பஞ்சமா பாதகமும் பஞ்சமரும்

560 views
Skip to first unread message

சரடுநாதன்

unread,
Jul 26, 2017, 2:43:26 AM7/26/17
to மின்தமிழ்
எனக்கு மானுடவியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் பஞ்சமர் என்ற பிரிவு தமிழகத்தில் தனிக் குழுவாக உருவானத்துக்கு ஒரு விளக்கம் அளித்தார்.  பல்வேறு தொழில்களையும் சேவைகளையும் செய்து குடிகளில் ஒருவராக வாழும் மக்கள் செய்யும் தவறுகளில் சில மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அக்குற்றம் செய்தவர்கள் குடியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஊருக்கு வெளியே வாழ்வார்கள். அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத ஐந்து குற்றங்களே பஞ்சமா பாதகம் என்றும் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களே பஞ்சமர்கள் என்று குறிப்பிட்டார்.  பஞ்சமா பாதகம் என்றால் என்ன? தெரிந்தவர்கள் கூறவும்
மரபணு அடிப்படையில் ஆய்வு செய்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அறியலாம் என்று குறிப்பிட்டார்

சரடுநாதன்

தேமொழி

unread,
Jul 26, 2017, 2:51:22 AM7/26/17
to மின்தமிழ்
பஞ்சமர் = குற்றப்பரம்பரையினர் என விளக்கம் கூற எடுக்கும் முயற்சி சரியல்ல.



..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Jul 26, 2017, 2:57:09 AM7/26/17
to மின்தமிழ்
நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லையே.  பஞ்சமர் என்ற கருத்துருவின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பேராசிரியர் ஒருவரின் கருத்தைதான் குறிப்பிட்டேன்.  கருத்து சரியல்ல என்பது சரியல்ல.  மாற்றுக்கருத்தையும் தங்கள் கருத்தையும் எடுத்துக் கூறலாமே
சரடுநாதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jul 26, 2017, 3:09:18 AM7/26/17
to மின்தமிழ்

"ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!"


ஒடப்பராக இருந்தவர்களை ஏய்த்துப் பிழைத்த பிழைப்பு அது.  https://youtu.be/FhoNnGXUv_g?t=2h28m11s


பாரதிதாசன் சொன்னதை ஓடப்பர் செய்தால் எல்லாம்  சரியாகப் போகும். 


..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Jul 26, 2017, 3:12:52 AM7/26/17
to மின்தமிழ்
இழை தடம் மாறுகிறது. என் கேள்வி பஞ்சமா பாதகம் என்றால் என்ன? என்னால் தேடிப்பெற முடியவில்லை.  அறிந்தவர்கள் உதவினால் மகிழ்வேன்
சரடுநாதன்

Suba

unread,
Jul 26, 2017, 5:13:41 AM7/26/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-26 8:43 GMT+02:00 சரடுநாதன் <radius.co...@gmail.com>:
எனக்கு மானுடவியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் பஞ்சமர் என்ற பிரிவு தமிழகத்தில் தனிக் குழுவாக உருவானத்துக்கு ஒரு விளக்கம் அளித்தார்.  பல்வேறு தொழில்களையும் சேவைகளையும் செய்து குடிகளில் ஒருவராக வாழும் மக்கள் செய்யும் தவறுகளில் சில மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அக்குற்றம் செய்தவர்கள் குடியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஊருக்கு வெளியே வாழ்வார்கள். அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத ஐந்து குற்றங்களே பஞ்சமா பாதகம் என்றும் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களே பஞ்சமர்கள் என்று குறிப்பிட்டார்.  பஞ்சமா பாதகம் என்றால் என்ன?

​நான் தேடிப்பார்க்க வேண்டும். அலுவலகப் பயணத்தில் இருப்பதால் கேள்விப்பட்ட சில குறிப்புக்களை மட்டும் தருகிறேன்.

பவுத்தர்களைப் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்த ஒரு முயற்சி - அதாவது பவுத்த சமயத்தைப் பின்பற்றிய மக்களை ஊருக்கு வெளியே வைத்து அவர்களோடு ஒட்டு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும், ஒரு நடைமுறை இருந்ததாகவும் அவர்களைப் பஞ்சமர் என அடையாளப்படுத்தினர் என்றும் ஒரு நண்பர் (பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்)  ஒருவர்  முன்னர் கூறினார். சரியாக நினைவில்லை. தேடிப்பார்க்கிறேன்.


நூலகத் தொகுப்பில் பஞ்சமர் என்ற ஒரு நூல் இருக்கின்றது.
இங்கே காணலாம். ஏறக்குறைய 500 பக்கங்கள் கொண்ட நூல்.

எதுவாகினும் அரசாலும் சமூகத்தில் உயர் தளத்தில் இருந்தாலும் அடக்கி ஒருக்கப்பட்ட ஒரு சமூகமே பஞ்சமர் சமூகம் என்பதில் சந்தேகமில்லை.

சுபா


 
தெரிந்தவர்கள் கூறவும்
மரபணு அடிப்படையில் ஆய்வு செய்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அறியலாம் என்று குறிப்பிட்டார்

சரடுநாதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Suba

unread,
Jul 26, 2017, 5:14:55 AM7/26/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-07-26 11:13 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:


2017-07-26 8:43 GMT+02:00 சரடுநாதன் <radius.co...@gmail.com>:
எனக்கு மானுடவியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர் பஞ்சமர் என்ற பிரிவு தமிழகத்தில் தனிக் குழுவாக உருவானத்துக்கு ஒரு விளக்கம் அளித்தார்.  பல்வேறு தொழில்களையும் சேவைகளையும் செய்து குடிகளில் ஒருவராக வாழும் மக்கள் செய்யும் தவறுகளில் சில மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அக்குற்றம் செய்தவர்கள் குடியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஊருக்கு வெளியே வாழ்வார்கள். அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத ஐந்து குற்றங்களே பஞ்சமா பாதகம் என்றும் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களே பஞ்சமர்கள் என்று குறிப்பிட்டார்.  பஞ்சமா பாதகம் என்றால் என்ன?

​நான் தேடிப்பார்க்க வேண்டும். அலுவலகப் பயணத்தில் இருப்பதால் கேள்விப்பட்ட சில குறிப்புக்களை மட்டும் தருகிறேன்.

பவுத்தர்களைப் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்த ஒரு முயற்சி - அதாவது பவுத்த சமயத்தைப் பின்பற்றிய மக்களை ஊருக்கு வெளியே வைத்து அவர்களோடு ஒட்டு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும், ஒரு நடைமுறை இருந்ததாகவும் அவர்களைப் பஞ்சமர் என அடையாளப்படுத்தினர் என்றும் ஒரு நண்பர் (பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்)  ஒருவர்  முன்னர் கூறினார். சரியாக நினைவில்லை. தேடிப்பார்க்கிறேன்.


நூலகத் தொகுப்பில் பஞ்சமர் என்ற ஒரு நூல் இருக்கின்றது.
இங்கே காணலாம். ஏறக்குறைய 500 பக்கங்கள் கொண்ட நூல்.

​​
எதுவாகினும் அரசாலும் சமூகத்தில் உயர் தளத்தில் இருந்தாலும் அடக்கி ஒருக்கப்பட்ட ஒரு சமூகமே பஞ்சமர் சமூகம் என்பதில் சந்தேகமில்லை.

பிழை திருத்தியுள்ளேன்​


எதுவாகினும் அரசாலும் சமூகத்தில் உயர் தளத்தில் இருந்தோராலும் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமே பஞ்சமர் சமூகம் என்பதில் சந்தேகமில்லை.​

 

சுபா


 
தெரிந்தவர்கள் கூறவும்
மரபணு அடிப்படையில் ஆய்வு செய்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அறியலாம் என்று குறிப்பிட்டார்

சரடுநாதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

செல்வன்

unread,
Jul 26, 2017, 8:17:57 AM7/26/17
to mint...@googlegroups.com
நால்வகை வருணத்திலும் சேராத ஐந்தாம் வருணமே (இந்து அல்லாதவர்) பஞ்சமர்

அதாவது பவுத்தர்கள் என சுபா கூறியது சரியே.


--

செல்வன்

N. Ganesan

unread,
Jul 26, 2017, 8:59:13 AM7/26/17
to மின்தமிழ்


On Wednesday, July 26, 2017 at 5:17:57 AM UTC-7, செல்வன் wrote:
நால்வகை வருணத்திலும் சேராத ஐந்தாம் வருணமே (இந்து அல்லாதவர்) பஞ்சமர்

அதாவது பவுத்தர்கள் என சுபா கூறியது சரியே.


பவுத்தர்கள் எல்லா வருணத்திலும் இருந்தனர். புத்தரே இரண்டாம் வருணத்தவர். க்ஷத்திரிய வர்ணம்.

நா. கணேசன்
 

--

செல்வன்

செல்வன்

unread,
Jul 26, 2017, 9:12:49 AM7/26/17
to mint...@googlegroups.com
முதல் தலைமுறையில் மதம் மாறினாலும் சாதி மாறாது 

இரண்டாம் தலைமுறையில் மாறிய மதத்துக்குள் சாதி இல்லாத நிலையில் கலப்புமணம் நடந்தால் சாதி மாறிவிடும். அப்படி சாதி மாறி திருமணம் செய்தவர்களை எந்த வருணம் என குறிப்பிட முடியாமல் ஐந்தாவது வருணம் என அழைக்க ஆரம்பித்தனர்.
--

செல்வன்

N. Ganesan

unread,
Jul 26, 2017, 9:14:42 AM7/26/17
to மின்தமிழ்
இது உங்கள் த்யரியா?

நா. கணேசன்

--

செல்வன்

--

N. Ganesan

unread,
Jul 26, 2017, 9:20:26 AM7/26/17
to மின்தமிழ்
Webster dictionary:

Definition of panchama

plural 

-s

  1. :  a member of the lowest caste group in India :  harijan untouchable

Nothing to do with Buddha.  


செல்வன்

N. Ganesan

unread,
Jul 26, 2017, 9:27:19 AM7/26/17
to மின்தமிழ், vallamai


On Tuesday, July 25, 2017 at 11:43:26 PM UTC-7, சரடுநாதன் wrote:
சங்க இலக்கியத்தில் பாண்டியமன்னன் நெடுஞ்செழியன் நால்வகை வர்ணத்தை நாற்பால் என்கிறான். நான்காம் வர்ணத்துக்கு வெளியே உள்ளவர்களை பஞ்சமர் என்று இந்தியா முழுதும் அழைத்தனர். 
ஐந்தாம் வருணத்தவன் - பஞ்சமன்.
  1. :  a member of the lowest caste group in India :  harijan untouchable

ராமானுஜர், காந்தி, பாரதி, அம்பேத்கார், ... முயற்சிகளால் இன்று பலர் கல்வி, பொருளாதாரம், பதவிகள் நிலைமைக்கு வந்துள்ளனர். நான்கு வர்ணம் + பஞ்சமர் எல்லாம் பொருளாதார, உயர்பதவி, ... எய்தும் நிலைமை இந்தியாவில் ஏற்படும். உ-ம்: பெருங்கோவில்களில் அர்ச்சகர்கள், இந்திய ஜனாதிபதி, தமிழக முதல்வர், காஞ்சி மடத்தலைமை, ... 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 26, 2017, 9:48:42 AM7/26/17
to மின்தமிழ், vallamai


On Wednesday, July 26, 2017 at 5:17:57 AM UTC-7, செல்வன் wrote:
நால்வகை வருணத்திலும் சேராத ஐந்தாம் வருணமே (இந்து அல்லாதவர்) பஞ்சமர்


ஆம்.
 
அதாவது பவுத்தர்கள் என சுபா கூறியது சரியே.


கி.பி. முதலாயிரத்தில் வாழ்ந்த பவுத்தர்கள் எல்லா வர்ணத்தவரும் ஆவர். பின்னர் இந்தியாவில் பௌத்தம் அழிந்தது.

இப்பொழுது புதிதாக உருவாகிவரும் அம்பேத்கார் பௌத்தம் என இந்தியாவில் இதை சுபா கூறுகிறார்.
அதனை மிகப் பெரும்பான்மையாக பஞ்சமர் உருவாக்கும் மதம் என்பர் வரலாற்றாசிரியர்கள்.
காலங்கள் வேறு. பழைய இந்திய பௌத்தம் இதனின்றும் பெரிதும் மாறுபட்டது. உதாரணமாக,
பழைய பௌத்தத்தில் பல தத்துவ நூல்களை சம்ஸ்கிருதத்தில் உருவாக்கினோர் பிறப்பால் பிராமணர்கள்.
மதம் மாறி பௌத்த சமயஞ் சார்ந்தனர். இன்று ஏற்படும் நியோ-புத்திஸத்தில் அவ்வாறு காண்பது அரிதாக உள்ளது/

நா. கணேசன்
 

--

செல்வன்

N. Ganesan

unread,
Jul 26, 2017, 10:21:25 AM7/26/17
to மின்தமிழ், vallamai


On Tuesday, July 25, 2017 at 11:43:26 PM UTC-7, சரடுநாதன் wrote:
நீங்கள் குறிப்பிடும் பேரா. அ. அய்யப்பனா? கேரளம் சேர்ந்த இவர் நூல்களைப் படித்துள்ளேன்.

நா. கணேசன் 

Nagarajan Vadivel

unread,
Jul 26, 2017, 11:06:26 AM7/26/17
to மின்தமிழ்
ஆம் அவர்தான்
அவரும் நானும் சேர்ந்து ஏ.எல். முதலியாரின் மகன் உதவியோடு தொடக்கிவைத்ததுதான் சமூக மரபணூ ஆய்வு
நால்வகை வர்ணம் பிறப்பின் அடிப்படையில் என்றால் மரபணு வருணாசிர விதிக்குள் அடங்கியிருக்க வேண்டும் என்று நிறுவ வேண்டும் என்று தொடங்கப்பட்ட ஆய்வு பல ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளௌ
அய்யனார் பற்றியும் மனித வடிவில் கடவுளரும் கடவுளான மனிதர்ம் போன்ற அவரின் கட்டுரைகள் பல செய்திகளை விளக்கும்

சரடுநாதன்
சரடுநாதன்

--

செல்வன்

unread,
Jul 26, 2017, 12:28:56 PM7/26/17
to mintamil
2017-07-26 8:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இது உங்கள் த்யரியா?

நா. கணேசன்



யதார்த்தமே அதுதான்

முதல் தலைமுறையில் மதம் மாறுகையில் சாதி தெளிவாக தெரியும்.

மாறும் மதத்துக்குள் சாதி இல்லையெனின் அவர்களுக்குள் கலப்புமணம் நிகழும். அவர்களை எந்த வருணத்தில்  சேர்ப்பது என யாருக்கும் தெரியாது. ஐந்தாம் வருணம் என சொல்லி சேர்த்துவிடுவார்கள். அவர்களில் வலிமையான சாதிகள் பின்னாளில் இந்து மதத்துக்கு மாறி போர்க்குடிகள் என சொல்லி ஷத்திரியர் ஆகிவிடுவார்கள். ஹூனர்கள், குஷானர்கள், பல்லவர்கள் எல்லாம் இப்படித்தான் ஷத்திரியர்கள் ஆனார்கள்.

துவக்கத்தில் பஞ்சமர்கள் என்பது ஐந்தாம் வர்ணம் என்பதை குறிக்கும் சொல்லாக இருந்து நாளடைவில் அடித்தட்டு மக்களை குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 

Oru Arizonan

unread,
Jul 26, 2017, 3:28:28 PM7/26/17
to mintamil
பலரும் ஐம்பெரும் தீச்செயல்கள் [பஞ்ச + மஹா + பாதகம்] என்பதற்குப் பலசெயல்களைச் சுட்டிக்காட்டுவார்கள்.

அ:
  • சான்றோரைக் கொல்லுதல்
  • குழந்தைகளைக் கொல்லுதல்
  • ஆசானின் மனைவியைச் சேருதல்
  • மதுவருந்துதல்
  • பொய்ச்சாட்சி கூறுதல்
எத்தீச்செயலுக்கும் நற்செயல்புரிந்து விமோசனம் [பரிகாரம், பிரயாச்சித்தம், atonement, restitution] பெறலாம், இந்த ஐந்திற்கும் விமோசனம் கிடையாது என்று இத்தீச்செயல்களைச் செய்தவர் ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

பின்பு இத் தீச்செயல்களே உருமாறி,
  • பிரம்மஹத்தி [கற்றோரைக் கொல்லுதல்; தானறிந்ததை மற்றவருக்குக் கற்றுக்கொடுக்க மறுத்தல் -- அப்படிச் செய்வது அறிவை அழிப்பது, எனவே, அது கற்றோரைக் கொல்லுவதற்கு ஒப்பாகும் என்று சொல்லப்பட்டது]
இதை பிராமணரைக் கொல்லுதல் என்று தவறாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.  உயர்கல்வி இல்லாதவர், பிராமண சாதியில் பிறந்தாலும், வேடப் பிராமணரேயன்றி, உண்மையான் பிராமணர் ஆகார் எனவே பிரம்மஹத்திக்குப் பொருள்கொள்ளவேண்டும். இங்கு பிரம்மம் என்பது பரம்பொருள் அறிவு; கல்வி
  • பொய் கூறுதல் [பொய்ச்சாட்சி என்பது பொய்கூறுதல் என்று மருவியது]
  • மதுவருந்துதல்
  • பிறன் மனை நோக்காமை
  • தங்கத்தைக் [மற்றோர் பொருளைக்] கவர்தல் 
எனப்பட்டன.

பின்பு அவையும் திரிந்து,

  • கொல்லாமை,
  • பொய் சொல்லாமை
  • மதுவருந்தாமை
  • திருடாமை
  • பிறன் மனை நோக்காமை
என்றும் மாறின.

இன்னும் பலப்பல பஞ்சமாபாதகங்கள் என்று கூறப்படுகின்றன.  

பரிகாரம், பிராயச்சித்தம் செய்யவியலாத தீச்செயல்கள் என்னும்பொது, ஆராய்ந்தே அவை எவைகளாக இருக்கக்கூடும் என்ற கருத்துக்கு வரவேண்டும். 

எவர் பஞ்சமர் என்னும் விவாதத்திற்கு வர நான் விரும்பவில்லை.  அதை ஆன்றமர்ந்தடங்கிய அறிஞர் பெருமக்களுக்கு [தடித்த எழுத்துகளிலுள்ளவை என் சொற்றொடரல்ல, ம.பொ.சி. ஐயா அவர்களுடையது]விட்டுவிடுகிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

rajam

unread,
Jul 26, 2017, 5:17:23 PM7/26/17
to மின்தமிழ்
வணக்கம், ஐயா. Apartheid சிக்கல்-போல இங்கே apartment சிக்கலிலிருந்து வெளிப்பட முயன்றுகொண்டிருக்கும் வேளையில் வலைமேய வந்தேன். உங்கள் பதிவு பார்த்தேன்.

இதற்குள் உங்கள் கேள்விக்கு ('பஞ்சமா பாதகம் என்றால் என்ன?') விடை கிடைத்திருக்கலாம். என் பதிவு மீக்கூறு என்றால் புறக்கணித்துவிடவும். நன்றி!

நான் மரபுவழித்தமிழ் படித்த காலத்தில் புரிந்துகொண்டது:

1. ஐம்பெரும் குற்றங்களாவன: கள், களவு, காமம், கொலை, பொய்

2. இந்தக் குற்றங்களைச் செய்யாமல் இருப்பதற்காக அவற்றிலிருந்து நீங்கி இருப்பதே 'பஞ்சசீலம்' என்ற அமைதிநெறி.

3. இந்தப் பஞ்சசீல அமைதிநெறியை ஓர் ஆசான்வழிக் கேட்டு அதன்வழிச் செல்லுவதே பௌத்தநிலைத்துறவு மேற்கொள்ளும் நிலை.

மணிமேகலைக்கதை இதை எனக்குத் தெளிவாக்கியது.

பழைய இலக்கியங்களைப் புரட்டும் நிலை இப்போது எனக்கில்லை. புத்தகங்கள் எங்கேயோ. பின்னொருநாள் வசதி நேரும்போது மேற்கொண்டு விளக்கம் தருகிறேன்.



On Tuesday, July 25, 2017 at 11:43:26 PM UTC-7, சரடுநாதன் wrote:

தேமொழி

unread,
Jul 26, 2017, 6:01:26 PM7/26/17
to மின்தமிழ்
"பஞ்சசீலம்" என்ற நல்ல கொள்கைகளைக் கடைப்பிடித்தோரை அந்நாளில்  பஞ்சமர் எனக் குறிப்பிட்டிருப்பார்களோ!!! 

அனைவரும் பஞ்சமராக இருந்தால் உலகில் அமைதி பிறக்கும் .


புத்தர் பிறந்த  Lumbini, Nepal 



The Panchshila 
All the religions of the world are based on the fundamental principles of good conduct and prohibit their followers to indulge in the misconduct and misbehavior that may harm the society at large. So, the Panchshila of Buddha is comprised of the basic teachings of conduct which are as under:

1. No killing   --- Respect for life

2. No stealing  --- Respect for others’ property

3. No sexual misconduct  --- Respect for our pure nature

4. No lying  --- Respect for honesty

5. No intoxicants  --- Respect for a clear mind


..... தேமொழி  

N. Ganesan

unread,
Jul 26, 2017, 9:24:07 PM7/26/17
to மின்தமிழ்


On Tuesday, July 25, 2017 at 11:51:22 PM UTC-7, தேமொழி wrote:
பஞ்சமர் = குற்றப்பரம்பரையினர் என விளக்கம் கூற எடுக்கும் முயற்சி சரியல்ல.



..... தேமொழி


அ. அய்யப்பன் கட்டுரைகளில் பார்க்கணும். ஆனால் பஞ்சமர் 20% என ஒவ்வொரு மானிலத்திலும் எனக் கொண்டால், அய்யப்பன் சொல்லும் முறையில் இவர்கள் உருவாகியிருக்க முடியாது.

நா. கணேசன் 

Oru Arizonan

unread,
Jul 28, 2017, 12:41:30 AM7/28/17
to mintamil
ராஜம் அம்மா அவர்கள் ஐம்பெரும் தீச்செயல்கள் [குற்றங்கள்] என்று "கள், களவு, காமம், கொலை, பொய்" என்பவை தமிழ் மரபுவழியாக அறிந்ததாக எழுதியுள்ளார்.

இதையே நானும் எனது மூன்றாம் மருவிய குறிப்பில் கொடுத்துள்ளேன்.  
  • கொல்லாமை,
  • பொய் சொல்லாமை
  • மதுவருந்தாமை
  • திருடாமை
  • பிறன் மனை நோக்காமை
நான் எழுதியதை மதிப்பிற்குரிய ராஜம் அம்மா அவர்களும் ஆமோதித்திருப்பது களிபேருவுகை அளித்திருக்கிறது.

எனவே, இவற்றைப்பற்றிச் சிறிது ஆராய்வோம்.
இக்குற்றங்களுக்கு கழுவாய் இல்லை என்றும் சொல்லப்பட்டது.  கழுவாய் இல்லாத தீச்செயல், குற்றம் என்றால் அவை மிகவும் கொடியதாகவும், வெறுத்தொதுக்கத்தக்கதாகவும் இருக்கவேண்டும். மேலும், ஐம்பெருங்குற்றங்கள் இருபாலாருக்குமே சொல்லப்பட்டனவென்றே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். 

எனவே ஒவ்வொன்றாக ஆராய்வோம்.  முதலில் ராஜம் அம்மா எழுதியதில் ஒரே ஒரு குற்றமே மாறுபடுகிறது.

காமம் - பிறன்மனை விழையாமை.

காமம் என்ற சொல்லை lust என்ற பொருளில் ராஜம் அம்மா கையாண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.  அது தவறென்றால் அருள்கூர்ந்து எனதுபிழையைத் திருத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

காம என்ற வடமொழிச் சொல்லுக்கு என்பதற்கு விருப்பம், ஆசை, ஏக்கம்,  பாசம், காதல், விருப்பப்பட்ட அல்லது காதலிக்கப்பட்ட பொருள் [wish, desire, longing,  affection, love, the object of desire or love ] என்று பொருள்கூறப்படுகிறது.

இவை அனைத்தும் ஐம்பெருங்குற்றத்தில் ஒன்று என்று சொல்லவியலாது. 

எனவேதான் lust   [அடங்காச் சிற்றின்ப வேட்கை] என்ற பொருளையே ராஜம் அம்மா குறிப்பிட்ட காமம் என்ற சொல் குறிக்கிறது என நம்புகிறேன். அது இருபாலாருக்கும் வரும் வாய்ப்பிருப்பதால் பிறன்மனைவிழையாமை மிகவும் பொருத்தமாக இருக்கும், அதுதான் ராஜம் அம்மா குறிப்பிட்டது என்று எண்ணுகிறன்.

முற்காலத்தில் அதைத்தான் ஆசான்மனைவியைச் சேருதல் என்று கொடுத்திருக்கவேண்டும்.  

ஆகவே, இதை ஐம்பெருங்குற்றங்களில் ஒன்றாக -- கழுவாய் இல்லாததாக எடுத்துக்கொள்வதில் தடையேதுமில்லை.

அடுத்து கொல்லாமைக்கு வருவோம்.

கொல்லாமை என்றால் என்ன?
திருவள்ளுவர் இருபத்தைந்டு, முப்பத்திமூன்றாம் அதிகாரங்களீல் கொடுத்ததை அப்படியே எடுத்துக்கொள்வதா?  

அதே சமயம் 55ம் அதிகாரத்தில்,    

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்."
என்ற குறளுக்கு, "கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்." என்று அதன் உரை கூறுகிறது.

ஒருபுறம் கொல்லாமையை வலியுறுத்திய செந்நாப்போதாரே, இன்னொரு இடத்தில், ஒரு மன்னவன் களைகளைக் களைவதுபோல கொடியவ்ர்களைக் களையவேண்டும் என்கிறார்.

ஆகையால் "கொல்லாமை" என்னும் சொல்லை அப்படியே பெருங்குற்றமாக ஏற்றுக்கொள்ளமுடியாது.  அப்படியிருந்தால் மரணதண்டனையைக் கொடுக்கும், நாட்டைக்காக்கப் பல எதிரிகளை வெட்டிச் சாய்க்கும் அனைவரையும் மாபாதகம் செய்தவர்கள் என்றல்லவா கூறவேண்டியிருக்கும்.  எனவெ, இங்கு சில கொலைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்ப்ட்டிருக்கிறதல்லவா?

இருப்பினும், அனைத்துக் கொலைகளையும் அனுமதிக்கக்கூடாது என்று சில கொலைகள் கழுவாயில்லாத பெருங்குற்றமாகக் கூறப்பட்டன.

அவையே, குழந்தைகள், சான்றோர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வதாகும்.
காரணம்:
  • குழந்தைகள் மனதில் எந்தவிதமான தீமைகளும் இல்லை.  அவர்கள் தற்காத்துக்கொள்ள் இயலாதவர்க்ள்.  மேலும், வளர்ந்தபின் அவர்கள் ஒரு பேரறிஞராகவோ, வீரராகவோ, ம்க்களின் வாழ்வை மேம்படுத்துபவராகவோ ஆகக்கூடும்.  இத்தகையவரைக் கொலைசெய்வது கழுவாயற்ற பெருங்குற்றமாகியது - பழங்காலத்தில்.
  • சான்றோர்கள் மக்களுக்கு வழிகாட்டிகள்.  அவர்கள் அறிவின் கருவூலங்கள்.  சமுதாயம் அறியாமை இருளில் மூழ்காமல் பாதுகாப்பவர்கள்.  அவர்களைக் கொன்றால், அவ்ரிகளிடமிருக்கும் அறிவுச்சுடர் வெளிவராது அழிந்துபோகும். ஆகவே, இவர்களைக் கொல்வதும் கழுவாயற்ற பெருங்குற்றமாகியது - பழங்காலத்தில்.  ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை வேரறுக்க, அச்சமுதாயத்தின் சான்றோர்களைக் கொல்வது சில்நாடுகளில் இருந்ததை -- இன்னும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
  • மனிதகுலம் தழைத்துப் பெருகுவது, சமுதாயத்தின் பண்பாடு நிலைத்தோங்குவது, பத்துமாதங்கள் தன் வயிற்றில் சுமந்து, தாங்கொணாத் துயரைச் சகித்துக் குழந்தையை மகிழ்வுடன் ஈன்று,  நிகரில்லாத தாயன்பைச் செலுத்தி சமுதாயத்திற்குக் காணிக்கையாக்குவது பெண்கள்தான்.  ஒரு பெண் அழிந்தால் அவள் மூலம் தழைக்கும் மனித இனமும் அழியும்.  அப்படிப்பட்ட தாய்க்குலத்தில் ஒருத்தியைக் கொல்வது  கழுவாயற்ற பெருங்குற்றமாகியது - பழங்காலத்தில். 
பொய் சொல்லாமை: சிலசமயம் நன்மை விளையுமென்றால் பொய் சொல்லலாம் என்று திருவள்ளுவரே,

"பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்ந்த 
நன்மை பயக்கு மெனின்"

என்று பகர்ந்திருக்கிறார்.  இதுவும் கொல்லாமை போன்றுதான்.  உதாரணமாக, ஒரு பெண்ணை முரடர்கள் துரத்திவருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.  அப்பெண் நம் கண்முன் ஒரு இடத்தில் ஒளிந்துகொள்கிறாள்.  அம்முரடர்கள் நம்மிடம் வந்து இங்கு ஒரு பெண் [அவளைப்பற்றிய அடையாள்ங்களைச் சரியாகச் சொல்லி] வந்தாளா என்று கேட்டால், பொய்யுரைக்கக்கூடாது என்று அப்பெண் ஒளிந்துகொண்டிருக்கும் இடத்தைக் காட்டுவது [உண்மையுரைத்து]   கழுவாயற்ற பெருங்குற்றமா, அல்லது எப்பெண்ணையும் நாம் பார்க்கவில்லை என்று பொய்யுரைத்து அவளைக் கயவர்களிடமிருந்து காப்பாற்றுவது கழுவாயற்ற பெருங்குற்றமா?

மேலும் பல எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.  

இதன்மூலம் பொய்மை கழுவாயற்ற பெருங்குற்றமல்ல [in exceptional cases] என்று தெரிகிறது.  ஆனால் பொய்ச்சாட்சி சொல்வது கழுவாயற்ற பெருங்குற்றம் என்று தெளிவடையலாம்.

மற்ற இரண்டையும் இதற்கு வரும் கருத்தைப்பார்த்து மேலே தொடர்கிறேனே!

ஓரு அரிசோனன்

Nagarajan Vadivel

unread,
Jul 28, 2017, 1:00:50 AM7/28/17
to மின்தமிழ்
பஞ்சமா பாதகம்பற்றிய தெளிவான கருத்திடலுக்கு நன்றி
நால்வகை வெருணத்துக்கு வெளியிலும் மக்கள் வாழ்ந்தனர்.  அவர்கள் குடிமையின் அடையாளங்களைத் துறந்தவர்கள்.  மிலேச்சர்கள் பரதேசிகள் புத்த பிக்குகள் அகோரிகள் என்று பலபிரிவினர் வாழ்ந்தனர். பஞ்சமா பாதகம் செய்த நால்வருணத்தாரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஊருக்கு வெளியே சேரியில் வாழ்ந்தனர். அவர்களைப் பஞ்சமர் என்றழைத்தனரா?
பஞ்சமர்கள் ஒரு காலத்தில் அறிவிற் சிறந்தவர்களாக அரசருக்கு அறிவுரைப்போராக இருந்த தமிழ் புத்தம் தழுவிய அவர்கள் செய்யும்  தொழில் தூய்மையற்றது வைதீக ஆகமக் கொள்கைக்கு அவர்கள் எதிரானவர்கள் என்ற அடிப்படையில் வெளியேற்றப்பட்ட பிரிவினரா? குடிமைக்கு அப்பால்  வாழ்ந்ததால் நிலவுடமை இன்றி சாதி அடையாள இழந்து வாழ்ந்தனர்.  ஆங்கில அரசு அவர்களுக்கு சட்டமியற்றி அளித்த நிலம் பஞ்சமி நிலம் என்றழைக்கப்பட்டது. இந்து சாதி அடையாளம் இழந்தவர்கள் என்பதால் அவர்களை டிப்ரெஸ்டு கிளாஸ் என்று ஆங்கிலேய அரசு பெயரிட்டது
சரடுநாதன்

--

Oru Arizonan

unread,
Jul 28, 2017, 1:31:33 AM7/28/17
to mintamil


2017-07-27 22:00 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
//நால்வகை வெருணத்துக்கு வெளியிலும் மக்கள் வாழ்ந்தனர்.  அவர்கள் குடிமையின் அடையாளங்களைத் துறந்தவர்கள்.  மிலேச்சர்கள் பரதேசிகள் புத்த பிக்குகள் அகோரிகள் என்று பலபிரிவினர் வாழ்ந்தனர். பஞ்சமா பாதகம் செய்த நால்வருணத்தாரில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஊருக்கு வெளியே சேரியில் வாழ்ந்தனர். அவர்களைப் பஞ்சமர் என்றழைத்தனரா?    இந்து சாதி அடையாளம் இழந்தவர்கள் என்பதால் அவர்களை டிப்ரெஸ்டு கிளாஸ் என்று ஆங்கிலேய அரசு பெயரிட்டதுஆங்கில அரசு அவர்களுக்கு சட்டமியற்றி அளித்த நிலம் பஞ்சமி நிலம் என்றழைக்கப்பட்டது.//

இப்பொழுது நீங்கள் என்னை வலையில் மாட்டவோ, கூண்டிலடைக்கவோ திட்டம் தீட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது, சித்தரே!

இதனால்தான் நான் 'பஞ்சமர் யார்' என்னும் விவாதத்திற்கு வரமறுத்தேன். 

 ஆங்கில அரசுக்குப் பஞ்சமாபாதகங்கள் எவை என்று தீர்மானைக்கும் உரிமை இல்லை.  ஆகவே, அவர்கள் யாரை வேண்டுமானாலும் பஞ்சமர் என்றுகூறி, நாட்டிலுள்ள மக்களின் ஒற்றுமையைக் குலைத்துத் துண்டாடிக் குளிர்காய முயலலாம்.  அதைப்பற்றிப் பேசினால் இழை வேறுதிசையில் திரும்பத்துவங்கும்.  விட்டுவிடுவோம்.

அரசர்கள் தங்களுக்கு ஆலோசனை சொல்ல அறிவாளிகளைத் தங்கல் அவையில் அமர்த்தியிருப்பர். அங்கு அறிவுதான் நோக்கப்படுமேதவிர், சமயம் நோக்கப்படமாட்டாது.  அமெரிக்க அதிபரி க்லின்ட்டன் தமது எதிர்க்கட்சியைச் சேர்ந்த டேவிட் கர்கனை [David Gurgen] முக்கைய ஆலாசகராக வைத்துக்கொண்டார்.  எனவே, புத்த, சமண, சைவ, வைணவ நெறியைப் பின்பற்றுவோர் எவராக இருந்தாலும் மன்னருக்கு ஆலோசகராக இருக்கத் தடையில்லை.

தமிழ் மன்னர்கள் பெரும்பாலும் சைவர்களாக இருந்தும், அனைத்துச் சமயங்களுக்கும் நிவந்தங்கள் அளித்துள்ளனர் என்பது வரலாறு.

அப்படியிருக்கையில் சமண, பவுத்தத் துறவிகளை அவர்கள் பஞ்சமர்கள் என்று அழைத்திருக்க இயலாது.  துறவிகள் நகரில் என்றும் வசிப்பதில்லை.  அவர்கள் நகருக்கு வரும்போது அரசர்களாலும், மக்களாலும் மதிக்கப்பட்டார்கள்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

Nagarajan Vadivel

unread,
Jul 28, 2017, 1:44:56 AM7/28/17
to மின்தமிழ்
// என்னை வலையில் மாட்டவோ, கூண்டிலடைக்கவோ திட்டம் தீட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது, சித்தரே!//

எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு.  நீங்க நல்லாத்தானே விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள்
அதுக்குள்ள எதுக்கு இந்த திடீர் சந்தேகம்

சரடுநாதன்

--

Nagarajan Vadivel

unread,
Jul 28, 2017, 2:37:40 AM7/28/17
to மின்தமிழ்

Suba

unread,
Jul 28, 2017, 4:30:28 AM7/28/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

நூலகத் தொகுப்பில் பஞ்சமர் என்ற ஒரு நூல் இருக்கின்றது.
இங்கே காணலாம். ஏறக்குறைய 500 பக்கங்கள் கொண்ட நூல்.

இந்த நூல் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  யாரேனும் வாசித்தீர்களா? ஏதேனும் விளக்கம்  பஞ்சமர் பற்றி கிடைக்கின்றதா?
நான் வார இறுதியில் இந்த நூலை சற்று வாசித்துப் பார்க்கிறேன்.
இந்த நூல் நல்ல தகவல் சொன்னால் அதனை பகிர்ந்து கொள்ளலாமே.

சுபா



2017-07-26 11:13 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jul 28, 2017, 4:43:17 AM7/28/17
to மின்தமிழ்
தரவிறக்கியுள்ளேன்.  இது ஒரு நாவல் 220 பக்கம் கொண்டது.  இலங்கையைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட நாவல்
இலங்கையில் நளவன், பள்ளன், பறையன், வண்ணான், அம்பட்டன் என்ற ஐந்து பிரிவினர் பஞ்சமர் என்றழைக்கப்பட்டனர் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்
தமிழ்நாட்டில் இதுபோன்ற ஐந்து பிரிவுகளை உள்ளடக்கி பஞ்சமர் என்று குறிப்பிட்டிருப்பார்களோ

சரடுநாதன்

rajam

unread,
Jul 28, 2017, 8:32:56 PM7/28/17
to mint...@googlegroups.com
மூதின்முல்லைத்துறைப் பாடலான புறநானூறு 335-இல் குறிக்கப்படும் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற “குடி”களோடு இன்னும் ஏதோ ஒரு குழுவைச் சேர்த்து … நடுகல் வழிபாடு மேற்கொண்டவர்களைப் “பஞ்சமர்” என்று குறிப்பிட்டிருப்பார்களோ???

இந்தக் “குடி”தான் “சாதி” என்று என் அமெரிக்க நண்பர் ஒருவர் அடிச்சுச்சொல்லுவார்!

இவண்,
குமுகவியல் பக்கம் தலைவைத்துப் படுக்காத ஒரு தமிழச்சி ;-) 


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/8G-fMGhnABI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Jul 28, 2017, 10:51:26 PM7/28/17
to மின்தமிழ்
ஒரு முனைவர் பட்ட ஆய்வறிக்கை.  பிறப்பால் சாதி உயர்சாதி கீழ்ச் சாதி என்ற பேதங்கள் இல்லாத தமிழ் புத்தம் தழைத்த தமிழகம் பற்றிய தகவல் கிடைக்கும்




You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/8G-fMGhnABI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jul 30, 2017, 4:33:30 PM7/30/17
to மின்தமிழ், vallamai


On Wednesday, July 26, 2017 at 3:01:26 PM UTC-7, தேமொழி wrote:
"பஞ்சசீலம்" என்ற நல்ல கொள்கைகளைக் கடைப்பிடித்தோரை அந்நாளில்  பஞ்சமர் எனக் குறிப்பிட்டிருப்பார்களோ!!! 

அனைவரும் பஞ்சமராக இருந்தால் உலகில் அமைதி பிறக்கும் .


பஞ்சசீலர் என்றால் பஞ்சசீலக் கொள்கை உடையாரைக் குறிக்கும்.

பஞ்சசீலம் pañca-cīlam , n. < id. +. (Buddh.) The five rules of conduct, viz., ahimcai, sattiyam, astēyam, piramacariyam, asaṅkirakam; அஹிம்சை ஸத்தியம் அஸ்தேயம் பிரமசரியம் அஸங்கிரசம் ஆகிய ஐவகைப்பட்ட பௌத்த ரொழுக்கம். (மணி. 21, 231, கீழ்க்குறிப்பு.)

காந்தி ஒரு பஞ்சசீலர்: http://www.hindupedia.com/en/G%C4%81ndh%C4%AB,_M._K.

He laid great stress on the cultivation of basic moral values not only in individual life but also in public life. These attributes are:

  1. ahimsā - non-violence
  2. satya - truth
  3. brahmacarya - self-control
  4. asaṅgraha - non-accumulation of wealth and goods more than what is really necessary

The credit of elevating the political life of the nation (during his times) to much higher levels, by importing moral and ethical values into it, goes to him.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jul 30, 2017, 4:49:44 PM7/30/17
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
அரிச்சந்திர புராணம் வகுக்கும் பஞ்ச மாபாதகங்கள்:

கள்ளம் கொலைகட் புலைகாமம்என் றைந்தும் அற்றார்க்
குள்ளம் தெளிந்தோர் தரும்உத்தம தானம் என்னப்
பள்ளம் திடர்மால் வரைகானகப் பக்கம் எங்கும் 
வெள்ளம் பெருகிப் பரந்தோடி விரைந்த தன்றே. - அரிச்சந்திரபுராணம்

(இ - ள்.) கள்ளம் கொலை கள் புலை காமம் என்ற ஐந்தும்
அற்றார்க்கு - களவு, கொலை, கள்ளுண்ணல், ஊன் உண்ணல், நெறியற்ற 
பெண்ணாசை ஆகிய ஐங்குற்றங்களையும் ஒழித்த பெரியவர்களுக்கு, 
உள்ளம் தெளிந்தோர் தரும் உத்தம தானம் என்ன - மனத்தில் தெளிந்த 
உணர்வுடையோர் கொடுக்கின்ற சிறந்த கொடையைப் போல, வெள்ளம் 
பள்ளம் திடர் மால் வரை கானகப் பக்கம் எங்கும் பெருகிப் பரந்து ஓடி
விரைந்த - மழை வெள்ளமானது பள்ளங்களிலும் மேடுகளிலும் உயர்ந்த 
மலைகளிலும் காடுகளின் பக்கங்களிலும் எங்கும் பெருகிப் பரவி ஓடி 
வேகத்தோடு பாய்ந்தது.

     உயர்ந்தோர்க்குச் செய்யும் அறம் பெரும்பயன் அளிக்கும் என்பதை,
"சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் திலம் அளவே செய்திடுனும் 
நிலம் மலைபோல் திகழும்," என்னும் சிவஞான சித்தியார் திருவாக்கால் 
காண்க. "தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் 
போர்த்து விடும்" என்ற நாலடியார் கருத்தும் அறிக. உத்தமதானம் பெருகுவதுபோல 
வெள்ளம் பெருகியது என உவமை கூறியதால் இஃது 
உவமையணி. 

-------------

அரிச்சந்திர புராணத்தில் ஊன் உண்ணுதலைப் பஞ்சமாபாதகங்களுள்
ஒன்றாகக் குறிப்பிடுவது அவதானிக்கத் தக்கது.

புலை என்ற சொல் தமிழில் ஆழமானது. சங்க இலக்கியத்திலும், பிற திராவிட மொழிகளிலும்
இயங்கும் சொல். அடிப்படைப் பொருள் ஊன், இரத்தம், மாதவிலக்கு, ... போன்றன.
புலை/புலவு/புலால் என்பன தொடர்புடையன. உ-ம்: புலி புலவு உணவை அடிப்படையாகக் கொண்ட விலங்கு 
புலி = carnivore, https://en.wikipedia.org/wiki/Carnivore

சமண சமயம் தந்த தாக்கம் பெரிது. எல்லாம் வள்ளுவர் தொடங்கி வைத்தது.
தமிழரின் மிகப்பெரும் சமயமாக இன்றும் இருக்கும் சைவசமயம்.
சைவம் என்றாலே புலவு உண்ணாமை. உ-ம்: சைவ ஹோட்டல், அசைவ ஹோட்டல்.
முதலில் காட்டிய பாடலுக்கு அடிப்படை தமிழர் உன்னதம் என்று போற்றும் சைவ உணவும் சேர்த்துள்ளார்,
இலக்கிய வழியில் காண,
 
சமண சமயம் இந்தியாவை விட்டுப் பரவாததற்கு இது ஒரு முக்கியக் காரணம்.
பௌத்தம் புலை உண்ணலாம் என சற்று நெகிழ்ந்து கொடுத்தது.
சீனர், கொரியர், ஜப்பானியர் ‘புலையுங் கொலையுங் களவுந் தவிர்’ என்று
ஔவை சொல்வதுபோல் மரக்கறி உணவு மாத்திரம் உண்ணுக என்று
அறிவுறுத்தினால் பௌத்தத்தில் அங்கே எல்லாம் ஆளொருவரும் சேரமாட்டார்கள்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Jul 30, 2017, 5:24:59 PM7/30/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

கம்பர் கவந்தனை பஞ்சமாபாதம் ஒரு வடிவு எடுத்தது போல என்கிறார்:
ஓதநீர் மண் இவை முதல் ஓதிய
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அஞ்சியே
வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும்
பாதகம் திரண்டு உயிர்ப் படைத்த பண்பினான்

சிறுபஞ்சமூலம்:
பொய்யாமை, பொன் பெறினும் கள்ளாமை, மெல்லியலார்
வையாமை, வார்குழலார் நச்சினும் – நையாமை,
ஓர்த்துடம்பு பேருமென்று ஊன்வாய் உண்ணானேல்
பேர்த்துடம்பு கோடல் அரிது

மேருமந்தர புராணம் - பஞ்சமா பாதகங்கள்:
பொய் கொலை களவு காமம் புலைசு தேன் கள் அகற்றி 
மெய்யுறத் திசை யினோடு பொருளினை வரைந்தும் மேனி
நையினும் வதங்கள் நையா வகையினால் நாக ராசன்
சய்யமா சய்ய மத்திற் றலைநின்றார் போலச் சென்றான்.

யசோதர காவியம்:
பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண்
தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான்.

அரிச்சந்திர புராணம் சிறுபஞ்சமூலம், மேருமந்தரம், யசோதர காவியம் 
வழிச்சென்று தனது பஞ்சமாபாதகங்களைப் பட்டியல் தருவது காண்க:

தேமொழி

unread,
Jul 30, 2017, 5:36:01 PM7/30/17
to மின்தமிழ்
புத்தர் சொன்ன ...
1. No killing  
2. No stealing  
3. No sexual misconduct  
4. No lying  
5. No intoxicants  

என்பதையே   எல்லோரும் கடன் வாங்கி தங்களுக்குத் தேவையானபடி கொஞ்சம் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள் 

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Jul 31, 2017, 8:05:39 AM7/31/17
to மின்தமிழ்
19 ஆம் நூற்றாண்டில் தஞ்சைப் பகுதியில் டம்பாச்சாரி விலாசம் என்ற நாடகம் பிராமணர்களால் நடத்தப்பட்டது.  அதற்கான விளம்பரத்தில் பஞ்சமர்களுக்கு அனுமதி இல்லை என்று எழுதப்பட்டதாகவும் அதை எதிர்த்து திராவிட ஊடகங்கள் (பெர்யார் அப்போது சீனில் இல்லை) எதிர்ப்புக்குரல் எழுப்பியதாகவும்  குறிப்புள்ளது 
முத்தமிழின் ஒரு பகுதியான நாடகம் தெருக்கூத்து என்றழைக்கப்பட்டு தாழ்வுர்ரு இருந்த நிலையில் நிலையில் உயர் பிரிவினர் ஆங்கில மோகத்தால் ஆங்கிலேய பாணியில் உருவாக்கிய நாடக அமைப்புக்கு விலாஸம் என்று பெயரிட்டு அதில் பங்குபெறுபவர்கள் அமைத்த குழு விலாஸ சபா என்றழைக்கப்பட்டது
சரடுநாதன்

N. Ganesan

unread,
Jul 31, 2017, 10:02:09 AM7/31/17
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran, housto...@googlegroups.com
On Sunday, July 30, 2017 at 2:36:01 PM UTC-7, தேமொழி wrote:
புத்தர் சொன்ன ...
1. No killing  
2. No stealing  
3. No sexual misconduct  
4. No lying  
5. No intoxicants  

என்பதையே   எல்லோரும் கடன் வாங்கி தங்களுக்குத் தேவையானபடி கொஞ்சம் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள் 


புத்தரும் கடன் வாங்கியது தான். 

இந்தியாவின் மிகப்பழைய சமயம் என்பது சமணம் என்பார்கள். துறவு மேற்கொள்ளுதல், தவம் செய்தல் போன்றன
வட இந்தியா மொழிமாறிய பின்னும் (சிந்து நாகரீகத்திற்குப் பின்) புதிய வருகையிலும் நின்று சமண சமயம் ஆகியது.
Ancient substratum influence from Pre-Aryan era. 24 தீர்த்தங்கரர்களில் கடைசியானவர் மகாவீரர், புத்தருக்குச் சமகாலத்தவர்.
இவர்கள் இருவருக்கும் முந்தியவர் பார்சுவநாத தீர்த்தங்கரர். ‘ஆத்தி சூடி அமரும் தேவர்’ பார்சுவர் என ஔவையாரால்
ஆத்திசூடி பள்ளிக்கல்வி தொடங்கப் பாடக் காரணம் ஆனவர். பள்ளி என்ற சொல்லே சமணம் தந்ததுதான்.

அணுங்கு/அழுங்கு - Indian pangolin. கரையான் புற்றை அணுக்குவதால்/அணக்குவதால் ஏற்பட்ட காரணப்பெயர்.
அணங்கு - வருத்துவது. சங்க காலச் சமயத்தை அணங்குக் கோட்பாடு இன்றிப் புரிந்துகொள்ள இயாது.
உ-ம்: முருகு என்பது ஓர் அணங்கு. ‘முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல’ - சங்க இலக்கியம். வானவியலுடன்
தொடர்புடையது முருகு என்னும் அணங்கு. கண்ணகி கொங்கையில் அணங்கு மதுரையை எரித்து அழிக்கும்
திறன்வாய்ந்ததாக இருந்தமையை சிலம்பு வாயிலாகக் கற்கிறோம். அணுக்கு/அணுங்கு என்னும் வினைச்சொல்
தரும் பெயர்ச்சொல்: அணு. காணதர் என்னும் பழைய முனிவர் வடமொழியில் அணுக் கோட்பாடு எழுதினார்.
வைசேஷிகம் என்னும் தத்துவ நூல் காணாதர் செய்தார். 

சமண சமயத்தில் இல்வாழ்வாரும் (சிராவகர்கள்), துறவு முதல் நிலையாரும் கொள்ளவேண்டிய
அடிப்படையான விரதம் அணுவிரதம். அணுவிரதம் என்று சமணர்கள் புத்தருக்குப் பல நூற்றாண்டுகள்
முன்னராகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளைத் தான் புத்தரும் சொல்கிறார். அணிவிரதம் -
இங்கே, அணு = basic or building blocks of vows (vrata). தமிழ்/த்ராவிட சொல் அமைந்திருக்கிறது.

  1. அணுவிரதம் - ஒரு சைனவிரதம் 
  2. subordinate duties or vows of jaina laymen

ஆருகதரின் இல்லற ஒழுக்கம்
இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைக்) கடைப்பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவையாவன: 1. கொல்லாமை (அகிம்சை), 2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்), 3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்), 4. பிறன் மனை விரும்பாமை, 5. பொருள் வரைதல், இவை ஐந்தும் ‘அணுவிரதம்’ என்று கூறப்படும்.

அணுவிரதம் என்னும் பழைய கோட்பாடே பஞ்சசீலம் என்று பௌத்தத்தில் வருகிறது:
பஞ்சசீலம் pañca-cīlam , n. < id. +. (Buddh.) The five rules of conduct, viz., ahimcai, sattiyam, astēyam, piramacariyam, asaṅkirakam; அஹிம்சை ஸத்தியம் அஸ்தேயம் பிரமசரியம் அஸங்கிரசம் ஆகிய ஐவகைப்பட்ட பௌத்த ரொழுக்கம். (மணி. 21, 231, கீழ்க்குறிப்பு.)

காந்தி ஒரு பஞ்சசீலர்: http://www.hindupedia.com/en/G%C4%81ndh%C4%AB,_M._K.

He laid great stress on the cultivation of basic moral values not only in individual life but also in public life. These attributes are:

  1. ahimsā - non-violence
  2. satya - truth
  3. brahmacarya - self-control
  4. asaṅgraha - non-accumulation of wealth and goods more than what is really necessary

The credit of elevating the political life of the nation (during his times) to much higher levels, by importing moral and ethical values into it, goes to him.

அணுவிரதம் + ஊன், தேன், கள் = இந்த 8-ல் வாயோடு தொடர்புடைய பொய், புலை(புலா), தேன், கள் இவை நான்கில்
ஒன்றைத் தேர்ந்து பஞ்ச மாபாதகம் என்று ஆக்குகிறார் நல்லூர் வீரகவிராயர்.

அரிச்சந்திர புராணம் வகுக்கும் பஞ்ச மாபாதகங்கள்:

கள்ளம் கொலைகட் புலைகாமம்என் றைந்தும் அற்றார்க்
குள்ளம் தெளிந்தோர் தரும்உத்தம தானம் என்னப்
பள்ளம் திடர்மால் வரைகானகப் பக்கம் எங்கும் 
வெள்ளம் பெருகிப் பரந்தோடி விரைந்த தன்றே

தமிழில் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்ட பஞ்சமாபாதகங்கள் இப்பாடலால் தெரிகின்றன.
அதன் நெடிய மூவாயிரம் ஆண்டு வளர்ச்சியும் சமண சமயத்தின் அணுவிரதம் என்பதன் வளர்ச்சியே.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jul 31, 2017, 11:07:09 PM7/31/17
to வல்லமை, மின்தமிழ்
>>புத்தரும் கடன் வாங்கியது தான். 

Seshadri Sridharan wrote:
> இந்த ஐந்து கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் தலித்துகளைத் ஊர் எல்லையில் ஒதுக்கிவைத்தனரா? அப்படித் தானே அயோத்திதாசர் பொய் புகல்கிறார்.
> காரி 

சரியே. இன்றைய அரசியல் கட்சிகளின் ஜாதி அரசியலுக்காக பௌத்தம் பற்றி அயோத்திதாசர் அவ்வாறு எழுதிச் சென்றார்.
அப்போது இருந்த கிறிஸ்தவ மிஷனரிகள், அரசாங்கம், இந்தியாவின் சமயம், சமுதாயம் பற்றி அறிந்து மதமாற்றத்தில் ஈடுபடலாயினர். அதிகாரமும், பணமும் இருந்ததால்.

ஊர்ப்புறங்களிலே இரண்டு சேரிகள் பிரதானமாக இருந்தன. பார்ப்பனச்சேரி - அக்ரஹாரம் என்றால் பொருளைப் பார்க்கவும். இன்னொரு சேரி.
ஆனால், சேரிகளுக்கு மக்கள் பிரிந்ததில் பௌத்தத்தின் பங்கு சிறிதே. தொடர்பில்லை என்றுகூடச் சொல்லலாம். தமிழ்நாட்டு மன்னர்கள்
அனேகமாக சைவர்கள். தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சிக்கு முன்னர்.

ஜம்புலிங்கம் தளத்தில் பல புத்தர் சிலைகள் காணலாம். இவை 11-13ஆம் நூற்றாண்டு. சோழர்கள் பேரரசர்கள். தென்கீழ் ஆசியாவில்
சைவ, வைஷ்ணவ கோயில்கள் தேரவாத பௌத்தம் ஆகியிருந்த காலம். சிவன் தலையை வெட்டிவிட்டு புத்தன் தலையை
அங்கே வைத்திருப்பார்கள். இன்றும் ‘தலைவெட்டி முனியப்பன்’ என்று கிராமங்களில் புத்தர் சிலையை அழைக்கின்றனர்.
காரணம் தெளிவு. தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா எங்கும் சிவன் தலையை வெட்டி எடுத்து, புத்தரை வைத்து விட்டார்கள்.
அதனால் புத்தர் சிலை ‘தெலைவெட்டி முனியப்பன்’ எனப்படுகிறார். அரசியலுக்காக சில புத்தர் சிலைகளை
சோழ மஹாராஜாக்கள் நிறுவினர். அவ்வளவுதான்.

தமிழரில் எப்பொழுதும் பௌத்தம் பெரிய சமயமாக இருந்ததில்லை. அரசர் ஆதரவும் என்றுமில்லை.
இப்போது புதிதாய் உருவாகும் அம்பேத்கார் பௌத்தம் வேறு. பழைய பௌத்தம் ப்ரம - க்ஷத்ர வாதங்களால்
ஆனது. அப்பழைய பௌத்தம் வேறு. தியானம். இப்போது உள்ள பௌத்தர்களில் பல யோகிகள் இன்னும்
உருவாகவில்லை. எதிர்காலத்தில் உருவாகலாம். 

தமிழிலே ஒரே ஒரு பௌத்த நூல் - மணிமேகலை தான்  உண்டு. அது ஒரு முயற்சி. வீரசோழியம் செய்தவர்
வடமொழி இலக்கணம் தமிழுக்கு பொருத்தியவர் ஒரு பௌத்தர். ஆனால் அது இலக்கண நூல். சமய நூலன்று.

நா. கணேசன்


On Monday, July 31, 2017 at 7:56:18 AM UTC-7, காரி wrote:
2017-07-31 19:32 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Sunday, July 30, 2017 at 2:36:01 PM UTC-7, தேமொழி wrote:
புத்தர் சொன்ன ...
1. No killing  
2. No stealing  
3. No sexual misconduct  
4. No lying  
5. No intoxicants  

என்பதையே   எல்லோரும் கடன் வாங்கி தங்களுக்குத் தேவையானபடி கொஞ்சம் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள் 


புத்தரும் கடன் வாங்கியது தான். 

இந்த ஐந்து கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் தலித்துகளைத் ஊர் எல்லையில் ஒதுக்கிவைத்தனரா? அப்படித் தானே அயோத்திதாசர் பொய் புகல்கிறார்.

காரி 
Reply all
Reply to author
Forward
0 new messages