ஆக எந்தப் பொறாமையுமின்றி அந்தணர், சத்திரியர், வைசியருக்கு சேவகம் செய்வதே சூத்திரரின் கடமை என நிர்ணயிக்கின்றது மநு தர்மம். இது ஒரு தர்மமா?
//manusmiriti or yajnawalkya smiriti is worth reading by academics and probably social scientists but nothing more!//
You nailed it correctly, rnkantan, Sir! It seems that it is fashionable to chase a boogeyman of yore to assign the reason for the present ills of any society.
//திரு அரிசோனனோ அல்லது திரு. nkantan r அவர்களோ மநுவை மறைமுகமாக நுழைக்கும் முயற்சியில் உள்ள இழைகளில் இக்கருத்துக்களை இட்டிருக்கலாமே.
"cherry picking" செய்வது போல சிலவற்றைத் தேர்ந்தெடுத்து போட்டு அது ஓர் உயர்ந்த கருத்தாக்கம் கொண்ட நூல் போன்ற பரப்புரை செய்யும் இழைகளில் அமைதியாக இருப்பது / அல்லது பாராட்டி ஊக்கப்படுத்தி பின்னூட்டம் இடுவது என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதும், இப்பொழுது இது சரியல்ல என்பது போன்ற கருத்திடுவதும் முரண் கொண்ட நடவடிக்கை.வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போலத் தந்திரமாக நுழைக்கப் படும் அந்த நூல் ஒரு உயர்ந்த நூலல்ல, அதன் உண்மையான மறுபக்கம் என்ன என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள பதிவுகளை நேரடியாகத் தாக்கி எதிர்ப்பைத் தெரிவிப்பதன் பின்னணி என்ன?விளைவுகளைத் தாக்கும் முறையினால் தாக்குவதன் உண்மை நோக்கம் வெளிவருகிறது.திரு அரிசோனான், பீட்டர் ட்ரக்கர் பிரின்சிபில்ஸ் தொடர்கிறதா?!!!மனுநூலும், வள்ளுவமும் என்ற திரு. தேவ்ராஜ் அவர்கள் இழையில் பாராட்டி பின்னூட்டம்எடுத்துக்காட்டுகளுக்கு நன்றி, தேவ் ராஜ் அவர்களே!
என்று பின்னூட்டம் கொடுத்த நீங்கள், இந்தஇரண்டு இழையில் அதற்கு மாறாகப் பேசுவது சரியா? இருபக்கமும் உள்ள உண்மையும் வரட்டும் என்று அமைதி காப்பதுதான் முறையல்லவா?..... தேமொழி//
On Mon, Mar 13, 2017 at 1:19 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:You nailed it correctly, rnkantan, Sir! It seems that it is fashionable to chase a boogeyman of yore to assign the reason for the present ills of any society.
//மெயின்காம்ஃப் நூல் இருக்கிறது.
அதை விமர்சித்தால் தற்போதைய ஜெர்மானியர்கள் வருத்தபடுவார்களா?அதை தற்போதைய ஜெர்மனி மீதான தாக்குதலாக கருதவேண்டியதில்லை.மெயின்காம்ப் விமர்சனம் பயனுள்லதா, பயனற்றதா என்பதை பற்றியும் கவலைபடவேண்டியதில்லை.ஸ்மிரிதி என்பது மாற்றத்துக்குள்ளாவது என சொல்லிவிட்டபின்னர் பழைய நூலை ஆய்வுநோக்கில் யார் ஆராய்ந்தால் என்ன?எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. ஆனால் மனுஸ்மிரிதியை நம்பவில்லை. அதை ஒரு பெரிய மானுடதவறாக காண்கிறேன்.
அதனால் அந்த விமர்சனங்களை என்னால் என் நம்பிக்கை மீதான தாக்குதலாக காண இயலவில்லை.//
நான் முன்பு எழுதியதையே மீண்டும் எழுதுகிறேன்."செத்தபாம்பின் தோல் நைந்து உருத்தெரியாமல் போனபின்னும், அதன் எலும்புகள் நொறுங்கித் தூள்தூளானபின்னும், விடாமல் அதை அடித்துக்கொண்டேயிருப்பதின் நோக்கம்தான் என்ன?"நீங்களே சொல்லுங்களேன்.
1) i normally dont write a post on general idea; i write points or revert to points; only here i thought i would write my opinion;
2) this sort of argument - why you didnot respond to that, why you remained silent here or there -- is never an acceptable premise; this is normally used by politicians to sidestep issues or to win brownie points; whether i respond to a thread or not depends on many things- i should first see and then read; then i should formulate a response in mind and then type out; so many a time i read a thread and out of sheer lethargy i dont respond; as regards the other two threads on manu smiriti, one is a very big thread so i dont read it at all!
3) as regards thirukural and manu, let me point out that i spent few hours with three french citizens in Paris in sep 1989 (two were french born, and another puduchery born but had become a french citizen); they were working on a thesis of comparing Dhamma literature with Kural. i remember seeing almost many chapters matching. so i specifically googled it when i read that thread ; then i thought why should add to the clutter instead of just reading an intersting thread.... so i left it as such
4) i never said manusmirit is acceptable in toto; i rather mentioned it is as dated as many religious books; for information, we have to realise that smiriti means recollections (what is remembered); when books are written on what periyar, or sankarachariyar or anna said or did (not biography but recollections) they are smiritis. Just as what periyar or ambedkar or sankarachariyar or bernard shaw were alleged to have said cannot be accepted in toto as proper framework of living after they expired, same goes with these smiritis. Moreso because a manu or yajnawalkya are mythical figures - we never know they existed-- and the recollections were made probably hundreds of years later.
5) just as gita or quoran cannot be taken in toto to be suitable for modern times, same is the case with most literature.
6) "வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போலத் தந்திரமாக நுழைக்கப் படும் அந்த நூல் ஒரு உயர்ந்த நூலல்ல, அதன் உண்மையான மறுபக்கம் என்ன?" i dont know who is promoting this now and who are all accepting it; for me it is a book of past, that too a bad recollection; only way we can use this book is to know what is all wrong with it; that is again left to social scientists and not for common public; and this book has no great literary content also!
7) my tamil is bad; so can you explain in simpler tamil or english terms: விளைவுகளைத் தாக்கும் முறையினால் தாக்குவதன் உண்மை நோக்கம் வெளிவருகிறது.
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள்,மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?மனு தர்மம் இந்து சமய நூலா?மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன்.என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?ஆம் என்றால் எந்த வகையில்?
பதிவு 3.எனது கடந்த பதிவில் மநு தர்ம சாஸ்திரம் நூலில் உள்ள ஒரு சுலோகத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த சுலோகத்தின் ஒரு வாசகம் எனக்கு வேறு ஒரு கோணத்திலான சிந்தனையை எழுப்பியது.சுலோகம்2.32 பிராம்மனனுடைய பெயர் மேன்மையைக் குறிக்கும் சர்மன், ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் வர்மன், வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் பூபதி, நாலாமவனுக்குப் பணிவிடையைக் குறிக்கும் தாசன் என்றிவ்வாறு அவரவர் பெயர்களுடன் பட்டங்கள் வழங்கி வர வேண்டியது."தாசி" என்ற சொல் தன் உடலை விற்று வாழும் பெண்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் ஆண்பாலான தாசன் எனும் சொல்லோ மநுவின் பரிந்துரைப்படி நான்காம் வருணத்தவரான சூத்திரர் வைத்துக் கொள்ள வேண்டிய பெயர் அடையாளமாகச் சொல்லப்படுகின்றது. சரி.. ஏன் தாசி எனும் பெயர் தன் உடலை விற்று வாழும் பெண்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது? ஏன் இத்தகைய பெண்களுக்கு சர்மனுக்கு பெண்பாலான சர்மி என்றோ, வர்மனுக்கு பெண்பாலான வர்மி என்றோ பூபதிக்கு பெண்பாலான ஏதோவொன்றோ வழக்கில் இல்லை?சுபா
1.213 தங்கள் அலங்காரத்தில் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக்குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.1.214. புலன்களை அடக்கியவாயினும், அறிவிலியாயினும், அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோத செய்வர் மாதர்.1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும், அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும், அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..பெண்களை இவ்வளவு தரக்குறைவாகப் பேசும் இப்பகுதியை பிரச்சாரம் செய்து பெண்களை அறிவற்றவர்களாகக் காட்டவே மநு தர்மம் முயற்சிக்கின்றது. தாய் தந்தை மகள் கூட தனித்து இருத்தல் தவறு எனச் சொல்லும் மநு, பெண்ணை உயிருள்ள ஒரு மனிதராகப் பார்க்கத் தவறி ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் தர்மத்தை வலியுறுத்தி இருப்பதை இங்கு காண்கின்றேன்.
தனித்து இருத்தல் தவறு என்று சொல்ல வில்லை மாறாக தனித்து இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறது. நீங்கள் தவறாக படித்து தவறாக புரிந்து கொ ண்டுள்ளீர்கள் சுபா.தாய் தங்கை மக்கள் என்றாலும் தனித்து தான் இருக்க வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது.
1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும், அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..பெண்களை இவ்வளவு தரக்குறைவாகப் பேசும் இப்பகுதியை பிரச்சாரம் செய்து பெண்களை அறிவற்றவர்களாகக் காட்டவே மநு தர்மம் முயற்சிக்கின்றது. தாய் தந்தை மகள் கூட தனித்து இருத்தல் தவறு எனச் சொல்லும் மநு, பெண்ணை உயிருள்ள ஒரு மனிதராகப் பார்க்கத் தவறி ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் தர்மத்தை வலியுறுத்தி இருப்பதை இங்கு காண்கின்றேன்.
ஞான ஒளி..
அதனால் தான்தமிழ்மொழியாக இருப்பதை விடஒரு உளியாக இருக்கவேண்டும்.இந்த மரணப்பாறைகளைவெட்டிப்பிளக்கும்வழியும் அதில் இருக்கவேண்டும்.சமுதாய அறிவியலின்ஞான ஒளியும் அதில் தெறிக்கவேண்டும்!தமிழே!பொங்கும் சுடராய்எங்கும் பரவுக!
சுபா
சமுதாய அறிவியலின் ஞானம் பொங்க வேண்டும். இதுவே எனது எதிர்பார்ப்பும்.அருமையான இக்கவிதையை மின்தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.