Re: [வல்லமை] தெலுங்கர்கள் உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும்

19 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Jul 4, 2020, 8:28:24 AM7/4/20
to vallamai, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
மதிப்புக்குரிய தனித்தமிழ்த் தேசீயத் தேவரே,

வணக்கம்.

முழுக்க முழுக்க அனுதினமும் தமிழில் மூச்செடுக்கும் வேந்தரை இகழ்வதின் மூலம் நீங்கள் மாநில, மொழி வேறுபாட்டில் தமிழருள் இனப்பகைமை, இனவெறுப்பு, இனப்பிணக்கு, இனப்போர் உண்டாக்கிப் பிரிவு மனப்பான்மை வளர்ப்பது, விடுதலை இந்தியாவை அமெரிக்கா போன்று இன வெறுப்பு, இனப்போர்
தேசமாக்கி, மீண்டும் காட்டுமிராண்டிகளாய் ஆக்கிவிடும். 

இது நச்சுப் பிரச்சாரம்.  இது தமிழ்த் தேசீய ஒருமைப்பாடு உணர்ச்சியா ??? தமிழ் நாட்டைத் தனித் தீவாய்
இனி ஆக்க முயலாதீர் !!!  அது நடக்காது.

10,000 ஆண்டுக்கும் மேற்பட்டு தமிழகக் கலாச்சாரத் தொப்புழ்கொடிப் பாரதத் தாயோடு இணைந்துள்ளது.  இந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்திய ரவீந்திர்நாத் தாகூர், விவேகானந்தர், விடுதலை பெறப் போராடிய காந்தி, நேரு, சுபாஸ் சந்திர போஸ் இவர்கள் நமது உறவினர் , சகோதரர் இல்லையா ?

தமிழ் நாட்டுக்கு முதலில் வந்த மோகனதாஸ் காந்தி, தான் அணிந்த கோட்டு, சூட்டு, டையை எறிந்துவிட்டு
நமது விவசாயின் அறை ஆடையைக் கட்டிக்கொண்டு தேச விடுதலை பெற வில்லையா ?


சி. ஜெயபாரதன். 

  

On Sat, Jul 4, 2020 at 6:22 AM Thevan <apth...@gmail.com> wrote:
என்ன தெலுங்கு வேந்தரே உண்மை கசப்பாக உள்ளதா?

On 04/07/2020, Thevan <apth...@gmail.com> wrote:
> ஹாஹாஹா
> கருணாநிதியை விட நீங்கள் தமிழர்கள் மீது பாசமானவர் என்று சொல்லுங்கள்.
>
> On 04/07/2020, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>> வெள்., 3 ஜூலை, 2020, பிற்பகல் 7:50 அன்று, Thevan <apth...@gmail.com>
>> எழுதியது:
>>
>>> வேந்தன் அரசு அவர்களே,
>>>
>>> உங்கள் தாய்மொழி தெலுங்கா?
>>>
>>>
>>> ஆமாம். அதுவும் இறந்துபோன பெற்றோருடன் மட்டும். உடன்பிறப்புகள்,
>>> பிள்ளைகளுடன்
>> தமிழ்தான். எழுதவும் படிக்கவும் வீட்டில் பேசும்மொழியும் தமிழ்தான். தமிழின்
>> மீதும் தமிழ் நாட்டின்மீதும் என்னைவிட உங்களுக்கு பாசம் அதிகம் என
>> நிறுவுங்கள்.
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to vallamai+u...@googlegroups.com.
>> To view this discussion on the web visit
>> https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6gnqaO9oW5ggBOQ8o%3Dvw_-pE4re94Jz5Ma5CoSBOTLp6g%40mail.gmail.com.
>>
>
>
> --
> அ. பெருமாள் தேவன்
>
> Mobile No.75400 78380
>
> Working Hours : 10 am to 7 pm
>
> https://www.facebook.com/apthevan
>
> http://perumalthevannews.blogspot.com/
>
> https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw
>


--
அ. பெருமாள் தேவன்

Mobile No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevannews.blogspot.com/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmDKRwjD12pxJue1-TFkmHsc68FPft3WbejQJ3%2BLN8L7jw%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Jul 5, 2020, 1:18:10 PM7/5/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan

மதிப்புக்குரிய தமிழ்த் தேசீய பெருமாள் தேவரே / சேசாஸ்திரி ஶ்ரீதரன் அவர்களே

///சரியாக சொன்னீர். வேந்தர் தமிழரா? இந்தியரா? என்றால் இந்தியர் தான் என்று செயபாரதன் ஐயாவிற்கு சொல்லிவிடலாம்.  

அண்மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் R.S. பாரதி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு பிராமணர் கூட அமைச்சர் ஆனதில்லை, இதுவே பெரிய சாதனை என்றார். இதற்கு செயபாரதன் ஐயா இந்திய தேசம் தமிழ் பண்பாட்டிற்கு தொப்பூழ்க்கொடி  எனவே தமிழ்நாட்டில் தமிழ் பிராமணரை அமைச்சர் ஆகவிடாதது துரோகம் என தி.மு.க தெலுங்கரை நோக்கி சொல்லத் துணிவாரா? ////

தமிழ்நாடு தொப்பூள் கொடியுடன் பாரதத் தாயோடு இணைந்துள்ளதால், மொம்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும், இந்தியா வெங்கும் குமரி முதல், இமயம்வரை இதரச் சிறு நகர்களிலும் ரயில்வே, தபால், தந்தி, இராணுவத்தில், மத்திய அரசில் ஊழியராக லட்சக் கணக்கான தமிழகத் தமிழர்
இடம்மாறிப் புலம்பெயர்ந்து பல்லாண்டுகள் பிழைத்து வருகிறார்.  தமிழ்நாடு தனிநாடாக மாறினால் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர், உடனே மாற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்படுவார்.  அவர்களுக்கு உடனே வேலை தர தமிழ்நாட்டில் வேலைகளும் இல்லை.  காலி வீடுகள், கல்விக்கூடங்கள், மருத்துவ வசதிகளும் இல்லை. 

அண்டை மாநிலச் சண்டைகள் பன்மடங்கு பெருகும்.  தமிழ் நாட்டில் நீர்வளம் குறைவு.  நிலவளம் குறைவு.  வேலை வாய்ப்புகள் குறைவு. மின்சக்தி பரிமாறும் எரிசக்தி, நிலக்கரி, எரிவாயு குறைவு.

தமிழ்நாட்டில் உயர் ஜாதி முதலியார் பெரிய பதவிகளைப் பிடித்துக் கொள்வார்.  

சி. ஜெயபாரதன்.  

S. Jayabarathan

unread,
Jul 5, 2020, 1:30:04 PM7/5/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
ஓர் எழுத்துப் பிழை. ஒரு சேர்க்கை

On Sun, Jul 5, 2020 at 1:17 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

மதிப்புக்குரிய தமிழ்த் தேசீய பெருமாள் தேவரே / சேசாஸ்திரி ஶ்ரீதரன் அவர்களே

///சரியாக சொன்னீர். வேந்தர் தமிழரா? இந்தியரா? என்றால் இந்தியர் தான் என்று செயபாரதன் ஐயாவிற்கு சொல்லிவிடலாம்.  

அண்மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் R.S. பாரதி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு பிராமணர் கூட அமைச்சர் ஆனதில்லை, இதுவே பெரிய சாதனை என்றார். இதற்கு செயபாரதன் ஐயா இந்திய தேசம் தமிழ் பண்பாட்டிற்கு தொப்பூழ்க்கொடி  எனவே தமிழ்நாட்டில் தமிழ் பிராமணரை அமைச்சர் ஆகவிடாதது துரோகம் என தி.மு.க தெலுங்கரை நோக்கி சொல்லத் துணிவாரா? ////

தமிழ்நாடு தொப்பூள் கொடியுடன் பாரதத் தாயோடு இணைந்துள்ளதால், மொம்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும், இந்தியா வெங்கும் குமரி முதல், இமயம்வரை இதரச் சிறு நகர்களிலும் ரயில்வே, தபால், தந்தி, இராணுவத்தில், மத்திய அரசில் ஊழியராகப் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர் இடம்மாறி / புலம்பெயர்ந்து பல்லாண்டுகள் பிழைத்து வருகிறார்.  தமிழ்நாடு தனிநாடாக மாறினால் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர், உடனே மற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்படுவார்.  அவர்களுக்கு உடனே வேலை தர தமிழ்நாட்டில் வேலைகளும் இல்லை.  காலி வீடுகள், கல்விக்கூடங்கள், மருத்துவ வசதிகளும் இல்லை. 

 
ஜாதி, மத, கட்சி, இனச் சண்டைகள் பெருகும் தமிழ்நாடு இந்தியாவுக்குள் தனிநாடாக இயங்க முடியாது.

S. Jayabarathan

unread,
Jul 5, 2020, 1:39:42 PM7/5/20
to mintamil, vallamai, tamilmantram, Asan Buhari, C.R. Selvakumar, vanna...@gmail.com, vaiyavan mspm, பெருமாள் தேவன், seshadri sridharan

S. Jayabarathan

unread,
Jul 6, 2020, 4:09:28 PM7/6/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan

///ஒருவரை தமிழராக அடையாளப்படுத்துவது எப்படி என்பது மட்டுமே கருத்து.  யார் இருக்க வேண்டும் இருக்க வேண்டாம் என்பதை பற்றி அல்ல. ///  

ஹிட்லர் யூதக் கைதிகளின் கரத்தில் குறியீட்டு எண்களால் பச்சை குத்தி நிரலில் ஏன் 
பதிவு செய்தான் ???

விஷ வாயுவால் கொல்வதற்கு !!!

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 10:01:59 AM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
///தமிழ் பிராமணரை பகைவராக காட்டும் தெலுங்கர் ஒழிவதில் தவறுஒன்றும் இல்லை. தனது பெயரில் தனது சாதிப் பெருமை காட்ட ராஜூ என்று போட்டுள்ளவர் தான் பிராமணர் தமது சாதியை ஒழித்தால் தான் மற்றவர் தமது சாதியை ஒழிக்க முன்வருவர் என்கின்றார். இது தான் தெலுங்கர் கூறும் ஞாயம்.///
,
விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு உட்பட இனவெறுப்பு, இனவிருப்பு, இன ஒதுக்கு, இனப் புறக்கணிப்பு, இனமுதன்மை,
இனப் பின்தள்ளல் போன்ற இனப்பிணக்குகளுக்கு இடமில்லை அரசியல் சட்டப்படி.

அவற்றை ஆதரிப்போர், பின்பற்றுபவர், ஊக்குவிப்போர், போராடுவோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி. ஜெயபாரதன் 

--
  

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 12:27:58 PM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
///"ஆந்திரா ராஜ்யம் காவல
அரவ ராஜாஜி சாவல"   ///


///சென்னை மனதே///

இந்தக் கூச்சல் குரல்கள் 1950 + ஆண்டுகளில் தமிநாட்டில் ஒழிந்தன.

சென்னை தமிழர் தலைநகர் ஆனது ராஜாஜி அந்தணரால். மெட்ராஸ் தமிழ்நாடாகியது அண்ணாத்துரை
முதலியரால். திருவள்ளுவர் சிலை குமரி முனையில் இந்தியத் தமிழகத்தின் எல்லை ஆனது, கருணாநிதி 
தெலுங்குத் தமிழரால்.

பன்முறை முதல் அமைச்சரான எம்ஜியார் ஈழத்தைச் சேர்ந்த மலையாளத் தமிழர். 

பன்முறை முதல் அமைச்சரான ஜெயலலிதா முதல் தமிழ்ப் பிராமணப் பெண்.

இந்திய ஜனாதிபதி ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் இஸ்லாமியத் தமிழர். 

விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி பிராமணத் தமிழர்.



சி. ஜெயபாரதன்.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 12:32:55 PM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
  பிழை திருத்தம்  

On Tue, Jul 7, 2020 at 12:26 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
///"ஆந்திரா ராஜ்யம் காவல
அரவ ராஜாஜி சாவல"   ///


///சென்னை மனதே///

இந்தக் கூச்சல் குரல்கள் 1950 + ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒழிந்தன.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 12:41:37 PM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
பன்முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சரான கருணாநிதி தெலுங்குத் தமிழர்.

இந்தியத் தமிழ்நாட்டின் தெலுங்கு தமிழர் வரலாற்றை அழிக்க முடியாது.

சி. ஜெ.

S. Jayabarathan

unread,
Jul 7, 2020, 12:44:25 PM7/7/20
to vallamai, tamilmantram, seshadri sridharan, பெருமாள் தேவன், mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
இந்தியத் தமிழ்நாட்டின் தெலுங்குத் தமிழர் வரலாற்றை அழிக்க முடியாது.

சி.ஜெ.

Seshadri Sridharan

unread,
Jul 8, 2020, 9:26:38 AM7/8/20
to தமிழ் மன்றம்
On Tue, Jul 7, 2020 at 1:39 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

///ஒருவரை தமிழராக அடையாளப்படுத்துவது எப்படி என்பது மட்டுமே கருத்து.  யார் இருக்க வேண்டும் இருக்க வேண்டாம் என்பதை பற்றி அல்ல. ///  

ஹிட்லர் யூதக் கைதிகளின் கரத்தில் குறியீட்டு எண்களால் பச்சை குத்தி நிரலில் ஏன் 
பதிவு செய்தான் ???

விஷ வாயுவால் கொல்வதற்கு !!!

 உலகில் மொழி அடையாளத்திற்கு எத்தனையோ செய்தி இருக்க எதற்கு இட்லரை பிடித்துக்கொண்டீர்?

தமிழ் பிராமணரை பகைவராக காட்டும் தெலுங்கர் ஒழிவதில் தவறு ஒன்றும் இல்லை. தனது பெயரில் தனது சாதிப் பெருமை காட்ட ராஜூ என்று போட்டுள்ளவர் தான் பிராமணர் தமது சாதியை ஒழித்தால் தான் மற்றவர் தமது சாதியை ஒழிக்க முன்வருவர் என்கின்றார். இது தான் தெலுங்கர் தமிழருக்கு கூறும் ஞாயம்.

S. Jayabarathan

unread,
Jul 8, 2020, 1:23:03 PM7/8/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam

////Thevan

11:51 AM (58 minutes ago)
Reply to all
to vallamai
//இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும்  மலக்குழி சுத்தம்
செய்யும் தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? //

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியம் என்ன?  ////

பெருமைக்குரிய பெருமாள் தேவரே,

பதில் கூற முடியாது அஞ்சி நழுவி ஓடாதீர்.

பிரிட்டீஷ் அரசாட்சி முதல்  விடுதலை நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, 50  ஆண்டுகள் திராவிட முத்திரை ஆட்சிகள்வரை, தமிழர் மலக்கழிவுகளைச்  சுத்தம் செய்து வருபவர் பலர் ஏழைத் தெலுங்குத் தமிழ் தொழிலாளர்.  

ஹிந்தி நாட்டார் யாரும் தமிழர் மலக்கழிப்பைச் சுத்தம் செய்ய வந்தார் என்றும் புளுகு மூட்டையைக் 
இதுவரை நான் கேட்டதில்லை.

தமிழர் யார் என்று நான் விளக்கம் கூறுகிறேன்.  

அவர் திருக்குறள் படிக்க வேண்டாம்.  சங்கத்தமிழ் முனைவர் பட்டம் பெற வேண்டாம். தமிழ் புரிந்தவர், பேசத் தெரிந்தவர், தமிழருக்கு, தமிழர் கூட வேலை செய்பவர், சில வருடம் வேலை செய்ய வந்தவர், உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ இருந்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கல்வி, நிதி, வேளாண்மை, விஞ்ஞானத் தொழில்வள விருத்திக்குப் பாடுபடுவோர் யாவரும் தமிழரே.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு, போப், போலந்து வீரமா முனிவர், தென்னாப்பிரிக்காவில்
தமிழருக்கு உழைத்த மகாத்மா காந்தி யாவரும் தமிழரே.

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் 50 - 80 ஆண்டுகள் உழைத்த தமிழ்த் தெலுங்கர் அண்ணாதுரை, கருணா நிதி, 
சேரநாட்டு எம்ஜியார், கன்னடக்காரர் ஈவேரா பெரியார் அனைவரும் முழுத் தமிழரே.

சி. ஜெயபாரதன்






On Wed, Jul 8, 2020 at 11:50 AM Thevan <apth...@gmail.com> wrote:
//இப்போது தாய்மொழி தமிழாகும் தெலுங்கினத் தமிழர் யார் ??? இனி வரும் தாய்மொழித்
தமிழ் பேசும் தெலுங்கினத்தோர் சந்ததிகள் யார் ???  //

ஐயா தயவுசெய்து நீங்களும் தெலுங்கு பேசும் தமிழரா என்று
தெளிவுபடுத்துங்கள், புண்ணியமாகப் போகும்.

On 08/07/2020, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
> *///// 3,000 ஆண்டிற்கு மேலாக தமிழகத்தில் வாழும் தமிழ் பிராமணரை
> நோக்கி.இன்று தமிழ்நாட்டு தெலுங்கர் நிலையும் அப்படித் தான் உள்ளது
> என்பதுமறுக்க முடியாத உண்மை. //அப்படிப் போடுங்க, 3000 ஆண்டுகளாக வசிக்கும்
> பிராமணர் தமிழர் இல்லைஎனும்போது சிலநூறு ஆண்டுகள் வசிக்கும் தெலுங்கர்
> மட்டும் எப்படி தமிழர்ஆகிவிட முடியும். அதுவும் பிராமணர் தாய் மொழியாக
> தமிழையே பேசுகிறார்கள்.தெலுங்கரின் தாய் மொழி இன்றும் "தெலுங்கு" ஆகவே
> உள்ளது./////*
>
> *இப்போது தாய்மொழி தமிழாகும் தெலுங்கினத் தமிழர் யார் ??? இனி வரும்
> தாய்மொழித்*
> *தமிழ் பேசும் தெலுங்கினத்தோர் சந்ததிகள் யார் ???  *
>
> *இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும்  மலக்குழி சுத்தம் செய்யும்
> தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? *
>
> *தெலுங்குத் தாய்மொழி பேசும் கீழ்நிலைத் தமிழ்த் தொழிலாளிகள் இல்லையென்றால்,
> மேற்குடித்*
> *தமிழர் வீடுகள் நகரெங்கும் நோய் பரவி நரகமாகும் !!!*
>
>
> *சி. ஜெயபாரதன்.*
>
> On Wed, Jul 8, 2020 at 9:13 AM seshadri sridharan <ssesh...@gmail.com>
> wrote:
>
>> On Tue, 7 Jul 2020 at 19:31, S. Jayabarathan <jayaba...@gmail.com>
>> wrote:
>>
>>> *///தமிழ் பிராமணரை பகைவராக காட்டும் தெலுங்கர் ஒழிவதில் தவறுஒன்றும்

>>> இல்லை. தனது பெயரில் தனது சாதிப் பெருமை காட்ட ராஜூ என்று போட்டுள்ளவர்
>>> தான்
>>> பிராமணர் தமது சாதியை ஒழித்தால் தான் மற்றவர் தமது சாதியை ஒழிக்க
>>> முன்வருவர்
>>> என்கின்றார். இது தான் தெலுங்கர் கூறும் ஞாயம்.///*
>>> *,*
>>> *விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு உட்பட இனவெறுப்பு, இனவிருப்பு, இன ஒதுக்கு,
>>> இனப் புறக்கணிப்பு, இனமுதன்மை,*
>>> *இனப் பின்தள்ளல் போன்ற இனப்பிணக்குகளுக்கு இடமில்லை அரசியல் சட்டப்படி.*
>>>
>>> *அவற்றை ஆதரிப்போர், பின்பற்றுபவர், ஊக்குவிப்போர், போராடுவோர் மீது
>>> அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
>>>
>>
>>
>> அப்படியானால் உமது கருத்து ஏன் திராவிடத்தாரால் தமிழ்நாட்டில்
>> பின்பற்றப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 ல் நடைமுறைக்கு
>> வந்த பின் தான் திராவிடம் கிளைக்கத் தொடங்கியது. அரசாங்கம் என்ன நடவடிக்கை
>> எடுத்தது. மாறாக மாறிமாறி தேசிய காட்சிகள் திமுக வோடு கூட்டணி அல்லவா
>> ஏற்படுத்திக் கொண்டன?

>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to vallamai+u...@googlegroups.com.
>> To view this discussion on the web visit

>> .
>>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit

>


--
அ. பெருமாள் தேவன்

Mobile No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevannews.blogspot.com/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jul 8, 2020, 11:40:05 PM7/8/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam
தமிழர் யார் என்று கூறும் "தேவர் பார்முலா" தமிழகச் சட்டப்படிச் செல்லாது என்பது என் கருத்து. அதைச்  சட்டம் நிபுணர்கள் சொல்லட்டும்.

சி. ஜெயபாரதன்

On Wed, Jul 8, 2020 at 11:31 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:


On Wed, Jul 8, 2020 at 11:10 PM Thevan <apth...@gmail.com> wrote:
//நான் என்னை வடுகன் என்று நானேதான் சொன்னேன். நான் சொல்லவில்லை என்றால்
உங்களுக்கு எபப்டித்தெரியும்.//

வடுகனுக்கும் தெலுங்கருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெலுங்கர் எவ்வாறு
ராஜாஜியை தமிழர் என்று அடையாளம் கண்டார்கள்? தெலுங்கர் அரவ என்று யாரைச்
சொல்கிறார்கள்?

//ஆனால் நீங்க எந்த அளவுக்கு தமிழனோ அதே அளவுக்கு நானும் தமிழன்தான்.
நீங்களும் நானும் சங்கத்தமிழைப்பேசுவதில்லை. எதோ ஒரு மொழியை தமிழ் என்று
சொல்லிப்பேசிக்கொண்டுள்ளீர்கள்.  அதனால், நீங்க தமிழன் அல்லர். பாண்டி.//

நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழர் ஆக முடியாது.
நீங்கள் தமிழர் ஆக வேண்டுமானால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும். ஆமாம்
பாண்டி என்கிறீரே அதன் பொருள் என்ன?

ஜெயபரதர் அவர்களுக்கு, ராஜேந்திர ராஜூ சொல்கின்றன இந்த வடுகர்-பாண்டி
வேறுபாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

//வடுகர்கள் தமிழ்நாட்டுக்கு வரக்காரணமான பாண்டிகள். இன்று வீரம் என்பது
அரிவாள் எடுப்பதிலில்லை. தொழில் முனையணும். தமிழ்நாட்டில் கொங்கர்களுக்கு
 இணை எவருமில்லை. வயிற்றெரிச்சலைக் குறைத்துக்கொண்டு  சசிகலா,
கலியமூர்த்திபோல் தொழிலில் ஈடுபடுங்கள். //

ஹாஹாஹா

வெள்ளையன் இந்திய துணைக்கண்ட ஆட்சியாளர்களை தனது போர்த்திறத்தால்
வெல்லவில்லை. அதுபோலத்தான் தெலுங்கர்/ வடுகர் தங்கள் குள்ளநரித்தனத்தால்
தமிழர்களின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி இன்று அந்த அதிகாரம்
பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பிதற்றுகிறார்கள். அதைத்தான்
நீங்கள் செய்கிறீர்கள். கொங்கு நாட்டவர் தமிழர். அவர்கள் தொழிலில்
முன்னேறி இருப்பது எங்களுக்குப் பெருமையே. தமிழர்களுக்குள்ளாக உள்ள
ஏற்றத் தாழ்வுகளை நாங்கள் பார்ததுக் கொள்கிறோம். நீங்கள் உங்கள்
இனமாத்தை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். நேர்மை, அறத்தைப் பின்பற்ற
முயற்சி செய்யுங்கள். மற்றபடி உங்கள் வாதங்கள் வெற்றுக் கூச்சல்களாகவே
அமையும்.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jul 9, 2020, 6:50:09 AM7/9/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan, C.R. Selvakumar, nandhitha kaapiyan, rajam, kanmani tamil
தேவர் பெருருமானே !


மகாத்மா காந்தி தோன்றிய விடுதலை இந்தியாவில் "தேவர் பார்முலா" சட்டம் நிறைவேறாது.  ஒருபோதும் அது வெளிவராது.  மட்டமான அந்த திட்டம் படுதோல்வி அடையும்.  

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பல்லாண்டு காலம் உழைத்த தெலுங்கு, மலையாள, கன்னடத் தமிழர், ஆங்கிலேய, ஐரோப்பியத் தமிழர் எல்லாரும் தமிழர் இல்லை என்று வாய் முரசடிக்கும் பெருமாள் தேவர் ஓர் இனவெறுப்பாளர்.  அவர் தமிழகத்தின் ஹிட்லர்.

தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைப்பவர் யாவரும் 
தமிழரே ! தமிழரே ! தமிழரே !


சி. ஜெயபாரதன்

 
 

On Thu, Jul 9, 2020 at 1:06 AM Thevan <apth...@gmail.com> wrote:

அதற்கென சட்டம் இயற்றப்படும். காத்திருங்கள்.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jul 9, 2020, 6:57:32 AM7/9/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan, C.R. Selvakumar, nandhitha kaapiyan, rajam, kanmani tamil
ஒரு சேர்க்கை


தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர் 
தங்கி வாழ்ந்தவர்,
வாழ்பவர் யாவரும் 
தமிழரே ! தமிழரே ! தமிழரே !

On Thu, Jul 9, 2020 at 6:48 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தேவர் பெருருமானே !


மகாத்மா காந்தி தோன்றிய விடுதலை இந்தியாவில் "தேவர் பார்முலா" சட்டம் நிறைவேறாது.  ஒருபோதும் அது வெளிவராது.  மட்டமான அந்த திட்டம் படுதோல்வி அடையும்.  

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பல்லாண்டு காலம் உழைத்த தெலுங்கு, மலையாள, கன்னடத் தமிழர், ஆங்கிலேய, ஐரோப்பியத் தமிழர் எல்லாரும் தமிழர் இல்லை என்று வாய் முரசடிக்கும் பெருமாள் தேவர் ஓர் இனவெறுப்பாளர்.  அவர் தமிழகத்தின் ஹிட்லர்.

தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர் 
தங்கி வாழ்ந்தவர்,
வாழ்பவர் யாவரும் 

S. Jayabarathan

unread,
Jul 9, 2020, 7:12:51 AM7/9/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan, C.R. Selvakumar, nandhitha kaapiyan, rajam, kanmani tamil
அன்னை தெரேசா ஓர் உதாரணம்

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.

–     அன்னை தெரேஸா

 

S. Jayabarathan

unread,
Jul 10, 2020, 9:45:16 AM7/10/20
to vallamai, mintamil, tamilmantram, raju.ra...@gmail.com, Asan Buhari, rajam
அன்னை தெரேசா ஓர் உதாரணம்

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.

–     அன்னை தெரேஸா

பிறப்பு உரிமையில் இந்தியப் பிறவி                                                                                                            வசிப்பு உரிமையில் தமிழகப் பிறவி                                                                                                                                    பிழைப்பு நகர்ச்சியில் அமெரிக்கப் பிறவி.

வேந்தர் வேந்தன்


On Thu, Jul 9, 2020 at 11:01 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


வியா., 9 ஜூலை, 2020, முற்பகல் 8:40 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
//நான் என்னை வடுகன் என்று நானேதான் சொன்னேன். நான் சொல்லவில்லை என்றால்
உங்களுக்கு எபப்டித்தெரியும்.//

வடுகனுக்கும் தெலுங்கருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெலுங்கர் எவ்வாறு
ராஜாஜியை தமிழர் என்று அடையாளம் கண்டார்கள்? தெலுங்கர் அரவ என்று யாரைச்
சொல்கிறார்கள்?

//ஆனால் நீங்க எந்த அளவுக்கு தமிழனோ அதே அளவுக்கு நானும் தமிழன்தான்.
நீங்களும் நானும் சங்கத்தமிழைப்பேசுவதில்லை. எதோ ஒரு மொழியை தமிழ் என்று
சொல்லிப்பேசிக்கொண்டுள்ளீர்கள்.  அதனால், நீங்க தமிழன் அல்லர். பாண்டி.//

நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழர் ஆக முடியாது.
நீங்கள் தமிழர் ஆக வேண்டுமானால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும். ஆமாம்
பாண்டி என்கிறீரே அதன் பொருள் என்ன?



பாண்டிய நாட்டில்பிறந்தவன் பாண்டி.
நான் கொங்கன். தொழில்வளத்திலலும் பண்பாட்டிலும் சிறந்த கொங்கு நாட்டில் பிறந்து வளர்ந்தவன்.  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jul 14, 2020, 9:41:52 PM7/14/20
to vallamai, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan
பெருமாள் தேவரே,

எதிர்காலத்தில் ஒருக்கால் நீங்கள் தமிழக முதல் அமைச்சராய் வந்தாலும் வரலாம்.  ஆனால் பன்னூறு ஆண்டுகள் பரம்பரை வசிக்கும் 15% -20% [?] தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை தமிழர் அல்லர் என்று அறிவித்து ஒதுக்குவது, உங்கள் முதல் அமைச்சர் தகுதியைக் குன்றச் செய்துவிடும். 

சி.ஜெயபாரதன்

Seshadri Sridharan

unread,
Jul 15, 2020, 7:58:51 AM7/15/20
to தமிழ் மன்றம்
On Wed, Jul 15, 2020 at 7:11 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
பெருமாள் தேவரே,

எதிர்காலத்தில் ஒருக்கால் நீங்கள் தமிழக முதல் அமைச்சராய் வந்தாலும் வரலாம்.  ஆனால் பன்னூறு ஆண்டுகள் பரம்பரை வசிக்கும் 15% -20% [?] தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை தமிழர் அல்லர் என்று அறிவித்து ஒதுக்குவது, உங்கள் முதல் அமைச்சர் தகுதியைக் குன்றச் செய்துவிடும். 

சி.ஜெயபாரதன

 தமிழ்நாட்டில் தெலுங்கர் மொத்தமே 5.7% தான். இந்த தொகை தான் இன்று அரசு பணிகள், தொழில்களில்  65% உள்ளது. 3% உள்ள பிராமணர் எல்லா அரசு வேலைகளையும் ஆக்கிரமித்திருந்தனர் என்கின்றனர் திராவிடத்தார். அன்றய ஆங்கிலர் ஆட்சியில்  10,000 அரசு பணிகள் கூட கிடையாது. இன்றோ அதிகமாக படித்த தமிழர்  உள்ள தமிழ்நாட்டில்10 லட்சம் வேலைகளில் 5.7%உள்ளோர் 65% அரசு பணிகளை அக்கிரமித்திருப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. இதுதான்  பிரச்சனைக்கு காரணம். 

தமிழ்நாட்டை சேர்ந்தவர் தமிழநாட்டவர் தானே ஒழிய தமிழ்நாட்டு தெலுங்கர் ஒருபோது தமிழர் ஆகார். தெலுங்கானா அமைந்த போது ஆந்திரர் ஆந்திரத்திற்கு அனுப்பப்பட்டனர். அப்படி தமிழக தெலுங்கர் அனுப்பப்படார். 

S. Jayabarathan

unread,
Jul 15, 2020, 9:25:46 AM7/15/20
to tamilmantram, vallamai, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam
தமிழ் நாட்டார் யார் ?


தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர் 
தங்கி வாழ்ந்தவர்,
வாழ்பவர்,
நாட்டுக்கு
வரி கொடுத்து
வசிப்பவர்,
பிழைப்பவர், தொழிற்சாலை
நிறுவி 
ஊழியம் கொடுத்து,
ஊதியம், 
ஓய்வுச் சம்பளம்
அளித்து,
பிழைக்க வருபவர் யாவரும் 
தமிழ் நாட்டாரே ! 
தமிழ் நாட்டாரே ! 
தமிழ் நாட்டாரே !


சி. ஜெயபாரதன்
On Thu, Jul 9, 2020 at 8:14 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

அன்னை தெரேசா ஓர் உதாரணம்

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.

–     அன்னை தெரேஸா

 


On Thu, Jul 9, 2020 at 6:53 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தேவர் பெருருமானே !


மகாத்மா காந்தி தோன்றிய விடுதலை இந்தியாவில் "தேவர் பார்முலா" சட்டம் நிறைவேறாது.  ஒருபோதும் அது வெளிவராது.  மட்டமான அந்த திட்டம் படுதோல்வி அடையும்.  

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பல்லாண்டு காலம் உழைத்த தெலுங்கு, மலையாள, கன்னடத் தமிழர், ஆங்கிலேய, ஐரோப்பியத் தமிழர் எல்லாரும் தமிழர் இல்லை என்று வாய் முரசடிக்கும் பெருமாள் தேவர் ஓர் இனவெறுப்பாளர்.  அவர் தமிழகத்தின் ஹிட்லர்.

தாய்மொழி ஏதாகினும்,
வாய்மொழி தமிழாகின்,
தமிழுக்கும், தமிழருக்கும் 
தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர் 
தங்கி வாழ்ந்தவர்,
வாழ்பவர் யாவரும் 
தமிழரே ! தமிழரே ! தமிழரே !


சி. ஜெயபாரதன்

 
 

On Wed, Jul 8, 2020 at 9:40 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தமிழகச் சட்டப்படி "தேவர் பார்முலா"  இனவெறி, இனவெறுப்பைச் சேர்ந்தது.

சி. ஜெயபாரதன்

On Wed, Jul 8, 2020 at 9:37 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
என் தாயிக்குத் தமிழ் புரியும், தமிழ்தான் வாய்மொழி & தாய்மொழி. ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.  தமிழ் நாட்டில் இப்படி வாய்மொழி தமிழானத் தமிழர் கோடிக்
கணக்கில் இருக்கிறார்.
 
என் தாயிக்குத் தமிழில் தன்பெயரைக் கையெழுத்தாய்ப் போடத் தெரியும். 

நான் தேவர் பார்முலாப்படி தமிழன் அல்லன்.

சி. ஜெயபாரதன்
On Wed, Jul 8, 2020 at 1:33 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
//இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும்  மலக்குழி சுத்தம் செய்யும் தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ??? //

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியம் என்ன?  ////

பெருமைக்குரிய பெருமாள் தேவரே,

பதில் கூற முடியாது அஞ்சி நழுவி ஓடாதீர்.

பிரிட்டீஷ் அரசாட்சி முதல்  விடுதலை நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, 50  ஆண்டுகள் திராவிட
முத்திரை ஆட்சிகள்வரை, தமிழர் மலக்கழிவு களைச்  சுத்தம் செய்து வருபவர் பலர் ஏழைத் தெலுங்குத் தமிழ் தொழிலாளர்.  

ஹிந்தி நாட்டார் யாரும் தமிழர் மலக்கழிப்பைச் சுத்தம் செய்ய வந்தார் என்றும் புளுகு மூட்டையை இதுவரை நான் கேட்டதில்லை.

தமிழர் யார் என்று நான் விளக்கம் கூறுகிறேன்.  

அவர் திருக்குறள் படிக்க வேண்டாம்.  சங்கத்தமிழ் முனைவர் பட்டம் பெற வேண்டாம். தமிழ் புரிந்தவர், பேசத் தெரிந்தவர், தமிழருக்கு, தமிழர் கூட வேலை செய்பவர், சில வருடம் வேலை செய்ய வந்தவர், உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ இருந்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கல்வி, நிதி, வேளாண்மை, விஞ்ஞானத் தொழில்வள விருத்திக்குப் பாடுபடுவோர் யாவரும் தமிழரே.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு, போப், போலந்து வீரமா முனிவர், தென்னாப்பிரிக்காவில் தமிழருக்கு உழைத்த மகாத்மா காந்தி யாவரும் தமிழரே.
 
தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் 50 - 80 ஆண்டுகள் உழைத்த தமிழ்த் தெலுங்கர் அண்ணாதுரை, கருணா நிதி,  சேரநாட்டு எம்ஜியார், கன்னடக்காரர் ஈவேரா பெரியார், கன்னட ஜெயலலிதா அனைவரும்  தமிழ் நாட்டாரே.

சி. ஜெயபாரதன்


Reply allReplyForward




--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7-tUkGREUxGNrhJsi5iWz2D%2BTYOGQtCSN%3DUcoJLXYGBQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages