தமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறை விளக்கமும் பயன்களும்

160 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 18, 2018, 3:30:56 AM5/18/18
to

https://thiruththam.blogspot.in/2018/05/blog-post_18.html

தமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறையும் பயனும்


முன்னுரை:

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்.

- என்று தமிழின் இனிமையைப் புகழ்ந்தான் முண்டாசுக் கவி பாரதி. இனிமையில் மட்டுமின்றி தொன்மையிலும் இளமையிலும் தமிழ்மொழியை மிஞ்ச உலகில் எம்மொழிக்கும் தகுதியில்லை. ஏறத்தாழ 3500 ஆண்டுகால இலக்கியப் பழமையுடன் இன்றளவும் பலகோடித் தமிழர்களால் உலகமெங்கும் பேசப்பட்டு வரும் பெருமையுடைய மொழி நம் தமிழ்மொழி. சங்க இலக்கியங்களில் மட்டுமல்லாது இன்றைய கணினிகளிலும் தொலைத்தொடர்புக் கருவிகளிலும் வெகுவேகமாகப் பரவித் தனது ஆளுமையினை நிலைநாட்டிக் கொண்டு தொடர்ந்து வளர்ந்து வருகிறது தமிழ். இப்படித் தொன்மைக்குத் தொன்மையும் இளமைக்கு இளமையும் கொண்டதாய் விளங்கும் நம் தமிழ்ப்பண்பாட்டில் ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் அல்லாது வடமொழியில் அமைந்திருப்பது அழகே வடிவான தமிழன்னையின் கன்னத்தில் பிறர் வைத்தக் கருநிறப் பொட்டு ஆகும். இந்தக் கருநிறப் பொட்டை அழித்துவிட்டு அவள் நெற்றியில் அழகான செந்தூரப் பொட்டு வைத்தால் அவள் இன்னும் அழகாகத் தெரிவாள் அல்லவா?. அதற்கான சிறிய முயற்சியே இக் கட்டுரை ஆகும். வடமொழியில் அமைந்திருக்கும் ஆண்டுப் பெயர்களுக்குப் பதிலாகத் தமிழ்ப் பெயர்களின் அடிப்படையிலான ஆண்டுப்பெயர்களை அமைக்க முன்மொழிகிறது இக்கட்டுரை.

தமிழரின் ஆண்டுமுறைகள்:

ஆண்டுகளின் கணக்குமுறை என்று எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் பலவிதமான முறைகள் இன்று நடைமுறையில் உள்ளன. சா`லிவாகன ஆண்டு, பச~லி ஆண்டு, கொல்லம் ஆண்டு போன்றவற்றைத் தமிழர்களின் நாட்காட்டிகளில் பார்க்கலாம். இவ்வரிசையில் தற்போது திருவள்ளுவர் ஆண்டும் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு இன்னது என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாதநிலையில், திருவள்ளுவரின் பிறந்தநாளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழர்களின் ஆண்டுப்பெயர்கள் என்று எடுத்துக்கொண்டால், ப்ரப^வ என்று தொடங்கி அக்ச~ய என்று முடிவதான 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றுகூட தமிழில் இல்லை. அனைத்தும் வடமொழிப் பெயர்களாகவே இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். உலகளாவிய பெருமையும் புகழும் கொண்ட நம் தமிழ்மொழியில் இந்த ஆண்டுப் பெயர்களை எல்லாம் மாற்றி அமைக்க இயலாமல் போய்விட்டதா என்ன?. என்ற கேள்வி தமிழர்களின் நெஞ்சில் எழாமல் இராது. உறுதியாக இயலும் என்று கூறுவதைக் காட்டிலும் ஏனை மொழிகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்ய இயலும் என்பதே இக்கேள்விக்கான பொருத்தமான விடையாக இருக்கும். இதை எப்படிச் சிறப்பாக செய்யலாம் என்பதைக் கீழே விரிவாகப் பார்க்கலாம்.

குறிஞ்சி ஆண்டுமுறை:

தமிழ் என்றாலே அதனுடன் முருகனைத் தொடர்புபடுத்தாமல் இருக்க முடியாது. தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகனைக் குறிஞ்சிக் கிழவன் அதாவது குறிஞ்சி நிலத் தலைவன் என்று இலக்கியங்கள் புகழும். முருகனுக்குரிய இடமாகிய 'குறிஞ்சி' என்பதையே இந்தப் புதிய முறைக்குப் பெயராக வைப்பதற்கு இக்கட்டுரை முன்மொழிகிறது. இந்தப் புதிய ஆண்டுமுறைக்குக் குறிஞ்சி என்னும் பெயரை வைப்பதற்கு இதுமட்டுமே முதன்மைக் காரணமன்று. இந்தப் புதிய ஆண்டுமுறையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்கள் யாவும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ள பல்வேறு பூக்களின் பெயர்கள் என்பதும் இன்னொரு முதன்மைக் காரணமாகும்.

குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் 99 வகையான பூக்களின் பெயர்கள் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். உண்மையில் 100 க்கும் மேற்பட்ட பூக்கள் அந்த நூலில் இடம்பெற்றுள்ளன. குறிஞ்சிப்பாட்டில் வரி எண் 62 முதல் 96 வரையிலும் தொடர்ச்சியாக அவர் குறிப்பிடுகின்ற பூக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தம் 99 பூக்கள் வருகின்றன. இப் பூக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்பொழுது,

> குறிஞ்சிப்பாட்டின் 96 ஆவது வரியில் வரும் அரக்கு, புழகு ஆகிய இரண்டு பூக்களின் பெயர்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
> நெய்தல்பூ இரண்டு இடங்களில் ( குலைநெய்தல், நீள்நெய்தல் ) வந்தாலும்  ஒரே பூவாகக் கொள்ளப்பட்டுள்ளது.
> மாம்பூ இரண்டு இடங்களில் ( தேமா, கலிமா ) வந்தாலும் ஒரே பூவாகக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 99 வகையான பூக்களைத் தவிர, செயலை, தகரம், அகில், கடம்பு போன்ற மரங்களின் பெயர்களும் பாட்டில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. முருகனுக்குப் பிடித்தமான காந்தள் மலரையே முதல்மலராகக் கொண்டு இந்நூலில் கபிலர் பாடியிருப்பதால், முருகனுக்குப் பிடித்தமான கடம்ப மலரையே இறுதிமலராகக் கொள்வது சாலவே பொருத்தமாயிருக்கும் என்பதால் இந்தப் பூக்களின் வரிசையில் 100 வது மலராகக் கடம்பமலர் கொள்ளப்படுகிறது.

குறிஞ்சி ஆண்டுகளின் பெயர்கள்:

குறிஞ்சிப்பாட்டில் பூக்களின் பெயர்கள் பாடப்பட்டுள்ள அதே வரிசைப்படியே இந்தப் புதிய ஆண்டுமுறையின் ஆண்டுப் பெயர்களும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. குறிஞ்சி ஆண்டுமுறைக்குரிய ஆண்டுகளின் பெயர்களும் வரிசைமுறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கோடு
8. வேரி
9. மா
10. மணிச்சிகை
11. உந்தூழ்
12. கூவிளம்
13. எறுழம்
14. சுள்ளி
15. கூவிரம்
16. வடவனம்
17. வாகை
18. குடசம்
19. எருவை
20. செருவிளை
21. கருவிளை
22. பயினி
23. வானி
24. குரவம்
25. பசும்பிடி
26. வகுளம்
27. காயா
28. ஆவிரை
29. வேரல்
30. சூரல்
31. பூளை
32. கண்ணி
33. குருகிலை
34. மருதம்
35. கோங்கம்
36. போங்கம்
37. திலகம்
38. பாதிரி
39. செருந்தி
40. அதிரல்
41. சண்பகம்
42. கரந்தை
43. குளவி
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. குல்லை
48. பிடவம்
49. மாரோடம்
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. செங்குரலி
62. கோடல்
63. கைதை
64. நறுவழை
65. காஞ்சி
66. பாங்கர்
67. மராம்
68. தணக்கம்
69. ஈங்கை
70. இலவம்
71. கொன்றை
72. அடும்பு
73. ஆத்தி
74. அவரை
75. பகன்றை
76. பலாசம்
77. பிண்டி
78. வஞ்சி
79. பித்திகம்
80. சிந்துவாரம்
81. தும்பை
82. துழாய்
83. தோன்றி
84. நந்தி
85. நறவம்
86. புன்னாகம்
87. பாரம்
88. பீரம்
89. குருக்கத்தி
90. ஆரம்
91. காழ்வை
92. புன்னை
93. நரந்தம்
94. நாகம்
95. நாறி (நள்ளிருள்நாறி)
96. குருந்தம்
97. வேங்கை
98. அரக்கு
99. புழகு.
100. கடம்பு.                                            

சிறப்புக் கூறுகளும் பயன்பாடும்:

 எந்தவொரு கண்டுபிடிப்பாகட்டும் அதனைப் பயன்படுத்தும் முறையினைப் பொறுத்தே அதன் வெற்றியும் இருப்பும் அமைகிறது. இது திணைசார்ந்த கண்டுபிடிப்புக்களுக்கு மட்டுமின்றி துறைசார்ந்தவற்றுக்கும் உண்டு. அவ்வகையில், இந்தப் புதிய ஆண்டுமுறையின் வெற்றியும் அதனைப் பயன்படுத்தும் முறையைப் பொறுத்தே அமையும் என்பதால், இந்தப் புதிய ஆண்டுமுறையின் சிறப்புக் கூறுகளையும் அதனைப் பயன்படுத்தும் வகையினையும் கீழே காணலாம்.
1. ஆண்டுப்பெயர் என்பது ஒரு குறியீடாக மட்டுமே இல்லாமல் புதிய தகவலைத் தெரிவிப்பதாக இருப்பது அதற்கு மேலும் சிறப்பினைச் சேர்க்கும் என்பதால்தான் பழைய 60 ஆண்டுகள் சுழற்சிமுறைக்குப் பதிலாக இந்தப் புதிய முறையில் 100 ஆண்டுகள் சுழற்சி கணக்கில் கொள்ளப் பட்டுள்ளது.
2. ஒரு ஆண்டின் பெயரில் இருக்கும் முதல் இரண்டு எழுத்துக்களே அந்த ஆண்டைக் குறிப்பிடப் போதுமானது என்பதே இந்தப் புதிய ஆண்டுமுறையின் இன்னொரு சிறப்புக் கூறாகும்.
3. இப்புதிய முறையானது பழமைக்குப் பழமையும் புதுமைக்குப் புதுமையும் கொண்டதாக இருக்கும். அதாவது ஒரு ஆண்டின் பெயர் வெறும் குறியீடாக இல்லாமல் அது புதிய செய்தியையும் தெரிவிப்பதாக அமையும். சான்றாக,
   2018 ஆம் ஆண்டானது செருகுட என்ற பெயரில் அழைக்கப்படும். இப்பெயரில் வரும் செரு என்பது ஆண்டுப்பெயர்களின் வரிசையில் 20 ஆக வரும் செருவிளையையும் குட என்பது அவ்வரிசையில் 18 ஆவதாக வரும் குடசத்தையும் குறிக்கும்.
4.    இப்புதிய முறைப்படி எந்தவொரு ஆண்டின் பெயரும் 10000 ஆண்டுகள் வரையிலும் அதேபெயரில் திரும்ப வராது.
5.  இப்புதிய முறைப்படி பத்தாயிரமாவது ஆண்டு (கி.பி. 10000) கடகட என்பதாகும். ஆண்டுகள் கடகட என்று ஓடுவது இதனால்தானோ என்னவோ?. :))
6.    ஆண்டுகளின் பெயர்களை இவ்வாறு அமைப்பதன் மூலம் தமிழில் ஆண்டுப்பெயர் அமைத்தமாதிரியும் இருக்கும். அதேசமயம், அப்பெயரிலிருந்து தற்போதைய ஆங்கில ஆண்டு என்ன என்பதைக் கண்டறியவும் முடியும். தனியாக ஆங்கில நாளினைக் குறிப்பிடுவதன் தேவையும் இருக்காது.
7. குறிஞ்சிமுறைப்படி அமைந்த இன்றைய நாளான செருகுட வைகாசி 4 என்ற தகவலைக் கொண்டு அதற்கான ஆங்கிலநாளைச் சரியாகக் கணக்கிட முடியும். காரணம், இது 10000 ஆண்டுகள் வரையிலும் செல்லுபடியாகும். ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விளம்பி` வைகாசி 4 என்ற தகவலைக் கொண்டு அதற்கான ஆங்கில நாளைச் சரியாகக் கணக்கிட இயலாது. ஏனென்றால், இது வெறும் 60 ஆண்டுகள் வரையில் மட்டுமே செல்லுபடியாகக் கூடியது.

முடிவுரை:

இது கட்டுரையின் முடிவு தானே தவிர புதிய முறையின் தொடக்கம் என்பதே சரியாக இருக்கும். தமிழ் ஆண்டுகளின் பெயர்களைத் தமிழ்ப் புலவர்கள், அரசர்கள், சான்றோர்கள் பெயர்களின் அடிப்படையில் வைக்காமல் பூக்களின் பெயர்களில் அமைக்கக் காரணம், மனிதர்களைக் காட்டிலும் பூக்களே காலத்துடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதால். சில பூக்கள் காலையிலும் சில இரவிலும் சில கார்காலங்களிலும் சில கோடையிலும் மலரும் தன்மையவை. முல்லைமலர்கள் மலர்வதைக் கொண்டே பொழுதினைக் கணக்கிட்டவர்கள் சங்ககாலத் தமிழர்கள். அதனால்தான் இப்புதிய முறைக்குப் பூக்களின் பெயர்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

தமிழனால் முடியாதது இல்லை !         
தமிழ் என்றும் முடிவது இல்லை !!




--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

nkantan r

unread,
May 18, 2018, 4:50:26 AM5/18/18
to மின்தமிழ்
கொளுத்திப் போட்டாரய்யா 100 ஆண்டு பட்டாசை...

rnk

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 18, 2018, 5:31:20 AM5/18/18
to mintamil
On Fri, May 18, 2018 at 2:20 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
கொளுத்திப் போட்டாரய்யா 100 ஆண்டு பட்டாசை...

rnk


அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். :))

கட்டுரையில் ஒரு திருத்தப்பட வேண்டிய இன்றியமையாத எழுத்துப்பிழை குறிப்பாகப் பூக்களின் பெயர்களில் இருக்கிறது.

கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். :))


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 18, 2018, 6:34:26 AM5/18/18
to mintamil
மேலே குறிப்பிட்ட 100 பூக்களின் பெயர்களில் சிலவற்றின் முதல் இரண்டு எழுத்துக்கள் ஒரே மாதிரியாக வருகின்றன.

குருந்தம், குருகிலை, குருக்கத்தி.

இந்த மூன்றும் ஒன்றா வேறா உறுதியாகக் கூற இயலவில்லை.அதேபோல

புன்னாகமும் புன்னையும் ஒன்றா வேறா
கூவிரமும் கூவிளமும் ஒன்றா வேறா
செருந்தியும் செருவிளையும் ஒன்றா வேறா

தமிழ் அறிஞர்கள் சற்று ஆய்ந்து கூறவேண்டும்.



nkantan r

unread,
May 18, 2018, 7:30:39 AM5/18/18
to மின்தமிழ்
உதவுமா பாருங்கள்

http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/173578/8/08_chapter%25203.pdf

சண்பகம் / சன்பகம் / சம்பகம் / செம்பகம் / செண்பகம்.. எது சரி.??

kanmani tamil

unread,
May 18, 2018, 9:02:45 AM5/18/18
to mintamil
///கட்டுரையில் ஒரு திருத்தப்பட வேண்டிய இன்றியமையாத எழுத்துப்பிழை குறிப்பாகப் பூக்களின் பெயர்களில் இருக்கிறது.
கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். ///

எழுத்துப்பிழை எதுவும் தென்படவில்லை .

குறிஞ்சிப்பாட்டு வரிசைப்படுத்தும் பூக்களில் ---காஞ்சிப்பூவை அடுத்து இடம்பெறும் மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் பூவை ஏன் விட்டு விட்டீர்கள் ?

புழகுப் பூவிற்கு உவமையாகத்தான் அரக்கு சொல்லப்படுகிறது.நீங்கள் அரக்கையே ஒரு பூ என்று சொல்லியுள்ளீர்கள் .

100 என்று எண் முற்ற வேண்டுமென கடம்பம்பூவைச் சேர்த்துள்ளீர்கள்.

///குருந்தம், குருகிலை, குருக்கத்தி.
இந்த மூன்றும் ஒன்றா வேறா உறுதியாகக் கூற இயலவில்லை.அதேபோல 
புன்னாகமும் புன்னையும் ஒன்றா வேறா
கூவிரமும் கூவிளமும் ஒன்றா வேறா
செருந்தியும் செருவிளையும் ஒன்றா வேறா
தமிழ் அறிஞர்கள் சற்று ஆய்ந்து கூறவேண்டும்.///

கபிலரின்  தொகுப்பில் குருந்தம் ,குருகிலை ,குருக்கத்தி என்று மூன்று பூக்கள் இருந்தால் அவை வெவ்வேறு பூக்களே.(அவர் பிரித்துக் காட்டாமல் உரையாசிரியரின் பொருளுரையில்  மட்டும் இடம் பெற்றிருந்தால் மட்டுமே நாம் ஐயம் கொள்ள வேண்டும்.)
புன்னாகம் வேறு ;புன்னை  வேறு என்று தானே கபிலர் கூறுகிறார்.
கபிலர் கூற்றின்படி கூவிரமும் கூவிளமும் வேறு வேறு.
அங்ஙனமே செருந்தியும் செருவிளையும் வேறு  

எந்தப் பூ ?எங்கே பார்த்திருக்கிறீர்கள் ?என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்  .நமம ஊர்ப் பூக்கடையில் விற்கும் பூக்கள் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.
கண்மணி 




kanmani tamil

unread,
May 18, 2018, 9:13:03 AM5/18/18
to mintamil
///சண்பகம் / சன்பகம் / சம்பகம் / செம்பகம் / செண்பகம்.. எது சரி.?? ///

சண்பகம் >>>செண்பகம் ஆக மருவி உள்ளது.
பேச்சு வழக்கில் கட்டியான தயிர் >>>கெட்டியான தயிர்  ஆவது போல .
செண்பகம் >>>செம்பகம் (இதுவும் பேச்சு வழக்கு மாற்றம் தான்......பதினாறு வயதினிலே திரைப்படத்தில் கமலஹாசன் பேசிய வசனம்...செம்பகப்பூ )
கண்மணி  

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 18, 2018, 10:30:51 AM5/18/18
to mintamil
2018-05-18 18:32 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///கட்டுரையில் ஒரு திருத்தப்பட வேண்டிய இன்றியமையாத எழுத்துப்பிழை குறிப்பாகப் பூக்களின் பெயர்களில் இருக்கிறது.
கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். ///

எழுத்துப்பிழை எதுவும் தென்படவில்லை .

குறிஞ்சிப்பாட்டு வரிசைப்படுத்தும் பூக்களில் ---காஞ்சிப்பூவை அடுத்து இடம்பெறும் மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் பூவை ஏன் விட்டு விட்டீர்கள் ?

நெய்தல் பூ இருக்கிறதே 52 வதாக.

 

புழகுப் பூவிற்கு உவமையாகத்தான் அரக்கு சொல்லப்படுகிறது.நீங்கள் அரக்கையே ஒரு பூ என்று சொல்லியுள்ளீர்கள் .

அரக்கு என்பது சாதிலிங்கப் பூ.
 

100 என்று எண் முற்ற வேண்டுமென கடம்பம்பூவைச் சேர்த்துள்ளீர்கள்.

///குருந்தம், குருகிலை, குருக்கத்தி.
இந்த மூன்றும் ஒன்றா வேறா உறுதியாகக் கூற இயலவில்லை.அதேபோல 
புன்னாகமும் புன்னையும் ஒன்றா வேறா
கூவிரமும் கூவிளமும் ஒன்றா வேறா
செருந்தியும் செருவிளையும் ஒன்றா வேறா
தமிழ் அறிஞர்கள் சற்று ஆய்ந்து கூறவேண்டும்.///

கபிலரின்  தொகுப்பில் குருந்தம் ,குருகிலை ,குருக்கத்தி என்று மூன்று பூக்கள் இருந்தால் அவை வெவ்வேறு பூக்களே.(அவர் பிரித்துக் காட்டாமல் உரையாசிரியரின் பொருளுரையில்  மட்டும் இடம் பெற்றிருந்தால் மட்டுமே நாம் ஐயம் கொள்ள வேண்டும்.)

எனது ஐயத்திற்குக் காரணம் உள்ளது. நெய்தல் பூ இருமுறையும் மாம்பூ இருமுறையும் வருகிறது. அதனால்தான் கேட்டேன். மௌவல் என்பதற்கு காட்டுமல்லிகை, முல்லை, தாமரை என்றெல்லாம் அகராதிகள் பொருள் கூறுகின்றன.  :))

 
புன்னாகம் வேறு ;புன்னை  வேறு என்று தானே கபிலர் கூறுகிறார்.
கபிலர் கூற்றின்படி கூவிரமும் கூவிளமும் வேறு வேறு.
அங்ஙனமே செருந்தியும் செருவிளையும் வேறு  

அப்படிச் சொல்லிவிட முடியாதே. ஒரே பூவுக்கு வேறுவேறு பெயர்கள் இருக்கலாமே.
உண்மையைச் சொன்னால் இந்த பூக்களின் பெயர்களில் எனக்குப் பல ஐயப்பாடுகள் உண்டு.
இந்த பூக்களின் பெயர்முறை சரியென்றால் மேற்கொண்டு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம்.

 

எந்தப் பூ ?எங்கே பார்த்திருக்கிறீர்கள் ?என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்  .நமம ஊர்ப் பூக்கடையில் விற்கும் பூக்கள் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.
கண்மணி 

நானும் தான். :))
 




On 18 May 2018 at 17:00, nkantan r <rnka...@gmail.com> wrote:
உதவுமா பாருங்கள்

http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/173578/8/08_chapter%25203.pdf

சண்பகம் / சன்பகம் / சம்பகம் / செம்பகம் / செண்பகம்.. எது சரி.??

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 18, 2018, 10:40:31 AM5/18/18
to mintamil
இன்னும் சில ஐயப்பாடுகள்

குளவி = முல்லை / மல்லிகை ?
கைதை = தாழை ?
ஞாழல் = கொன்றை. / கோங்கு / மல்லிகை / ஆவிரை ?

அகராதிகள் இப்படித்தான் பொருள் கூறுகின்றன.

nkantan r

unread,
May 18, 2018, 12:17:26 PM5/18/18
to மின்தமிழ்
PDF paartheengala?

rnk

kanmani tamil

unread,
May 18, 2018, 2:30:48 PM5/18/18
to mintamil

///எனது ஐயத்திற்குக் காரணம் உள்ளது. நெய்தல் பூ இருமுறையும் மாம்பூ இருமுறையும் வருகிறது. அதனால்தான் கேட்டேன். மௌவல் என்பதற்கு காட்டுமல்லிகை, முல்லை, தாமரை என்றெல்லாம் அகராதிகள் பொருள் கூறுகின்றன. ///
கபிலர் இரண்டு 'மா'வையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளாரே !
                                                                                                                    1.தேமா (இனிமையால் பெயர் பெறுகிறது )
                                                                                                                     2.கடிகமழ் கலிமா (மிகுந்த மணமும் ,தழைத்த தன்மையும்)
மாவின் பல வகைகளில் இரண்டினைச் சுட்டுகிறார் என்று கொள்வோம்.
நெய்தலிலும் 1)நீணறு நெய்தல் (நீளமானது;மணம் பொருந்தியது) 
                           2)மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் (மணிநிறம் ,கோத்துக்கொத்தாகப் பூத்தல் ,தேன்மணம் உடையதாதல் )
இரண்டு மாவும் வேறானமை  போல  இரண்டு நெய்தலும் வேறு என்பது அடைமொழிகளால் தெரிகிறது .

///இன்னும் சில ஐயப்பாடுகள்
குளவி = முல்லை / மல்லிகை ?
கைதை = தாழை ?
ஞாழல் = கொன்றை. / கோங்கு / மல்லிகை / ஆவிரை ?
அகராதிகள் இப்படித்தான் பொருள் கூறுகின்றன.///
ஆம் தமிழ் நாட்டில் 'மல்லி ' என்பதை கேரளத்தில் 'முல்லை ' என்பர்.ஆனால் தமிழகத்தில் முல்லைப்பூவிலேயே பல வகைகள் உண்டு -biodiversity
கைதை என்பது தாழையைக் குறிக்கும் 
ஞாழல் ------ நான்கு பொருட்களை அகராதி கூறினால்;கபிலரின் பட்டியலில் இல்லாத ஒரு பூ எது என்று பார்த்து அந்தப் பூவைக் குறிப்பதாகக் கொள்வோம் 
கோங்கம் ,ஆவிரை ,மல்லிகை எல்லாம் ஏற்கெனவே கபிலர் பட்டியலில் உள்ளன.எனவே கொன்றை எனலாம். 

/// ஒரே பூவுக்கு வேறுவேறு பெயர்கள் இருக்கலாமே.///
இருக்கலாம்.
ஆனால் கபிலர் பூக்களை வரிசைப்படுத்தும் போது ஒரே பூவின் பல பெயர்களைத் திரும்பக்  கூறவேண்டிய தேவை இல்லையே   
அவருக்குத்தான் நம்மைவிட நிறையப் பூக்கள் தெரிந்துள்ளனவே !
அதனால் தானே "குறிஞ்சிக்குக் கபிலர் " என்று பெயர் பெற்றார் .
கண்மணி 

On 18 May 2018 at 21:47, nkantan r <rnka...@gmail.com> wrote:
PDF paartheengala?

rnk

kanmani tamil

unread,
May 18, 2018, 2:36:58 PM5/18/18
to mintamil

nkantan r <rnka...@gmail.com>

21:47 (2 hours ago)
to மின்தமிழ்
PDF paartheengala?

பார்த்தேன் 
மேலோட்டமாக வாசித்தேன் 
ஊன்றிப் படிக்கவில்லை 
பூசை பற்றிய செய்தி இருந்தது 
செண்பகம் இருந்தது.
ஆழ்ந்து படித்த பிறகு தான் பேச முடியும்.
கண்மணி  

தேனீ

unread,
May 19, 2018, 12:25:06 AM5/19/18
to மின்தமிழ்
செயல்முறைக்கு எளிமையாக ஒரு பெயரைக் கொண்டு தொடர் ஆண்டு முறையாக அமைந்தது திருவள்ளுவர் ஆண்டு முறை. மீண்டும் 100 வருட சுழற்சி என்பது தேவையற்றது

தேமொழி

unread,
May 19, 2018, 12:57:24 AM5/19/18
to மின்தமிழ்
                                                        Yes !...



..... themozhi 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 19, 2018, 1:17:01 AM5/19/18
to mintamil
ஐயா

இது 100 ஆண்டு சுழற்சி அன்று.

100 ஆண்டுப்பெயர்களை அடிப்படையாகக் கொண்டமைந்த 10000 ஆண்டு சுழற்சி.

கிட்டத்தட்ட 400 தலைமுறைகள் பார்க்கும் சுழற்சி.

தொடராண்டு முறைக்கும் இதற்கும் அதிக வேறுபாடில்லை.

திருவள்ளுவர் தொடராண்டு முறையில் ஆண்டுகளுக்கு ஒரே பெயர். இதில் ஆண்டுக்கொரு பெயர்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் புதுப்பெயர் சூட்ட முடியும்.

அப்படியாவது மக்கள் சூட்டிக் கொண்டாடி மகிழட்டுமே. :))



On Sat, May 19, 2018 at 9:55 AM, தேனீ <ipohs...@gmail.com> wrote:
செயல்முறைக்கு எளிமையாக ஒரு பெயரைக் கொண்டு தொடர் ஆண்டு முறையாக அமைந்தது திருவள்ளுவர் ஆண்டு முறை. மீண்டும் 100 வருட சுழற்சி என்பது தேவையற்றது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 19, 2018, 1:20:28 AM5/19/18
to mintamil
2018-05-19 0:00 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

///எனது ஐயத்திற்குக் காரணம் உள்ளது. நெய்தல் பூ இருமுறையும் மாம்பூ இருமுறையும் வருகிறது. அதனால்தான் கேட்டேன். மௌவல் என்பதற்கு காட்டுமல்லிகை, முல்லை, தாமரை என்றெல்லாம் அகராதிகள் பொருள் கூறுகின்றன. ///
கபிலர் இரண்டு 'மா'வையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளாரே !
                                                                                                                    1.தேமா (இனிமையால் பெயர் பெறுகிறது )
                                                                                                                     2.கடிகமழ் கலிமா (மிகுந்த மணமும் ,தழைத்த தன்மையும்)
மாவின் பல வகைகளில் இரண்டினைச் சுட்டுகிறார் என்று கொள்வோம்.

மாம்பழத்தில் பலவகைகள் இருந்தாலும் ஒரே ஒரு மா பெயர் போதுமென்றே நான் நினைக்கிறேன்.

 
நெய்தலிலும் 1)நீணறு நெய்தல் (நீளமானது;மணம் பொருந்தியது) 
                           2)மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் (மணிநிறம் ,கோத்துக்கொத்தாகப் பூத்தல் ,தேன்மணம் உடையதாதல் )
இரண்டு மாவும் வேறானமை  போல  இரண்டு நெய்தலும் வேறு என்பது அடைமொழிகளால் தெரிகிறது .

நெய்தலுக்கும் அவ்வாறே.

 

///இன்னும் சில ஐயப்பாடுகள்
குளவி = முல்லை / மல்லிகை ?
கைதை = தாழை ?
ஞாழல் = கொன்றை. / கோங்கு / மல்லிகை / ஆவிரை ?
அகராதிகள் இப்படித்தான் பொருள் கூறுகின்றன.///
ஆம் தமிழ் நாட்டில் 'மல்லி ' என்பதை கேரளத்தில் 'முல்லை ' என்பர்.ஆனால் தமிழகத்தில் முல்லைப்பூவிலேயே பல வகைகள் உண்டு -biodiversity
கைதை என்பது தாழையைக் குறிக்கும் 
ஞாழல் ------ நான்கு பொருட்களை அகராதி கூறினால்;கபிலரின் பட்டியலில் இல்லாத ஒரு பூ எது என்று பார்த்து அந்தப் பூவைக் குறிப்பதாகக் கொள்வோம் 
கோங்கம் ,ஆவிரை ,மல்லிகை எல்லாம் ஏற்கெனவே கபிலர் பட்டியலில் உள்ளன.எனவே கொன்றை எனலாம். 


பட்டியலில் கொன்றையும் உள்ளதே. :)). என்ன செய்ய?.


/// ஒரே பூவுக்கு வேறுவேறு பெயர்கள் இருக்கலாமே.///
இருக்கலாம்.
ஆனால் கபிலர் பூக்களை வரிசைப்படுத்தும் போது ஒரே பூவின் பல பெயர்களைத் திரும்பக்  கூறவேண்டிய தேவை இல்லையே   
அவருக்குத்தான் நம்மைவிட நிறையப் பூக்கள் தெரிந்துள்ளனவே !
அதனால் தானே "குறிஞ்சிக்குக் கபிலர் " என்று பெயர் பெற்றார் .
கண்மணி 

பட்டியல் பூக்கள் மீளாய்வுக்கு உட்பட்டது. இப்புதியமுறைக்கு வரவேற்பு இருந்தால் அதைச் செய்யலாம்.

 

On 18 May 2018 at 21:47, nkantan r <rnka...@gmail.com> wrote:
PDF paartheengala?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
May 19, 2018, 1:28:23 AM5/19/18
to மின்தமிழ்
முன்பே நான் பலமுறை (புலம்பிச்) சொன்னதே.

1) ஆங்கில ஆண்டு முறை பரவலாகவும், எளிதிலும் பயன் பட்டே வருகிறது. ஏன் ஒரு புதிய ஆண்டு முறை?

2) யாரோ சொன்னார் என்பதைத் தவிர 31-ம் ஆண்டு என்பதற்கு வேறு தனிச்சான்றுகள் இல்லை.

4) தமிழ் மாதக்கால அளவு ( அதாவது ஒரு மாதத்தில் உள்ள நாட்கள்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதா? . (லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)

5) நாள் துவக்கம் எப்பொது? நள்ளிரவா? காலை ஆறு மணியா?

6)இந்த 'திருவள்ளுவர்' ஆண்டு என்பது 60- ஆண்டு சுழற்சியில் வரும் இந்து வருட முறைக்கு உட்பட்டதல்ல என்ற தெளிவு தரப்படுகிறதா?

7) தைமாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன? அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஜனவரி-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஜனவரி-15 நாள்?

7அ) சித்திரை மாத ஆண்டு பிறப்பு ஆர்வலர்களே:இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கும் கிரிகோரியன் ஆண்டின் நாட்களுக்கும் உள்ள நேரடி த் தொடர்பு என்ன? அஃதாவது, எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்-14 திருவள்ளுவர் ஆண்டு துவக்கம்.? எந்தெந்த ஆண்டுகளில் ஏப்ரல்15 நாள்?

rnk

இசையினியன்

unread,
May 19, 2018, 3:13:21 AM5/19/18
to மின்தமிழ்
தேனீ மற்றும் தேமாெழி கூறுவது உண்மையே!

ஏற்கனவே அறுபத ஆண்டு முறை பயன்பாட்டில் உள்ளது. அதற்கு கூறும் தலை முறை கணக்கும் ஏற்புயைதே!

சரி ஏன் ஏற்கனவே இருக்கும் அறுபது ஆண்டு முறை பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது? ஒரே ஒரு காரணம், பெயர்கள் தமிழில் இல்லை என்பதுதான். மிக நேர்தியான தமிழ்ப்பெயர்களை அறிமுகம் செய்தாலே பாேதுமானது.

ஏற்கனவே இருக்கும் முறை தமிழில் தாெடரலாம். இதுவே சாலச் சிறந்தது ஆகும். தி.வ.ஆண்டு முறையில் தமிழ்படுத்தி இருக்கலாம் அறிஞர் பெருமக்கள். சித்.ஆண்டு முறையில் ஏற்கனவே இருக்கும் வடப்பெயரை உபயாேகிப்பாேர் பயன்படுத்தட்டும்.

சரி அதற்காக குறிஞ்சிப் பூக்களின்பெயரை என்ன செய்ய?

அறுபது எண்ணிக்யைாக குறைக்கலாமா?

அது குற்றமாகவே முடியும். பூக்களின் பெயரை ஆண்டுக் காெண்டாட்டப் பூவாக மாற்றிவிட்டால் குழப்பம் தீர்ந்தது. சீனமக்கள் எவ்வாறு ஒவ்வாரு ஆண்டையும் விலங்குகள் ஆண்டாக காெண்டுகின்றனர் அது பாேன்று நாம் பூக்ளையும் அந்த பூவின் தாவரதையும் காெண்டாடலாம். இது சிறப்பானதாக அமையும்.

காெடைக்கானல் மற்றும் ஊட்டி மலர் கண்காட்சியில் அந்த அந்த வருட பூவானதும் தாவரத்தாேடு கண்காட்சிப்படுத்தப்படலாம். விதைகளை தநா.தாேட்டக்கலை பல்கலைக் கழகத்தினர் உருவாக்கி மலர்கண்காட்சிக்கு வருவாேருக்கு தரலாம். இதனால் தமிழ்நாடு முழுதும் குறிஞ்சிப் பூக்கள் தாவரங்கள் பரவப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சும்மா அரளிப் பூவை மட்டும் நட்டி வைத்து பராமரிப்பு எனும் பெயரில் காசு சுருட்டுவதற்குப் பதில் பதிலாக சாலைகளின் நடுவே குறிஞ்சிப் பாட்டில் வரும் தாவரங்ளை நடலாம். இதன் மூலம் தநா.ட்டின் பன்முக சூழ்நிலை பராமரிக்கப்படும். தநா முதல்வர்கள் காெஞ்சம் யாேசிக்கலாம் தவறிலை.

தேமொழி

unread,
May 19, 2018, 4:14:45 AM5/19/18
to mint...@googlegroups.com
//// தேசிய நெடுஞ்சாலைகளில் சும்மா அரளிப் பூவை மட்டும் நட்டி வைத்து பராமரிப்பு எனும் பெயரில் காசு சுருட்டுவதற்குப் பதில் பதிலாக   ////

அரளிச் செடிகள் நெடுஞ்சாலையில் வளர்க்கப்படுவதற்குக்  காரணம் காற்றின் மாசுக்கட்டுப்பாட்டிற்காக, அத்துடன் அது விரைவில் வளரும்  தன்மை கொண்டது, பராமரிப்பும் குறைவு, குறைவான நீரே இருந்தாலும் நன்கு வளரும் என்பது போன்ற பல காரணங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நெடுஞ்சாலைகளில்  வளர்க்கப்படுகிறது.

செடிகளை வைத்து வளர்க்க ஆசைப்படுபவர் ஆனால் நீர் ஊற்றிப் பராமரிக்க சோம்பல் கொண்டவர் வளர்க்கச் சிறந்த செடி அரளி.  சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை என அழகழகான வண்ணங்கள். அதன் மாசுகட்டுப்படுத்தும் தன்மை குறித்து ஆய்வுக்கட்டுரைகளும் இணையத் தேடலில் கிடைக்கும். 

எல்லோரிடமும் ஏதோ ஓர் சிறப்புக் குணம் இருக்கும் என்ற தத்துவத்திற்கு எடுத்துக்காட்டு அரளி, நச்சுத்தன்மை இருந்தாலும் வேறொரு பயன். இயற்கை விந்தையானது. 

எனது வீட்டில் வைத்துள்ளேன்.  கலிபோர்னியா வறட்சியில் கூட தண்ணீரே ஊற்றாமல் வளர்கிறது.  எந்தச் செடியை வைத்தாலும் கொன்றுவிடும்  தோட்டக்கலை ஆர்வலருக்கும்  தன்னம்பிக்கை  தரும் செடி அரளி.

..... தேமொழி 

Pitchai Muthu

unread,
May 19, 2018, 10:10:34 AM5/19/18
to mintamil
மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?

சரி இப்படி யோசியுங்கள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுமார் 496KM இங்கு மரங்கள் வளர்த்தால் எவ்வளவு மரங்கள் வளர்க்கலாம்? ஒரு கிலோ மீட்டருக்கு 25 மரம் என வைத்துக் கொள்வோம். காவேரிக்கு கருநாடகத்தை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே. பருவகால மழையை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே?

அரளிமழைப் பொழிந்திடுமா?

சரி அரளிச் செடி மழையைப் பொழிந்திடுமா? சுற்றுச் சூழலளுக்கு குளிர்ச்சியைத் தருமா? மேகத்தை உருவாக்குமா? அவசியம் பதில் கூறுங்கள்.

அரளிச் செடி பராமரிப்பு தேவை இல்லை:

ஆனால் இங்கு அரளிச் செடிக்கு பல இலட்சம் தண்ணீர் பாரமரிப்பு என்னும் பெயரில் ஊற்றப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி அழகுபடுத்தப் படுகிறது. காசு சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. சாலை ஓர மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு தற்போது சுற்றுச் சூழலை பல கோடி புளிய மரங்கள் அழிக்கப் பட்டு விட்டன.

புளிய மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே? ஏன் அது வளர்க்கப் பட வில்லை. பனை மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே.

பாலைத் தாவரம் பாலை நிலத்திற்கே உரியது:

கலிபோர்னியாவில் வறட்சியில் கூட வளர்கிறது என்கிறீர் அப்படி என்றால் அது ஒரு பாலைத் தாவரத்திற்கு சிறந்தது. ஆனால் இந்த மண் பருவகால மண். அப்படி என்றால் அரளி சீமைக்கருவேல மரத்தின் அடுத்த பரிமாணமா?

காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும் திறமை கொண்டதாக அவசியம் இருந்தாக வேண்டும். காற்றில் ஈரப்பததை உறிஞ்சினால் எப்படி மழை பொழியும்?

பாலையாகி விட்ட விவசாயம்:

எப்போது சாலை ஓர மரங்கள் அழிக்கப் பட்டனவோ அப்போது இருந்தே மழை, தமிழ்நாட்டில் பொழிந்து விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாய நிலங்கள் அனைத்தும் பாலை ஆகி விட்டன.

அரளி எந்தச் செடியை வைத்தாலும் கொன்றுவிடும்:

ஆனால் இங்கு அனைத்து செடிகளும் வளர வேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கும். நீங்கள் சொல்லும் குணநலன்களைப் பார்த்தால் அரளியும், சீமைக்கருவேலமரமும் ஒன்று என வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.


2018-05-19 13:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
//// தேசிய நெடுஞ்சாலைகளில் சும்மா அரளிப் பூவை மட்டும் நட்டி வைத்து பராமரிப்பு எனும் பெயரில் காசு சுருட்டுவதற்குப் பதில் பதிலாக   ////

அரளிச் செடிகள் நெடுஞ்சாலையில் வளர்க்கப்படுவதற்குக்  காரணம் காற்றின் மாசுக்கட்டுப்பாட்டிற்காக, அத்துடன் அது விரைவில் வளரும்  தன்மை கொண்டது, பராமரிப்பும் குறைவு, குறைவான நீரே இருந்தாலும் நன்கு வளரும் என்பது போன்ற பல காரணங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நெடுஞ்சாலைகளில்  வளர்க்கப்படுகிறது.

செடிகளை வைத்து வளர்க்க ஆசைப்படுபவர் ஆனால் நீர் ஊற்றிப் பராமரிக்க சோம்பல் கொண்டவர் வளர்க்கச் சிறந்த செடி அரளி.  சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை என அழகழகான வண்ணங்கள். அதன் மாசுகட்டுப்படுத்தும் தன்மை குறித்து ஆய்வுக்கட்டுரைகளும் இணையத் தேடலில் கிடைக்கும். 

எல்லோரிடமும் ஏதோ ஊர் சிறப்புக் குணம் இருக்கும் என்ற தத்துவத்திற்கு எடுத்துக்காட்டு அரளி, நச்சுத்தன்மை இருந்தாலும் வேறொரு பயன். இயற்கை விந்தையானது. 

எனது வீட்டில் வைத்துள்ளேன்.  கலிபோர்னியா வறட்சியில் கூட தண்ணீரே ஊற்றாமல் வளர்கிறது.  எந்தச் செடியை வைத்தாலும் கொன்றுவிடும்  தோட்டக்கலை ஆர்வலருக்கும்  தன்னம்பிக்கை  தரும் செடி அரளி.

..... தேமொழி 




On Saturday, May 19, 2018 at 12:13:21 AM UTC-7, இசையினியன் wrote:
தேனீ மற்றும்  தேமாெழி கூறுவது உண்மையே!

ஏற்கனவே அறுபத ஆண்டு முறை பயன்பாட்டில் உள்ளது. அதற்கு கூறும் தலை முறை கணக்கும் ஏற்புயைதே!

சரி ஏன் ஏற்கனவே இருக்கும் அறுபது ஆண்டு முறை பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது? ஒரே ஒரு காரணம், பெயர்கள் தமிழில் இல்லை என்பதுதான். மிக நேர்தியான தமிழ்ப்பெயர்களை அறிமுகம் செய்தாலே பாேதுமானது.  

ஏற்கனவே இருக்கும் முறை தமிழில் தாெடரலாம். இதுவே சாலச் சிறந்தது ஆகும். தி.வ.ஆண்டு முறையில் தமிழ்படுத்தி இருக்கலாம் அறிஞர் பெருமக்கள். சித்.ஆண்டு முறையில் ஏற்கனவே இருக்கும் வடப்பெயரை உபயாேகிப்பாேர் பயன்படுத்தட்டும்.

சரி அதற்காக குறிஞ்சிப் பூக்களின்பெயரை என்ன செய்ய?

அறுபது எண்ணிக்யைாக குறைக்கலாமா?

அது குற்றமாகவே முடியும். பூக்களின் பெயரை ஆண்டுக் காெண்டாட்டப் பூவாக மாற்றிவிட்டால் குழப்பம் தீர்ந்தது. சீனமக்கள் எவ்வாறு ஒவ்வாரு ஆண்டையும் விலங்குகள் ஆண்டாக காெண்டுகின்றனர் அது பாேன்று நாம் பூக்ளையும் அந்த பூவின் தாவரதையும்  காெண்டாடலாம். இது சிறப்பானதாக அமையும்.

காெடைக்கானல் மற்றும் ஊட்டி மலர் கண்காட்சியில் அந்த அந்த வருட பூவானதும் தாவரத்தாேடு கண்காட்சிப்படுத்தப்படலாம். விதைகளை தநா.தாேட்டக்கலை பல்கலைக் கழகத்தினர் உருவாக்கி மலர்கண்காட்சிக்கு வருவாேருக்கு தரலாம். இதனால் தமிழ்நாடு முழுதும் குறிஞ்சிப் பூக்கள் தாவரங்கள் பரவப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சும்மா அரளிப் பூவை மட்டும் நட்டி வைத்து பராமரிப்பு எனும் பெயரில் காசு சுருட்டுவதற்குப் பதில் பதிலாக சாலைகளின் நடுவே குறிஞ்சிப் பாட்டில் வரும் தாவரங்ளை நடலாம். இதன் மூலம் தநா.ட்டின் பன்முக சூழ்நிலை பராமரிக்கப்படும். தநா முதல்வர்கள் காெஞ்சம் யாேசிக்கலாம் தவறிலை.


On Friday, May 18, 2018 at 9:25:06 PM UTC-7, தேனீ wrote:
செயல்முறைக்கு எளிமையாக ஒரு பெயரைக் கொண்டு தொடர் ஆண்டு முறையாக அமைந்தது திருவள்ளுவர் ஆண்டு முறை. மீண்டும் 100 வருட சுழற்சி என்பது தேவையற்றது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
May 19, 2018, 12:55:44 PM5/19/18
to மின்தமிழ்


On Saturday, May 19, 2018 at 7:10:34 AM UTC-7, இசையினியன் wrote:
மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?


காலத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப எது பொருந்துமோ அது.
வழிப்போக்கர் வழிநடையாகச் சென்ற காலங்களில் நிழல்தரும் மரங்கள் தேவை இருந்திருக்கும்.
இப்பொழுது பயணத்தில் நமது அடுத்த ஓய்வு, பசி வயிற்றைக் கிள்ளும்பொழுது  அடுத்து வழியில் உள்ள உணவு விடுதி.
நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற தேவை வந்தால் அரளிகள் நீக்குவதற்கு எளிதாக இருக்கக்கூடும்.

நான் புளிய மரம் போன்ற மரங்களுக்கு எதிரி அல்ல. அரளி வைப்பதன் காரணம் "காற்றின் மாசுக்கட்டுப்பாடு" என்ற காரணம் சொல்லப்படுவதைக் காட்டினேன் அவ்வளவே.
பெரும்பாலும் வளரும் சூழலுக்கு ஏற்பத்தான் தாவரம் தேர்வு செய்யப்படும். 
"Native plant" (https://en.wikipedia.org/wiki/Native_plant) என்பதுதான் விரும்பப்படும். 

Agricultural Research Service
USDA Plant Hardiness Zone Map
போன்றவை பயன்படுவதை அறிவேன்.  
கலிபோர்னியாவில் தாவரங்கள் பயிரிடுவதில் கட்டுப்பாடு அதிகம்.  

வளர்க்கப்படுவது விரும்பப்படுவதில்லை. உள்ளூர் தோட்டக்கலை விற்பனைக்கூடத்தில் கிடைக்காது.
அஞ்சலில் அனுப்ப வைக்கவும் முடியாது.
கலிபோர்னியா முகவரிக்கு, மாநிலம் தடை செய்த செடிகளை பிற மாநில தாவர விற்பனையாளர்கள் ஏற்றுமதி செய்ய மாட்டார்கள்.
அவர்கள் வாணிக  விதியாகக் குறிப்பிட்டு விடுவார்கள் 

கலிபோர்னியா நீர் கட்டுப்பாட்டிற்காக தடை செய்வதை அரசு விரும்புவதில்லை என்பதை இங்கு காணலாம் 

கலிபோர்னியாவில் வறட்சி காலத்தில் அழகுக்காக என்றாலும்  புல்லுக்கு தண்ணீர் பாய்ச்சக்கூடாது என்பது அரசு வைக்கும் வேண்டுகோள். 
கார் கழுவுவதைக் கூட குற்றம் சொல்லும் மாநிலம்.

ஆனானப்பட்ட அந்த கலிபோர்னியாவிலேயே  (அதாவது அமெரிக்க  நாடளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கெடுபிடி காட்டும் மாநிலம் என்று அறிக) 
அரசின்  நெடுஞ்சாலைகளில்   அரளி வளர்க்கப்படுவதைப் பார்க்கிறேன். 
குறிப்பாக ...
Freeway 680 (or)
Donald D. Doyle Hwy
Walnut Creek, CA 94595
37.882779, -122.052064
ஆகவே அரளி குறித்து நான் கவலை கொள்ளவே மாட்டேன். 

Pitchai Muthu

unread,
May 19, 2018, 1:48:35 PM5/19/18
to mintamil
நான் கூறுவது அனைத்தும் சாலை ஓர மரங்களைப் பற்றியே. வீட்டில் வளர்பது பற்றி கூறவில்லை என்பதை கவனிக்க.

சாலைகளில் மரங்கள் வைப்பதே சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. வேப்பமரம், புங்கை மரம் இருக்கும் நிலம் மண்ணாக காட்சியளிக்கும். ஆனால் அரளி, சீமைக்கருவேல் மரம் இருக்கும் நிலம் வெண்மையாக மாறி விடும். அதாவது வறண்டு விடுகிறது என்பதும் கூட உண்மைதான்.

அரளிச்செடிகளில் ஒரு எறும்பாே, கரையானாே, காகங்களாே, குருவிகளாே, புழுவாே இருந்ததாக நான் மட்டுமல்ல யாரும் பார்த்தது இல்லை. அது சாலைகளில் வளர்க்க உதவாத செடி. அரசு அதையே செய்கிறது. தமிழர் வரிப்பணம் உதவா செடியை வளர்ப்பதில் கரைகிறது என்பது என்னமாே மறைந்திருக்கும் உண்மை.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 19, 2018, 2:31:17 PM5/19/18
to மின்தமிழ்


On Saturday, May 19, 2018 at 10:48:35 AM UTC-7, இசையினியன் wrote:
நான் கூறுவது அனைத்தும் சாலை ஓர மரங்களைப் பற்றியே. வீட்டில் வளர்பது பற்றி கூறவில்லை என்பதை கவனிக்க.

சாலைகளில் மரங்கள் வைப்பதே சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. வேப்பமரம், புங்கை மரம் இருக்கும் நிலம் மண்ணாக காட்சியளிக்கும். ஆனால் அரளி, சீமைக்கருவேல் மரம் இருக்கும் நிலம் வெண்மையாக மாறி விடும். அதாவது வறண்டு விடுகிறது என்பதும் கூட உண்மைதான்.

அரளிச்செடிகளில் ஒரு எறும்பாே, கரையானாே, காகங்களாே, குருவிகளாே, புழுவாே இருந்ததாக நான் மட்டுமல்ல யாரும் பார்த்தது இல்லை. அது சாலைகளில் வளர்க்க உதவாத செடி. அரசு அதையே செய்கிறது. தமிழர் வரிப்பணம் உதவா செடியை வளர்ப்பதில் கரைகிறது என்பது என்னமாே மறைந்திருக்கும் உண்மை.


இடையில் இணைய இணைப்பு துண்டிப்பால் தொடர்ந்து எழுத முடியவில்லை.  அடுத்து தொடர்ந்து....  

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
May 19, 2018, 2:59:36 PM5/19/18
to மின்தமிழ்


On Saturday, May 19, 2018 at 10:48:35 AM UTC-7, இசையினியன் wrote:
நான் கூறுவது அனைத்தும் சாலை ஓர மரங்களைப் பற்றியே. வீட்டில் வளர்பது பற்றி கூறவில்லை என்பதை கவனிக்க.


நானும் நெடுஞ்சாலை  குறித்து முதல் மடலில்  குறிப்பிட்டுள்ளேன் ...கவனிக்க ...

Freeway 680 (or)
Donald D. Doyle Hwy
Walnut Creek, CA 94595
37.882779, -122.052064
 
சாலைகளில் மரங்கள் வைப்பதே சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. வேப்பமரம், புங்கை மரம் இருக்கும் நிலம் மண்ணாக காட்சியளிக்கும். ஆனால் அரளி, சீமைக்கருவேல் மரம் இருக்கும் நிலம் வெண்மையாக மாறி விடும். அதாவது வறண்டு விடுகிறது என்பதும் கூட உண்மைதான்.

தாவரங்களின் வளர்சிதை மாற்றத்தில் அதிக வேறுபாடு இல்லை. எந்தத் தாவரமும் அந்த மண்ணின் பூர்விகத்தாவரம்  என்றால் அதில் தவறில்லை.  

இதில் காவிரி நீர்ப் பிரச்சனையையும் கொண்டுவரத் தேவையில்லை. 
அதுவும் பல காலமாக இருக்கிறது, மன்னர்கள் அக்கறையுடன் நீர் மேலாண்மை செய்வதில் அக்கறை செலுத்திய பொழுதே வறட்சியும், காவிரி நீருக்காகப் படையெடுப்பும் உண்டு என்பது மறுக்க முடியாத  வரலாறு. 

நம் நாட்டில் அரளி பல காலமாக இருக்கிறது.  எந்தக் கடவுளுக்கு என்ன மலர் என்று தேடிப்பாருங்கள், விடை வியப்பளிக்கும். 

மேலும்....

கலிபோர்னியா நெடுஞ்சாலைகளில் உள்ளது என்பது என்று சுட்டிக்காட்டியதில், இந்த மாநில அரசு அறிவியல் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்ற புரிதல் அடங்கியுள்ளது.

அது போலவே நம் நாட்டு அரசும், நெடுஞ்சாலைத்துறையும் முடிவெடுத்திருக்கக் கூடும்.  

அது குறித்த தகவல் என்னிடம் இல்லை...உங்களிடமும் இல்லை என்பதை உங்கள் பதில் காட்டுகிறது.

அரளி நம் நாட்டிற்குத் தேவையா, அழித்து ஒழிக்க வேண்டுமா என்பதை 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

போன்ற நிறுவனங்களின்  ஆலோசனையுடன் செய்வது நல்லது.

அறிவியல் தரும் செய்தி அடிப்படையில் முடிவிருப்பது நலம். 

மீண்டும் நான் அரளி ஆதரவாளரும் அல்ல, புளி வேம்பு இன்னபிற மரங்களின் எதிர்ப்பாளரும் அல்ல.
மாசுக்கட்டுப்பாடு என்றகரணம் சொல்லப்படுவதைக் காட்டினேன். 

கருவேலமரமும் குறித்தும் சொல்லியுள்ளீர்கள் அது குறித்த மாற்றுக் கோணமும் உண்டு   (இது குறித்தும்  அடுத்து தகவல் தருகிறேன்).  



 

அரளிச்செடிகளில் ஒரு எறும்பாே, கரையானாே, காகங்களாே, குருவிகளாே, புழுவாே இருந்ததாக நான் மட்டுமல்ல யாரும் பார்த்தது இல்லை. அது சாலைகளில் வளர்க்க உதவாத செடி. அரசு அதையே செய்கிறது. தமிழர் வரிப்பணம் உதவா செடியை வளர்ப்பதில் கரைகிறது என்பது என்னமாே மறைந்திருக்கும் உண்மை.

எல்லாவற்றிற்கும் அரசைக் குறை கூறுவதைத் தவிர்த்து நாமும் நம் கட்டுப்பாட்டில் இருப்பதை Johnny Appleseed (https://www.npr.org/2012/10/20/162862456/the-strangely-true-tale-of-johnny-appleseed) போலச் செய்ய வேண்டியத் தேவை இருக்கிறது.

ஒவ்வொருவரும் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதற்குப் பதில் செடி வளர்ப்பேன், மரம் நடுவேன் என்றால் கூட போதும். 

..... தேமொழி 

 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
May 19, 2018, 3:30:46 PM5/19/18
to mint...@googlegroups.com


On Saturday, May 19, 2018 at 7:10:34 AM UTC-7, இசையினியன் wrote:
மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?

சரி இப்படி யோசியுங்கள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுமார் 496KM இங்கு மரங்கள் வளர்த்தால் எவ்வளவு மரங்கள் வளர்க்கலாம்? ஒரு கிலோ மீட்டருக்கு 25 மரம் என வைத்துக் கொள்வோம். காவேரிக்கு கருநாடகத்தை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே. பருவகால மழையை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே?

அரளிமழைப் பொழிந்திடுமா?

சரி அரளிச் செடி மழையைப் பொழிந்திடுமா? சுற்றுச் சூழலளுக்கு குளிர்ச்சியைத் தருமா? மேகத்தை உருவாக்குமா? அவசியம் பதில் கூறுங்கள்.


தாவரங்களின் வளர்சிதை மாற்றம் பெரும்பாலும் வேறுபடுவதில்லை.  அவை வளரும் சூழ்நிலைக்கேற்ப உயிர்வாழ தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளவை அவ்வளவே.

பாலைவனத் தாவரம் என்றால் அதற்கு நீரில்லா சூழலில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை முடிந்தவரை உயிர்வாழப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

எது முன்னர் வந்தது?  பாலைத் தாவரங்கள் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி அந்த நிலம் பாலையாகிவிட்டது என்று கூற வழியுண்டா?

 


அரளிச் செடி பராமரிப்பு தேவை இல்லை:

ஆனால் இங்கு அரளிச் செடிக்கு பல இலட்சம் தண்ணீர் பாரமரிப்பு என்னும் பெயரில் ஊற்றப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி அழகுபடுத்தப் படுகிறது. காசு சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. சாலை ஓர மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு தற்போது சுற்றுச் சூழலை பல கோடி புளிய மரங்கள் அழிக்கப் பட்டு விட்டன.

புளிய மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே? ஏன் அது வளர்க்கப் பட வில்லை. பனை மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே.

நீரூற்றிப் பராமரிப்பு தேவை குறைவு என்பதால் அது அத்தகைய பயன்பாட்டிற்கு தேர்வு செய்யப்படுகிறது.

இது நெடுஞ்சாலைத்துறை "அரளி வளர்ப்பை ஆதரிக்கும் காரணம் தெரிந்த பின்னர்" விவாதிக்க வேண்டிய கருத்து.

 

பாலைத் தாவரம் பாலை நிலத்திற்கே உரியது:

கலிபோர்னியாவில் வறட்சியில் கூட வளர்கிறது என்கிறீர் அப்படி என்றால் அது ஒரு பாலைத் தாவரத்திற்கு சிறந்தது. ஆனால் இந்த மண் பருவகால மண். அப்படி என்றால் அரளி சீமைக்கருவேல மரத்தின் அடுத்த பரிமாணமா?

காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும் திறமை கொண்டதாக அவசியம் இருந்தாக வேண்டும். காற்றில் ஈரப்பததை உறிஞ்சினால் எப்படி மழை பொழியும்?

பாலையாகி விட்ட விவசாயம்:

எப்போது சாலை ஓர மரங்கள் அழிக்கப் பட்டனவோ அப்போது இருந்தே மழை, தமிழ்நாட்டில் பொழிந்து விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாய நிலங்கள் அனைத்தும் பாலை ஆகி விட்டன.

ஏன் சாலையோர மரங்களைக் குறி வைக்கிறீர்கள்!!!!!!!!!! 
எத்தனை காடுகள், நகரங்களில் உள்ள மரங்களையும் நாம்  அழித்தவாறேதான் உள்ளோம்!!!!
சாலையில் மரம் வெட்டுப்பட்டால் அது விரிவாக்கம் என்ற நோக்கமாக இருக்க வேண்டும்.
1986 இல் நான் பார்த்த திருச்சி இல்லை. எங்கும் கான்கிரீட், மரங்களைக் காணோம். 
அக்கால இக்கால  நகரங்களின் படங்களை ஒப்பிட்டாலே போதுமே.
 
 

அரளி எந்தச் செடியை வைத்தாலும் கொன்றுவிடும்:

ஆனால் இங்கு அனைத்து செடிகளும் வளர வேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கும். நீங்கள் சொல்லும் குணநலன்களைப் பார்த்தால் அரளியும், சீமைக்கருவேலமரமும் ஒன்று என வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

எங்கள் வீட்டில் இருக்கும் அரளி அருகே பிற செடிகளும்  உள்ளன. 
அரளி குறித்து மேலும் தகவல் தெரிந்தவர்கள் (நம்பிக்கையல்ல, அறிவியல் தகவல்கள், புளியமரம் அருகில் பிற செடிகள் வளராது என்பது போல உறுதியான கருத்துகள்) சொல்வது பயனளிக்கும். 

அடுத்து சீமைக் கருவேலம் ... அதன் மாற்றுக்கோணம்...

சீமைக்கருவேல் ... உண்மை என்ன?
என்ற கட்டுரையை முன்னர் குழுமத்தில் பகிர்ந்தேன்.  

***(கட்டுரையை அப்படியே வெட்டி இங்கு ஒட்டுவதன் எனது கோணத்தை வலியுறுத்தும் ஒரு நிகழ்வு இது என்ற கவனத்துடன்  படிக்கவும்)***

கீற்றில்  வெளியான மிக  நீண்ட கட்டுரை அது .  முனைவர் ப.வெங்கடாசலம், முன்னாள் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் என்பவர் பெயரில் வெளிவந்தது.

தேவையான பகுதியை மட்டும் இங்கு குழுமத்தில் கொடுத்தேன்.

ஒரு மரத்தின் மரண வாக்குமூலம்
முனைவர் ப.வெங்கடாசலம், முன்னாள் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

இப்பொழுது அதே சுட்டியில் அந்தக் கட்டுரை இல்லை. !!!!!!!!!!!!!

சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
- ஆர்.எஸ்.பிரபு
கட்டுரையாக மாற்றப்பட்டுள்ளது.  ஆனால் அதே சுட்டி.

 
இணையத்தில் தேடி இந்த சுட்டி கிடைத்தது.


இப்பொழுது பேஸ்புக் கொடுத்துள்ள கட்டுரையின் சான்று  செய்தித்தளமும்  http://tamilnaduinfo.in காணாது  போயுள்ளது. 

இவர்களும் என்னைப்போல சுருக்கியே கொடுத்துள்ளார்கள்.  

எனவே 
நம் குழுமப் பதிவில் உள்ள ...
சீமைக்கருவேல் ... உண்மை என்ன?
என்பதைப் படிக்கவும். 

இதில் குறிப்பிட்ட முனைவர் ப.வெங்கடாசலம், முன்னாள் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அவர்களின் கருத்து சரியான மாற்றுக் கோணங்களை கொடுக்கக்கூடும்.

குறிப்பாக....

தமிழ் நாடு முழுக்க உள்ள சீமைக் கருவேல மரங்களை மானவாரியாக அகற்ற வேண்டும் என்பதன் பின்னணி என்ன? அறியாமையா? அல்லது சர்வதேச சதியா? அதானிகளின் சூரிய மின்னாற்றல் அமைக்கத் தேவையான சுத்தமான நிலத்திற்கா? இல்லை, எல்லோரும் இனி எல்பிஜி தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா? 

‘எல்லா மரங்களும் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். ஆனால் சீமைக் கருவேல மரம் மட்டும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும்’ என்ற எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லாத கருத்தும் மக்களிடம் பரப்பப்படுகிறது. அறிவியலுக்கு எதிரான இந்தக் கருத்தை பரவவிட்டது யார்? இந்த கருத்து படித்த பட்டதாரி இளைஞர்களால்கூட அப்படியே நம்பப்படுகிறது என்பதுதான் இன்னும் வேடிக்கையானதாகவும், கேளிக்கையானதாகவும் உள்ளது. நமது கல்வித்தரத்தை குறைபட்டுக்கொள்வதா இல்லை, சொல்வதை எந்தப் பரிசீலனையும் செய்யாத இளைஞர்களை நொந்து கொள்வதா?

சீமைக்கருவேலம் பின்னணியில் ஏதோ அரசியல் உள்ளது என்பதை இந்த கட்டுரை மறைந்துவிடும் பின்னணியில் நான்  யூகிக்க வேண்டியுள்ளது.  

தேமொழி

unread,
May 19, 2018, 3:42:11 PM5/19/18
to mint...@googlegroups.com
"எல்லா தாவரங்களைப் போலத்தான் நானும் சுவாசிக்கின்றேன். எந்த அளவுக்கு நீரை எடுக்கின்றேனோ அதே அளவுக்கு ஹைடிரஜனை சேர்ப்பேன் என்பதை இவர்கள் வசதியாக மறந்து, இல்லை மறைத்துவிட்டனர். "

என்றும் ஒரு வரியுள்ளது அக்கட்டுரையில்...

On Saturday, May 19, 2018 at 12:30:46 PM UTC-7, தேமொழி wrote:


On Saturday, May 19, 2018 at 7:10:34 AM UTC-7, இசையினியன் wrote:
மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?

சரி இப்படி யோசியுங்கள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுமார் 496KM இங்கு மரங்கள் வளர்த்தால் எவ்வளவு மரங்கள் வளர்க்கலாம்? ஒரு கிலோ மீட்டருக்கு 25 மரம் என வைத்துக் கொள்வோம். காவேரிக்கு கருநாடகத்தை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே. பருவகால மழையை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே?

அரளிமழைப் பொழிந்திடுமா?

சரி அரளிச் செடி மழையைப் பொழிந்திடுமா? சுற்றுச் சூழலளுக்கு குளிர்ச்சியைத் தருமா? மேகத்தை உருவாக்குமா? அவசியம் பதில் கூறுங்கள்.


தாவரங்களின் வளர்சிதை மாற்றம் பெரும்பாலும் வேறுபடுவதில்லை.  அவை வளரும் சூழ்நிலைக்கேற்ப உயிர்வாழ தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளவை அவ்வளவே.

பாலைவனத் தாவரம் என்றால் அதற்கு நீரில்லா சூழலில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை முடிந்தவரை உயிர்வாழப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

எது முன்னர் வந்தது?  பாலைத் தாவரங்கள் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி அந்த நிலம் பாலையாகிவிட்டது என்று கூற வழியுண்டா?

 


அரளிச் செடி பராமரிப்பு தேவை இல்லை:

ஆனால் இங்கு அரளிச் செடிக்கு பல இலட்சம் தண்ணீர் பாரமரிப்பு என்னும் பெயரில் ஊற்றப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி அழகுபடுத்தப் படுகிறது. காசு சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. சாலை ஓர மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு தற்போது சுற்றுச் சூழலை பல கோடி புளிய மரங்கள் அழிக்கப் பட்டு விட்டன.

புளிய மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே? ஏன் அது வளர்க்கப் பட வில்லை. பனை மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே.

நீரூற்றிப் பராமரிப்பு தேவை குறைவு என்பதால் அது அத்தகைய பயன்பாட்டிற்கு தேர்வு செய்யப்படுகிறது.

இது நெடுஞ்சாலைத்துறை "அரளி வளர்ப்பை ஆதரிக்கும் காரணம் தெரிந்த பின்னர்" விவாதிக்க வேண்டிய கருத்து.

 

பாலைத் தாவரம் பாலை நிலத்திற்கே உரியது:

கலிபோர்னியாவில் வறட்சியில் கூட வளர்கிறது என்கிறீர் அப்படி என்றால் அது ஒரு பாலைத் தாவரத்திற்கு சிறந்தது. ஆனால் இந்த மண் பருவகால மண். அப்படி என்றால் அரளி சீமைக்கருவேல மரத்தின் அடுத்த பரிமாணமா?

காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும் திறமை கொண்டதாக அவசியம் இருந்தாக வேண்டும். காற்றில் ஈரப்பததை உறிஞ்சினால் எப்படி மழை பொழியும்?

பாலையாகி விட்ட விவசாயம்:

எப்போது சாலை ஓர மரங்கள் அழிக்கப் பட்டனவோ அப்போது இருந்தே மழை, தமிழ்நாட்டில் பொழிந்து விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாய நிலங்கள் அனைத்தும் பாலை ஆகி விட்டன.

ஏன் சாலையோர மரங்களைக் குறி வைக்கிறீர்கள்!!!!!!!!!! 
எத்தனை காடுகள், நகரங்களில் உள்ள மரங்களையும் நாம்  அழிதவாறேதான் உள்ளோம்!!!!
சாலையில் மரம் வெட்டுப்பட்டால் அது விரிவாக்கம் என்ற நோக்கமாக இருக்க வேண்டும்.
1986 இல் நான் பார்த்த திருச்சி இல்லை. எங்கும் கான்கிரீட், மரங்களைக் காணோம். 
அக்கால இக்கலா நகரங்களின் படங்களை ஒப்பிட்டாலே போதுமே.

Thenee MK

unread,
May 19, 2018, 9:03:43 PM5/19/18
to mintamil
செயல்முறைக்கு எது எளிமையோ அதைத்தான் மக்கள் ஏற்றுப் பின்பற்றுவார். இது அவசர உலகம்.



You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
May 19, 2018, 9:17:23 PM5/19/18
to mintamil

#4) தமிழ் மாதக்கால அளவு ( அதாவது ஒரு மாதத்தில் உள்ள நாட்கள்) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதா? . (லீப் வருடம் போல் 366 நாட்கள் உள்ள ஆண்டு உண்டா)

5) நாள் துவக்கம் எப்பொது? நள்ளிரவா? காலை ஆறு மணியா?#

 

1929ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையைப் பஞ்சாங்கத்தில் அச்சடித்து பின்பற்றியதிலிருந்து இவ்வாண்டு முறையானது சோதிட நாட்காட்டியைப் பின்பற்றுகிறது என்பது தெளிவு. ஆகையால் 'லீப்' வருடத்தையும் உள்ளடக்கிச் செல்கின்றது. இது இந்து சமயங்களைச் சார்ந்த கிரியைகளுக்கு ஏற்புடையது என்பதால் அதன் நாள் துவக்கமானது சூரிய அஸ்தமனத்தையொட்டி அமைந்துள்ளது.

 

 






 




kanmani tamil

unread,
May 21, 2018, 4:35:56 AM5/21/18
to mintamil
சரவணன் , இப்படியெல்லாம் பெயர்மாற்றத்திற்குப் பாடுபட வேண்டுமா ?
இருக்கின்ற பெயரைத் தமிழ்ப்படுத்த வேண்டியது தானே ?!
நாம் என்ன அரசியல்வாதிகளா ?
கண்மணி 

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 21, 2018, 4:42:24 AM5/21/18
to mintamil
2018-05-21 14:05 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
சரவணன் , இப்படியெல்லாம் பெயர்மாற்றத்திற்குப் பாடுபட வேண்டுமா ?
இருக்கின்ற பெயரைத் தமிழ்ப்படுத்த வேண்டியது தானே ?!

எப்படித் தமிழ்ப்படுத்துவது என்று நீங்களே சொல்லுங்களேன். :))

nkantan r

unread,
May 21, 2018, 8:00:39 AM5/21/18
to மின்தமிழ்
There is already a list of translated names...

A fun list;
https://ta.m.wikipedia.org/wiki/அறுபது_ஆண்டுகள்

rnk

kanmani tamil

unread,
May 21, 2018, 8:08:18 AM5/21/18
to mintamil
நான் கிரந்தங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்ற கொள்கை உடையவள் ; அதனால் மாற்றாமலே பயன்படுத்துவேன்.
அது தமிழுக்கு வளம் சேர்க்கும் உத்தி என்று நினைப்பவள் .

பெயரை பாமரமக்கள் எப்படி உச்சரிக்கிறார்களோ அதுவே தமிழ்த்தன்மை ஆகும்.
ஒரு சான்று சொல்கிறேன் கேளுங்கள் 
இந்தப் பாலித்தீன் பைகளுக்கு தமிழ்ப்பெயராக 'நெகிழி ' என்ற சொல்லைத் தமிழ்நாடு அரசு பாடப் புத்தக நிறுவனம் சொல்கிறது.
என் பேரன் 5ம் வகுப்பில் அப்படித்தான் படித்தான் .
போன மழைக்கு என் வீட்டு உதவியாள் என்னிடம் கேட்டாள் -"அம்மா ஒரு சருகுத்தாள் பை இருந்தால் கொடுங்கள் ;தலை நனையாமல் வீடு போய்ச் சேர்கிறேன்."
எவ்வளவு அழகாக எளிமையாக பாலித்தீன் பையை அவள் சுட்டிவிட்டாள்.
வருங்காலத்தில் நெகிழி நிலைக்குமா?
                                 சருகுத்தாள் பை நிலைக்குமா?  
அதைக் காலம் தான் முடிவு செய்யும் .
கண்மணி 

kanmani tamil

unread,
May 21, 2018, 8:53:07 AM5/21/18
to mintamil
///உதவுமா பாருங்கள்
http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/173578/8/08_chapter%25203.pdf///
படித்துப் பார்த்தேன் .
இது ஒரு எம்.ஃ பில் பட்டத்துக்குரிய ஆய்வேட்டின் மூன்றாவது பகுதி .
ஆய்வேட்டின் பெயரும் ஆராய்ச்சியாளர் பெயரும் இல்லை.
அட்டபுஷ்பங்கள் பற்றிய செய்தி புதிது.
பிற வழிபாட்டுப் பொருட்களில் ஒரு செய்தி விடுபட்டுள்ளதாக நினைக்கிறேன்.
சங்கரன் கோவிலில் கோமதியம்மைக்கு ஆடித்தபஸுத்  திருவிழாவின் போது மக்களெல்லோரும் பருத்தி /பஞ்சு தூவி வழிபடுவர்.
இந்தக் காட்டுப் பகுதியில் அது தானே மிகுதியாகக் கிடைக்கும்.
கண்மணி 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 21, 2018, 9:33:27 AM5/21/18
to mintamil
எதற்காக தமிழில் மொழிபெயர்ப்பு?

எப்போதுமே வடமொழியின் அடிவருடிகளாகவே இருக்க வேண்டுமா?.

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 21, 2018, 9:35:55 AM5/21/18
to mintamil
2018-05-21 18:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///உதவுமா பாருங்கள்
http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/173578/8/08_chapter%25203.pdf///
படித்துப் பார்த்தேன் .
இது ஒரு எம்.ஃ பில் பட்டத்துக்குரிய ஆய்வேட்டின் மூன்றாவது பகுதி .
ஆய்வேட்டின் பெயரும் ஆராய்ச்சியாளர் பெயரும் இல்லை.
அட்டபுஷ்பங்கள் பற்றிய செய்தி புதிது.
பிற வழிபாட்டுப் பொருட்களில் ஒரு செய்தி விடுபட்டுள்ளதாக நினைக்கிறேன்.
சங்கரன் கோவிலில் கோமதியம்மைக்கு ஆடித்தபஸுத்  திருவிழாவின் போது மக்களெல்லோரும் பருத்தி /பஞ்சு தூவி வழிபடுவர்.
இந்தக் காட்டுப் பகுதியில் அது தானே மிகுதியாகக் கிடைக்கும்.
கண்மணி 

தமிழை விரும்பும் நீங்களே பல இடங்களில் தமிழைத் தவிர்க்கிறீர்கள். :((

அட்டபுஷ்பம்
எம்.ஃபில்.
தபஸூ

S. Jayabarathan

unread,
May 21, 2018, 9:41:04 AM5/21/18
to mintamil
வட மொழியில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் புகுந்துள்ளன.

கலை, மாலை, அம்மா - சில சொற்கள்.

சி. ஜெயபாரதன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 21, 2018, 9:48:55 AM5/21/18
to mintamil
2018-05-21 19:10 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
வட மொழியில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் புகுந்துள்ளன.

கலை, மாலை, அம்மா - சில சொற்கள்.

சி. ஜெயபாரதன்

நீங்க சொல்றீங்க. ஆனா அவங்க வேறமாதிரியில்ல சொல்றாங்க.

மாலா >> மாலை
கலா >> கலை
மா >>அம்மா

இணைப்பில் பாருங்கள்.

இசையினியன்

unread,
May 21, 2018, 9:52:29 AM5/21/18
to மின்தமிழ்
அருமை, சருகுத்தாள்.

ஆனால் கிரந்தத்தில் ஆரம்பாகினால் பிளாஸ்டிக் தமிழுக்கு வளம்சேர்க்க ஏன் சருகுத்தாள் கிரந்தம் அல்லாத தேவைப் படுகிறதா?

---

kanmani tamil

unread,
May 22, 2018, 12:47:58 AM5/22/18
to mintamil
///தமிழை விரும்பும் நீங்களே பல இடங்களில் தமிழைத் தவிர்க்கிறீர்கள் ///
தமிழை விரும்புவதற்கும் ,கிரந்தத்தைத் தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கும் என்ன தடை / தொடர்பு இருக்கிறது ?

அட்டபுஷ்பம் என்று அந்த ஆய்வேட்டில் உள்ள தொடரை அப்படியே தானே எடுத்துக் காட்ட வேண்டும்!
அதை மாற்றுவது தெளிவைக் குறைத்து விடும்.

தபசு என்று எழுதினாலும் தபஸு என்று எழுதினாலும் தமிழின் தரம் குறைவதாக நான் நினைப்பதில்லை

எம்.ஃ பில் .என்று எழுதுவது சுருக்கமாக இருக்கிறது.
ஆய்வு நிறைஞர் நீளமாக இருக்கிறது.
சரவணன் ,பி.இ . என்று போட்டுக் கொள்வீர்களா?
சரவணன் ,இளநிலைப் பொறியாளன் என்று போட்டுக் கொள்கிறீர்களா?

நான் தனித்தமிழ்வாதி இல்லை.
தனித்தமிழ்வாதிகளை நான் குறை கூறவும் இல்லை.
நான் பேசும் தமிழும், எழுதும் தமிழும் எனக்கு வசதியான கருவிகளாகத் துணை செய்ய வேண்டும்.
'சுளு 'வாகக் கையாள இயலும் போது தான் என் மொழியின் பெருமை கூடும்.
அதற்காக என்ன பட்டம் கிடைத்தாலும் அது என்னை பாதிக்காது.
தமிழ் நாகரிகத்தைக் காப்பாற்றும் எவரும் தமிழ்ப் பற்றாளர் தாம்.
கண்மணி  

kanmani tamil

unread,
May 22, 2018, 12:52:55 AM5/22/18
to mintamil

///ஆனால் கிரந்தத்தில் ஆரம்பாகினால் பிளாஸ்டிக் தமிழுக்கு வளம்சேர்க்க ஏன் சருகுத்தாள் கிரந்தம் அல்லாத தேவைப் படுகிறதா? ///
தமிழின் வளத்தையும் ,வடிவத்தையும் முடிவு செய்பவர்.............. நான் இல்லை; கோடானகோடி பாமரர்.
பாமரனுக்குத் தேவைப்பட்டால் ...........எதையும் சேர்த்துக் கொள்வான் .
கண்மணி  

Pitchai Muthu

unread,
May 22, 2018, 11:13:25 AM5/22/18
to mintamil
 திரு தேமாெழி அவர்களே அரளியும் இருக்கட்டும் எனக் காெள்வாேம், மரங்களையும் வைக்கலாமே? என்கிறேன். மாசை கட்டுப்படுத்துகிறது அரளி, மழைக்கு வளம் கூட்ட மரங்கள் என இருக்கலாமே.

பல காேடி மரங்கள் அழிக்கப்பட்டன ஆனால் அவற்றை உருவாக்கவே இல்லை! காரணம்? ?

On Sun, May 20, 2018, 1:00 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Saturday, May 19, 2018 at 7:10:34 AM UTC-7, இசையினியன் wrote:
மரமா? அரளியா என்றால் எது சிறப்பு?

சரி இப்படி யோசியுங்கள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுமார் 496KM இங்கு மரங்கள் வளர்த்தால் எவ்வளவு மரங்கள் வளர்க்கலாம்? ஒரு கிலோ மீட்டருக்கு 25 மரம் என வைத்துக் கொள்வோம். காவேரிக்கு கருநாடகத்தை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே. பருவகால மழையை எதிர் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே?

அரளிமழைப் பொழிந்திடுமா?

சரி அரளிச் செடி மழையைப் பொழிந்திடுமா? சுற்றுச் சூழலளுக்கு குளிர்ச்சியைத் தருமா? மேகத்தை உருவாக்குமா? அவசியம் பதில் கூறுங்கள்.


தாவரங்களின் வளர்சிதை மாற்றம் பெரும்பாலும் வேறுபடுவதில்லை.  அவை வளரும் சூழ்நிலைக்கேற்ப உயிர்வாழ தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளவை அவ்வளவே.

பாலைவனத் தாவரம் என்றால் அதற்கு நீரில்லா சூழலில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை முடிந்தவரை உயிர்வாழப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

எது முன்னர் வந்தது?  பாலைத் தாவரங்கள் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி அந்த நிலம் பாலையாகிவிட்டது என்று கூற வழியுண்டா?

 


அரளிச் செடி பராமரிப்பு தேவை இல்லை:

ஆனால் இங்கு அரளிச் செடிக்கு பல இலட்சம் தண்ணீர் பாரமரிப்பு என்னும் பெயரில் ஊற்றப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி அழகுபடுத்தப் படுகிறது. காசு சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. சாலை ஓர மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு தற்போது சுற்றுச் சூழலை பல கோடி புளிய மரங்கள் அழிக்கப் பட்டு விட்டன.

புளிய மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே? ஏன் அது வளர்க்கப் பட வில்லை. பனை மரத்திற்கும் தண்ணீர் தேவை இல்லையே.

நீரூற்றிப் பராமரிப்பு தேவை குறைவு என்பதால் அது அத்தகைய பயன்பாட்டிற்கு தேர்வு செய்யப்படுகிறது.

இது நெடுஞ்சாலைத்துறை "அரளி வளர்ப்பை ஆதரிக்கும் காரணம் தெரிந்த பின்னர்" விவாதிக்க வேண்டிய கருத்து.

 

பாலைத் தாவரம் பாலை நிலத்திற்கே உரியது:

கலிபோர்னியாவில் வறட்சியில் கூட வளர்கிறது என்கிறீர் அப்படி என்றால் அது ஒரு பாலைத் தாவரத்திற்கு சிறந்தது. ஆனால் இந்த மண் பருவகால மண். அப்படி என்றால் அரளி சீமைக்கருவேல மரத்தின் அடுத்த பரிமாணமா?

காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும் திறமை கொண்டதாக அவசியம் இருந்தாக வேண்டும். காற்றில் ஈரப்பததை உறிஞ்சினால் எப்படி மழை பொழியும்?

பாலையாகி விட்ட விவசாயம்:

எப்போது சாலை ஓர மரங்கள் அழிக்கப் பட்டனவோ அப்போது இருந்தே மழை, தமிழ்நாட்டில் பொழிந்து விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவசாய நிலங்கள் அனைத்தும் பாலை ஆகி விட்டன.

ஏன் சாலையோர மரங்களைக் குறி வைக்கிறீர்கள்!!!!!!!!!! 
எத்தனை காடுகள், நகரங்களில் உள்ள மரங்களையும் நாம்  அழிதவாறேதான் உள்ளோம்!!!!
சாலையில் மரம் வெட்டுப்பட்டால் அது விரிவாக்கம் என்ற நோக்கமாக இருக்க வேண்டும்.
1986 இல் நான் பார்த்த திருச்சி இல்லை. எங்கும் கான்கிரீட், மரங்களைக் காணோம். 
அக்கால இக்கலா நகரங்களின் படங்களை ஒப்பிட்டாலே போதுமே.
 
 

அரளி எந்தச் செடியை வைத்தாலும் கொன்றுவிடும்:

ஆனால் இங்கு அனைத்து செடிகளும் வளர வேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கும். நீங்கள் சொல்லும் குணநலன்களைப் பார்த்தால் அரளியும், சீமைக்கருவேலமரமும் ஒன்று என வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

எங்கள் வீட்டில் இருக்கும் அரளி அருகே பிற செடிகளும்  உள்ளன. 
அரளி குறித்து மேலும் தகவல் தெரிந்தவர்கள் (நம்பிக்கையல்ல, அறிவியல் தகவல்கள், புளியமரம் அருகில் பிற செடிகள் வளராது என்பது போல உறுதியான கருத்துகள்) சொல்வது பயனளிக்கும். 

அடுத்து சீமைக் கருவேலம் ... அதன் மாற்றுக்கோணம்...

சீமைக்கருவேல் ... உண்மை என்ன?
என்ற கட்டுரையை முன்னர் குழுமத்தில் பகிர்ந்தேன்.  

***(கட்டுரையை அப்படியே வெட்டி இங்கு ஒட்டுவதன் எனது கோணத்தை வலியுறுத்தும் ஒரு நிகழ்வு இது என்ற கவனத்துடன்  படிக்கவும்)***

கீற்றில்  வெளியான மிக  நீண்ட கட்டுரை அது .  முனைவர் ப.வெங்கடாசலம், முன்னாள் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் என்பவர் பெயரில் வெளிவந்தது.

தேவையான பகுதியை மட்டும் இங்கு குழுமத்தில் கொடுத்தேன்.

ஒரு மரத்தின் மரண வாக்குமூலம்
முனைவர் ப.வெங்கடாசலம், முன்னால் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

இப்பொழுது அதே சுட்டியில் அந்தக் கட்டுரை இல்லை. !!!!!!!!!!!!!

சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
- ஆர்.எஸ்.பிரபு
கட்டுரையாக மாற்றப்பட்டுள்ளது.  ஆனால் அதே சுட்டி.

 
இணையத்தில் தேடி இந்த சுட்டி கிடைத்தது.


இப்பொழுது பேஸ்புக் கொடுத்துள்ள கட்டுரையின் சான்று  செய்தித்தளமும்  http://tamilnaduinfo.in காணாது  போயுள்ளது. 

இவர்களும் என்னைப்போல சுருக்கியே கொடுத்துள்ளார்கள்.  

எனவே 
நம் குழுமப் பதிவில் உள்ள ...
சீமைக்கருவேல் ... உண்மை என்ன?
என்பதைப் படிக்கவும். 

இதில் குறிப்பிட்ட முனைவர் ப.வெங்கடாசலம், முன்னால் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அவர்களின் கருத்து சரியான மாற்றுக் கோணங்களை கொடுக்கக்கூடும்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ZvCQzvp5ruQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages