி விட்டது பின் அவரது கருத்து பாடல் வழி இருப்பது மாற்றப்படவேண்டும் எனபது  அப்படியானால் அவர் வைக்கும் கருத்து சில புலவர்கள் கூட மாற்றம் வேண்டும் என்கிறார் கள் ல் மக்களும் கேட்கின்றனர் பயன் கொள்கின்றனர் எனபதெல்லாம் இருப்பதை  மாற்றம் செய்ய கேட்கும் நிலைதானே அன்றி வேறில்லை எனவே மூல கருத்தாம் வடமொழி எழுத்து மாற்றம் பிழைபட்டதுதான் 

இந்நாளில் நன் பார்க்கின்றே ன்  B 4U  என மனம்போனபோக்கில் எழுதி 
befor ouொருள் கொ  ள்ளுங்கள் இஎன்கின்றமைக்கு காண்கின்றோம் 

ஒன்று சொன்னால் மேலும் நன்றாகப்புரியும் என நினைக்கின்றேன் 

நன் 65ஆண்டுகளுக்கு முன் 8 வது த்து வகுப்பு படிக்கும் போ  ஓர் ஆசியர் எங்களுக்கு இருந்தார் அவர் மிக மிக கருப்பாய்  இருப்பார் மாணவர் விளையாட்டுத்தமாக அவரை கிண்டல் செய்ய அம்மாவாசை என தங்களுக்குள் 
குறித்துக்கொள்வர் இதனை நேரடியாக சொல்ல கூச்சப்படும்போது mother come do என குழுவுக்குறி யாக் பேசுவார்
 அமா (அம்மா) = mother 
வா =come  
சை (செய்) =டdo 
வகையில்தான் வினாக்கள் வைக்கப்படுகின்றன 
இந்நாள்  அது இது எது டிவி தொடரி இந்த mother come do 

இதனில் உள்ளது கிறுக்குத்தனமான எழுத்துப்பெயர்ப்பு அதுபோல்தான் மறைக காடு மறை=வேதம் காடு = ஆரண்ணியம் இரண்டும் கலந்து வேதாரணியம் ஆனது  தனி நிலையில் 
உங்கள் மடலின் விளக்கம் நன்றாக உள்ளது எனபதால் இங்கு வடமொழி  பொருளற்ற எழுத்து மாற்றம் 
சரியாகி விடுமா சரியாகியதா? 

மறை என அவர் கற்பனையில் வந்ததை நீங்கள் அப்படியல்ல வேதம் எனபதுதான் என்கிறரீர்கள் 
அவ்வடியும் சொல்மற்றமே அன்றி மொழி மாற்றம் ஆகாது அல்ல்லவா? 


நூ த லோ சு
மயிலை

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 15, 2017, 12:21:17 AM8/15/17
to mintamil
அன்புள்ள நூ த லோ சு ஐயாவுக்கு

வணக்கம். உங்களின் நீண்ட மடலுக்கு முதற்கண் நன்றி. :))

ஐயா, எனது நிலையினை இன்னும் தெளிவாகவே கூறிவிடுகிறேன்.

1. தேவார மூவர் பாடுவதற்கு முன்பே அவ் ஊரில் சிவன் கோவில் இருந்தது.மக்கள் வழிபட்டு வந்தனர்.

2. அவ் ஊருக்கு மறைக்காடு, மறைவனம், வேதவனம் ஆகிய பெயர்கள் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்து வந்தவை தான். தேவார மூவர் அவ் ஊருக்குப் பெயர் வைக்கவில்லை. இருக்கும் பெயர்களைப் பாடல்களில் சுட்டிக் காட்டி இருக்கின்றனர் அவ்வளவே.

3. இப்போதும் நாம் புதியதாய் ஒரு ஊருக்குப் போனால் அவ் ஊரின் சிறப்புக்கள், ஊர்ப்பெயர்க் காரணம் பற்றி அறிய விரும்புகிறோம் அல்லவா?.  அதைப்போலவே தேவார மூவரும் அவற்றை அறிந்துகொண்டு பாடலில் கூறி இருக்கிறார்கள் என்பதே எனது புரிதல்.

4. மறைக்காட்டில் கடல் அலைகள் உயரமாக பெரும் ஒலியுடன் எழும்பும். எப்போதும் 'ஹோ' என்ற ஒரு ஓசை அங்கே பரவியிருக்கும். கோவிலைச் சுற்றிலும் சதுப்புநிலத்தில் இருந்த மரங்களின் இடையே இந்த ஹோ என்ற ஓசையானது எதிரொலிக்கப்பட்டு அதிரொலியான 'ம்' என்பதனுடன் கூடி ' ஓம்' என்பதைப் போல ஒலிக்கும். பொதுவாக, ஒரு அடர்ந்த காட்டுக்குள் செல்லும்போது 'ம்ம்ம்ம்' என்ற ஒரு ஒலியை நான் கேட்டிருக்கிறேன். இந்த ஒலியும் அலைகளின் ஹோ என்ற ஒலியும் சேர்ந்து 'ஓம்' என்பதைப் போல ஒலித்திருக்கும். இதைக் கேட்ட ஊர்மக்கள் அக் காடுகள் மறைகளின் மூலமந்திரமான ஓம் என்பதை ஓதுவாகக் கருதி, மறையினை ஓதும் காடு என்ற பொருளில் 'மறைக்காடு' என்று பெயர் சூட்டினர். ஆனால் இப்பெயர் சிவன் கோவில் அங்கே எழுப்பப்பட்ட பின்னரே தோன்றியிருக்க வேண்டும். இதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்தே தேவார மூவர் அவ் இடம் செல்கின்றனர். இதுதான் எனது புரிதல் ஐயா.

5. மறைகள் உண்மையா பொய்யா?. நம்பலாமா கூடாதா?. என்ற கேள்விகளும் அதற்கான தேடல்களிலும் நான் எப்போதுமே இறங்கியதில்லை. அதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடுவேன்.


என்றும் அன்புடன்

தி.பொ.ச.

Prakash Sugumaran

unread,
Aug 15, 2017, 3:22:27 AM8/15/17
to mintamil

//சதுப்புநிலத்தில் இருந்த மரங்களின் இடையே இந்த ஹோ என்ற ஓசையானது எதிரொலிக்கப்பட்டு அதிரொலியான 'ம்' என்பதனுடன் கூடி ' ஓம்' என்பதைப் போல ஒலிக்கும்.//


//இந்த ஒலியும் அலைகளின் ஹோ என்ற ஒலியும் சேர்ந்து 'ஓம்' என்பதைப் போல ஒலித்திருக்கும்.//


கற்பனை குதிரையை எப்படி வேண்டுமானாலும் தட்டி விடலாம்.


ஆனால்,


வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற

ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் - தேவா. 2/10//


பெரியோர் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமே!?

எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

தேமொழி

unread,
Aug 15, 2017, 3:26:12 AM8/15/17
to மின்தமிழ்
கவிதைக்குப் பொய்யழகு

nkantan r

unread,
Aug 15, 2017, 6:35:27 AM8/15/17
to மின்தமிழ்
@தேமொழி: ஒரேவரியில், (கவிதைக்குப் பொய்யழகு) பாடலை ஆதரமாய்க் கொண்டு வரலாற்றையும் இது இப்படித்தான் என நிறுவ முடியாது என்று சொல்லிவிட்டீர்கள்!

@உலோகசுந்தரம்:
 quote: "மறைக்காடு து எனபது தமிழ் இயலின் வழிஓ ர் வினைத்தொகை மறைத்த காடு மறைக்கின்ற காடு மறைக்கும் காடு என முக்காலத்திற்கும் பொருந்த வருவது"

தாங்கள் எழுதியதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொன்னேன்;  உண்மையில் அது "மறைகாடு" என்று இருந்திருக்கும்; "க்" எனும் ஒற்று இருப்பதால்தான், "மறைக்காடு" எனும் சொல்லில் "மறை"  என்பது பெயர்ச்சொல்லாக (பிழையாக)க் கருதப்படுகிறது;

@திருத்தம் பொன்.சரவணன்
quote:

1. மறைக்காட்டின் இயற்கை வளங்களைப் பற்றி மிக விரிவாக மேலே கண்டோம். மறைக்காட்டின் இயற்கையினைப் பற்றிப் பாடிய தேவார மூவர்களில் ஒருவர்கூட தமது பாடல்களில் அங்கு வாழ்ந்த மான்களைப் பற்றியோ குதிரைகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

2. உண்மையிலேயே மான்களும் குதிரைகளும் மறைக்காட்டில் அதிகமாக வாழ்ந்திருந்தால், அதன் காரணத்தாலேயே அவ் ஊருக்கு அப்பெயர் ஏற்பட்டிருந்தால் அதனைக் கண்டிப்பாகப் பாடல்களில் சுட்டிக் காட்டியிருப்பார்கள். ஆனால் ஒரு பாடலில் கூட அதற்கான குறிப்புக்கள் இல்லை.


ஓம் என்று முழங்கும் மரங்களையுடைய  அதிசயத்தக்க காடு என்றால் அந்த மரங்களையும் அவை ஓம் என்று ஒலி எழுப்புவதையும்   பாடியிருப்பார்கள்!

rnk
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 15, 2017, 7:23:20 AM8/15/17
to mintamil
//ஓம் என்று முழங்கும் மரங்களையுடைய  அதிசயத்தக்க காடு என்றால் அந்த மரங்களையும் அவை ஓம் என்று ஒலி எழுப்புவதையும்   பாடியிருப்பார்கள்!

rnk//

ஐயா, கட்டுரையை முழுதாகப் படிக்காமல் ஏன் எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. :((

மறைக்காடு என்று பெயர் வைத்தவர் தேவார மூவர் அல்லர். அவர்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கு வாழ்ந்த மக்களால் வைக்கப்பட்டு விட்டது. நாளடைவில் அது வேதங்கள் மறை ஓதுவதாக மாற்றம் கண்டுவிட்டது. அதைத்தான் தேவார மூவர் சொல்லி இருக்கிறார்கள்.


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Aug 15, 2017, 8:02:04 AM8/15/17
to mintamil
அன்பு மிகு சுகுமாரன் 

 வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற

ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் - தேவா. 2/10//


உன்னுடைய காலடியில் வேதங்கள் விழுந்து ஓலமிடுகின்ற
கடலின் ஓதம் நிலவுகின்ற திருமறைக்காட்டில் உறைகின்ற இறைவனே
 எனலால்
விழுந்து ஓலமிடுகின்ற வேதங்கள் வேறு அவை விழுந்து வணங்குகின்ற
 திருமறைக்காட்டு  இறைவன் தன காலடிகள் வேறு என

 வேதம் மறைக்காடு எனும் இரண்டின் இடையே பிரி நிலஉள்ளபோது
இடப்பெயராகிய மறைக்கட்டில் வரும் மறை வேதம் அல்ல எனத்தான் ஆகும்

என்பதனை அறிய தமிழ் நன்கே கற்றிருந்தாலும் ஆணவமலம் மறைக்கும் பொது
விளங்கி விடுவது கடினமே  

இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாம் 
தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்
                                                              திரும றைக் காட்டுத் தேவாரம் 
இங்கும் திரு மறைக்காடு  அமர்ந்த இறைவனார் மறை எனும் வகைசார்ந்த
 நூல்களின் பொருள்கள் யாவும் மு னிவர்கட்கு தெருள்பட விலக்கினவனே  . . . . . . .  .
எனும் பொருள்பட வரும் வரிகள் திருமறைக்காடு ஈசன் வேறு விள க்கப்பட்ட
 மறை நூல்களின் அடக்கம் வேறு எனும் பிரிநிலை உள்ளது மெய்யினை
 அறியும் மனநிலையும் வேண்டும் 

ஆனால் ஒருவருக்கு மட்டும் பருப்பு உள்ளதா எனறபோது ஓ 
(முதல் ஈ ரெழுத்து மட்டும் மாற்றம் கொண்ட) உப்பு இருக்கின்றதே பாருங்கள் இந்த உப்பு மிக மிக வெண்மையானது இது திமிங்கலம்சுறா எனும்  பாலூட்டிகள் உடன் கோடிக்கணக்கான முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வகையின ஆகும் மீன்கள் வாழும் காரிய நிறமா க்கத்தோன்றும்  கடல் நீரிலே 3.5 விழுக்காடு உள்ளது என அயிரோம்புய வல்லுநர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர்  இதனை சோடியம் குளோரைடு என வேதியல் அறிவியலில் குறிக்கப்படுவதுதான்யாவரும் அறிந்ததே இந்த உப்பினுக்கு என்று தனியாக ஓர் துறை ஒன்று அமைத்து வரவசூலிக்கும்  உரிமை நடுவண்  அரசு ஆங்கிலேயர் காலத்திலிருந்து வருவதை மாற்றலாகாது என சீரிய மரபு  காக்கும் முறையினைக் கைக்கைக்கொண்டுள்ளனர். நாகலாந்து சுற்றுலா செனறவருக்கு அவர் நண்பர் காட்டியபடி மூன்று கிலோ உப்பினை எடுத்துச் சென்று அதற் ஈடாக நான்கு பலாப் ப்பழங்களைப்பெ ற்றுவிட்டு எப்படி எடுத்துவருவது என்று திரு திரு முழிப்பவர் கதைகளைப் படித்திருக்கவிட்டாலும் உ ரசிய நாட்டினர் விருந்தினரை வரவேற்பதில் உப்பு பெரும் பங்குவகிக்கும்  என்றும் 
நாமும் புதிய வீட்டிற்கு குடி போகும் போதும் உப்பும் தணியும் காய்ச்சுவரா அன்றோ >>> பிளப் >>> பிளப்>>> பிளப்>>> பிளப்>>> பிளப்>>> பிளப்>>> பிளப்>>> பிளப்>>> பிளப்  பிளப்>>> பிளப்>>> பிளப் என ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக பல்வேறு  மணம் வீசும் குப்பைகளை கொட்டுவைதே   வழக்கமாக யடையவரால் புரிந்து கொள்ள முடியாது எனபதை நூற்றுக்கணக்கான் மடல்கள்ல இந்த மின் தமிழ் டால்டன் குழுவில் TRAFFIC JAM நிகழ்ந்த பலநாட்களாக  உண்ண  உணவின்றி உறக்கமும் இன்றி பலர் வாடுகின்றனர் எனபது கேட்க செவி வுள்ளதோ இறைவா என திருமறைக்காட்டிலுள்ள இறைவனைக் கேட்போமா அல்லது வேறு ஓர் ஊர் இறைவனைக் கேட்போமா என சுதந்தரநாளில்  பட்டிமன்றம் வைத்து முடிவு செய்யலாம் எனும் கருத்து ஏற்கப்படுமா என மட்டுறுத்தல் செய்வோர்தாம் முடிவய செய்ய விட்டு விடுவோம் என்ன சரிதானே !?!?!?!?

நூ த லோ சு
மயிலை
ஊ 

nkantan r

unread,
Aug 15, 2017, 11:03:23 AM8/15/17
to மின்தமிழ்

@திருத்தம் பொன். சரவணன் :

1) எனக்கு புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவு என்பதால்,  சில இழை மடல்களைப்  பன்முறை படிப்பேன்! :)

2) மறைக்காடு என்று தேவார மூவர் பெயர் வைத்ததாக நான் சொல்லவில்லை! அப்படி ஒரு தொனியும் என் மடலில் எனக்குத் தெரியவில்லை;

3) மரைக்காடு என்ற பெயர் இருந்து, அங்கு மரைகள் இருந்திருந்தால் அவற்றைப் பற்றி பாடியிருப்பார் என்று தாங்கள் சொல்லியுள்ளீர்கள்! 

4) அவ்வூருக்கு மறைக்காடு என்று பெயர் இருந்து, அங்குள்ள காடும் அந்த காட்டிலுள்ள மரங்களும்  தாங்கள் சொல்லியபடி ஓம் -ஓம்  என்று முழங்கியிருந்தால், அதைப் பற்றியும் பாடியிருப்பார்களே என்றுதான் நான் கேட்டுள்ளேன்!


rnk

துரை.ந.உ

unread,
Aug 15, 2017, 11:13:24 AM8/15/17
to Groups
ஒவ்வொரு மடலையும் படித்தபின் இந்த இழையில் எனது நிலை :)
Inline image 1


Oru Arizonan

unread,
Aug 15, 2017, 11:27:52 AM8/15/17
to mintamil
நானும்  இவ்விஷ்யத்தில் எனது கருத்தை எழுதியிருந்தேன்.  ஆனால் தங்கல் நகைச்சுவை இதை எவ்வளவு அழுத்தம்திருத்தமாக் எடுத்துக்காட்டுகிறது, தம்பி துரை!

அன்புடன்,
ஒரு அரிசோனன்
On Tue, Aug 15, 2017 at 8:12 AM, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:
ஒவ்வொரு மடலையும் படித்தபின் இந்த இழையில் எனது நிலை :)
Inline image 1


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,

Prakash Sugumaran

unread,
Aug 15, 2017, 2:02:40 PM8/15/17
to mintamil

அன்பு மிகு சுகுமாரன்


வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற

ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் - தேவா. 2/10//

 

//உன்னுடைய காலடியில் வேதங்கள் விழுந்து ஓலமிடுகின்ற கடலின் ஓதம் நிலவுகின்ற திருமறைக்காட்டில் உறைகின்ற இறைவனே எனலால் வேதம் மறைக்காடு எனும் இரண்டின் இடையே பிரி நிலஉள்ளபோது இடப்பெயராகிய மறைக்கட்டில் வரும் மறை வேதம் அல்ல எனத்தான் ஆகும்.//


மிக்க நன்றி ஐயா!


மறை என்பது இங்கு வேதங்களைக் குறிக்கவில்லை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ‘ஓதம்’ கடல் சார்ந்த நிகழ்வு. அதை ஏன் காட்டிற்குள் நிலவுவதாக குறிப்பிட்டார்கள்? மருத்துவம் சார்ந்த ‘ஓமம்’ என்ற சொல் இங்கு ஏன் எடுத்தாளப்பட்டு இருக்கிறது? என்பதில் தான் குழப்பங்கள்.


//மின் தமிழ் டால்டன் குழுவில் TRAFFIC JAM நிகழ்ந்த பலநாட்களாக  உண்ண  உணவின்றி உறக்கமும் இன்றி பலர் வாடுகின்றனர்//


J ஓடி ஓளிய இடமில்லாத பிக் பாஸ் நிகழ்ச்சி போல மின் தமிழ் J

மணிவண்ணன்

unread,
Aug 15, 2017, 3:01:25 PM8/15/17
to மின்தமிழ்
மறை - speckled beast என்ற பொருளும் உண்டல்லவா? ஒருவேளை புள்ளிமானோ? 

-மணிவண்ணன்.

Raju Saravanan

unread,
Aug 15, 2017, 3:14:40 PM8/15/17
to mint...@googlegroups.com
அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.

சிவன் சிவலிங்கத்தின் பின்னால் அதாவது மறைந்து தனது திருக்கோலத்தை காட்டுவதால் திருமறை காடு என்ற பெயர் பெற்றிருக்குமோ?



--

தேமொழி

unread,
Aug 15, 2017, 4:13:12 PM8/15/17
to மின்தமிழ்


On Tuesday, August 15, 2017 at 12:14:40 PM UTC-7, இராசு சரவணன் wrote:
அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.

சிவன் சிவலிங்கத்தின் பின்னால் அதாவது மறைந்து தனது திருக்கோலத்தை காட்டுவதால் திருமறை காடு என்ற பெயர் பெற்றிருக்குமோ?

இந்தத் தகவல் (அருகில் உள்ள அடுத்த ஊர்  அகத்தியான் பள்ளியில் மறைந்து நின்று காட்சியளித்தார் கடவுள் என்பது)  உதவும் என்று தோன்றவில்லை.  இதுவும் கட்டுக்கதைகளில் ஒன்றுதானே. கதைக்கு ஏற்ப சிலைவடித்து வைப்பதுதானே கோயில்களில் வழக்கம். 

மேலும் இது பள்ளி என்பது முற்கால சமண ஆசிரியர் எவரோ அங்கு பள்ளி நடத்தினார் அது சைவத்திற்குள் இழுக்கப்பட்டது (அகத்தியரைப் போலவே) என்றும் கொள்ளவே வாய்ப்பைத் தருகிறது. 

அத்துடன்  அந்த இடத்தின் மரம் அகத்தி மரம். அகத்தி மரங்கள் காடு போன்று இருந்த இடத்தில்  கட்டியிருந்தகோவிலில் தொன்மம் கலந்துவிட்டது. (இங்கு நான் புராணக்கதை தொடர்பு மட்டும் ஏற்றப்பட்டது   எனக் காட்ட வருகிறேன்-முன்னே ஒரு அகத்திமர தோப்பு/காட்டில் இருந்த கோவிலில் மேல் ஏற்றப்பட்ட தொன்மக் கதை என்பதை மட்டும் காட்டுகிறேன், அக்கால மக்கள் தோப்புகளில், தோட்டங்களில் கடவுளரை வழிபட்டதற்கு பேராசிரியர் சான்று காட்டியுள்ளார்) 

இவ்வாறு அண்டைக் கோவிலையே  சான்று காட்டினால், அடுத்து ஒரு மைல்  தொலைவில்  திருமறைக் காட்டின் பெயரில் தொன்மக் கதை கலக்க வாய்ப்பில்லாமல் போயிருக்காது என எண்ண வைக்கும். 

பண்டைத்தமிழர் மட்டுமல்ல இக்காலத் தமிழரும் கூட  இடத்தின் பண்பிற்கேற்பவே  ஒரு இடத்தைப் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் கொண்டவர். இக்காலத்தில்   மாவட்டங்களுக்கு அவ்வாறு அப்பகுதியில் பிறந்தோர் பெயரையும் வைத்துள்ளனர். மலைக்கோட்டை என்பது மலையின்மேல் உள்ள ஒரு  கோட்டை அவ்வளவே. வயலூர்  என்பது வயலில் இருந்த ஊர் அத்துடன் சரி. 

ஆக அகத்தியன் பள்ளி என்பது அகத்தி மரம், அகத்தியர் என்ற பள்ளி ஆசிரியர், அகத்தியன் என்பவர் இருந்த ஊர் என  எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்னும் பொழுது அங்கு அகத்தியருக்கு  மணக்கோலத்தில் காட்சி அளித்தார் என்பது தொன்மக்கதை செருகல்.   

.... தேமொழி 

nkantan r

unread,
Aug 15, 2017, 6:10:41 PM8/15/17
to மின்தமிழ்
As Mr logasundaram pointed out the word மறை is due to the swamp forest which may get submerged due to tides. ( I am not sure about the change of course of river. If it occurred later days there was every possibility of both freshwater and saltwater swamps as river water would backup during high tides)

The best person to answer on these lines would be a hydrologist or a person interested in wetland /swamp forests.

Thus the issue now stands on three hypotheses:

மறை meaning vedhas, மறை meaning hidden (submerged) and மரை meaning deer/buck.

regards
rnk

N D Logasundaram

unread,
Aug 15, 2017, 8:45:58 PM8/15/17
to mintamil

நூ த லோ சு
மயிலை
நீலகண்டன்
Mr logasundaram pointed out the word மறை is due to the swamp forest which may get submerged due to tides. ( I am not sure about the change of course of river. If it occurred later days there was every possibility of both freshwater and saltwater swamps as river water would backup during high tides) இதனை எழுதிய மூடத்துடன் இதனைப்பற்றிப்பேசவும் 
இந்த வரிகளை   என்னுடன் எப்படி தொடர்பு படுதுகிறீர் புரியவில்லை  இதனில் எதுவும் என்மடலில் குறிக்காதது
 அறியவும் மேலும் உங்கள் மனதில் தோன்றும் விபரீத குணங்களுக்கு  நா ன் ஏ ன் விடை யளிக்க வேண்டும் (hydrologist
  சால்ட் வாட்டர் ரிவர் சுவாமபு ஐ டய்யுடு  பாரசுட்டு எனஏ எதேதோ பிதற்றுகின்ரீரேஇ வைகளில்  எல்லாம் 
நீரென்ன சொல்லி உள்ளீர் ஹைடிரா லிசுட்டு அதனில்நீர்  முனைவர் பட்டம் பெற்றவரா  ??
 உங்களின் மேல்வெட்டுப்பேச்சு மற்றும் இல்லாததை என்மேல் ஏற்றிப் பாசாங்குப்பேச்சு என்னிடம் பலிக்காது அடுத்த முறை இவ்வாறு நடந்தால் . . . . . . கிடைக்கப்போவதே வேறு 

Thus the issue now stands on three hypotheses:

மறை meaning vedhas, மறை meaning hidden (submerged) and மரை meaning deer/buck
அடுத்தது நீர் என்ன பட்டி மன்ற நடுவர் போலநா ன் எதோ வழக்கு வைத்தவன்போல் அதற்கு நீர் தொகுத்து வழங்கும் நடுவர் போல என்னய்யா இது  போலி சுய நியமனம் 

nkantan r

unread,
Aug 16, 2017, 6:16:22 AM8/16/17
to மின்தமிழ்
OOPS! i am sorry mr logasundaram for the improper post and the distress caused thereof to you. let me explain what happened and how the post went live,

normally when i am using  desktop/laptop i am on broadband and use the computer version of the google group which allows me to see all the posts and let me pick the quotes from the others' posts too;
but when i use mobile, which is an android mobile, i normally get a blank white window ; also  i normally use mobile data and to save on the connection time, i generally type on the "notes"; then i copy paste from the notes ;  while doing the copy paste there had been a mishmash and the post went out incorrectly as seen;

what i was intending to mention, i am reposting below:
============ emended post
As Mr logasundaram pointed out the word மறை is not a noun indicating vedhas but the act of disspearing; this was explained by mr Sugamaran (ஓதம் (கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும்) உலவும் மறையக்கூடிய காட்டில் உறைவாய் -  as the swamp forest which may get submerged due to tides. ( I am not sure about the change of course of river. If it occurred later days there was every possibility of both freshwater and saltwater swamps as river water would backup during high tides)

The best person to answer on these lines would be a hydrologist or a person interested in wetland /swamp forests.

Thus the issue now stands on three hypotheses:  

மறை meaning vedhas, மறை meaning hidden (submerged) and மரை meaning deer/buck.

regards
rnk
=================
as i mentioned before, i am sorry i caused some distress to you; hope this clarifies the issue, anyway i normally use language /words  which doesnot hurt people unlike many here in this group; and people reading my posts and responses by some would very well know who is doing what!
======================================================================


On Wednesday, August 16, 2017 at 6:15:58 AM UTC+5:30, selvi...@gmail.com wrote:

நூ த லோ சு
மயிலை
நீலகண்டன்
Mr logasundaram pointed out the word மறை is due to the swamp forest which may get submerged due to tides. ( I am not sure about the change of course of river. If it occurred later days there was every possibility of both freshwater and saltwater swamps as river water would backup during high tides) இதனை எழுதிய மூடத்துடன் இதனைப்பற்றிப்பேசவும் 
இந்த வரிகளை   என்னுடன் எப்படி தொடர்பு படுதுகிறீர் புரியவில்லை  இதனில் எதுவும் என்மடலில் குறிக்காதது
 அறியவும் மேலும் உங்கள் மனதில் தோன்றும் விபரீத குணங்களுக்கு  நா ன் ஏ ன் விடை யளிக்க வேண்டும் (hydrologist
  சால்ட் வாட்டர் ரிவர் சுவாமபு ஐ டய்யுடு  பாரசுட்டு எனஏ எதேதோ பிதற்றுகின்ரீரேஇ வைகளில்  எல்லாம் 
நீரென்ன சொல்லி உள்ளீர் ஹைடிரா லிசுட்டு அதனில்நீர்  முனைவர் பட்டம் பெற்றவரா  ??
 உங்களின் மேல்வெட்டுப்பேச்சு மற்றும் இல்லாததை என்மேல் ஏற்றிப் பாசாங்குப்பேச்சு என்னிடம் பலிக்காது அடுத்த முறை இவ்வாறு நடந்தால் . . . . . . கிடைக்கப்போவதே வேறு 

Thus the issue now stands on three hypotheses:

மறை meaning vedhas, மறை meaning hidden (submerged) and மரை meaning deer/buck
அடுத்தது நீர் என்ன பட்டி மன்ற நடுவர் போலநா ன் எதோ வழக்கு வைத்தவன்போல் அதற்கு நீர் தொகுத்து வழங்கும் நடுவர் போல என்னய்யா இது  போலி சுய நியமனம் 

On Wed, Aug 16, 2017 at 3:40 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
As Mr logasundaram pointed out the word மறை is due to the swamp forest which may get submerged due to tides. ( I am not sure about the change of course of river. If it occurred later days there was every possibility of both freshwater and saltwater swamps as river water would backup during high tides)

The best person to answer on these lines would be a hydrologist or a person interested in wetland /swamp forests.

Thus the issue now stands on three hypotheses:

மறை meaning vedhas, மறை meaning hidden (submerged) and மரை meaning deer/buck.

regards
rnk

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 16, 2017, 11:57:15 PM8/16/17
to mintamil
//4) அவ்வூருக்கு மறைக்காடு என்று பெயர் இருந்து, அங்குள்ள காடும் அந்த காட்டிலுள்ள மரங்களும்  தாங்கள் சொல்லியபடி ஓம் -ஓம்  என்று முழங்கியிருந்தால், அதைப் பற்றியும் பாடியிருப்பார்களே என்றுதான் நான் கேட்டுள்ளேன்!


rnk//

ஐயா, இப்படி நடந்திருக்கும் என்பது எனது யூகம். ஆனால் இதனைப் பின்வந்தவர்கள் புராணமாக்கி விட்டார்கள் என்று தான் கட்டுரையில் கூறியிருக்கிறேன்.

காட்டுமரங்கள் ஓம் என்பதைப் போல வேதம் ஓதுவாகக் கருதி மக்கள் மறைக்காடு என்று பெயர் சூட்டினர்.

ஆனால் பின்னாளில் இதற்குப் புராணச் சாயம் பூசி ' வேதங்களே மரங்களாக இருந்துகொண்டு இறைவனைப் போற்றுகின்றன ' என்று மாற்றிவிட்டனர். இந்த இரண்டாவது புராணக் கருத்தினைத் தான் தேவாரப் பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இப்போது தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். :))





To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 17, 2017, 12:26:26 AM8/17/17
to மின்தமிழ், vallamai


On Tuesday, August 15, 2017 at 12:01:25 PM UTC-7, மணிவண்ணன் wrote:
மறை - speckled beast என்ற பொருளும் உண்டல்லவா? ஒருவேளை புள்ளிமானோ? 

-மணிவண்ணன்.

மறு = spots, speckles   மால் மணிவண்ணன் மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸம் தமிழில் ”திரு மறு” .
எங்கள் ஊர்களில் செம்மறை = செவலை மாட்டில் வெள்ளை மறை (Cf. மறு) கொண்டது.
கருமறை =  காரி மாட்டில் வெள்ளைமறை கொண்டது. இங்கே பார்க்கலாம்:
மறைமான் புள்ளிமானுக்குப் (axis deer, chital) பொருத்தமான பெயர்தான். ஆனால்,
பழைய இலக்கியங்களில் இப்பெயர் காணவில்லை. 

ஆனால், தேவாரம், பின்னர் எழுந்த புராணங்களில் வேதாரண்ய ஈசனைத் தொழுவது
மரைகள் (antelopes) எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே தான், தமிழறிஞர்கள்
மரைக்காடு மறைக்காடு ஆகியது என்று விளக்கியுள்ளனர். புள்ளிமான் என்பதைக்
காட்டிலும் மரைமான் (அக்காடுகளின் சிறப்பு) காடுகள். Black bucks are the most important
species in Vedaranyam.

கருமரைக் காடுகள் - இதனை வேதாரண்யம் என்று ஆக்கிப் புராணங்கள் செய்தனர்.
மரை:மறை வேறுபாடு உண்டு. அதனைப் பயன்கொண்டுள்ளனர்.

கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே 
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் 
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால் 
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 17, 2017, 12:33:31 AM8/17/17
to mintamil
//ஆனால், தேவாரம், பின்னர் எழுந்த புராணங்களில் வேதாரண்ய ஈசனைத் தொழுவது
மரைகள் (antelopes) எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்//

திருமறைக்காட்டு ஈசனை மான்கள் தொழுததாக எந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

மரை தான் மறை ஆகியதென்றால் வேதவனம் என்று தேவார மூவர் பாடியதேன்?

(பி.கு: இது எதுக்குமே நீங்க உருப்படியா பதில் சொல்லமாட்டீங்கனு தெரிஞ்சும் பதில் போட்டிருக்கேன். :)))


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Aug 17, 2017, 1:08:51 AM8/17/17
to மின்தமிழ்


On Wednesday, August 16, 2017 at 8:57:15 PM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:
//4) அவ்வூருக்கு மறைக்காடு என்று பெயர் இருந்து, அங்குள்ள காடும் அந்த காட்டிலுள்ள மரங்களும்  தாங்கள் சொல்லியபடி ஓம் -ஓம்  என்று முழங்கியிருந்தால், அதைப் பற்றியும் பாடியிருப்பார்களே என்றுதான் நான் கேட்டுள்ளேன்!


rnk//

ஐயா, இப்படி நடந்திருக்கும் என்பது எனது யூகம். ஆனால் இதனைப் பின்வந்தவர்கள் புராணமாக்கி விட்டார்கள் என்று தான் கட்டுரையில் கூறியிருக்கிறேன்.

"என்பது எனது யூகம்"

சரியே... இதில் எனக்கு  மாற்றுக்  கருத்து  இல்லை.

ஆனால் மாற்றுக்கோணத்தவர் செய்யும் யூகத்தை .... மரையை மறையாக்கி பாடல் கட்டிவிட்டார்கள் என்ற யூகத்தை நீங்கள் ....

ஒருசிலர், மறைக்காடு என்னும் பெயரே தவறானது என்றும் உண்மையில் மரைக்காடு என்பதே சரி என்றும் இவ் ஊரில் மரைகள் அதாவது மான்களும் குதிரைகளும் ஏராளமாக வாழ்ந்ததால் தான் இவ் ஊருக்கு மரைக்காடு என்ற பெயர் உண்டானது என்றும் கருதுகின்றனர். உண்மையில் இந்த இரண்டாவது கருத்து அதாவது மரைக்காடு என்பது தவறானதாகும். 

என்று நீங்கள் மறுக்கிறீர்கள்.  அது போல அவர்களும் உங்களுடையது யூகம் தவறு என்று சொல்வதையும் படிப்பவர் கவனத்தில் கொள்ள வேண்டும். 
நீங்களே  யூகம் என ஒப்புக் கொள்ளும் உங்கள் யூகத்தை நிரூபிக்க முடியாது. 
மறைகள் தொழுதன என ஏழாம் நூற்றாண்டில் எழுதிய பாடலுக்கு பின்னோக்கி ஆராய்ந்து, ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று யோசித்து இப்படி இருக்கலாமோ என  உங்களது கற்பனையை இணைத்து விவரிக்கிறீர்கள். 


மற்றவர் சொன்ன கருத்துக்குச் சான்று எங்கே? சான்று எங்கே?  என்று கேட்டவர்கள் உங்கள் பதிவுக்கு அவ்வாறு கேட்க விரும்பவில்லை.  

தனக்கு ஒவ்வாத யூகக் கருத்துக்கு  சான்று கேட்பதும்,  

தனக்கு ஒப்பினால்,   யூக அடிப்படையிலான  மற்றொரு  கட்டுரையை ஆய்வு மூலம் நிறுவிய கட்டுரை என்று பாராட்டி ஏற்றுக் கொள்வதும் சரியான நகைமுரண்.

கட்டுரையின் முதற்பகுதி, 

மறைக்காடா மரைக்காடா?:
மறைக்காடு - பெயர்க் காரணம்:

இந்த இரு பக்கத் தலைப்புகளுக்கும் முன்னர் இலக்கிய குறிப்புகளை மிக அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள், பாராட்டுகள்  சரவணன். கட்டுரையின் பிற்பகுதியை, உங்கள் கோணம் இது என்ற புரிதலோடு படித்தேன். 



..... தேமொழி 

 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 17, 2017, 2:06:27 AM8/17/17
to mintamil
//இந்த இரு பக்கத் தலைப்புகளுக்கும் முன்னர் இலக்கிய குறிப்புகளை மிக அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள், பாராட்டுகள்  சரவணன். கட்டுரையின் பிற்பகுதியை, உங்கள் கோணம் இது என்ற புரிதலோடு படித்தேன். 

..... தேமொழி //

மிக்க நன்றி அக்கா. :))

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

மணிவண்ணன்

unread,
Aug 17, 2017, 10:47:35 AM8/17/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
'ற' கர உச்சரிப்பு தமிழகத்தில் மாறியது 300 -400 ஆண்டுகளுக்கு முன் இருக்க முடியாது. அதிலும் தென் தமிழகம் - இன்னமும் ஈழத்தவர் ta எனத்தானே பலுக்கிறார்? அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவாரத்தின் காலம் ஏழாம் ஏன் எட்டாம் நூற்றாண்டு எனக்கொண்டாலும்  'ற'கரத்தை 'ர'கரமாக உச்சரித்திருக்க மாட்டார் தமிழர். தேவாரத்தில் மரைக்காடு என இல்லையே - 

-மணிவண்ணன்

N. Ganesan

unread,
Aug 17, 2017, 12:06:30 PM8/17/17
to மின்தமிழ்


On Thursday, August 17, 2017 at 7:47:35 AM UTC-7, மணிவண்ணன் wrote:
'ற' கர உச்சரிப்பு தமிழகத்தில் மாறியது 300 -400 ஆண்டுகளுக்கு முன் இருக்க முடியாது. அதிலும் தென் தமிழகம் - இன்னமும் ஈழத்தவர் ta எனத்தானே பலுக்கிறார்? அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவாரத்தின் காலம் ஏழாம் ஏன் எட்டாம் நூற்றாண்டு எனக்கொண்டாலும்  'ற'கரத்தை 'ர'கரமாக உச்சரித்திருக்க மாட்டார் தமிழர். தேவாரத்தில் மரைக்காடு என இல்லையே - 


ரகரத்தை றகரமாக உச்சரித்துள்ளனர்.
 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 18, 2017, 12:39:44 AM8/18/17
to mintamil
//ரகரத்தை றகரமாக உச்சரித்துள்ளனர்.

நா. கணேசன். //

அதாவது தேவாரத்தில் மறைக்காடு என்று பாடியவர்கள் எல்லோரும் மரை கழன்றவர்கள் இல்லையா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

மணிவண்ணன்

unread,
Aug 19, 2017, 3:40:02 PM8/19/17
to மின்தமிழ்
எப்படிச் சொல்லுகிறீர்கள்? இது உங்கள் யூகமே அன்றி அறுதியிட்டுச் சொல்லமுடியாதே! ஆய்வென்று வந்தால் ஒரு நேர்மை வேண்டுமன்றோ. 

N. Ganesan

unread,
Aug 20, 2017, 2:19:13 PM8/20/17
to வல்லமை, mint...@googlegroups.com


On Friday, August 18, 2017 at 3:30:09 AM UTC-7, மணிவண்ணன் wrote:
'ற' கர உச்சரிப்பு தமிழகத்தில் மாறியது 300 -400 ஆண்டுகளுக்கு முன் இருக்க முடியாது. அதிலும் தென் தமிழகம் - இன்னமும் ஈழத்தவர் ta எனத்தானே பலுக்கிறார்? அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவாரத்தின் காலம் ஏழாம் ஏன் எட்டாம் நூற்றாண்டு எனக்கொண்டாலும்  'ற'கரத்தை 'ர'கரமாக உச்சரித்திருக்க மாட்டார் தமிழர். தேவாரத்தில் மரைக்காடு என இல்லையே - 

-மணிவண்ணன்

ரகரத்தை றகரமாக உச்சரித்துள்ளனர் என தமிழறிஞர் காட்டியுள்ளனர். சங்க இலக்கியத்தில் மரை தான். பின்னர் மறை என்றாகியுள்ளது.
இந்த மரைமான்கள் திருமரைக்காட்டு ஈசனை வழிபடலை தேவாரம் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

>> அதிலும் தென் தமிழகம் - இன்னமும் ஈழத்தவர் ta எனத்தானே பலுக்கிறார்? அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆமாம். Panglolin என்னும் அணுங்குக்கு ‘மறி’ என்பது ஒரு பெயர். மடித்துக்கொண்டு சுருள்வது எனப்பொருள். மறி-/மடி-

An Alveolar ṯ phenomenon: தொடு- > தொறு/தொழு

கறித்தல்/கடித்தல்:

NG

N. Ganesan

unread,
Aug 20, 2017, 2:30:33 PM8/20/17
to மின்தமிழ்


On Saturday, August 19, 2017 at 12:40:02 PM UTC-7, மணிவண்ணன் wrote:
எப்படிச் சொல்லுகிறீர்கள்? இது உங்கள் யூகமே அன்றி அறுதியிட்டுச் சொல்லமுடியாதே! ஆய்வென்று வந்தால் ஒரு நேர்மை வேண்டுமன்றோ. 

என் யூகமே அல்ல. 1930, 1940களில் இருந்து தமிழ்ப்புலமை நடாத்திய அறிஞர்கள் சங்க இலக்கியத்தையும், தேவாரத்தையும் ஆராய்ந்து அறிவித்த
முடிபு மரைக்காடு காலப்போக்கில் மறைக்காடு ஆயிற்று என்பது. சங்க இலக்கியத்தில் மரை தான். பின்னர் மறை என்றாகியுள்ளது.
இந்த மரைமான்கள் திருமரைக்காட்டு ஈசனை வழிபடலை தேவாரம் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ்ப் புலவர் சொ. ஞானசம்பந்தன் தமிழறிஞர்களின் நெடிய மரபின் வழிவந்தவர். அவர் எழுதுகிறார்:
2 - வேதாரண்யம் -- திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சிறு காடு மரைக்காடு என இனிய தமிழில் பெயர் சூட்டப்பட்டது. மரை என்றால் மான்;மான்கள் நிறைந்த காடு ஆதலால் அது மிகப் பொருத்தமான பெயர். தாமரை என்னும் சொல்லைதா + மரை ஆகப் பிரித்துத் தாவுகின்ற மான்  என்று பொருள் கொள்ளலாம் என இலக்கணத்தில் படித்திருக்கிறோம்.
தமிழ் சரியாய் அறியாத பார்ப்பனர்அதை மறைக்காடு (மறை = வேதம்) எனத் தவறாய்ப் புரிந்துகொண்டுவேதாரண்யம் என்று மாற்றினர்;  

வேதம் + ஆரண்யம் = வேதக் காடு! 

வேதம் என்ன புலியா சிங்கமா,  அதற்கு ஒரு காடு ஒதுக்ககொஞ்சங்கூடப் பகுத்தறிவு இன்றிச் செய்த மொழிபெயர்ப்பு அது! ஆரியரின் வேதத்துக்கும் தமிழரின் காட்டுக்கும் என்ன தொடர்புஅடிமை மனப்பான்மை மிக்க தமிழர் அதை எதிர்ப்பின்றி ஏற்றனர்;  சிலர் மட்டும் தமிழ்ப் படுத்தியும் திரு சேர்த்தும் "திருமறைக்காடு" என்றனர்ஆனால் அது அற்ப ஆயுளில் மறைந்து சமற்கிருதப் பெயரே புழக்கத்தில் இருக்கிறது.

இந்த விசித்திர மாற்றங்களுக்கு ஒரு பாலமும் உள்ளானது: சென்னையில் திருவல்லிக்கேணியையும் மய்லாப்பூரையும் இணைக்கிற பாலம் ஹமில்ட்டன் பிரிட்ஜ் என யாரோ ஒரு வெள்ளைக்காரரின் பெயரைக் கொண்டிருந்தது;  பாமரர்கள் அதை அமில்ட்டன் வாராவதி என்று அழைத்தார்கள்;  காலப் போக்கில் அது அம்பட்டன் வாராவதி ஆயிற்று. ஆங்கில மோகம் உடையோர்பார்பர்ஸ் ப்ரிட்ஜ் என மொழிபெயர்த்தார்கள். ஹமில்ட்டன்பார்பர் ஆனார்! இப்போது பிபி எனச் சுருக்கமாகச் சுட்டப்படுகிறது.
 

நா. கணேசன்


Thenee MK

unread,
Aug 20, 2017, 9:54:17 PM8/20/17
to mintamil
மறைக்காடு என்பதைப் தப்பாக புரிந்து கொண்டு வேத ஆரண்யம் என்று மொழி பெயர்த்தார் என்றால் எதற்காக தப்பான மொழிபெயர்ப்பைக் கொண்டு நாம் வாழ வேண்டும்?  நாம் மறைக்காடு என்றே தூய தமிழில் சொல்லி விட்டுப் போகலாமே. அயலாரின் தப்பான புரிதலை மறுப்பதற்காக நாம் ஏன் 'மரைக்காடு' என மேலும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்? மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தினால் அது அறிவுடைமையா?





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ycRU-e5Au2g/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2017, 10:21:52 PM8/20/17
to மின்தமிழ்
திருக்கழுக்குன்றத்தில் வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது.  நான்கு மறைகள்
 பற்றிய விளக்கம் தலபுராணத்தில் காணலாம்.

நரசுஸ் காப்பி



You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages