தெலுங்கர்கள் உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும்

211 views
Skip to first unread message

Thevan

unread,
Jul 2, 2020, 9:04:41 AM7/2/20
to panbudan, minTamil
தீரன் திருமுருகனுடன் ஒரு தெலுங்குப் பெண் உரையாடிய செவ்வியை
அனுப்பியிருந்தனர். தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் என்ற தவறான
கருத்தியலை திராவிட இயக்கங்கள் பரப்பியுள்ளன. அதை தெலுங்கர்களும்
நம்புகிறார்கள். அவர்கள் தெலுங்கர்கள் என்று சுட்டிக்காட்டும்போது
அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. இது தேவையில்லாதது. அறிவுதளம், அரசியல்
தளம் என அனைத்து தளங்களிலும் உள்ள தெலுங்கர்கள் இதையே எதிர்வினையாகக்
காட்டுகிறார்கள். இது எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை.
அவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள்
உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும். படித்த, அறிவுசார்ந்த
தெலுங்கர்கள் குடியுரிமைக்கும் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெலுங்கர்
மத்தியில் எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்த தாங்களும்
தமிழர்தான் என்று கூறி பிடிவாதம் பிடிப்பது தமிழக அரசியல் கருத்தியல்
களத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை உணராத தன்மையையே காட்டும். அது
அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள்,
தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற முழு ஆதரவை தரவேண்டும்.

--
அ. பெருமாள் தேவன்

Mobile No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevannews.blogspot.com/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

வேந்தன் அரசு

unread,
Jul 2, 2020, 9:05:32 PM7/2/20
to vallamai, panbudan, minTamil
நீங்கசொல்லுவது 50 வருடத்துக்குள் வந்த தெலுங்கர்களுக்குப்பொருந்தும். 500 ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாடு என ஒன்றில்லை. தமிழ் நாட்டை எந்த தமிழ் மன்னனும் "சார்ட்டட்" செய்யவில்லை. யாரும் யாரைக்கேட்டும் குடியேறத்தேவையில்லாத காலம்.

வியா., 2 ஜூலை, 2020, பிற்பகல் 6:34 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmD_rUcMxFBw2_0KGDr0g6fd-AoXznRKWAJSwcmKttWnrQ%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Thevan

unread,
Jul 2, 2020, 9:43:01 PM7/2/20
to vall...@googlegroups.com
அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தெலுங்கர்கள் தமிழர்கள்
ஆகிவிடுகிறார்கள் என்கிறீர்களா?
> https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hnVyUjViEAFs-X7kbKbzmppvSRJEL5n0MSqe815bN3Wg%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Jul 3, 2020, 7:57:24 AM7/3/20
to வல்லமை
On Fri, 3 Jul 2020 at 06:35, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
நீங்கசொல்லுவது 50 வருடத்துக்குள் வந்த தெலுங்கர்களுக்குப்பொருந்தும். 500 ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாடு என ஒன்றில்லை. தமிழ் நாட்டை எந்த தமிழ் மன்னனும் "சார்ட்டட்" செய்யவில்லை. யாரும் யாரைக்கேட்டும் குடியேறத்தேவையில்லாத காலம்.

இதே தவற்றை தான் தமிழ் தேசியம் பேசுவோர் வலது திணிக்கின்றனர். 

இந்த யூடியூபில் இறுதியில் தெலுங்கர் 400 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்கின்றனர். எனவே தெலுங்கர் ஆள்வதை தடை செய்யக்கூடாது அது தவறு என்கிறார் பெ. மணியரசன். உணவு, உறையுள், உடுப்பு, கல்வி, மருத்துவம் ஆகியன வாழ்க்கையின் அடிப்படை உரிமை எனலாம். அவற்றை தடை செய்தால் தவறு எனலாம். ஆனால் ஒரு அயல் இனத்தவர் ஒரு தேசிய இனத்தவரை ஆள்வது வாழ்க்கையின் அடிப்படை உரிமை ஆகுமா? ஆனால் அதை அடிப்படை உரிமை ஆக்குகிறார் பெ மணியரசன். இங்கு தான் அவரது தமிழ்த் தேசிய அரசியல் சறுக்குகிறது.

இது தமிழருக்கு இழைக்கப்படும் இரண்டகம் (துரோகம்) ஆகும். இது என்றென்றும் தமிழரை அயல் இனத்திற்கு அடிமைப்பட வைக்கும். தமிழரை தெலுங்கர் வேற்றினத்தாராகவே பார்க்கின்ற போது தெலுங்கர் ஒருபோதும் தமிழர் ஆகிவிடார்.

  
வியா., 2 ஜூலை, 2020, பிற்பகல் 6:34 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
தீரன் திருமுருகனுடன் ஒரு தெலுங்குப் பெண் உரையாடிய செவ்வியை
அனுப்பியிருந்தனர். தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் என்ற தவறான
கருத்தியலை திராவிட இயக்கங்கள் பரப்பியுள்ளன. அதை தெலுங்கர்களும்
நம்புகிறார்கள். அவர்கள் தெலுங்கர்கள் என்று சுட்டிக்காட்டும்போது
அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. இது தேவையில்லாதது. அறிவுதளம், அரசியல்
தளம் என அனைத்து தளங்களிலும் உள்ள தெலுங்கர்கள் இதையே எதிர்வினையாகக்
காட்டுகிறார்கள். இது எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை.
அவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள்
உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும். படித்த, அறிவுசார்ந்த
தெலுங்கர்கள் குடியுரிமைக்கும் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெலுங்கர்
மத்தியில் எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்த தாங்களும்
தமிழர்தான் என்று கூறி பிடிவாதம் பிடிப்பது தமிழக அரசியல் கருத்தியல்
களத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை உணராத தன்மையையே காட்டும். அது
அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள்,
தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற முழு ஆதரவை தரவேண்டும்.


பெருமாள் தேவன் காலத்தே வழங்கவேண்டிய அறிவுரையை தெலுங்கருக்கு வழங்கியுள்ளார். இப்படி அறிவுரை வழங்கும் தமிழ்த் தேசியர் மிகவும் குறைவு. 

வேந்தன் அரசு

unread,
Jul 3, 2020, 8:33:24 AM7/3/20
to vallamai


வெள்., 3 ஜூலை, 2020, முற்பகல் 7:13 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தெலுங்கர்கள் தமிழர்கள்
ஆகிவிடுகிறார்கள் என்கிறீர்களா?

ஆம் தெலுங்குபேசும்தமிழர்கள் ஆகிவிடுவர். உங்களுக்கும் எனக்கும் என்ன வேற்றுமை'னு சொல்லுங்க்க பார்ப்போம். 

Thevan

unread,
Jul 3, 2020, 10:20:15 AM7/3/20
to vall...@googlegroups.com
வேந்தன் அரசு அவர்களே,

உங்கள் தாய்மொழி தெலுங்கா?
>> https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmADJPu-eCQUOffqRK9Z2JiJYZcRw%3DQDhCT2SHCyRy%2BnhA%40mail.gmail.com
>> .
>>
>
>
> --
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6gEtvy0YadmvdVRKuk6pxA-kWnscam4wPdZyzw6UC-zxg%40mail.gmail.com.

Thevan

unread,
Jul 3, 2020, 11:20:46 AM7/3/20
to vall...@googlegroups.com
தெலுங்கு பேசும் தமிழர், மலையாளம் பேசும் தமிழர், செளராஷ்டிரா பேசும்
தமிழர், கன்னடம் பேசும் தமிழர். ஆகா, நல்லா இருக்கே.

வேந்தன் அரசு

unread,
Jul 3, 2020, 10:33:59 PM7/3/20
to vallamai


வெள்., 3 ஜூலை, 2020, பிற்பகல் 7:50 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
வேந்தன் அரசு அவர்களே,

உங்கள் தாய்மொழி தெலுங்கா?


ஆமாம். அதுவும் இறந்துபோன பெற்றோருடன் மட்டும். உடன்பிறப்புகள், பிள்ளைகளுடன் தமிழ்தான். எழுதவும் படிக்கவும் வீட்டில் பேசும்மொழியும் தமிழ்தான். தமிழின் மீதும் தமிழ் நாட்டின்மீதும் என்னைவிட உங்களுக்கு பாசம் அதிகம் என நிறுவுங்கள். 

Thevan

unread,
Jul 4, 2020, 1:23:56 AM7/4/20
to vall...@googlegroups.com
ஹாஹாஹா
கருணாநிதியை விட நீங்கள் தமிழர்கள் மீது பாசமானவர் என்று சொல்லுங்கள்.
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6gnqaO9oW5ggBOQ8o%3Dvw_-pE4re94Jz5Ma5CoSBOTLp6g%40mail.gmail.com.

Thevan

unread,
Jul 4, 2020, 6:22:13 AM7/4/20
to vall...@googlegroups.com
என்ன தெலுங்கு வேந்தரே உண்மை கசப்பாக உள்ளதா?

S. Jayabarathan

unread,
Jul 4, 2020, 8:28:27 AM7/4/20
to vallamai, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
மதிப்புக்குரிய தனித்தமிழ்த் தேசீயத் தேவரே,

வணக்கம்.

முழுக்க முழுக்க அனுதினமும் தமிழில் மூச்செடுக்கும் வேந்தரை இகழ்வதின் மூலம் நீங்கள் மாநில, மொழி வேறுபாட்டில் தமிழருள் இனப்பகைமை, இனவெறுப்பு, இனப்பிணக்கு, இனப்போர் உண்டாக்கிப் பிரிவு மனப்பான்மை வளர்ப்பது, விடுதலை இந்தியாவை அமெரிக்கா போன்று இன வெறுப்பு, இனப்போர்
தேசமாக்கி, மீண்டும் காட்டுமிராண்டிகளாய் ஆக்கிவிடும். 

இது நச்சுப் பிரச்சாரம்.  இது தமிழ்த் தேசீய ஒருமைப்பாடு உணர்ச்சியா ??? தமிழ் நாட்டைத் தனித் தீவாய்
இனி ஆக்க முயலாதீர் !!!  அது நடக்காது.

10,000 ஆண்டுக்கும் மேற்பட்டு தமிழகக் கலாச்சாரத் தொப்புழ்கொடிப் பாரதத் தாயோடு இணைந்துள்ளது.  இந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்திய ரவீந்திர்நாத் தாகூர், விவேகானந்தர், விடுதலை பெறப் போராடிய காந்தி, நேரு, சுபாஸ் சந்திர போஸ் இவர்கள் நமது உறவினர் , சகோதரர் இல்லையா ?

தமிழ் நாட்டுக்கு முதலில் வந்த மோகனதாஸ் காந்தி, தான் அணிந்த கோட்டு, சூட்டு, டையை எறிந்துவிட்டு
நமது விவசாயின் அறை ஆடையைக் கட்டிக்கொண்டு தேச விடுதலை பெற வில்லையா ?


சி. ஜெயபாரதன். 

  

Thevan

unread,
Jul 4, 2020, 10:07:48 AM7/4/20
to vall...@googlegroups.com
பெருமதிப்பிற்குரிய பாரதரே, ஜெயபாரதரே,
வணக்கம்.

அனுதினமும் வேந்தர் என்பவர் தமிழில் முச்செடுத்தாலும் அவர் பிறப்பால் ஒரு
தெலுங்கர் என்பதே உண்மை. அதை அவரே ஒப்புக் கொண்டார். நீங்கள் கனடாவில்
வாழ்ந்தாலும் ஒருக் காலத்திலும் கனடா இனத்தவர் (வெள்ளையர்) ஆக முடியாது.
கனடா குடி உரிமை பெற்றவராக வேண்டுமானால் ஆகலாம். அதுவே இந்திய தேசிய
இனத்தவருக்கும் பொருந்தும்.

ஒரு தெலுங்கரை தெலுங்கர் என்று சொல்வதில் என்ன இகழ்வு இருக்கிறது என்று
குழுமத்தினர்தான் சொல்ல வேண்டும். இழையின் நோக்கமே தமிழகத்தில் வாழும்
தெலுங்கர்கள் தாங்கள் தெலுங்கர்தான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும்
நேர்மையைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான். மொழிவாரி மாநிலங்கள் உருவாக
உயிர் துறந்த பொட்டி ஸ்ரீராமுலு போன்ற என்னற்ற இனமான தெலுங்கு இனம்
இன்று இனமானத்தை இழந்து நின்று கொண்டிருக்கிறது. அதனால்தான் தெலங்கானா
தெலுங்கர்கள் ஆந்திர தெலுங்கர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட
வேண்டியதாயிற்று. அதிலும் தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் தாங்கள்
வாழும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்தவித விசுவாசமும், உண்மையும்,
நேர்மையும் இன்றி நாங்களும் தமிழர்தான் என்று நடிக்க முற்படுகின்றனர்.
மேலும் நாங்கள்தான் தமிழகத்தை ஆளப்பிறந்தவர்கள் என்று
ஆர்ப்பரிக்கின்றனர். இது தெலுங்கு இனத்திற்கே பெரும் அவமானமாகும்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பது தமிழின அரசியலாகும். இதில் எந்த இனத்தையும்
பகையாகவோ, வெறுப்பாகவோ, பினக்கு கொண்டோ பார்க்க வில்லை. தமிழினம்
தனக்கான அரசியலைக் கட்டமைத்துக் கொள்ள அதற்குள்ள நியாயமான உரிமையைப்
பேசுகிறோம். இது ஜனநாயக ரீதியானது. தமிழ்நாடு ஒன்றும் தனித் தீவு அல்ல.
அது ஒரு நாடு. அந்த நாட்டின் அருமை பாரதத்தவருக்குத் தெரியவில்லை. எனவே
பாரத நாட்டவர் அந்த நாட்டை தங்கள் காலில் போட்டு நசுக்கும் அளவுக்கு
நடந்து கொள்கின்றனர். அதன் உரிமையை காற்றில் பறக்கவிட்டு
மகிழ்கிறார்கள்.

10000 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு தமிழகம் பாரதம் போன்ற
கலாச்சாரத்தைப் பின்பற்றி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து எதுவும்
இல்லை. ஆனால், பாரதத்திற்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. பாரத
விடுதலையை முன்னெடுத்ததில், பாரதம் விடுதலை பெற்றதில் தமிழரின் பங்கு
அளப்பரியது. அது நேதாஜியின் தலைமையில் செயல்பட்டது குறையாக அமைந்தது.
அதனால்தான் தமிழகம் பாரதத்தில் இழந்துதான் அதிகம். பெற்றது குறைவு.
இன்னமும் தமிழகம் பாரதத்திற்கு சோறு போட்டு வருகிறது. ஆனால், பாரதம்
சோறுபோடும் தமிழகத்தின் கையை முறுக்குகிறது. இது எங்கள் ஆதங்கம்.
அதற்காக நாங்கள் இந்திய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றோ,
தனித் தமிழகம் அமைக்க வேண்டும் என்றோ பிரச்சாரம் செய்யவில்லை. நாங்கள்
இந்திய ஒன்றியத்திற்குள்ளாகவே எங்களது அதிகபட்ச உரிமைகளைப் பெற
விரும்புகிறோம். ஆனால், உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான பாரதம் ஒரு
காலத்தில் மேற்கு உலகைப் போல மேம்படலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்போது எங்கள் உரிமைகள் மீட்கப்படும் என்று நம்புகிறோம்.

நாளுக்கு நாள் தமிழ்த் தேசிய உணர்வு அதிகரித்து வருவதை எல்லாரும்
உணர்ந்து வருகிறார்கள். பாவம் அப்பாவித் தெலுங்கர்கள் ஒரு மயக்கத்தில்
இருக்கிறார்கள். மாறிவரும் அரசியல் சூழலில் அவர்களால் என்ன செய்ய
முடியும் என்று தெரியவில்லை. அதற்கு வேந்தன் அரசு என்ற ஒவ்வொரு
தெலுங்கரும் எடுத்துக்காட்டாகவே இருக்கின்றனர். மற்றபடி நான் அவரையோ
அவர் சார்ந்த இனத்தையோ, பாரதம் என்ற இந்திய தேசியத்தையோ அவமதிக்கவோ,
இகழவோ இல்லை என்று நான் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Thevan

unread,
Jul 4, 2020, 10:33:23 AM7/4/20
to vall...@googlegroups.com
மன்னிக்கவும். இரண்டு எழுத்துப் பிழைகளை கவனிக்கத் தவறிவிட்டேன்.
"எண்ணற்ற"
"பிணக்கு".

On 04/07/2020, Thevan <apth...@gmail.com> wrote:

கவிஞர் புகாரி கனடா

unread,
Jul 4, 2020, 1:40:24 PM7/4/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
வேந்தன் அரசு மிக நல்ல தமிழர்

தமிழே தெரியாத தறுதலைகள் தங்களைத் தமிழன் என்று கூறிக்கொள்வது நாணமில்லாததால்தான்.

வேந்தன் அரசு

unread,
Jul 4, 2020, 9:36:05 PM7/4/20
to vallamai


சனி, 4 ஜூலை, 2020, முற்பகல் 10:53 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
ஹாஹாஹா
கருணாநிதியை விட நீங்கள் தமிழர்கள் மீது பாசமானவர் என்று சொல்லுங்கள்.

என் வினாவலுக்கு மாற்றம் சொலுங்கள். பகடி வேண்டாம். 
 

வேந்தன் அரசு

unread,
Jul 4, 2020, 9:40:33 PM7/4/20
to vallamai


சனி, 4 ஜூலை, 2020, பிற்பகல் 3:52 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
என்ன தெலுங்கு வேந்தரே உண்மை கசப்பாக உள்ளதா?

நீங்க சங்கத்தமிழைபேசினீர்கள் என்றால் தான் பச்சைத்தமிழன்.  நான் பேசும்மொழியும் நீங்க பேசும் மொழியும் அதுவல்ல. சும்மா வறட்டுக்கு உங்களைத்தமிழன் என்று சொன்னால்  நானும் ஒரு காலத்தில் தமிழ்பேசிய ஒரு இனவழி வந்தவனே.

Thevan

unread,
Jul 4, 2020, 9:45:32 PM7/4/20
to vall...@googlegroups.com
//என் வினாவலுக்கு மாற்றம் சொலுங்கள். பகடி வேண்டாம்.//
நீங்கள் தமிழை கரைத்துக் குடித்திருந்தாலும், தமிழை வைத்தே நீங்கள்
பிழைத்து வந்தாலும் நீங்கள் தெலுங்கரே. அதில் மாற்றுக் கருத்தில்லை.
நீங்கள் தமிழராக வேண்டும் என்றால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும்.
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hB35ZZQy%2B%3DfQq7y%3D4yx6%2BWxM%3DBG3iLaoWiXh_WJVKKYQ%40mail.gmail.com.

Thevan

unread,
Jul 4, 2020, 9:47:15 PM7/4/20
to vall...@googlegroups.com
//வேந்தன் அரசு மிக நல்ல தமிழர்

தமிழே தெரியாத தறுதலைகள் தங்களைத் தமிழன் என்று கூறிக்கொள்வது
நாணமில்லாததால்தான்.//

தமிழை புறக்கணித்து தமிழரின் ஆட்சி அதிகாரத்தை வஞ்சகத்தால் கைப்பற்றி
அந்தத் தமிழை அழித்து வரும் தெலுங்கர்தான் அதற்குக் காரணம் என்று
தங்களுக்குத் தெரியாதா?

Thevan

unread,
Jul 4, 2020, 9:49:33 PM7/4/20
to vall...@googlegroups.com
//நீங்க சங்கத்தமிழைபேசினீர்கள் என்றால் தான் பச்சைத்தமிழன். நான்
பேசும்மொழியும் நீங்க பேசும் மொழியும் அதுவல்ல. சும்மா வறட்டுக்கு
உங்களைத்தமிழன் என்று சொன்னால் நானும் ஒரு காலத்தில் தமிழ்பேசிய ஒரு
இனவழி வந்தவனே.//

அடடா அருமை. சங்கத் தமிழை பேசினால்தான் தமிழனா? நன்றாக இருக்கிறது.
"நானும் தமிழ் பேசிய இனவழி வந்தவன்" என்ற உண்மையையாவது ஒப்புக்
கொண்டீர்களே. இதே நேர்மையைப் பின்பற்ற வாழ்த்துக்கள்.

seshadri sridharan

unread,
Jul 5, 2020, 4:00:26 AM7/5/20
to வல்லமை
On Sun, 5 Jul 2020 at 07:15, Thevan <apth...@gmail.com> wrote:
//என் வினாவலுக்கு மாற்றம் சொலுங்கள். பகடி வேண்டாம்.//
நீங்கள் தமிழை கரைத்துக் குடித்திருந்தாலும், தமிழை வைத்தே நீங்கள்
பிழைத்து வந்தாலும் நீங்கள் தெலுங்கரே. அதில் மாற்றுக் கருத்தில்லை.
நீங்கள் தமிழராக வேண்டும் என்றால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும்.

சரியாக சொன்னீர். வேந்தர் தமிழரா? இந்தியரா? என்றால் இந்தியர் தான் என்று செயபாரதன் ஐயாவிற்கு சொல்லிவிடலாம்.  

அண்மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் R.S. பாரதி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு பிராமணர் கூட அமைச்சர் ஆனதில்லை, இதுவே பெரிய சாதனை என்றார். இதற்கு செயபாரதன் ஐயா இந்திய தேசம் தமிழ் பண்பாட்டிற்கு தொப்பூழ்க்கொடி  எனவே தமிழ்நாட்டில் தமிழ் பிராமணரை அமைச்சர் ஆகவிடாதது துரோகம் என தி.மு.க தெலுங்கரை நோக்கி சொல்லத் துணிவாரா?

ஒரு முறை silver tongue சீனிவாச சாத்திரியின் ஆங்கிலப் புலமை பற்றி இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் சொன்ன போது "நான் பேசுவது தான் ஆங்கிலம்" அவர் பேசுவது ஆங்கிலம் ஆகிவிடாது என்றார். அது தான் வேந்தருக்கும் பொருந்தும். தமிழ்த் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர் மட்டுமே தமிழர் மற்றவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழ்நாட்டவர் அவ்வளவே.


S. Jayabarathan

unread,
Jul 5, 2020, 1:18:10 PM7/5/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan

மதிப்புக்குரிய தமிழ்த் தேசீய பெருமாள் தேவரே / சேசாஸ்திரி ஶ்ரீதரன் அவர்களே

///சரியாக சொன்னீர். வேந்தர் தமிழரா? இந்தியரா? என்றால் இந்தியர் தான் என்று செயபாரதன் ஐயாவிற்கு சொல்லிவிடலாம்.  

அண்மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் R.S. பாரதி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு பிராமணர் கூட அமைச்சர் ஆனதில்லை, இதுவே பெரிய சாதனை என்றார். இதற்கு செயபாரதன் ஐயா இந்திய தேசம் தமிழ் பண்பாட்டிற்கு தொப்பூழ்க்கொடி  எனவே தமிழ்நாட்டில் தமிழ் பிராமணரை அமைச்சர் ஆகவிடாதது துரோகம் என தி.மு.க தெலுங்கரை நோக்கி சொல்லத் துணிவாரா? ////

தமிழ்நாடு தொப்பூள் கொடியுடன் பாரதத் தாயோடு இணைந்துள்ளதால், மொம்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும், இந்தியா வெங்கும் குமரி முதல், இமயம்வரை இதரச் சிறு நகர்களிலும் ரயில்வே, தபால், தந்தி, இராணுவத்தில், மத்திய அரசில் ஊழியராக லட்சக் கணக்கான தமிழகத் தமிழர்
இடம்மாறிப் புலம்பெயர்ந்து பல்லாண்டுகள் பிழைத்து வருகிறார்.  தமிழ்நாடு தனிநாடாக மாறினால் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர், உடனே மாற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்படுவார்.  அவர்களுக்கு உடனே வேலை தர தமிழ்நாட்டில் வேலைகளும் இல்லை.  காலி வீடுகள், கல்விக்கூடங்கள், மருத்துவ வசதிகளும் இல்லை. 

அண்டை மாநிலச் சண்டைகள் பன்மடங்கு பெருகும்.  தமிழ் நாட்டில் நீர்வளம் குறைவு.  நிலவளம் குறைவு.  வேலை வாய்ப்புகள் குறைவு. மின்சக்தி பரிமாறும் எரிசக்தி, நிலக்கரி, எரிவாயு குறைவு.

தமிழ்நாட்டில் உயர் ஜாதி முதலியார் பெரிய பதவிகளைப் பிடித்துக் கொள்வார்.  

சி. ஜெயபாரதன்.  

S. Jayabarathan

unread,
Jul 5, 2020, 1:30:05 PM7/5/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
ஓர் எழுத்துப் பிழை. ஒரு சேர்க்கை

On Sun, Jul 5, 2020 at 1:17 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

மதிப்புக்குரிய தமிழ்த் தேசீய பெருமாள் தேவரே / சேசாஸ்திரி ஶ்ரீதரன் அவர்களே

///சரியாக சொன்னீர். வேந்தர் தமிழரா? இந்தியரா? என்றால் இந்தியர் தான் என்று செயபாரதன் ஐயாவிற்கு சொல்லிவிடலாம்.  

அண்மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் R.S. பாரதி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு பிராமணர் கூட அமைச்சர் ஆனதில்லை, இதுவே பெரிய சாதனை என்றார். இதற்கு செயபாரதன் ஐயா இந்திய தேசம் தமிழ் பண்பாட்டிற்கு தொப்பூழ்க்கொடி  எனவே தமிழ்நாட்டில் தமிழ் பிராமணரை அமைச்சர் ஆகவிடாதது துரோகம் என தி.மு.க தெலுங்கரை நோக்கி சொல்லத் துணிவாரா? ////

தமிழ்நாடு தொப்பூள் கொடியுடன் பாரதத் தாயோடு இணைந்துள்ளதால், மொம்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும், இந்தியா வெங்கும் குமரி முதல், இமயம்வரை இதரச் சிறு நகர்களிலும் ரயில்வே, தபால், தந்தி, இராணுவத்தில், மத்திய அரசில் ஊழியராகப் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர் இடம்மாறி / புலம்பெயர்ந்து பல்லாண்டுகள் பிழைத்து வருகிறார்.  தமிழ்நாடு தனிநாடாக மாறினால் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர், உடனே மற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்படுவார்.  அவர்களுக்கு உடனே வேலை தர தமிழ்நாட்டில் வேலைகளும் இல்லை.  காலி வீடுகள், கல்விக்கூடங்கள், மருத்துவ வசதிகளும் இல்லை. 

 
ஜாதி, மத, கட்சி, இனச் சண்டைகள் பெருகும் தமிழ்நாடு இந்தியாவுக்குள் தனிநாடாக இயங்க முடியாது.

S. Jayabarathan

unread,
Jul 5, 2020, 1:39:43 PM7/5/20
to mintamil, vallamai, tamilmantram, Asan Buhari, C.R. Selvakumar, vanna...@gmail.com, vaiyavan mspm, பெருமாள் தேவன், seshadri sridharan

கவிஞர் புகாரி கனடா

unread,
Jul 5, 2020, 1:40:05 PM7/5/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vannan vannan, vaiyavan mspm, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.

தமிழ் பல மொழிகளின் தாய் என்று சொல்கிறோம். தமிழோடும் தமிழர்களோடும் வடமொழி சேர்ந்ததால்தான் பிறமொழிகள் வந்தன என்கிறோம். சமீபத்தில் சேரநாட்டுத் தமிழர்கள் மலையாளிகள் ஆனார்கள். இதன் காரணம் வெறுமனே மொழிமட்டுமே. வடமொழி கலப்புமட்டுமே. வேறு எந்த வேற்றுமையும் இல்லை.

மலையாளிகள் உண்மையில் தமிழர்கள்தானே? அதே போலவே தெலுங்கர்கள் கன்னடியர் எல்லோரும் தமிழர்கள் தானே?


 

S NEELAKANTAN

unread,
Jul 5, 2020, 1:53:39 PM7/5/20
to vall...@googlegroups.com, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
பெருமாள் தேவன் அவர்களுக்கு வணக்கம்.

நீங்களும் மும்பையில் புலம்பெயர்ந்து, உழைத்து முன்னேறி பின்னர் தமிழ் நாட்டிற்கு திரும்பி வந்துள்ளீர்கள். நீங்கள் புலம்பெயர்ந்த காலங்களில்
மும்பை உங்களை வெறுத்து ஒதுக்கவில்லை. உங்களாலும் மும்பையில் ஒரு வேலையில் அமர்ந்து சம்பாதித்து பிழைத்துக்கொண்டீர்கள். இன்னமும் லட்சக்கணக்கான தமிழர்கள் மும்பையில் ஏதாவது ஒரு வேலை செய்து உழைத்து பிழைப்பை நடத்தி கொள்கிறார்கள். 15 வருடம் மும்பையில் இருந்துவிட்டால் domisail அந்தஸ்து பெற்று நகரசபை யின் உறுப்பினராக தேர்தலில் நிற்கவும் முடியும்.

தமிழ் தேசியம் மாதிரி மகாராஷ்டிரா தேசியம் வந்துவிட்டால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கதி என்னாவது. கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

வேந்தன் அரசு

unread,
Jul 5, 2020, 8:23:25 PM7/5/20
to vallamai


ஞாயி., 5 ஜூலை, 2020, முற்பகல் 7:15 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
//என் வினாவலுக்கு மாற்றம் சொலுங்கள். பகடி வேண்டாம்.// 
நீங்கள் தமிழை கரைத்துக் குடித்திருந்தாலும், தமிழை வைத்தே நீங்கள்
பிழைத்து வந்தாலும் நீங்கள் தெலுங்கரே. அதில் மாற்றுக் கருத்தில்லை.
நீங்கள் தமிழராக வேண்டும் என்றால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும்.


நீங்க பாண்டி போல நான் வடுகன்.  

Thevan

unread,
Jul 5, 2020, 9:59:45 PM7/5/20
to vall...@googlegroups.com
மதிப்புக்குரிய ஜெயபரதன், கவிஞர் புகாரி, நீலகண்டன் ஆகியோருக்கு,

இங்கு நான் தனி நாடு குறித்துப் பேசவில்லை. இந்திய ஒன்றியத்திற்குள்ளேயே
அதிக அதிகாரங்களைப் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் தனிநாடு பற்றியே
பேசுகிறீர்கள். அதை பிறகு விவாதித்துக் கொள்ளலாம். இந்த இழையின்
பொருளே, தமிழகத்தில் வாழக்கூடிய தெலுங்கர்கள் தமிழராக நடித்து வருவது
பற்றித்தான். மேலும் தாங்கள் தெலுங்கர்தான் என்பதை ஒப்புக்கொள்ளும்
நேர்மையற்ற அவர்கள் தமிழகத்தை ஆளும் தகுதி தங்களுக்கே உள்ளது என்று மார்
தட்டி வருகிறார்கள். இனமானம் மிக்க ஒரு தெலுங்கு இனத்தவர் இங்கு
இனமானத்தை இழந்து நிற்கிறார்கள் என்பதே நான் சுட்டிக் காட்ட விரும்புவது.
> https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6i9bGF9GauqpjDk%2BkLQ7%3DSdh026GF3OCqCpnQECyA85cQ%40mail.gmail.com.

Thevan

unread,
Jul 5, 2020, 10:06:18 PM7/5/20
to vall...@googlegroups.com
திரு வேந்தன் அரசு அவர்களுக்கு,

நீங்கள்,
"வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்"
என்று சொல்லிக் கொள்வதற்குப் பதிலாக
"ராஜேந்திர ராஜூலு
தெலுங்கு அறநூல் எனது சமயம்"
என்று சொல்வதே உங்கள் நேர்மைக்கு சாட்சியாக அமையும்.

மற்றபடி நீங்கள் ஒரு தெலுங்கர், நான் ஒரு தமிழன். இதுதான் உங்களுக்கும்
எனக்கும் உள்ள வேறுபாடு.

தமிழ் கற்றிருப்பதால் நீங்கள் தமிழ் கற்றவர் ஆவீர். புலமை பெற்றிருந்தால்
புலவர் ஆவீர். ஆனால் ஆயிரம் சாகசங்கள் செய்தாலும் நீங்கள் "தமிழ்நாட்டுக்
குடிமகனாக" இருக்க முடியுமே தவிர தமிழன் ஆக முடியாது.

Thevan

unread,
Jul 6, 2020, 1:33:30 AM7/6/20
to vall...@googlegroups.com
EcNpjvlWAAArdXs.jpg
EcNpjddXgAUn9gj.jpg

seshadri sridharan

unread,
Jul 6, 2020, 11:16:50 AM7/6/20
to வல்லமை
On Sun, 5 Jul 2020 at 23:10, கவிஞர் புகாரி கனடா <buh...@gmail.com> wrote:
 சமீபத்தில் சேரநாட்டுத் தமிழர்கள் மலையாளிகள் ஆனார்கள். இதன் காரணம் வெறுமனே மொழிமட்டுமே. வடமொழி கலப்புமட்டுமே. வேறு எந்த வேற்றுமையும் இல்லை.

உணவு, பழக்க வழக்கம் இவற்றால் மலையாளியர் தமிழரினும் வேறுபட்டவர். தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்று கேள்விப்பட்டது இல்லையா? யாரோ ஒருவரை தமிழர் என்று சொல்லி தமிழர் உரிமைகளை அவருக்கு வழங்க முடியாது.  
 
மலையாளிகள் உண்மையில் தமிழர்கள்தானே? அதே போலவே தெலுங்கர்கள் கன்னடியர் எல்லோரும் தமிழர்கள் தானே?

2,000 ஆண்டுகள் முன் ஒன்றாயிருந்தனர் இப்போது வேறு வேறு ஆகிவிட்டார். 


Silver-Tongued Orator of the British Empire[edit]

Srinivasa Sastri was known for his mastery over the English language and his oratory.[1] As a student, he once corrected a few passages in J. C. Nesfield's English Grammar.[1] Whenever he was on visit to the United Kingdom, Sastri was often consulted over spellings and pronunciations.[citation needed] His mastery over the English language was recognized by King George VWinston ChurchillLady Lytton and Lord Balfour[9] who rated him amongst the five best English-language orators of the century.[12][32] The Master of Balliol, Arthur Lionel Smith swore that he had never realized the beauty of the English language until he heard Sastri.[32] while Lord Balfour remarked that listening to Srinivasa Sastri made him realise the heights to which the English language could rise.[9] Thomas Smart conferred upon Sastri the appellation "Silver Tongued Orator of the British Empire"[33] and he was so called all over the United Kingdom.[12] Srinivasa Sastri's inspirations were William ShakespeareSir Walter ScottGeorge EliotJohn Stuart MillThomas HarveyVictor Hugo and Valmiki – Indian sage and the author of the Hindu epic Ramayana.[9]

However, others noticed that Sastri often repeated the rhetoric of the British empire. In a meeting with students in Lucknow in 1891, he advised students to follow the rules laid out by the British colonial government and not to disobey them. Some time later, when Annie Besant was interned due to her idea regarding Home rule, Sastry fell silent when followers of Besant and Servants of India needed guidance the most. This led Nehru to later comment in his autobiography that while Sastri was an excellent orator, he appeared to advocate mute submission and was not very effective in times of crisis.[34]

seshadri sridharan

unread,
Jul 6, 2020, 11:35:24 AM7/6/20
to வல்லமை
On Sun, 5 Jul 2020 at 22:48, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

மதிப்புக்குரிய தமிழ்த் தேசீய பெருமாள் தேவரே / சேசாஸ்திரி ஶ்ரீதரன் அவர்களே

///சரியாக சொன்னீர். வேந்தர் தமிழரா? இந்தியரா? என்றால் இந்தியர் தான் என்று செயபாரதன் ஐயாவிற்கு சொல்லிவிடலாம்.  

அண்மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் R.S. பாரதி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு பிராமணர் கூட அமைச்சர் ஆனதில்லை, இதுவே பெரிய சாதனை என்றார். இதற்கு செயபாரதன் ஐயா இந்திய தேசம் தமிழ் பண்பாட்டிற்கு தொப்பூழ்க்கொடி  எனவே தமிழ்நாட்டில் தமிழ் பிராமணரை அமைச்சர் ஆகவிடாதது துரோகம் என தி.மு.க தெலுங்கரை நோக்கி சொல்லத் துணிவாரா? ////

தமிழ்நாடு தொப்பூள் கொடியுடன் பாரதத் தாயோடு இணைந்துள்ளதால், மொம்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும், இந்தியா வெங்கும் குமரி முதல், இமயம்வரை இதரச் சிறு நகர்களிலும் ரயில்வே, தபால், தந்தி, இராணுவத்தில், மத்திய அரசில் ஊழியராக லட்சக் கணக்கான தமிழகத் தமிழர்
இடம்மாறிப் புலம்பெயர்ந்து பல்லாண்டுகள் பிழைத்து வருகிறார்.  தமிழ்நாடு தனிநாடாக மாறினால் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர், உடனே மாற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்படுவார்.  அவர்களுக்கு உடனே வேலை தர தமிழ்நாட்டில் வேலைகளும் இல்லை.  காலி வீடுகள், கல்விக்கூடங்கள், மருத்துவ வசதிகளும் இல்லை. 

அண்டை மாநிலச் சண்டைகள் பன்மடங்கு பெருகும்.  தமிழ் நாட்டில் நீர்வளம் குறைவு.  நிலவளம் குறைவு.  வேலை வாய்ப்புகள் குறைவு. மின்சக்தி பரிமாறும் எரிசக்தி, நிலக்கரி, எரிவாயு குறைவு.

தமிழ்நாட்டில் உயர் ஜாதி முதலியார் பெரிய பதவிகளைப் பிடித்துக் கொள்வார்.  

சி. ஜெயபாரதன். 

ஒருவரை தமிழராக அடையாளப்படுத்துவது எப்படி என்பது மட்டுமே கருத்து.  யார் இருக்க வேண்டும் இருக்க வேண்டாம் என்பதை பற்றி அல்ல. 

S. Jayabarathan

unread,
Jul 6, 2020, 4:09:29 PM7/6/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan

///ஒருவரை தமிழராக அடையாளப்படுத்துவது எப்படி என்பது மட்டுமே கருத்து.  யார் இருக்க வேண்டும் இருக்க வேண்டாம் என்பதை பற்றி அல்ல. ///  

ஹிட்லர் யூதக் கைதிகளின் கரத்தில் குறியீட்டு எண்களால் பச்சை குத்தி நிரலில் ஏன் 
பதிவு செய்தான் ???

விஷ வாயுவால் கொல்வதற்கு !!!

சி.ஜெ.

வேந்தன் அரசு

unread,
Jul 6, 2020, 10:53:24 PM7/6/20
to vallamai


திங்., 6 ஜூலை, 2020, முற்பகல் 7:36 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
திரு வேந்தன் அரசு அவர்களுக்கு,

நீங்கள்,
"வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்"
என்று சொல்லிக் கொள்வதற்குப் பதிலாக
"ராஜேந்திர ராஜூலு
தெலுங்கு அறநூல் எனது சமயம்"
என்று சொல்வதே உங்கள் நேர்மைக்கு சாட்சியாக அமையும்.

மற்றபடி நீங்கள் ஒரு தெலுங்கர், நான் ஒரு தமிழன். இதுதான் உங்களுக்கும்
எனக்கும் உள்ள வேறுபாடு.

வள்ளுவர் திருக்குறளை எழுதிய காலத்தில் தெலுகுமொழியில்லை. தெலுங்கர்களும் இல்லை. பாண்டிகளும் வடுகர்களூம்தான் இருந்தனர்.  நான் வடுகன், நீர் பாண்டி

நீங்க பயன்படுத்தும்   தலை, முகம், கண், மூக்கு, நாக்கு, பல், கால், என்றும் நீங்க  மறந்துபோன, செய், உகிர், மிடறு, மேனி, இல், இல்லாள், ஆ, செப்பு போன்ற சங்கச்சொற்களையும் பேசிவருகிறேன். 

Thevan

unread,
Jul 7, 2020, 5:44:08 AM7/7/20
to vall...@googlegroups.com
//ஹிட்லர் யூதக் கைதிகளின் கரத்தில் குறியீட்டு எண்களால் பச்சை குத்தி
நிரலில் ஏன் பதிவு செய்தான் ???
விஷ வாயுவால் கொல்வதற்கு !!!//

ஐயா ஜெயபரதன் அவர்களே,
நீங்கள் இவ்வாறு குறிப்பிடுவது, தமிழர்களை "தமிழர்கள்" என்று
அடையாளப்படுத்துவதைக் சொல்கிறீர்களா? அல்லது தெலுங்கர்களை
"தெலுங்கர்கள்" என்று அடையாளப்படுத்துவதைச் சொல்கிறீர்களா?

இங்கே நீங்கள் ஹிட்லர் என்று குறிப்பிடுவது மோடியைச் சொல்கிறீர்களா
அல்லது எடப்பாடியைச் சொல்கிறீர்களா?

Thevan

unread,
Jul 7, 2020, 5:45:06 AM7/7/20
to vall...@googlegroups.com
//வள்ளுவர் திருக்குறளை எழுதிய காலத்தில் தெலுகுமொழியில்லை.
தெலுங்கர்களும் இல்லை. பாண்டிகளும் வடுகர்களூம்தான் இருந்தனர். நான்
வடுகன், நீர் பாண்டி//

ஹாஹாஹா

ராஜேந்திர ராஜூலு அவர்களே,

நீங்கள் தெலுங்கர் இல்லை என்று நிரூபிக்க பல சாகசங்களைச் சொல்லிப்
பார்க்கிறீர்கள். இதையெல்லாம் தமிழ் அறிஞர்கள் முடிவெப்பார்கள் அதுவரை
நீங்கள் தெலுங்கராகவே இருக்க வேண்டும். அந்த உண்மையை ஒப்புக்கொள்ளும்
நேர்மையை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

//நீங்க பயன்படுத்தும் தலை, முகம், கண், மூக்கு, நாக்கு, பல், கால்,
என்றும் நீங்க மறந்துபோன, செய், உகிர், மிடறு, மேனி, இல், இல்லாள், ஆ,
செப்பு போன்ற சங்கச்சொற்களையும் பேசிவருகிறேன்.//

என்னைவிட சிறப்பான தமிழைப் பேசுவதாலோ அல்லது சிறப்பாகத் தமிழைக்
கற்றிருப்பதாலோ நீங்கள் தமிழர் ஆக முடியாது என்பதை மீண்டும் நேர்மையுடன்
சுட்டிக் காட்டுகிறேன்.

உண்மை சுடவே செய்யும்.

"வேந்தன் அரசு வள்ளுவம் என் சமயம்" என்ற வரியை நீக்கி விட்டீர்கள் என்று
நினைக்கிறேன்.
நன்றி. இந்த விஷயத்தில் உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன்.

Thevan

unread,
Jul 7, 2020, 5:46:05 AM7/7/20
to vall...@googlegroups.com
News 18 ஊடகத்தில் விவாதங்களில் நெறியாளராக வரும் குணசேகரனின் மாமனார்
தான் திராவிட கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பூங்குன்றன் எனும்
கலியமூர்த்தி நாயுடு!..
106230809_175700140591215_1902585157650870509_n.jpg

seshadri sridharan

unread,
Jul 7, 2020, 6:50:13 AM7/7/20
to வல்லமை
On Tue, 7 Jul 2020 at 01:39, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

///ஒருவரை தமிழராக அடையாளப்படுத்துவது எப்படி என்பது மட்டுமே கருத்து.  யார் இருக்க வேண்டும் இருக்க வேண்டாம் என்பதை பற்றி அல்ல. ///  

ஹிட்லர் யூதக் கைதிகளின் கரத்தில் குறியீட்டு எண்களால் பச்சை குத்தி நிரலில் ஏன் 
பதிவு செய்தான் ???

விஷ வாயுவால் கொல்வதற்கு !!!

 உலகில் மொழி அடையாளத்திற்கு எத்தனையோ செய்தி இருக்க எதற்கு இட்லரை பிடித்துக்கொண்டீர்? தமிழ்
 
பிராமணரை பகைவராக காட்டும் தெலுங்கர் ஒழிவதில் தவறுஒன்றும் இல்லை. தனது பெயரில் தனது சாதிப் பெருமை காட்ட ராஜூ என்று போட்டுள்ளவர் தான் பிராமணர் தமது சாதியை ஒழித்தால் தான் மற்றவர் தமது சாதியை ஒழிக்க முன்வருவர் என்கின்றார். இது தான் தெலுங்கர் கூறும் ஞாயம்.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 10:01:59 AM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
///தமிழ் பிராமணரை பகைவராக காட்டும் தெலுங்கர் ஒழிவதில் தவறுஒன்றும் இல்லை. தனது பெயரில் தனது சாதிப் பெருமை காட்ட ராஜூ என்று போட்டுள்ளவர் தான் பிராமணர் தமது சாதியை ஒழித்தால் தான் மற்றவர் தமது சாதியை ஒழிக்க முன்வருவர் என்கின்றார். இது தான் தெலுங்கர் கூறும் ஞாயம்.///
,
விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு உட்பட இனவெறுப்பு, இனவிருப்பு, இன ஒதுக்கு, இனப் புறக்கணிப்பு, இனமுதன்மை,
இனப் பின்தள்ளல் போன்ற இனப்பிணக்குகளுக்கு இடமில்லை அரசியல் சட்டப்படி.

அவற்றை ஆதரிப்போர், பின்பற்றுபவர், ஊக்குவிப்போர், போராடுவோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி. ஜெயபாரதன் 

--
  
Message has been deleted

Thevan

unread,
Jul 7, 2020, 12:06:45 PM7/7/20
to vall...@googlegroups.com
ஐயா இன்னொரு சந்தேகம்,
ஏன் குழும மின்னஞ்சலில் அனுப்பாமல் தனி மின்னஞ்சலில் அனுப்புகிறீர்கள்.
பதில் அளித்தால் உங்களுக்கு மட்டும் செல்கிறதே? தயவுசெய்து குழும
மின்னஞ்சலில் அனுப்புங்கள்.

On 07/07/2020, Thevan <apth...@gmail.com> wrote:
> ஐயா ஜெயபரதரே,
>
> இந்தியாவில் முதன்முதலாக இனவெறுப்பையும் இனதுவேஷத்தையும்
> முன்னெடுத்தவர்கள் தெலுங்கர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?
>
> "ஆந்திரா ராஜ்யம் காவல
> அரவ ராஜாஜி சாவல" என்று கோஷம் எழுப்பியது எந்த இனம்?
> அதே தெலுங்கர் நாயுடு-ரெட்டி அரசியல் போட்டியில் புறக்கணிக்கப்பட்டு
> தெலங்கானா தெலுங்கர்கள் பிரிந்துபோனதும் இந்தியாவில்தானே, நடந்தது?
>
> இன்று தமிழினத்தைப் பின்னுத் தள்ளி தமிழரின் அரசியல் அதிகாரத்தை
> கைப்பற்றியுள்ளவர்கள் தெலுங்கர்தானே?
>
> ராஜேந்திர ராஜூ போன்றோர் கொஞ்சமும் கூச்சநாச்சம் இல்லாமல் நானும்
> தமிழர்தான் என்று சொல்வது எந்த இனம்? இந்த கேடுகெட்ட நயவஞ்சகத்தை
> எப்படிப் பார்க்கிறீர்கள்?
>
> இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கள். அதன் பின்னர் தமிழரை
> இனவாதிகள் என்று தூற்றுங்கள்.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 12:27:59 PM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
///"ஆந்திரா ராஜ்யம் காவல
அரவ ராஜாஜி சாவல"   ///


///சென்னை மனதே///

இந்தக் கூச்சல் குரல்கள் 1950 + ஆண்டுகளில் தமிநாட்டில் ஒழிந்தன.

சென்னை தமிழர் தலைநகர் ஆனது ராஜாஜி அந்தணரால். மெட்ராஸ் தமிழ்நாடாகியது அண்ணாத்துரை
முதலியரால். திருவள்ளுவர் சிலை குமரி முனையில் இந்தியத் தமிழகத்தின் எல்லை ஆனது, கருணாநிதி 
தெலுங்குத் தமிழரால்.

பன்முறை முதல் அமைச்சரான எம்ஜியார் ஈழத்தைச் சேர்ந்த மலையாளத் தமிழர். 

பன்முறை முதல் அமைச்சரான ஜெயலலிதா முதல் தமிழ்ப் பிராமணப் பெண்.

இந்திய ஜனாதிபதி ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் இஸ்லாமியத் தமிழர். 

விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி பிராமணத் தமிழர்.



சி. ஜெயபாரதன்.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 12:32:55 PM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
  பிழை திருத்தம்  

On Tue, Jul 7, 2020 at 12:26 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
///"ஆந்திரா ராஜ்யம் காவல
அரவ ராஜாஜி சாவல"   ///


///சென்னை மனதே///

இந்தக் கூச்சல் குரல்கள் 1950 + ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒழிந்தன.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 12:41:38 PM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
பன்முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சரான கருணாநிதி தெலுங்குத் தமிழர்.

இந்தியத் தமிழ்நாட்டின் தெலுங்கு தமிழர் வரலாற்றை அழிக்க முடியாது.

சி. ஜெ.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 12:44:25 PM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
இந்தியத் தமிழ்நாட்டின் தெலுங்குத் தமிழர் வரலாற்றை அழிக்க முடியாது.

சி.ஜெ.

வேந்தன் அரசு

unread,
Jul 7, 2020, 9:16:47 PM7/7/20
to vallamai


செவ்., 7 ஜூலை, 2020, பிற்பகல் 9:34 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
ஐயா ஜெயபரதரே,

இந்தியாவில் முதன்முதலாக இனவெறுப்பையும் இனதுவேஷத்தையும்

முன்னெடுத்தவர்கள் தெலுங்கர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?


 உண்மை. அதன் பயனை தேவர்மூலம் அனுபவிக்கிறோம்.

"ஆந்திரா ராஜ்யம் காவல
அரவ ராஜாஜி சாவல" என்று கோஷம் எழுப்பியது எந்த இனம்?
அதே தெலுங்கர் நாயுடு-ரெட்டி அரசியல் போட்டியில் புறக்கணிக்கப்பட்டு
தெலங்கானா தெலுங்கர்கள் பிரிந்துபோனதும் இந்தியாவில்தானே, நடந்தது?

இன்று தமிழினத்தைப் பின்னுத் தள்ளி தமிழரின் அரசியல் அதிகாரத்தை
கைப்பற்றியுள்ளவர்கள் தெலுங்கர்தானே?

ராஜேந்திர ராஜூ போன்றோர் கொஞ்சமும் கூச்சநாச்சம் இல்லாமல் நானும்
தமிழர்தான் என்று சொல்வது எந்த இனம்? இந்த கேடுகெட்ட நயவஞ்சகத்தை
எப்படிப் பார்க்கிறீர்கள்?


நான் தெலுகுபேசியவந்த தமிழன் என்று சொல்லிக்கொள்கிறேன். அதில் உங்களுக்கு என்ன கடுப்பு. வீரத்துக்கு பேர்போன ஒரு இனம் இன்றைய  பரிதாப நிலை.
 
இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கள். அதன் பின்னர் தமிழரை
இனவாதிகள் என்று தூற்றுங்கள்.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Jul 7, 2020, 10:16:21 PM7/7/20
to vall...@googlegroups.com
ஐயா ஜெயபரதரே,
அண்ணாதுரை ஒரு தெலுங்கர்,
கருணாநிதி ஒரு தெலுங்கர்,
எம்ஜிஆர் ஒரு மலையாளி
இவர்களால் இழந்தது ஏராளம். அதனால்தான் இனியொரு அந்நியர் தமிழகத்தை ஆளக்
கூடாது என்கிறோம். குறிப்பாக தமிழராக நடித்து வரும் தெலுங்கர்களை
நாளுக்கு நாள் அம்பலப்படுத்தி வருகிறோம். ஆனால், இனமானம் மிக்க
தெலுங்கர்கள் தங்கள் வயிற்றை வளர்க்க தங்களைத் தமிழர் என்று
கூறிக்கொள்ளும் பரிதாப நிலையை எட்டியுள்ளனர். இனியும் இவர்களால் இவ்வாறு
காலத்தை ஓட்ட முடியாது. தமிழினம் விழிப்படைந்து விட்டது. தங்கள் பிழைப்பு
பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தமிழராக நடிக்கும் தெலுங்கர்கள்
துடிதுடிக்கிறார்கள்.

(பி.கு. நீங்கள் இன்னமும் தனிமடலில் அனுப்பி வருகிறீர்கள்)

Thevan

unread,
Jul 7, 2020, 10:23:59 PM7/7/20
to vall...@googlegroups.com
// உண்மை. அதன் பயனை தேவர்மூலம் அனுபவிக்கிறோம்.//

ஐயா, ராஜேந்திர ராஜூ அவர்களே,
அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் போன்ற
பித்தலாத்தக்காட்டர்களின் செயல்களின் பலனை அனுபவிக்கிறீர்கள். ஆனால்
இன்னமும் திருந்தியபாடில்லை. உங்களைப்போன்ற கற்றறிந்தோரே இந்த நிலை
எடுக்கும்போது அப்பாவித் தெலுங்கர்களை என்னவென்ற சொல்வது?

//நான் தெலுகுபேசியவந்த தமிழன் என்று சொல்லிக்கொள்கிறேன். அதில்
உங்களுக்கு என்ன கடுப்பு. வீரத்துக்கு பேர்போன ஒரு இனம் இன்றைய பரிதாப
நிலை.//

ஐயா, உங்கள் தந்தை தமிழராக இருந்து தாயார் தெலுங்கராக இருந்தால் நான்
பாதி தமிழர் பாதி தெலுங்கர் என்று சொல்லலாம். அதாவது நீங்கள் கலப்பு
இனத்தின் வாரிசு. ஆனால், ஒரு மனிதன் இரண்டு இனத்தைச் சேர்ந்தவராக இருக்க
முடியாது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லை.
நீங்கள் உங்கள் இனமானத்தை இழந்து நிற்கிறீர்கள். அதற்காக
வெட்கப்படுங்கள். எங்களது வீரம் இன்னமும் சோடை போகவில்லை. அதனால்தான்
நீங்கள் ஒரு தெலுங்கர் என்று துணிச்சலாக சுட்டிக் காட்டி வருகிறேன்.
நீங்கள் உங்கள் இனமானத்தை இழந்து அம்பலப்பட்டு அதை மறுத்து வருகிறீர்கள்.

seshadri sridharan

unread,
Jul 8, 2020, 9:13:14 AM7/8/20
to வல்லமை
On Tue, 7 Jul 2020 at 19:31, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
///தமிழ் பிராமணரை பகைவராக காட்டும் தெலுங்கர் ஒழிவதில் தவறுஒன்றும் இல்லை. தனது பெயரில் தனது சாதிப் பெருமை காட்ட ராஜூ என்று போட்டுள்ளவர் தான் பிராமணர் தமது சாதியை ஒழித்தால் தான் மற்றவர் தமது சாதியை ஒழிக்க முன்வருவர் என்கின்றார். இது தான் தெலுங்கர் கூறும் ஞாயம்.///
,
விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு உட்பட இனவெறுப்பு, இனவிருப்பு, இன ஒதுக்கு, இனப் புறக்கணிப்பு, இனமுதன்மை,
இனப் பின்தள்ளல் போன்ற இனப்பிணக்குகளுக்கு இடமில்லை அரசியல் சட்டப்படி.

அவற்றை ஆதரிப்போர், பின்பற்றுபவர், ஊக்குவிப்போர், போராடுவோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அப்படியானால் உமது கருத்து ஏன் திராவிடத்தாரால் தமிழ்நாட்டில் பின்பற்றப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்த பின் தான் திராவிடம் கிளைக்கத் தொடங்கியது. அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது. மாறாக மாறிமாறி தேசிய காட்சிகள் திமுக வோடு கூட்டணி அல்லவா ஏற்படுத்திக் கொண்டன?  

seshadri sridharan

unread,
Jul 8, 2020, 9:25:13 AM7/8/20
to வல்லமை
நான் தெலுகுபேசியவந்த தமிழன் என்று சொல்லிக்கொள்கிறேன். அதில் உங்களுக்கு என்ன கடுப்பு. வீரத்துக்கு பேர்போன ஒரு இனம் இன்றைய  பரிதாப நிலை.

உமது தெலுங்கு அண்ணாதுரை என்ன சொன்னார்? பிராமணர் தமது வாழ்க்கை வசதிக்காகவே தமிழ் பேசுகின்றனர். எனவே அவர் தமிழர் அல்லர் என்றார் 3,000 ஆண்டிற்கு மேலாக தமிழகத்தில் வாழும் தமிழ் பிராமணரை  நோக்கி. இன்று தமிழ்நாட்டு தெலுங்கர் நிலையும் அப்படித் தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 

தமிழ் இலக்கணப்படி தெலுங்கு என்று தான் எழுதவேண்டும். ஆனால் அண்மைக் காலமாகத்  தெலுங்கர் தம்மை தெலுகர் என்றும் தமது மொழி தெலுகு  என்றும் எழுதத் தொடங்கிவிட்டனர். மேல் உள்ள உமது எழுத்து கூட அப்படி தான் இருக்கிறது. இதுவல்லவோ தெலுங்கு இலக்கண மரபு  பாசம்! தமிழ் இலக்கண மரபு புறக்கணிப்பு!! 

Thevan

unread,
Jul 8, 2020, 9:33:45 AM7/8/20
to vall...@googlegroups.com
// 3,000 ஆண்டிற்கு மேலாக தமிழகத்தில் வாழும் தமிழ் பிராமணரை நோக்கி.
இன்று தமிழ்நாட்டு தெலுங்கர் நிலையும் அப்படித் தான் உள்ளது என்பது
மறுக்க முடியாத உண்மை. //

அப்படிப் போடுங்க, 3000 ஆண்டுகளாக வசிக்கும் பிராமணர் தமிழர் இல்லை
எனும்போது சிலநூறு ஆண்டுகள் வசிக்கும் தெலுங்கர் மட்டும் எப்படி தமிழர்
ஆகிவிட முடியும். அதுவும் பிராமணர் தாய் மொழியாக தமிழையே பேசுகிறார்கள்.
தெலுங்கரின் தாய் மொழி இன்றும் "தெலுங்கு" ஆகவே உள்ளது.

seshadri sridharan

unread,
Jul 8, 2020, 9:51:40 AM7/8/20
to வல்லமை

இருங்கோவேள் வேளிர் மரபில் வந்த 49 ஆவது வேள். ஒரு  தலைமுறைக்கு 33 ஆண்டுகள் என்றும் 25 ஆண்டுகள் என்றும் கொள்கின்றனர். 49 x 25 = 1,225.   2 ஆயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த கபிலர்  இதை கூறுகிறார் என்றால் 2,000 + 1,225 = 3225 என்பது  தோராய கணக்கு. இந்த வேளிரொடு தான் பிராமணர் தமிழகம் வந்தனர். அப்போது வடநாட்டில் பிராகிருதம் பேசப்பட்டது. சமஸ்கிருதம் கிடையாது. பிரகிருதத்தை தாய் மொழியாக கொண்ட பிராமணர் 300 ஆண்டுகளில் தமிழை தமது தாய் மொழியாக கொண்டனர் என்று கொண்டால் 3,000 ஆண்டுகளாக தமிழராக தமிழ்நாட்டு பிராமணர் வாழ்கின்றனர்.     

S. Jayabarathan

unread,
Jul 8, 2020, 10:15:07 AM7/8/20
to vallamai
///// 3,000 ஆண்டிற்கு மேலாக தமிழகத்தில் வாழும் தமிழ் பிராமணரை  நோக்கி.

இன்று தமிழ்நாட்டு தெலுங்கர் நிலையும் அப்படித் தான் உள்ளது என்பது
மறுக்க முடியாத உண்மை. //

அப்படிப் போடுங்க, 3000 ஆண்டுகளாக வசிக்கும் பிராமணர் தமிழர் இல்லை
எனும்போது சிலநூறு ஆண்டுகள் வசிக்கும் தெலுங்கர் மட்டும் எப்படி தமிழர்
ஆகிவிட முடியும். அதுவும் பிராமணர் தாய் மொழியாக தமிழையே பேசுகிறார்கள்.
தெலுங்கரின் தாய் மொழி இன்றும் "தெலுங்கு" ஆகவே உள்ளது./////

இப்போது தாய்மொழி தமிழாகும் தெலுங்கினத் தமிழர் யார் ??? இனி வரும் தாய்மொழித்
தமிழ் பேசும் தெலுங்கினத்தோர் சந்ததிகள் யார் ???  

இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும்  மலக்குழி சுத்தம் செய்யும் தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? 

தெலுங்குத் தாய்மொழி பேசும் கீழ்நிலைத் தமிழ்த் தொழிலாளிகள் இல்லையென்றால், மேற்குடித்
தமிழர் வீடுகள் நகரெங்கும் நோய் பரவி நரகமாகும் !!!


சி. ஜெயபாரதன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Jul 8, 2020, 11:50:24 AM7/8/20
to vall...@googlegroups.com
//இப்போது தாய்மொழி தமிழாகும் தெலுங்கினத் தமிழர் யார் ??? இனி வரும் தாய்மொழித்
தமிழ் பேசும் தெலுங்கினத்தோர் சந்ததிகள் யார் ??? //

ஐயா தயவுசெய்து நீங்களும் தெலுங்கு பேசும் தமிழரா என்று
தெளிவுபடுத்துங்கள், புண்ணியமாகப் போகும்.

On 08/07/2020, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
> *///// 3,000 ஆண்டிற்கு மேலாக தமிழகத்தில் வாழும் தமிழ் பிராமணரை
> நோக்கி.இன்று தமிழ்நாட்டு தெலுங்கர் நிலையும் அப்படித் தான் உள்ளது
> என்பதுமறுக்க முடியாத உண்மை. //அப்படிப் போடுங்க, 3000 ஆண்டுகளாக வசிக்கும்
> பிராமணர் தமிழர் இல்லைஎனும்போது சிலநூறு ஆண்டுகள் வசிக்கும் தெலுங்கர்
> மட்டும் எப்படி தமிழர்ஆகிவிட முடியும். அதுவும் பிராமணர் தாய் மொழியாக
> தமிழையே பேசுகிறார்கள்.தெலுங்கரின் தாய் மொழி இன்றும் "தெலுங்கு" ஆகவே
> உள்ளது./////*
>
> *இப்போது தாய்மொழி தமிழாகும் தெலுங்கினத் தமிழர் யார் ??? இனி வரும்
> தாய்மொழித்*
> *தமிழ் பேசும் தெலுங்கினத்தோர் சந்ததிகள் யார் ??? *
>
> *இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும் மலக்குழி சுத்தம் செய்யும்
> தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? *
>
> *தெலுங்குத் தாய்மொழி பேசும் கீழ்நிலைத் தமிழ்த் தொழிலாளிகள் இல்லையென்றால்,
> மேற்குடித்*
> *தமிழர் வீடுகள் நகரெங்கும் நோய் பரவி நரகமாகும் !!!*
>
>
> *சி. ஜெயபாரதன்.*
>
> On Wed, Jul 8, 2020 at 9:13 AM seshadri sridharan <ssesh...@gmail.com>
> wrote:
>
>> On Tue, 7 Jul 2020 at 19:31, S. Jayabarathan <jayaba...@gmail.com>
>> wrote:
>>
>>> *///தமிழ் பிராமணரை பகைவராக காட்டும் தெலுங்கர் ஒழிவதில் தவறுஒன்றும்
>>> இல்லை. தனது பெயரில் தனது சாதிப் பெருமை காட்ட ராஜூ என்று போட்டுள்ளவர்
>>> தான்
>>> பிராமணர் தமது சாதியை ஒழித்தால் தான் மற்றவர் தமது சாதியை ஒழிக்க
>>> முன்வருவர்
>>> என்கின்றார். இது தான் தெலுங்கர் கூறும் ஞாயம்.///*
>>> *,*
>>> *விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு உட்பட இனவெறுப்பு, இனவிருப்பு, இன ஒதுக்கு,
>>> இனப் புறக்கணிப்பு, இனமுதன்மை,*
>>> *இனப் பின்தள்ளல் போன்ற இனப்பிணக்குகளுக்கு இடமில்லை அரசியல் சட்டப்படி.*
>>>
>>> *அவற்றை ஆதரிப்போர், பின்பற்றுபவர், ஊக்குவிப்போர், போராடுவோர் மீது
>>> அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
>>>
>>
>>
>> அப்படியானால் உமது கருத்து ஏன் திராவிடத்தாரால் தமிழ்நாட்டில்
>> பின்பற்றப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 ல் நடைமுறைக்கு
>> வந்த பின் தான் திராவிடம் கிளைக்கத் தொடங்கியது. அரசாங்கம் என்ன நடவடிக்கை
>> எடுத்தது. மாறாக மாறிமாறி தேசிய காட்சிகள் திமுக வோடு கூட்டணி அல்லவா
>> ஏற்படுத்திக் கொண்டன?
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to vallamai+u...@googlegroups.com.
>> To view this discussion on the web visit
>> https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTv%3DcTaQL8eAgw%2BOAtDZWueyswwfxWOU%2BSdavw3yofBtA%40mail.gmail.com
>> <https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTv%3DcTaQL8eAgw%2BOAtDZWueyswwfxWOU%2BSdavw3yofBtA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
>> .
>>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyDHHqpJ%3DSiKtmfyNiYGwUH_E5e1G%3DpAVeddv8tY4jMepg%40mail.gmail.com.

Thevan

unread,
Jul 8, 2020, 11:51:17 AM7/8/20
to vall...@googlegroups.com
//இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும் மலக்குழி சுத்தம்
செய்யும் தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? //

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியம் என்ன?

Thevan

unread,
Jul 8, 2020, 11:52:13 AM7/8/20
to vall...@googlegroups.com
//தெலுங்குத் தாய்மொழி பேசும் கீழ்நிலைத் தமிழ்த் தொழிலாளிகள்
இல்லையென்றால், மேற்குடித்
தமிழர் வீடுகள் நகரெங்கும் நோய் பரவி நரகமாகும் !!!//

இப்போது இந்தி பேசும் தமிழர்கள் வந்து விட்டனர். அதனால், அதைப்பற்றி
நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

S. Jayabarathan

unread,
Jul 8, 2020, 1:23:04 PM7/8/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam

////Thevan

11:51 AM (58 minutes ago)
Reply to all
to vallamai
//இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும்  மலக்குழி சுத்தம்

செய்யும் தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? //

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியம் என்ன?  ////

பெருமைக்குரிய பெருமாள் தேவரே,

பதில் கூற முடியாது அஞ்சி நழுவி ஓடாதீர்.

பிரிட்டீஷ் அரசாட்சி முதல்  விடுதலை நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, 50  ஆண்டுகள் திராவிட முத்திரை ஆட்சிகள்வரை, தமிழர் மலக்கழிவுகளைச்  சுத்தம் செய்து வருபவர் பலர் ஏழைத் தெலுங்குத் தமிழ் தொழிலாளர்.  

ஹிந்தி நாட்டார் யாரும் தமிழர் மலக்கழிப்பைச் சுத்தம் செய்ய வந்தார் என்றும் புளுகு மூட்டையைக் 
இதுவரை நான் கேட்டதில்லை.

தமிழர் யார் என்று நான் விளக்கம் கூறுகிறேன்.  

அவர் திருக்குறள் படிக்க வேண்டாம்.  சங்கத்தமிழ் முனைவர் பட்டம் பெற வேண்டாம். தமிழ் புரிந்தவர், பேசத் தெரிந்தவர், தமிழருக்கு, தமிழர் கூட வேலை செய்பவர், சில வருடம் வேலை செய்ய வந்தவர், உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ இருந்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கல்வி, நிதி, வேளாண்மை, விஞ்ஞானத் தொழில்வள விருத்திக்குப் பாடுபடுவோர் யாவரும் தமிழரே.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு, போப், போலந்து வீரமா முனிவர், தென்னாப்பிரிக்காவில்
தமிழருக்கு உழைத்த மகாத்மா காந்தி யாவரும் தமிழரே.

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் 50 - 80 ஆண்டுகள் உழைத்த தமிழ்த் தெலுங்கர் அண்ணாதுரை, கருணா நிதி, 
சேரநாட்டு எம்ஜியார், கன்னடக்காரர் ஈவேரா பெரியார் அனைவரும் முழுத் தமிழரே.

சி. ஜெயபாரதன்





வேந்தன் அரசு

unread,
Jul 8, 2020, 9:01:47 PM7/8/20
to vallamai


புத., 8 ஜூலை, 2020, பிற்பகல் 7:45 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
///// 3,000 ஆண்டிற்கு மேலாக தமிழகத்தில் வாழும் தமிழ் பிராமணரை  நோக்கி.
இன்று தமிழ்நாட்டு தெலுங்கர் நிலையும் அப்படித் தான் உள்ளது என்பது
மறுக்க முடியாத உண்மை. //

அப்படிப் போடுங்க, 3000 ஆண்டுகளாக வசிக்கும் பிராமணர் தமிழர் இல்லை
எனும்போது சிலநூறு ஆண்டுகள் வசிக்கும் தெலுங்கர் மட்டும் எப்படி தமிழர்
ஆகிவிட முடியும். அதுவும் பிராமணர் தாய் மொழியாக தமிழையே பேசுகிறார்கள்.
தெலுங்கரின் தாய் மொழி இன்றும் "தெலுங்கு" ஆகவே உள்ளது./////


இப்போது தாய்மொழி தமிழாகும் தெலுங்கினத் தமிழர் யார் ??? இனி வரும் தாய்மொழித்
தமிழ் பேசும் தெலுங்கினத்தோர் சந்ததிகள் யார் ???  

இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும்  மலக்குழி சுத்தம் செய்யும் தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? 

தெலுங்குத் தாய்மொழி பேசும் கீழ்நிலைத் தமிழ்த் தொழிலாளிகள் இல்லையென்றால், மேற்குடித்
தமிழர் வீடுகள் நகரெங்கும் நோய் பரவி நரகமாகும் !!!


ஜெயபார்தன் ஐயா, தற்போது நான் உழவுப்பணியில் ஈடுபட்டுள்ளேன். என் தோட்டத்துக்கு பணிக்கு
வரும் எல்லாவகைப்பணிகளுக்கும் தெலுங்குபேசிய தாழ்த்தப்பட்ட மக்கள்தான் வருகின்றனர்.  
 இந்த வாரம் தென்னை ஏறி காய்பறித்தவர்களில் சிலரும் அவர்களே. 

வேந்தன் அரசு

unread,
Jul 8, 2020, 9:05:33 PM7/8/20
to vallamai


புத., 8 ஜூலை, 2020, பிற்பகல் 9:20 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:

ஐயா தயவுசெய்து நீங்களும் தெலுங்கு பேசும் தமிழரா என்று
தெளிவுபடுத்துங்கள், புண்ணியமாகப் போகும்.


உங்கபேரை "தேவர்" என்று இட்டுக்கொண்டாலும் நீங்க கலப்படமற்ற பச்சைத்தமிழன்
என்று மரபணு சோதனையால் நிறுவவியலுமா?.
 

வேந்தன் அரசு

unread,
Jul 8, 2020, 9:21:53 PM7/8/20
to vallamai


ஐயா, உங்கள் தந்தை தமிழராக இருந்து தாயார் தெலுங்கராக இருந்தால் நான்
பாதி தமிழர் பாதி தெலுங்கர் என்று சொல்லலாம். அதாவது நீங்கள் கலப்பு
இனத்தின் வாரிசு. ஆனால், ஒரு மனிதன் இரண்டு இனத்தைச் சேர்ந்தவராக இருக்க
முடியாது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லை.
நீங்கள் உங்கள் இனமானத்தை இழந்து நிற்கிறீர்கள். அதற்காக
வெட்கப்படுங்கள். எங்களது வீரம் இன்னமும் சோடை போகவில்லை. அதனால்தான்
நீங்கள் ஒரு தெலுங்கர் என்று துணிச்சலாக சுட்டிக் காட்டி வருகிறேன்.
நீங்கள் உங்கள் இனமானத்தை இழந்து அம்பலப்பட்டு அதை மறுத்து வருகிறீர்கள்.

நான் என்னை வடுகன் என்று நானேதான் சொன்னேன். நான் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு எபப்டித்தெரியும். ஆனால் நீங்க எந்த அளவுக்கு தமிழனோ அதே அளவுக்கு நானும் தமிழன்தான். நீங்களும் நானும் சங்கத்தமிழைப்பேசுவதில்லை. எதோ ஒரு மொழியை தமிழ் என்று சொல்லிப்பேசிக்கொண்டுள்ளீர்கள்.  அதனால், நீங்க தமிழன் அல்லர். பாண்டி.

வடுகர்கள் தமிழ்நாட்டுக்கு வரக்காரணமான பாண்டிகள். இன்று வீரம் என்பது அரிவாள் எடுப்பதிலில்லை. தொழில் முனையணும். தமிழ்நாட்டில் கொங்கர்களுக்கு  இணை எவருமில்லை. வயிற்றெரிச்சலைக்குறைத்துக்கொண்டு  சசிகலா, கலியமூர்த்திபோல் தொழிலில் ஈடுபடுங்கள். 

Thevan

unread,
Jul 8, 2020, 10:44:54 PM7/8/20
to vall...@googlegroups.com
//பிரிட்டீஷ் அரசாட்சி முதல் விடுதலை நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, 50
ஆண்டுகள் திராவிட முத்திரை ஆட்சிகள்வரை, தமிழர் மலக்கழிவுகளைச் சுத்தம்
செய்து வருபவர் பலர் ஏழைத் தெலுங்குத் தமிழ் தொழிலாளர்.//

ஹாஹாஹா
ஜெயபரதரே வரலாற்றை மறந்து விட்டுப் பேசுகிறீர்கள். அண்மைக் காலம் வரை
தமிழர்களிடம் வீட்டிற்குள் மலம் கழிக்கும் பழக்கமே இல்லை. நாயக்க
ஆட்சியாளர்கள்தான் வீட்டிற்குள் மலம் கழிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.
அவர்களின் மலத்தை அள்ளுவதற்காகத்தான் அருந்ததியர் அழைத்து
வரப்பட்டார்கள். இங்கும் குற்றவாளிகள் தெலுங்கு ஆட்சியாளர்கள்தான்.
அந்தப் பழியை தமிழர் மீது சுமத்த வேண்டாம்.

//ஹிந்தி நாட்டார் யாரும் தமிழர் மலக்கழிப்பைச் சுத்தம் செய்ய வந்தார்
என்றும் புளுகு மூட்டையைக் இதுவரை நான் கேட்டதில்லை.//
இந்தி நாட்டவர் மலம் அள்ள வந்தார்கள் என்று நான் சொல்லவில்லை. இப்போது
மலம் அள்ளும் வழக்கமும் ஏறக்குறைய ஒழிந்து விட்டது. இப்போது அடைத்துக்
கொள்ளும், பெருகிவிடும் மலக்குழிகளை சுத்தம் செய்யும் பணிதான்
நடத்தப்படுகிறது. மற்றபடி இந்தி பேசும் இந்தியர்கள் எல்லாவித பணிகளையும்
செய்கிறார்கள்.

Thevan

unread,
Jul 8, 2020, 10:50:42 PM7/8/20
to vall...@googlegroups.com
//தமிழர் யார் என்று நான் விளக்கம் கூறுகிறேன்.

அவர் திருக்குறள் படிக்க வேண்டாம். சங்கத்தமிழ் முனைவர் பட்டம் பெற
வேண்டாம். தமிழ் புரிந்தவர், பேசத் தெரிந்தவர், தமிழருக்கு, தமிழர் கூட
வேலை செய்பவர், சில வருடம் வேலை செய்ய வந்தவர், உள்நாட்டிலோ, வெளி
நாட்டிலோ இருந்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கல்வி, நிதி,
வேளாண்மை, விஞ்ஞானத் தொழில்வள விருத்திக்குப் பாடுபடுவோர் யாவரும்
தமிழரே.//

உங்கள் விளக்கப்படி இந்தியாவை சுமார் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த
வெள்ளையரும் இந்தியர் ஆகிவிடுவார்கள். பின்னர் எதற்காக அவர்களை
எதிர்த்துப் போராட வேண்டும்? அதேபோல இந்த நாட்டின் தேசத் தந்தை என்று
பரப்புரை செய்யப்படும் மோகன்சந்த் கரம்சந்த் காந்தியின் சம்பந்தியான
ராஜாஜியை தமிழர் என்று அடையாளம் காண்டு அவர் சாக வேண்டும் என்று
கோரிக்கை விடுத்த தெலுங்கரை என்னவென்று சொல்வது? உங்களுடைய
கருத்தின்படி அவரையும் இந்தியராகத்தானே கருதியிருக்க வேண்டும்? ஏன்
உங்கள் அன்புக்குப் பாத்திரமான தெலுங்கர்கள் ராஜாஜியை இந்தியராகப்
பார்க்க மறுத்தார்கள்?

அதற்கெல்லாம் மேலாக தமிழர் யார் என்று கூறும் தகுதியை நீங்கள் இழந்து
விட்டீர்கள். தமிழரின் உரிமையை விட்டுக் கொடுக்கும் யாரும் இனத்தால்
தமிழராக இருந்தாலும் கூட அவர் தமிழராக கருதப்பட மாட்டார். அந்த வகையில்
நீங்கள் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள். எனவே தமிழர்
இவர்தான் என்று கூறும் தகுதியையும் நீங்கள் இழக்கிறீர்கள்.

Thevan

unread,
Jul 8, 2020, 10:55:46 PM7/8/20
to vall...@googlegroups.com
//திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு, போப், போலந்து வீரமா
முனிவர், தென்னாப்பிரிக்காவில்
தமிழருக்கு உழைத்த மகாத்மா காந்தி யாவரும் தமிழரே.//

திருக்குறளை மொழி பெயர்த்த ஜி.யு.போப் தமிழுக்குத் தொண்டாற்றிய
தமிழறிஞராக கருதப்படுவார்கள். அவர் தன்னை தமிழராக சொல்லிக்
கொள்ளவில்லை. தனது வாரிசுகளைக் கொண்டு தமிழரை நாங்கள்தான் ஆளத் தகுதி
பெற்றவர்கள் என்று சொல்லவில்லை. காந்தி தமிழருக்கு மிகவும் விசுவாசமாக
இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் தமிழர்களை வைத்துதான் தலைவர் என்று
ஆனார். ஆனால் உண்மையான சுதந்திரப்போராட்ட தியாகியான வஉசிக்கு துரோகம்
செய்தார். அவருக்கு தமிழர்கள் கொடுத்தனுப்பிய பணத்தை இல்லை என்று
சொல்லி மறுத்து விட்டார்.

//தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் 50 - 80 ஆண்டுகள் உழைத்த தமிழ்த்
தெலுங்கர் அண்ணாதுரை, கருணா நிதி,
சேரநாட்டு எம்ஜியார், கன்னடக்காரர் ஈவேரா பெரியார் அனைவரும் முழுத் தமிழரே.//

உங்களின் இந்த வார்த்தைகளே நீங்கள் தமிழருக்கு எதிரானவர் என்று
காட்டுகின்றன. இதில் கருணாநிதி செய்த துரோகம் கணக்கிலடங்கா. அதனால்தான்
தமிழகத்தில் தெலுங்கர் மீதான வெறுப்பு பரவி வருகிறது.

Thevan

unread,
Jul 8, 2020, 11:02:55 PM7/8/20
to vall...@googlegroups.com
//உங்கபேரை "தேவர்" என்று இட்டுக்கொண்டாலும் நீங்க கலப்படமற்ற பச்சைத்தமிழன்
என்று மரபணு சோதனையால் நிறுவவியலுமா?.//

உங்கள் அறியாமை கண்டு வியக்கிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமும் மதுரை
பல்கலை கழகமும் இணைந்து நடத்திய மரபணுச் சோதனைக்குள்ளாகி 70,000
ஆண்டுகள் பழமையான இனம் எங்கள் இனம் மட்டுமே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தி உலக செய்தி நிறுவனங்களில் வெளியிடப்பட்டது. இணைப்புகளில்
அந்தச் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.hindustantimes.com/india/geneticists-identify-first-indians/story-INqikMSk5JRjGsICqHFzMN.html

https://www.telegraphindia.com/entertainment/the-first-indians/cid/591562

Thevan

unread,
Jul 8, 2020, 11:10:35 PM7/8/20
to vall...@googlegroups.com
//நான் என்னை வடுகன் என்று நானேதான் சொன்னேன். நான் சொல்லவில்லை என்றால்
உங்களுக்கு எபப்டித்தெரியும்.//

வடுகனுக்கும் தெலுங்கருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெலுங்கர் எவ்வாறு
ராஜாஜியை தமிழர் என்று அடையாளம் கண்டார்கள்? தெலுங்கர் அரவ என்று யாரைச்
சொல்கிறார்கள்?

//ஆனால் நீங்க எந்த அளவுக்கு தமிழனோ அதே அளவுக்கு நானும் தமிழன்தான்.
நீங்களும் நானும் சங்கத்தமிழைப்பேசுவதில்லை. எதோ ஒரு மொழியை தமிழ் என்று
சொல்லிப்பேசிக்கொண்டுள்ளீர்கள். அதனால், நீங்க தமிழன் அல்லர். பாண்டி.//

நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழர் ஆக முடியாது.
நீங்கள் தமிழர் ஆக வேண்டுமானால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும். ஆமாம்
பாண்டி என்கிறீரே அதன் பொருள் என்ன?

ஜெயபரதர் அவர்களுக்கு, ராஜேந்திர ராஜூ சொல்கின்றன இந்த வடுகர்-பாண்டி
வேறுபாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

//வடுகர்கள் தமிழ்நாட்டுக்கு வரக்காரணமான பாண்டிகள். இன்று வீரம் என்பது
அரிவாள் எடுப்பதிலில்லை. தொழில் முனையணும். தமிழ்நாட்டில் கொங்கர்களுக்கு
இணை எவருமில்லை. வயிற்றெரிச்சலைக் குறைத்துக்கொண்டு சசிகலா,
கலியமூர்த்திபோல் தொழிலில் ஈடுபடுங்கள். //

ஹாஹாஹா

வெள்ளையன் இந்திய துணைக்கண்ட ஆட்சியாளர்களை தனது போர்த்திறத்தால்
வெல்லவில்லை. அதுபோலத்தான் தெலுங்கர்/ வடுகர் தங்கள் குள்ளநரித்தனத்தால்
தமிழர்களின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி இன்று அந்த அதிகாரம்
பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பிதற்றுகிறார்கள். அதைத்தான்
நீங்கள் செய்கிறீர்கள். கொங்கு நாட்டவர் தமிழர். அவர்கள் தொழிலில்
முன்னேறி இருப்பது எங்களுக்குப் பெருமையே. தமிழர்களுக்குள்ளாக உள்ள
ஏற்றத் தாழ்வுகளை நாங்கள் பார்ததுக் கொள்கிறோம். நீங்கள் உங்கள்
இனமாத்தை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். நேர்மை, அறத்தைப் பின்பற்ற
முயற்சி செய்யுங்கள். மற்றபடி உங்கள் வாதங்கள் வெற்றுக் கூச்சல்களாகவே
அமையும்.

S. Jayabarathan

unread,
Jul 8, 2020, 11:32:28 PM7/8/20
to vallamai
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jul 8, 2020, 11:40:05 PM7/8/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam
தமிழர் யார் என்று கூறும் "தேவர் பார்முலா" தமிழகச் சட்டப்படிச் செல்லாது என்பது என் கருத்து. அதைச்  சட்டம் நிபுணர்கள் சொல்லட்டும்.

சி. ஜெயபாரதன்

Thevan

unread,
Jul 9, 2020, 1:06:24 AM7/9/20
to vallamai

அதற்கென சட்டம் இயற்றப்படும். காத்திருங்கள்.


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyCuu5Cn1uiV7uBbdbhRv%3DnNFoHnuPifQaRa2VbCBqmjBA%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Jul 9, 2020, 6:50:10 AM7/9/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan, C.R. Selvakumar, nandhitha kaapiyan, rajam, kanmani tamil
தேவர் பெருருமானே !


மகாத்மா காந்தி தோன்றிய விடுதலை இந்தியாவில் "தேவர் பார்முலா" சட்டம் நிறைவேறாது.  ஒருபோதும் அது வெளிவராது.  மட்டமான அந்த திட்டம் படுதோல்வி அடையும்.  

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பல்லாண்டு காலம் உழைத்த தெலுங்கு, மலையாள, கன்னடத் தமிழர், ஆங்கிலேய, ஐரோப்பியத் தமிழர் எல்லாரும் தமிழர் இல்லை என்று வாய் முரசடிக்கும் பெருமாள் தேவர் ஓர் இனவெறுப்பாளர்.  அவர் தமிழகத்தின் ஹிட்லர்.

தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைப்பவர் யாவரும் 
தமிழரே ! தமிழரே ! தமிழரே !
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmA7_UKYs8a7sLcCpu%3D6fiz-F7fgwM6htTQxE5N4SUVWig%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Jul 9, 2020, 6:57:32 AM7/9/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan, C.R. Selvakumar, nandhitha kaapiyan, rajam, kanmani tamil
ஒரு சேர்க்கை


தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர் 
தங்கி வாழ்ந்தவர்,
வாழ்பவர் யாவரும் 
தமிழரே ! தமிழரே ! தமிழரே !

On Thu, Jul 9, 2020 at 6:48 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தேவர் பெருருமானே !


மகாத்மா காந்தி தோன்றிய விடுதலை இந்தியாவில் "தேவர் பார்முலா" சட்டம் நிறைவேறாது.  ஒருபோதும் அது வெளிவராது.  மட்டமான அந்த திட்டம் படுதோல்வி அடையும்.  

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பல்லாண்டு காலம் உழைத்த தெலுங்கு, மலையாள, கன்னடத் தமிழர், ஆங்கிலேய, ஐரோப்பியத் தமிழர் எல்லாரும் தமிழர் இல்லை என்று வாய் முரசடிக்கும் பெருமாள் தேவர் ஓர் இனவெறுப்பாளர்.  அவர் தமிழகத்தின் ஹிட்லர்.

தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர் 
தங்கி வாழ்ந்தவர்,
வாழ்பவர் யாவரும் 

S. Jayabarathan

unread,
Jul 9, 2020, 7:12:51 AM7/9/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan, C.R. Selvakumar, nandhitha kaapiyan, rajam, kanmani tamil
அன்னை தெரேசா ஓர் உதாரணம்

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.

–     அன்னை தெரேஸா

 

seshadri sridharan

unread,
Jul 9, 2020, 8:31:31 AM7/9/20
to வல்லமை
On Thu, 9 Jul 2020 at 08:20, Thevan <apth...@gmail.com> wrote:
//தமிழர் யார் என்று நான் விளக்கம் கூறுகிறேன்.

அவர் திருக்குறள் படிக்க வேண்டாம்.  சங்கத்தமிழ் முனைவர் பட்டம் பெற
வேண்டாம். தமிழ் புரிந்தவர், பேசத் தெரிந்தவர், தமிழருக்கு, தமிழர் கூட
வேலை செய்பவர், சில வருடம் வேலை செய்ய வந்தவர், உள்நாட்டிலோ, வெளி
நாட்டிலோ இருந்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கல்வி, நிதி,
வேளாண்மை, விஞ்ஞானத் தொழில்வள விருத்திக்குப் பாடுபடுவோர் யாவரும்
தமிழரே.//

உங்கள் விளக்கப்படி இந்தியாவை சுமார் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த
வெள்ளையரும் இந்தியர் ஆகிவிடுவார்கள். பின்னர் எதற்காக அவர்களை
எதிர்த்துப் போராட வேண்டும்? அதேபோல இந்த நாட்டின் தேசத் தந்தை என்று
பரப்புரை செய்யப்படும் மோகன்சந்த் கரம்சந்த் காந்தியின் சம்பந்தியான
ராஜாஜியை தமிழர் என்று அடையாளம் காண்டு அவர் சாக வேண்டும் என்று
கோரிக்கை விடுத்த தெலுங்கரை என்னவென்று சொல்வது? உங்களுடைய
கருத்தின்படி அவரையும் இந்தியராகத்தானே கருதியிருக்க வேண்டும்? ஏன்
உங்கள் அன்புக்குப் பாத்திரமான தெலுங்கர்கள் ராஜாஜியை இந்தியராகப்
பார்க்க மறுத்தார்கள்?

அயலகத்தில் வாழும் தமிழர் பலரும் தம்மை அவ்வந்நாட்டு குடிகள் இல்லை என்று சொல்லிவிட்டால் தமது நிலையும் தமிழகத்து தெலுங்கர் நிலையை போன்றது தான் என்ற அச்ச எண்ணத்தில் இப்படி ஞாயமின்றி பேசுகின்றனர். இத்தகையோர் தாயாக தமிழ்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதே சாலவும் நன்று என்பதே எனது அறிவுரை.  


அதற்கெல்லாம் மேலாக தமிழர் யார் என்று கூறும் தகுதியை நீங்கள் இழந்து
விட்டீர்கள். தமிழரின் உரிமையை விட்டுக் கொடுக்கும் யாரும் இனத்தால்
தமிழராக இருந்தாலும் கூட அவர் தமிழராக கருதப்பட மாட்டார். அந்த வகையில்
நீங்கள் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள். எனவே தமிழர்
இவர்தான் என்று கூறும் தகுதியையும் நீங்கள் இழக்கிறீர்கள்.

அயலக தமிழரின் இன்றைய நிலை இது தான். அயலக தமிழர் அனைவரும் திரு செயபாரதன் கருத்தைத் தான் சரி என்பர். அயலகத்தில் தமிழருகுள்ள நிலையும் இங்கே தாயக தமிழருக்குள்ள நிலையும் ஒன்றல்ல என்பதை உணராதவரிடம்  தன்னலமே விஞ்சி இருக்கும் அறிவாளித்தனம் எங்கோ தொலைந்து போயிருக்கும்.  

// ஐயா தயவுசெய்து நீங்களும் தெலுங்கு பேசும் தமிழரா என்று
தெளிவுபடுத்துங்கள், புண்ணியமாகப் போகும்.//

எனக்கு முன்னாடி முந்திக்கொண்டு நீர் இக்கேள்வியை கேட்டுவிட்டீர் இல்லாவிடில் நான் தான் இக்கேள்வியை கேட்டிருப்பேன். நேற்றே எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. யார் கேட்டால் என்ன கேள்வி என்னவோ ஒன்று தான்.

Thevan

unread,
Jul 9, 2020, 9:09:53 AM7/9/20
to vall...@googlegroups.com
//தேவர் பெருருமானே !
மகாத்மா காந்தி தோன்றிய விடுதலை இந்தியாவில் "தேவர் பார்முலா" சட்டம்
நிறைவேறாது. ஒருபோதும் அது வெளிவராது. மட்டமான அந்த திட்டம் படுதோல்வி
அடையும். //

ஹாஹாஹா
நல்லவேளை காந்தி விடுதலை வாங்கிக் கொடுத்தார் என்று சொல்லவில்லை. தேவர்
இந்தியாவுக்காகத்தான் உழைத்தார். நிச்சயமாக அவர் அந்த உழைப்பை
தமிழ்நாட்டிற்கு மட்டுமாகச் செய்திருந்தால் இந்நேரம் தமிழினம் யாரிடம்
விவாதம் செய்து கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால் அவர் நேர்மையாகச்
சிந்தித்துச் செயல்பட்டார். ஆனால் இன்று இந்தியர்களிடமும் நேர்மையில்லை.
தெலுங்கர்களிடமும் நேர்மையில்லை. அதனால்தான் நீங்கள் இப்படிப்
பேசுகிறீர்கள்.

//தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பல்லாண்டு காலம் உழைத்த
தெலுங்கு, மலையாள, கன்னடத் தமிழர், ஆங்கிலேய, ஐரோப்பியத் தமிழர்
எல்லாரும் தமிழர் இல்லை என்று வாய் முரசடிக்கும் பெருமாள் தேவர் ஓர்
இனவெறுப்பாளர். அவர் தமிழகத்தின் ஹிட்லர்.//

என் இன உரிமையைப் பேசுவதால் எனக்கு இனவெறுப்பாளர், ஹிட்லர் பட்டம்
கிடைக்குமானால் அதனை நான் மனமுவந்து ஏற்றுக் கொள்வேன். நான் உங்களைப்
போல நடிக்க மாட்டேன்.

//தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும்
தமிழ்நாட்டுக்கும்
உழைப்பவர் யாவரும்
தமிழரே ! தமிழரே ! தமிழரே !//

1. தமிழராக இருக்க ஒருவரின் தாய்மொழி தமிழாக இருக்க வேண்டும்.
2. அதற்கு அவர் தமிழ்க் குடிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்திருக்க வேண்டும்.
3. தாய் மட்டும் தமிழ்க் குடியைச் சேர்ந்தவராக இருந்தால் அவருக்குப்
பிறக்கும் குழந்தை பாதித் தமிழர் என்ற பெயரைப் பெறலாம்.
4. தமிழுக்கும் தமிழருக்கும் உழைப்பவர் யாரும் தமிழராக மாட்டார். அவர்கள்
தமிழின நலவிரும்பிகளாக மட்டுமே ஆவர்.
5. தமிழ்க்குடியைச் சேர்ந்த பெற்றோருக்கே பிறந்திருந்தாலும் தமிழினம்,
தமிழ் மொழி, தமிழருக்கு எதிராகச் செயல்படுபவர், தமிழரின் உரிமையை
அலட்சியப்படுத்துபவர் யாரும் தமிழராக முடியாது.
6. அந்த முக்கண்ணனே வந்து சொன்னாலும் தமிழருக்கான வரையறை இதுதான். இதை
மாற்ற முடியாது. காலம் எது உண்மை என்று சொல்லும். காத்திருக்கிறோம்.

Thevan

unread,
Jul 9, 2020, 9:17:41 AM7/9/20
to vall...@googlegroups.com
ராஜேந்திர ராஜூ நானும் தமிழன்தான் என்று சொல்வதற்கு இந்த பட்டியலே காரணம்.
EcfKbxUUwAMV-pk.jpg

S. Jayabarathan

unread,
Jul 9, 2020, 12:30:26 PM7/9/20
to vallamai
பெருமாள் தேவரே / சேசாத்ரி ஶ்ரீதரன் ,

/// ஐயா தயவுசெய்து நீங்களும் தெலுங்கு பேசும் தமிழரா என்று
தெளிவுபடுத்துங்கள், புண்ணியமாகப் போகும்.//

////எனக்கு முன்னாடி முந்திக்கொண்டு நீர் இக்கேள்வியை கேட்டுவிட்டீர் இல்லாவிடில் நான் தான் இக்கேள்வியை கேட்டிருப்பேன். நேற்றே எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. யார் கேட்டால் என்ன கேள்வி என்னவோ ஒன்று தான்.////

உங்கள் இருவருக்கும் என் பெயரைக் கூட சரியாகத் தமிழில் எழுதத் தெரியவில்லை.  சங்கத் தமிழ்ச் சிங்கம் நீங்கள் இருவரும்.  என் தந்தை மகாத்மா காந்தியின் கீழ் சுதந்திரப் போரில் பங்கெடுத்து, சிறை சென்று, வறுமையில் உழன்றவர்.  உங்கள் தந்தையார் இந்திய
விடுதலைக்குப் போராடியவரா ???

நானும், எங்கள் குடும்பத்தாரும்  100% தமிழர்.  எங்களுக்குத் தெலுங்கர், கன்னடர், கேரளர்,  வங்காளியர், மராட்டியர், குஜராத்தியர், சீக்கியர், வடஇந்தியர் பலர் சகோதரர்.  எனக்கு இஸ்லாமியர், கிறித்துவ, பிராமண நண்பர் பலர் உளர்.

நான் மதுரைத் திருமங்கலத்தில் 1934 இல் பிறந்தவன்.  இந்திய அணுமின்சக்தி நிலையங்களில் 25 வருடம் பொறியியல் துறையில் பணி செய்து ஓய்வு ஊதியம் பெறுபவன்.  எனக்கு வயது 86. 

இப்போது உங்கள் இருவரது சுயசரிதையை எழுதுவீர்.  உங்கள் வயதென்ன 70 ?  80 ?  




சி. ஜெயபாரதன்.


++++++++++++++++++++++++



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jul 9, 2020, 10:59:01 PM7/9/20
to vallamai


வியா., 9 ஜூலை, 2020, முற்பகல் 8:32 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
//உங்கபேரை "தேவர்" என்று இட்டுக்கொண்டாலும் நீங்க கலப்படமற்ற பச்சைத்தமிழன்
என்று மரபணு சோதனையால் நிறுவவியலுமா?.//

உங்கள் அறியாமை கண்டு வியக்கிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமும் மதுரை
பல்கலை கழகமும் இணைந்து நடத்திய மரபணுச் சோதனைக்குள்ளாகி 70,000
ஆண்டுகள் பழமையான இனம் எங்கள் இனம் மட்டுமே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தி உலக செய்தி நிறுவனங்களில் வெளியிடப்பட்டது. இணைப்புகளில்
அந்தச் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் அறிவாற்றலைக்கண்டு வியக்கிறேன். தமிழன் பழம்குடிதான். ஆனால் பெருமாள்தேவன்? உங்க மரபணு சோதநையின் முடிபை காட்டுங்க. நான் என்னுடையதை ஏற்கனவே செய்திட்டேன்.

வேந்தன் அரசு

unread,
Jul 9, 2020, 11:01:23 PM7/9/20
to vallamai


வியா., 9 ஜூலை, 2020, முற்பகல் 8:40 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
//நான் என்னை வடுகன் என்று நானேதான் சொன்னேன். நான் சொல்லவில்லை என்றால்
உங்களுக்கு எபப்டித்தெரியும்.//

வடுகனுக்கும் தெலுங்கருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெலுங்கர் எவ்வாறு
ராஜாஜியை தமிழர் என்று அடையாளம் கண்டார்கள்? தெலுங்கர் அரவ என்று யாரைச்
சொல்கிறார்கள்?

//ஆனால் நீங்க எந்த அளவுக்கு தமிழனோ அதே அளவுக்கு நானும் தமிழன்தான்.
நீங்களும் நானும் சங்கத்தமிழைப்பேசுவதில்லை. எதோ ஒரு மொழியை தமிழ் என்று
சொல்லிப்பேசிக்கொண்டுள்ளீர்கள்.  அதனால், நீங்க தமிழன் அல்லர். பாண்டி.//

நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழர் ஆக முடியாது.
நீங்கள் தமிழர் ஆக வேண்டுமானால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும். ஆமாம்
பாண்டி என்கிறீரே அதன் பொருள் என்ன?



பாண்டிய நாட்டில்பிறந்தவன் பாண்டி.
நான் கொங்கன். தொழில்வளத்திலலும் பண்பாட்டிலும் சிறந்த கொங்கு நாட்டில் பிறந்து வளர்ந்தவன்.  

S. Jayabarathan

unread,
Jul 10, 2020, 9:45:16 AM7/10/20
to vallamai, mintamil, tamilmantram, raju.ra...@gmail.com, Asan Buhari, rajam
அன்னை தெரேசா ஓர் உதாரணம்

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.

–     அன்னை தெரேஸா

பிறப்பு உரிமையில் இந்தியப் பிறவி                                                                                                            வசிப்பு உரிமையில் தமிழகப் பிறவி                                                                                                                                    பிழைப்பு நகர்ச்சியில் அமெரிக்கப் பிறவி.

வேந்தர் வேந்தன்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Jul 10, 2020, 9:45:52 AM7/10/20
to vall...@googlegroups.com
//உங்கள் இருவருக்கும் என் பெயரைக் கூட சரியாகத் தமிழில் எழுதத் தெரியவில்லை.//

ஐயா சி. ஜெயபாரதன் அவர்களே,
உங்கள் பெயரை சரியாக எழுதியிருக்கிறேனா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

//சங்கத் தமிழ்ச் சிங்கம் நீங்கள் இருவரும்.//
நாங்கள் பேசுவது சங்கத் தமிழா, இசைத் தமிழா, நாடகத் தமிழா என்பதுவல்ல
பிரச்சனை. யார் தமிழர் என்பதுதான் பிரச்சனை. குறிப்பாக தெலுங்கர்கள்
தமிழர்களாக நடிப்பதுதான் பிரச்சனை. உங்களைப் போன்றோர் அவர்களுக்கு
ஆதரவு தருவதுதான் பிரச்சனை.

//என் தந்தை மகாத்மா காந்தியின் கீழ் சுதந்திரப் போரில் பங்கெடுத்து,
சிறை சென்று, வறுமையில் உழன்றவர். உங்கள் தந்தையார் இந்திய
விடுதலைக்குப் போராடியவரா ???//

எங்கள் முன்னோர்கள் இந்த நாட்டிற்காக ஏராளமான உயிர்கொடை
கொடுத்திருக்கிறார்கள். என் தந்தையும் தெரியாத்தனமாக தெலுங்கர்களின்
திமுகவிற்கும், அதிமுகவிற்கும் வேலை செய்துள்ளார். அண்ணாதுரை கட்சி
தொடங்கிய உடன் ரூ.52 நன்கொடை கொடுத்தால் அந்த ஊரில் பொதுக் கூட்டம்
நடத்துவதாக அறிவித்தார். என் தந்தை தனது இரண்டு ஆடுகளை விற்று நன்கொடை
தொகையை திரட்டிக் கொடுக்க இரண்டாவது பொதுக் கூட்டம் எங்கள் ஊரிலே
நடைபெற்றது. இன்றைக்கும் திமுக முதியவர்கள் இதனைச் சொல்வார்கள்.

//நானும், எங்கள் குடும்பத்தாரும் 100% தமிழர்.//
இந்த 100%-க்கு என்ன பொருள் என்று புரியவில்லை.

//எங்களுக்குத் தெலுங்கர், கன்னடர், கேரளர், வங்காளியர், மராட்டியர்,
குஜராத்தியர், சீக்கியர், வடஇந்தியர் பலர் சகோதரர். எனக்கு இஸ்லாமியர்,
கிறித்துவ, பிராமண நண்பர் பலர் உளர்.//

எனக்கும் இதுபோல இருக்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு பேசும் நண்பர்கள்
இருக்கிறார்கள்.

//நான் மதுரைத் திருமங்கலத்தில் 1934 இல் பிறந்தவன். இந்திய
அணுமின்சக்தி நிலையங்களில் 25 வருடம் பொறியியல் துறையில் பணி செய்து
ஓய்வு ஊதியம் பெறுபவன். எனக்கு வயது 86.//

நான் 1972-ம் ஆண்டு பிறந்தவன். மும்பையில் பத்திரிகை துறையில் சில காலம்
பணியாற்றிவிட்டு தற்போது தன்னிச்சையான தொழில்முறை மொழி
பெயர்ப்ப்பாளர்/ பிரதி எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறேன்.

//இப்போது உங்கள் இருவரது சுயசரிதையை எழுதுவீர். உங்கள் வயதென்ன 70 ? 80 ?//
நான் நினைத்ததை விட நீங்கள் வயதில் மூத்தவராக இருக்கிறீர்கள். எனக்கு
வயது 49 நடக்கிறது.

நீங்கள் இந்திய மூளைச்சலவையில் இருக்கிறீர்கள். நான் அதிலிருந்து
விடுபட்டு விட்டேன்.

Thevan

unread,
Jul 10, 2020, 9:49:22 AM7/10/20
to vall...@googlegroups.com
//உங்கள் அறிவாற்றலைக்கண்டு வியக்கிறேன். தமிழன் பழம்குடிதான். ஆனால்
பெருமாள்தேவன்? உங்க மரபணு சோதநையின் முடிபை காட்டுங்க. நான் என்னுடையதை
ஏற்கனவே செய்திட்டேன்.//

ஹாஹாஹாஹா

ஐயா ராஜேந்திர ராஜூ அவர்களே,

தமிழினத்தில் மூத்தகுடி எங்கள் பிரமலைக் கள்ளர் குடி. அதுதான் மேற்படி
ஆய்வுகளில் நிரூபணம் ஆகியுள்ளது. உங்கள் ராஜூக்கள் பற்றி ஏதாவது ஆய்வு
நடத்தப்பட்டுள்ளதா?

Thevan

unread,
Jul 10, 2020, 9:54:06 AM7/10/20
to vall...@googlegroups.com
//அன்னை தெரேசா ஓர் உதாரணம்

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.

– அன்னை தெரேஸா//

ஐயா,
இந்த விஷயத்தில் அன்னைத் தெரஸாவின் உதாரணத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
அவர் பழங்குடிகளுக்காகப் போராடியவரோ, இந்திய மக்களுக்காகப்
போராடியவரோ அல்ல. அவர் மதப் பிரச்சாரத்திற்காக வந்தவர். அதற்கு அவர்
கையில் எடுத்த ஆயுதம் சமூக சேவை. அதனால் அவர் என்ன வேண்டுமானாலும்
சொல்லிவிட்டுப் போகலாம். அது இனத்திற்கான வரையறை ஆகாது. இனத்தின்
உரிமையைப் பேசவும் பேசாது. இந்த விஷயத்தில் இந்திய மக்கள் சுயாட்சி பெற
வேண்டும் என்று குரல் எழுப்பிய அன்னிபெஸன்ட் அம்மையாரைக் கூட உதாரணமாக
எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் அவரும் இந்தியர் ஆகிவிட முடியாது.
அவரை இந்தியராக ஏற்றால் வெள்ளையரின் ஆட்சியை ஏற்றிருக்க வேண்டும். ஆனால்,
இந்தியர் என்றும் வெள்ளையர் என்றும் பிரித்து நல்ல இனவாதம் பேசினோம்.
அதே இந்தியர்களில் ஒரு பிரிவினர் தங்கள் உரிமை குறித்துப் பேசுவது
உங்களைப் போன்றோருக்கு தீய இனவாதமாகத் தெரிகிறது.

Thevan

unread,
Jul 10, 2020, 10:47:01 AM7/10/20
to vall...@googlegroups.com

வேந்தன் அரசு

unread,
Jul 10, 2020, 8:16:35 PM7/10/20
to vallamai


வெள்., 10 ஜூலை, 2020, பிற்பகல் 7:19 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
பிறமலைக்கள்ளர் மூத்தகுடிதான். நீங்க பிறமலைக்கள்ளரின் மரபணுவை கொண்டுள்ளீர்களா?

என் மரபணு ஆந்திரம் தமிழகம் இரண்டிலும் பரவியிருக்கு.

Thevan

unread,
Jul 10, 2020, 10:22:25 PM7/10/20
to vall...@googlegroups.com
ஐயா, ராஜேந்திர ராஜூ அவர்களே,

நான் பிரமலைக்கள்ளரா இல்லையா என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

//என் மரபணு ஆந்திரம் தமிழகம் இரண்டிலும் பரவியிருக்கு.//

உங்கள் தாய் மொழியும் தெலுங்கு, அதனால்தான் நாங்கள் உங்களை தெலுங்கர் என்கிறோம்.
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6gifW3_Rk8UygNQO%3DaUswN7NLV8fgX8H%2BwRLCc%2BP358Vg%40mail.gmail.com.
>


--
அ. பெருமாள் தேவன்

Mobile No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevannews.blogspot.com/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

வேந்தன் அரசு

unread,
Jul 12, 2020, 3:00:33 AM7/12/20
to vallamai


சனி, 11 ஜூலை, 2020, முற்பகல் 7:52 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
ஐயா, ராஜேந்திர ராஜூ அவர்களே,

நான் பிரமலைக்கள்ளரா இல்லையா என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


இது விசாரித்து அறிவதில்லை.
உங்க முன்னோர்களில் கலப்பு ஏற்பட்டு இருப்பதை மரபணுவால்தான் காணவியலும். பார்ப்பனர்கள், பல்லவர்கள், களப்பிரர்கள், காடவர்கள், யவனர்கள்,  வடுகர்கள், ஐரோப்பியர் என பல இனமக்கள் தமிழகத்தில் குடியேறி தமிழரோடு கலந்துள்ளனர்.

விஜயாலய சோழன் முதற்கொண்டு, சோழ நாடும் சாளுக்கிய நாடும் மண உறவுகொண்டுள்ளன . பல ஆந்திர ஆளும் இனம் தம்மை கரிகாலன் வழித்தோன்றல் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதனால் எங்கும் கலப்படம். 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Thevan

unread,
Jul 12, 2020, 4:17:55 AM7/12/20
to vall...@googlegroups.com
ஐயா, ராஜேந்திர ராஜூ அவர்களே,

பிரமலைக் கள்ளர் கலப்பு இல்லாத இனமாக இருக்கிறது என்பதைத்தான் மேற்படி
ஆய்வு காட்டுகிறது.

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2020, 9:39:18 PM7/13/20
to vallamai


ஞாயி., 12 ஜூலை, 2020, பிற்பகல் 1:47 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
ஐயா, ராஜேந்திர ராஜூ அவர்களே,

பிரமலைக் கள்ளர் கலப்பு இல்லாத இனமாக இருக்கிறது என்பதைத்தான் மேற்படி
ஆய்வு காட்டுகிறது.

இருக்கட்டும். தனிப்பட்ட நீங்க. யாவரும்கேளீர் என்ற தமிழர் பண்பு இல்லாத  உங்க மரபணுவை சோதிக்கணும்.

பிணக்குகள் இல்லாத இரண்டு (கொங்கர், வடுகர்) சாதிகள் கலந்து இனிது வாழும் ஒரே மண் கொங்குமண்.

இந்த இரண்டு இனங்களும் தொழில், கல்வி, பண்பாடு என பலதுறைகளிலும் சிறந்து மிளிர்கின்றன.

 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Jul 13, 2020, 11:00:51 PM7/13/20
to vall...@googlegroups.com
//இருக்கட்டும். தனிப்பட்ட நீங்க. யாவரும்கேளீர் என்ற தமிழர் பண்பு
இல்லாத உங்க மரபணுவை சோதிக்கணும்.//

ஹாஹாஹா, அதை ஒரு தெலுங்கர் சொல்லத் தேவையில்லை.

//பிணக்குகள் இல்லாத இரண்டு (கொங்கர், வடுகர்) சாதிகள் கலந்து இனிது
வாழும் ஒரே மண் கொங்குமண்.//

அப்படித்தான் நீடிக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால்,
உங்களைப்போன்ற உண்மையை ஏற்கும் நேர்மையற்ற தெலுங்கர்கள் அந்த நிலையை
மாற்றிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்.

//இந்த இரண்டு இனங்களும் தொழில், கல்வி, பண்பாடு என பலதுறைகளிலும்
சிறந்து மிளிர்கின்றன.//

இதற்கு நீங்கள் உரிமைகோர முடியாது.

வேந்தன் அரசு

unread,
Jul 14, 2020, 8:42:11 PM7/14/20
to vallamai
நம்ம மரபணு சோதனை:

செவ்., 14 ஜூலை, 2020, முற்பகல் 8:30 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Screenshot 2020-07-15 at 6.10.08 AM.png
Screenshot 2020-07-15 at 5.52.36 AM.png

S. Jayabarathan

unread,
Jul 14, 2020, 9:41:52 PM7/14/20
to vallamai, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
பெருமாள் தேவரே,

எதிர்காலத்தில் ஒருக்கால் நீங்கள் தமிழக முதல் அமைச்சராய் வந்தாலும் வரலாம்.  ஆனால் பன்னூறு ஆண்டுகள் பரம்பரை வசிக்கும் 15% -20% [?] தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை தமிழர் அல்லர் என்று அறிவித்து ஒதுக்குவது, உங்கள் முதல் அமைச்சர் தகுதியைக் குன்றச் செய்துவிடும். 

சி.ஜெயபாரதன்

On Sat, Jul 4, 2020 at 8:27 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
மதிப்புக்குரிய தனித்தமிழ்த் தேசீயத் தேவரே,

வணக்கம்.

முழுக்க முழுக்க அனுதினமும் தமிழில் மூச்செடுக்கும் வேந்தரை இகழ்வதின் மூலம் நீங்கள் மாநில, மொழி வேறுபாட்டில் தமிழருள் இனப்பகைமை, இனவெறுப்பு, இனப்பிணக்கு, இனப்போர் உண்டாக்கிப் பிரிவு மனப்பான்மை வளர்ப்பது, விடுதலை இந்தியாவை அமெரிக்கா போன்று இன வெறுப்பு, இனப்போர்
தேசமாக்கி, மீண்டும் காட்டுமிராண்டிகளாய் ஆக்கிவிடும். 

இது நச்சுப் பிரச்சாரம்.  இது தமிழ்த் தேசீய ஒருமைப்பாடு உணர்ச்சியா ??? தமிழ் நாட்டைத் தனித் தீவாய்
இனி ஆக்க முயலாதீர் !!!  அது நடக்காது.

10,000 ஆண்டுக்கும் மேற்பட்டு தமிழகக் கலாச்சாரத் தொப்புழ்கொடிப் பாரதத் தாயோடு இணைந்துள்ளது.  இந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்திய ரவீந்திர்நாத் தாகூர், விவேகானந்தர், விடுதலை பெறப் போராடிய காந்தி, நேரு, சுபாஸ் சந்திர போஸ் இவர்கள் நமது உறவினர் , சகோதரர் இல்லையா ?

தமிழ் நாட்டுக்கு முதலில் வந்த மோகனதாஸ் காந்தி, தான் அணிந்த கோட்டு, சூட்டு, டையை எறிந்துவிட்டு
நமது விவசாயின் அறை ஆடையைக் கட்டிக்கொண்டு தேச விடுதலை பெற வில்லையா ?


சி. ஜெயபாரதன். 

  

On Sat, Jul 4, 2020 at 6:22 AM Thevan <apth...@gmail.com> wrote:
என்ன தெலுங்கு வேந்தரே உண்மை கசப்பாக உள்ளதா?

On 04/07/2020, Thevan <apth...@gmail.com> wrote:
> ஹாஹாஹா
> கருணாநிதியை விட நீங்கள் தமிழர்கள் மீது பாசமானவர் என்று சொல்லுங்கள்.
>
> On 04/07/2020, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>> வெள்., 3 ஜூலை, 2020, பிற்பகல் 7:50 அன்று, Thevan <apth...@gmail.com>
>> எழுதியது:
>>
>>> வேந்தன் அரசு அவர்களே,
>>>
>>> உங்கள் தாய்மொழி தெலுங்கா?
>>>
>>>
>>> ஆமாம். அதுவும் இறந்துபோன பெற்றோருடன் மட்டும். உடன்பிறப்புகள்,
>>> பிள்ளைகளுடன்
>> தமிழ்தான். எழுதவும் படிக்கவும் வீட்டில் பேசும்மொழியும் தமிழ்தான். தமிழின்
>> மீதும் தமிழ் நாட்டின்மீதும் என்னைவிட உங்களுக்கு பாசம் அதிகம் என
>> நிறுவுங்கள்.

>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to vallamai+u...@googlegroups.com.
>> To view this discussion on the web visit

>>
>
>
> --
> அ. பெருமாள் தேவன்
>
> Mobile No.75400 78380
>
> Working Hours : 10 am to 7 pm
>
> https://www.facebook.com/apthevan
>
> http://perumalthevannews.blogspot.com/
>
> https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw
>


--
அ. பெருமாள் தேவன்

Mobile No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevannews.blogspot.com/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Jul 15, 2020, 7:56:33 AM7/15/20
to வல்லமை
On Wed, 15 Jul 2020 at 07:11, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
பெருமாள் தேவரே,

எதிர்காலத்தில் ஒருக்கால் நீங்கள் தமிழக முதல் அமைச்சராய் வந்தாலும் வரலாம்.  ஆனால் பன்னூறு ஆண்டுகள் பரம்பரை வசிக்கும் 15% -20% [?] தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை தமிழர் அல்லர் என்று அறிவித்து ஒதுக்குவது, உங்கள் முதல் அமைச்சர் தகுதியைக் குன்றச் செய்துவிடும். 

 தமிழ்நாட்டில் தெலுங்கர் மொத்தமே 5.7% தான். இந்த தொகை தான் இன்று அரசு பணிகள், தொழில்களில்  65% உள்ளது. 3% உள்ள பிராமணர் எல்லா அரசு வேலைகளையும் ஆக்கிரமித்திருந்தனர் என்கின்றனர் திராவிடத்தார். அன்றய ஆங்கிலர் ஆட்சியில்  10,000 அரசு பணிகள் கூட கிடையாது. இன்றோ அதிகமாக படித்த தமிழர்  உள்ள தமிழ்நாட்டில்10 லட்சம் வேலைகளில் 5.7%உள்ளோர் 65% அரசு பணிகளை அக்கிரமித்திருப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. இதுதான்  பிரச்சனைக்கு காரணம். தமிழ்நாட்டை சேர்ந்தவர் தமிழநாட்டவர் தானே ஒழிய தெலுங்கர் ஒருபோது தமிழர் ஆகார். தெலுங்கானா அமைந்த போது ஆந்திரர் ஆந்திரத்திற்கு அனுப்பப்பட்டனர். அப்படி தமிழக தெலுங்கர் அனுப்பப்படார். 

S. Jayabarathan

unread,
Jul 15, 2020, 9:25:47 AM7/15/20
to tamilmantram, vallamai, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam
தமிழ் நாட்டார் யார் ?


தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர் 
தங்கி வாழ்ந்தவர்,
வாழ்பவர்,
நாட்டுக்கு
வரி கொடுத்து
வசிப்பவர்,
பிழைப்பவர், தொழிற்சாலை
நிறுவி 
ஊழியம் கொடுத்து,
ஊதியம், 
ஓய்வுச் சம்பளம்
அளித்து,
பிழைக்க வருபவர் யாவரும் 
தமிழ் நாட்டாரே ! 
தமிழ் நாட்டாரே ! 
தமிழ் நாட்டாரே !


சி. ஜெயபாரதன்
On Thu, Jul 9, 2020 at 8:14 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

அன்னை தெரேசா ஓர் உதாரணம்

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.

–     அன்னை தெரேஸா

 


On Thu, Jul 9, 2020 at 6:53 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தேவர் பெருருமானே !


மகாத்மா காந்தி தோன்றிய விடுதலை இந்தியாவில் "தேவர் பார்முலா" சட்டம் நிறைவேறாது.  ஒருபோதும் அது வெளிவராது.  மட்டமான அந்த திட்டம் படுதோல்வி அடையும்.  

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பல்லாண்டு காலம் உழைத்த தெலுங்கு, மலையாள, கன்னடத் தமிழர், ஆங்கிலேய, ஐரோப்பியத் தமிழர் எல்லாரும் தமிழர் இல்லை என்று வாய் முரசடிக்கும் பெருமாள் தேவர் ஓர் இனவெறுப்பாளர்.  அவர் தமிழகத்தின் ஹிட்லர்.

தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர் 
தங்கி வாழ்ந்தவர்,
வாழ்பவர் யாவரும் 
தமிழரே ! தமிழரே ! தமிழரே !


சி. ஜெயபாரதன்

 
 

On Wed, Jul 8, 2020 at 9:40 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தமிழகச் சட்டப்படி "தேவர் பார்முலா"  இனவெறி, இனவெறுப்பைச் சேர்ந்தது.

சி. ஜெயபாரதன்

On Wed, Jul 8, 2020 at 9:37 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
என் தாயிக்குத் தமிழ் புரியும், தமிழ்தான் வாய்மொழி & தாய்மொழி. ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.  தமிழ் நாட்டில் இப்படி வாய்மொழி தமிழானத் தமிழர் கோடிக்
கணக்கில் இருக்கிறார்.
 
என் தாயிக்குத் தமிழில் தன்பெயரைக் கையெழுத்தாய்ப் போடத் தெரியும். 

நான் தேவர் பார்முலாப்படி தமிழன் அல்லன்.

சி. ஜெயபாரதன்

On Wed, Jul 8, 2020 at 1:33 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
//இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும்  மலக்குழி சுத்தம் செய்யும் தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? //

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியம் என்ன?  ////

பெருமைக்குரிய பெருமாள் தேவரே,

பதில் கூற முடியாது அஞ்சி நழுவி ஓடாதீர்.

பிரிட்டீஷ் அரசாட்சி முதல்  விடுதலை நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, 50  ஆண்டுகள் திராவிட
முத்திரை ஆட்சிகள்வரை, தமிழர் மலக்கழிவு களைச்  சுத்தம் செய்து வருபவர் பலர் ஏழைத் தெலுங்குத் தமிழ் தொழிலாளர்.  

ஹிந்தி நாட்டார் யாரும் தமிழர் மலக்கழிப்பைச் சுத்தம் செய்ய வந்தார் என்றும் புளுகு மூட்டையை இதுவரை நான் கேட்டதில்லை.

தமிழர் யார் என்று நான் விளக்கம் கூறுகிறேன்.  

அவர் திருக்குறள் படிக்க வேண்டாம்.  சங்கத்தமிழ் முனைவர் பட்டம் பெற வேண்டாம். தமிழ் புரிந்தவர், பேசத் தெரிந்தவர், தமிழருக்கு, தமிழர் கூட வேலை செய்பவர், சில வருடம் வேலை செய்ய வந்தவர், உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ இருந்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கல்வி, நிதி, வேளாண்மை, விஞ்ஞானத் தொழில்வள விருத்திக்குப் பாடுபடுவோர் யாவரும் தமிழரே.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு, போப், போலந்து வீரமா முனிவர், தென்னாப்பிரிக்காவில் தமிழருக்கு உழைத்த மகாத்மா காந்தி யாவரும் தமிழரே.
 
தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் 50 - 80 ஆண்டுகள் உழைத்த தமிழ்த் தெலுங்கர் அண்ணாதுரை, கருணா நிதி,  சேரநாட்டு எம்ஜியார், கன்னடக்காரர் ஈவேரா பெரியார், கன்னட ஜெயலலிதா அனைவரும்  தமிழ் நாட்டாரே.

சி. ஜெயபாரதன்


Reply allReplyForward




On Wed, Jul 15, 2020 at 7:58 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
On Wed, Jul 15, 2020 at 7:11 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
பெருமாள் தேவரே,

எதிர்காலத்தில் ஒருக்கால் நீங்கள் தமிழக முதல் அமைச்சராய் வந்தாலும் வரலாம்.  ஆனால் பன்னூறு ஆண்டுகள் பரம்பரை வசிக்கும் 15% -20% [?] தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை தமிழர் அல்லர் என்று அறிவித்து ஒதுக்குவது, உங்கள் முதல் அமைச்சர் தகுதியைக் குன்றச் செய்துவிடும். 

சி.ஜெயபாரதன

 தமிழ்நாட்டில் தெலுங்கர் மொத்தமே 5.7% தான். இந்த தொகை தான் இன்று அரசு பணிகள், தொழில்களில்  65% உள்ளது. 3% உள்ள பிராமணர் எல்லா அரசு வேலைகளையும் ஆக்கிரமித்திருந்தனர் என்கின்றனர் திராவிடத்தார். அன்றய ஆங்கிலர் ஆட்சியில்  10,000 அரசு பணிகள் கூட கிடையாது. இன்றோ அதிகமாக படித்த தமிழர்  உள்ள தமிழ்நாட்டில்10 லட்சம் வேலைகளில் 5.7%உள்ளோர் 65% அரசு பணிகளை அக்கிரமித்திருப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. இதுதான்  பிரச்சனைக்கு காரணம். 

தமிழ்நாட்டை சேர்ந்தவர் தமிழநாட்டவர் தானே ஒழிய தமிழ்நாட்டு தெலுங்கர் ஒருபோது தமிழர் ஆகார். தெலுங்கானா அமைந்த போது ஆந்திரர் ஆந்திரத்திற்கு அனுப்பப்பட்டனர். அப்படி தமிழக தெலுங்கர் அனுப்பப்படார். 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7-tUkGREUxGNrhJsi5iWz2D%2BTYOGQtCSN%3DUcoJLXYGBQ%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Jul 16, 2020, 3:17:05 AM7/16/20
to வல்லமை
ஒரு வழியாக தமிழர் யார்? தமிழ்நாட்டவர் யார் என்று புரிந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் 
Reply all
Reply to author
Forward
0 new messages