அவர்தாம் பெரியார்

951 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 11, 2018, 4:12:55 AM6/11/18
to mint...@googlegroups.com

பெரியார் குறித்த பல்வேறு கருத்துக்களை ஓரிடத்தில்  திரட்டிய 

"பெரியார்: சில புரிதல்கள்"

https://groups.google.com/d/msg/mintamil/FaDjxDUP5YA/6jH5Hmt3AgAJ

எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழையின் 130  பதிவுகளுக்குப் பிறகு ....



இனி பெரியார் குறித்த செய்திகளோ தகவல்களோ 

"அவர்தாம் பெரியார்"

https://groups.google.com/d/msg/mintamil/hGnqlNc5eck/Q6m8mxcHBQAJ

என்ற இந்த  இழையில் தொடரும். 


"பெரியார்: சில புரிதல்கள்" - இழையில் இடம்பெற்றுள்ள தொகுப்பு,  சென்ற நூற்றாண்டின் தமிழக  வரலாற்று நிகழ்வுகளையும் பல்வேறு கோணங்களில் பெரியாரையும் அறியும் வாய்ப்பைத்  தந்திருக்கும் என நம்புகிறேன்.


அந்த இழையில் இடம் பெற்றவை ...


தி இந்து:

பெரியார்: சில புரிதல்கள் - இராம சுந்தரம்

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-சில-புரிதல்கள்/article6593874.ece


பெரியார் எனும் கல்வியாளர்! - பூ.மணிமாறன்

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-எனும்-கல்வியாளர்/article8024624.ece


பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்! - விடுதலை இராசேந்திரன்

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-சாதி-ஒழிப்புச்-சூரியன்/article7661973.ece


என்ன செய்துவிட்டார் பெரியார்? - விடுதலை ராஜேந்திரன்

http://tamil.thehindu.com/opinion/columns/என்ன-செய்துவிட்டார்-பெரியார்/article5494933.ece


பெரியார் களஞ்சியம்

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-களஞ்சியம்/article5496640.ece


பெரியார் என்றொரு கலகக்காரர் - சு.ஒளிச்செங்கோ

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-என்றொரு-கலகக்காரர்/article6720170.ece


பெரியாரைத் தோற்கடிக்க முடியாது: தொ.பரமசிவன் நேர்காணல் - என்.கௌரி

http://tamil.thehindu.com/general/literature/பெரியாரைத்-தோற்கடிக்க-முடியாது-தொபரமசிவன்-நேர்காணல்/article7214606.ece


ஆண் என்ற பெருமிதம் அழிக்கப்பட வேண்டும்! - ரஞ்சனி பாசு

http://tamil.thehindu.com/opinion/columns/ஆண்-என்ற-பெருமிதம்-அழிக்கப்பட-வேண்டும்/article9710251.ece


பெரியார் சொன்னால் ஏன் கோபம் வர வேண்டும்? - புவி

http://tamil.thehindu.com/general/literature/article22641469.ece


எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும் - எஸ்.வி.ராஜதுரை

http://tamil.thehindu.com/opinion/columns/எழுத்துச்-சீர்திருத்தமும்-பெரியாரும்/article9669428.ece


திராவிட நாடு கோரிக்கை ஏன் எழுந்தது? எதனால் கைவிடப்பட்டது? - கோ.ஒளிவண்ணன்

http://tamil.thehindu.com/opinion/columns/article23299347.ece


நூல்நோக்கு : திருந்தச் சொல்லி, திருந்திடச் சொல்லி… - புவி

http://tamil.thehindu.com/general/literature/article23463404.ece


எக்காலத்துக்குமான பகுத்தறிவு வழிகாட்டி  - பிருந்தா சீனிவாசன்

http://tamil.thehindu.com/general/literature/article23706450.ece

_________


விகடன்: 

தோழரே... ’தோழர்’ என்ற சொல்லின் வரலாறு தெரியுமா உங்களுக்கு? - சுகுணா திவாகர்

https://www.vikatan.com/news/coverstory/78762-do-you-know-the-history-of-the-word-thozhar.html


பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...! - ப. திருமாவேலன்

http://www.vikatan.com/news/coverstory/71321-does-periyarists-and-tamil-nationalists-understand-periyar.html


"கேள்விகளுக்கு விடை தந்தவர் பெரியார்" - ரமணி மோகனகிருஷ்ணன்

https://www.vikatan.com/news/tamilnadu/111735-periyar-is-the-man-of-solutions.html


பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...? - ரீ.சிவக்குமார்

https://www.vikatan.com/news/coverstory/60186-contribution-of-periyar-towards-womens-rights.html


பெரியாரிஸம் உருவாக்கிய பெண் பேராளுமைகள்! - - ஓவியா

http://www.vikatan.com/news/politics/68483-women-leaders-emerged-through-thoughts-of-periyar.art?


சுயமரியாதை திருமணம் சட்டம் - ஓர் பார்வை! -ரமணி மோகனகிருஷ்ணன்

https://www.vikatan.com/news/miscellaneous/55766.html

_________


நூல்கள்/நூல்களின் பகுதிகள்:

பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் 

http://www.periyar.org/downloads/pen.pdf


என் பெயரால் - பெரியார் ஈ.வே. இராமசாமி

http://m.dailyhunt.in/Ebooks/tamil/en-peyaral-book-90233


சித்திரபுத்தன் விவாதங்கள் - பெரியார்

http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf


தந்தை பெரியார் -  கே. பி. நீலமணி

https://ta.wikisource.org/s/c1x


தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்

https://ta.wikisource.org/s/3469


தந்தை பெரியார் சிந்தனைகள் - ந. சுப்புரெட்டியார்

http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/513-thanthaiperiyarsenthanaigal.pdf


இலட்சிய வரலாறு -  காஞ்சிபுரம் நடராசன் அண்ணாத்துரை (அறிஞர் அண்ணா)

https://ta.wikisource.org/s/6z

_________


பிற கட்டுரைகள்/உரைகள்: 

பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர் - கொளத்தூர் மணி

http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2017/33558-2017-07-28-04-01-13


பெரியாரியல் கண்ணோட்டத்தில் ‘நாத்திகம்’ சொல் - குறியீடு - அரசியல் - து.மூர்த்தி

http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/3675-sinthanayalan-sep-2017/33826-2017-09-12-12-03-03


பகவத்கீதையும் திருக்குறளும் - கி.தளபதிராஜ் 

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27526-2014-12-15-07-18-38


தந்தை பெரியார் குறித்து - நீதிபதிகளின் கருத்து 

http://www.thanthaiperiyar.org/tamil/special-pages/nethipathi/


திருச்சி பெரியார் மாளிகை - தேமொழி 

http://siragu.com/திருச்சி-பெரியார்-மாளிகை/


ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் - தேமொழி 

http://siragu.com/ஈ-வெ-ரா-வின்-வாசிப்பில்-இர/


சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்கும் போராட்டம் - ம. வீ. கனிமொழி 

http://siragu.com/நவம்பர்-26/


பெண்களை அடிமைகளாக்க.. - பெரியார் உரை 

https://muthukumarann.wordpress.com/2009/08/29/பெண்களை-அடிமைகளாக்க/


A man, an ideology: The importance of EV Ramasamy Periyar

http://indianexpress.com/article/explained/a-man-an-ideology-the-importance-of-ev-ramasamy-periyar-statue-vandalised-5090002/

_________


நன்றி  >>>   தொடர்க >>> 



பொது காரியங்களில் இவரின் (பெரியார்)  ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ( அவரது தந்தையார்) ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர் தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஈ.வெ.ரா. உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண் செலவு என்பவர், இவை எல்லாம் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே செய்கின்றன என்பதை உறுதியுடன் நம்பியவர் – தேவஸ்தான கமிட்டியின் தலைவரானதும், தமது பொறுப்புணர்ந்து கமிட்டிக்குட்பட்ட பல கோவில்களை புணரமைத்தார். மகனின் செயல்பாடுகளினால் உள்ளம் குளிந்தார் வெங்கட்டர். காலியாகிவிடுவானோ என்று பயந்த மகன் இவ்வளைவு பொறுப்பானவனாக மாறியதைப் பார்த்தால் எந்த தந்தைக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.

கோவில் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில் நிலங்களின் குத்தகைத் தொகையை ஏற்றினார். கோவிலுக்குப் பழுது வராமல் புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளை தொய்வின்றி செய்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் போது கடனிலிருந்த கமிட்டியை தலை நிமிரச் செய்தார். பல ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டு அப்பதவிகளில் இருந்து நீங்கும் போது சுமார் நாற்பத்தியையாயிரம் ரூபாய் தேவஸ்தான கமிட்டிக்கு என சேர்த்து வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் (அநேகமாக 1900களின் துவக்கத்தில்)  நாற்பத்தியையாரம் ரூபாயெனில் இன்றைய மதிப்புக்கு கற்பனை செய்து கொள்ளவும்.

நன்றி:
11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி
- யெஸ்.பாலபாரதி



*** சிலை திருட்டுகள் - கடந்த சில நாட்களில் நூதலோசு ஐயா தொகுத்து வழங்கியவை  ***

கேள்வி:  இவற்றை நடத்தியவர்கள் யார்?    கடவுள் மறுப்பாளர்களா?



Cops on to 20 other missing statues

60 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் கோயிலின் உயர்நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம் சென்னையில் கவுதம் சாராபாய் என்பவரிடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதும், தற்போது இச் சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன்- காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்ததும்  ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்து மீட்கப்பட்டுள்ளது. 
----------------------------
வந்தவாசி அருகு பிரிதூர் ஆதிநாதர் சமணர் கோயில்​ பூட்டை உடைத்து  ​ ரிஷபதேவர் உருவங்கள்​ ​​& உண்டியல்​ திருடு ​போயின ​ 
தொலைக்காட்சி செய்தி
----------------------------
ஆஸ்திரேலியா சென்று வந்த ஆடல்வல்லான் + உமை மற்றும் சில திருமேனிகள் 
APRIL 21, 2013 
----------------------------
சிவபுரம் ஆடல்வல்லான் திருமேனி திருமயிலை
‘What about idols stolen before 1992?’
----------------------------
Chola-era bronzes Veeracholapuram Shiva temple in Villupuram district 
Six exquisite Chola-era bronzes that went missing from the Veeracholapuram Shiva temple in Villupuram district of Tamil Nadu probably more than five decades ago have found their way to museums abroad. 
Idols stolen from tn temples traced to museums in US
----------------------------
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மனோன்மணி அம்மன் ஆலயம் திருட்டு ​
----------------------------
HR & CE official arrested for theft of precious temple jewels
----------------------------
Seven Hindu Religious and Charitable Endowment department officials booked for theft of 6 idols
----------------------------
அருப்புக்கோட்டை அருகு ஆலடப்பட்டி கோயில் தொடர்புடைய இது திருடு 9 ஆண்டு பழமையானது
----------------------------
Idol wing forms teams to collect plaints from public about unreported thefts
----------------------------
9 ஆண்டுகளாக​ இந்துசமய அறநிலையத்துறையினரால் ​ மறைக்கப்பட்ட
​ ​காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் ​சிலை திருட்டு 
----------------------------
Plea seeks probe into alleged theft in Srirangam temple
----------------------------
Greater Noida: Six idols stolen from Jain temple in Sec Beta 2, residents protest
----------------------------
Theft of idols: Cops suspect role of temple’s ex-officer
----------------------------
Palani Murugan idol case: Two more arrested
----------------------------
Three panchaloha idols stolen in Thanjavur
----------------------------
​​3 held, 23-year-old Tirunelveli temple idol theft case cracked
----------------------------
Six panchaloha idols stolen from temple in Chennai
----------------------------
400-yr-old emerald idol stolen from Thiruporur temple
----------------------------
Case registered 50 years after idol theft in Thanjuvar of Tamil Nadu
----------------------------
காஞ்சிபுரம் கச்சியப்பர் சிலை காணாமல்போன வழக்கில் அர்ச்சகர் கைது! 
----------------------------
Idol theft case cracked; century-old idols recovered
----------------------------
Kanchipuram Ekambareswarar Temple: A Perfect Example Of How Government Officials Damage India’s Heritage
----------------------------
Millennium-old emerald lingam stolen from temple
----------------------------
TVPM native nabbed for TN idol theft after 22 years...

----------------------------
Big temple idol thefts bring officials under scanner
----------------------------
Padma Awardee TN Government Temple Architect Arrested On Theft Charges
----------------------------

தேமொழி

unread,
Jun 30, 2018, 12:15:17 AM6/30/18
to மின்தமிழ்

Inter-caste weddings key to quota squabbles

May 18, 20177:00 AM IST G Olivannan in Tracking Indian Communities | DravidianRoots & Wings| TOI
The recent appeal of Puthiya Thamizhagam to exclude devendra kulla vellalars from the scheduled caste list and instead either include them under the most backward castes category or create a separate quota for them has encouraged anti-reservationists to demand for the abolition of caste-based reservations.

Justice Party through the implementation of the communal G.O. had created a climate for fair representation of different communities in education and employment. In independent India, the newly framed Constitution made it ultra vires. But Periyar and Anna in 1951 compelled Jawaharlal Nehru’s ministry to make the first amendment in the constitution to restore reservation in the Madras presidency.

Caste-based reservation, however, has faced stiff opposition from a few factions ever since it was implemented. Anti-reservationists contend that reservations should be based on economic criteria than on caste. They argue that the affluent amongst the backward classes and SCs & STs are the ones who end up getting the fruits of reservation instead of the poorer sections.

But, history tells us that the inherent strength of the system makes its own correction. In the 1980s, demands by vaniyars for inner reservation within backward classes resulted in the creation of most backward classes.

Similarly when the DMK government found that arunthathiyars among the SCs had not derived significant benefits of reservation, an exclusive 3% out of the 18% was carved out for them in 2009. The increasing awareness on social affirmative action like reservation helps the communities to make their claims and to ensure that benefits percolate to lower levels. One notes this in MBBS admissions: the arunthathiyars who initially secured just about three to four seats in a year in the SC reservation quota, have secured around 80 seats in recent years, thanks to the inner quota.

The argument that economic criteria should be the determining factor for social backwardness was put to trial in TN in 1980 when the then chief minister M G Ramachandran removed the creamy layer from the OBC reservation benefits. MGR later quashed the order and raised the quota for backward classes from 30% to 50% when the public mandate went against AIADMK in the 1980 Lok Sabha elections.

“More than 95% of the poor who live below the poverty line are from the oppressed classes. Caste played a big role for their poverty and hence caste alone should be the determining factor for reservation,” says Meena Somu, a social activist.

G Karunanidhy, general secretary, All India OBC Federation, however, predicts that the time may not be far when Tamil Nadu will be freed from the clutches of caste. “Consolidation of castes is inevitable. In the upper and intermediary castes, inter-caste marriages are becoming popular and for them socio-economic status plays a bigger role than caste.”

With caste being at the root of all evils, the best recourse for the caste malady is to encourage inter-caste marriages and provide benefits to exemplary couples in education and jobs. The government should consider providing reservation benefits to children of inter-caste couples. Cash benefits under Dr Muthulakshmi Reddy Ninaivu Inter-caste Marriage Scheme should also be increased. When one of the two spouses in an inter-caste marriage is SC or ST, they are entitled to government jobs. Sadly, not many inter-caste couples are aware of such schemes and benefits. The government should reach out to such beneficiaries and pave the way for social transformation in the country.

(The author is the vice president, TN Rationalists Forum)

DISCLAIMER : Views expressed above are the author's own.

Message has been deleted

தேமொழி

unread,
Jun 30, 2018, 1:23:51 AM6/30/18
to மின்தமிழ்
இந்த இழையிலும் அந்தப் பதிவு மறைந்துவிட்டது.  
சுபா வந்து  மறையும் எனது பதிவுகளின் காரணத்தை  அறிந்து சீர் செய்வார் என்று நம்புகிறேன். 

தேமொழி

unread,
Jul 8, 2018, 3:21:47 AM7/8/18
to மின்தமிழ்

பேரவை தமிழ்விழாவில் இணையமர்வு.. அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அசத்தல்!

Posted By: Kalai Mathi

https://tamil.oneindia.com/art-culture/essays/tamil-conference-held-texas-on-behalf-us-periyar-ambedkar-circule-324296.html

டெக்ஸாஸ்: அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் டெக்ஸாஸில் நடைபெற்ற பேரவை தமிழ் விழாவில் இணையமர்வு நிகழ்ச்சி நெறிப்படுத்தப்பட்டது.

டெக்ஸாஸ் மாநிலம் , டாலஸ் மாநகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 31ஆவது தமிழ் விழாவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா அமைப்பின் இணையமர்வு ஜூலை முதலாம் நாளன்று சிறப்பாக நடைபெற்றது.

Tamil Conference held in Texas on behalf of US Periyar Ambedkar Circle

இந்நிகழ்ச்சியில் ஓவியர் மருது , கவிஞர் அறிவுமதி, பேராசிரியர் உல்ரிக் நிக்கல்ஸ ,பதிப்பாளர் ஒளிவண்ணன் உள்ளிட்ட தோழர்களுடன் பொதுமக்களும் அரங்கம் நிரம்பக் கலந்துகொண்டனர்.

தோழர் கார்த்திகேயன் தெய்வீகராஜன் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் பயனாடை அணிவிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டார். இவர்களுடன், படிப்பு வட்டத்தின் வலைதளத்தைக் கட்டமைத்து நிறுவிய தோழர் சௌந்தர், பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சோம. இளங்கோவன் ஆகியோரும் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டனர்.

Tamil Conference held in Texas on behalf of US Periyar Ambedkar Circle

படிப்பு வட்டத்தின் கடந்த ஆண்டுச் செயற்பாடுகளையும் அடுத்த ஆண்டிற்கான செயற்திட்டங்களையும் விளக்கியதோடு இணையமர்வு நிகழ்ச்சியையும் தோழர் கனிமொழி நெறிப்படுத்தினார். ஓவியர் மருது வரைந்த பெரியார் அம்பேத்கர் உருவப்படம் பொறித்த பனியனை படிப்பு வட்டத்தினர் வெளியிட்டனர் .

இதனை ஓவியர் மருது அவர்கள் பெரிதும் பாராட்டி அந்த ஓவியம் வரையப்பட்ட சூழல் குறித்தும் பெரியார்-அம்பேத்கர் குறித்தான தனது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்றுதான்; வெவ்வேறல்ல என்றும், இரண்டிற்கும் இடையான முரண்கள் களையப்பட்டு நாம் அனைவரும் ஒற்றைப்புள்ளியில் நின்று நம் மக்களுக்கான நல்ல செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று கவிஞர் அறிவுமதி அறிவுறுத்தினார்.

Tamil Conference held in Texas on behalf of US Periyar Ambedkar Circle

மேலும் மருத்துவர் சோம இளங்கோவன், பேராசிரியர் உல்ரிக் நிக்கல்ஸ ,பதிப்பாளர் ஒளிவண்ணன் , உள்ளிட்டோர் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து பங்கேற்பாளர்களும் தங்கள் வினாக்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டு கலந்துரையாடினர். இறுதியாக முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் நன்றியுரை வழங்கினார்.

தோழர் மதிவாணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஜூன் 30, ஜூலை 1 ஆகிய நாட்களில் படிப்பு வட்டத்தின் புத்தக அங்காடி இடம்பெற்றது. இதில் பகுத்தறிவு சார்ந்த புத்தகங்களுடன் பெரியார் அம்பேத்கர் இலச்சினை பொறித்த பனியங்களும் இடம்பெற்றன. விழாவின் இறுதி நாளான ஜூலை-2 ஆம் நாள் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக "Globalizing Periyar " என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுக்கக் கொண்டு செல்வதற்காக வழிமுறைகள் குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம.இளங்கோவன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

பேரவை விழாவில் கலந்துகொண்ட பலரும் படிப்பு வட்டத்தின் செயற்பாடுகளைப் பாராட்டியதோடு, தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக ஊக்கங்களையும் வழங்கினர். அறிவாசான்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் தத்துவங்களின் உதவியோடு, பகுத்தறிவுக் கோட்பாட்டைப் பொது மைய நீரோட்டத்தில் கொண்டுசெல்வதற்கான செயற்திட்டங்களைப் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்- அமெரிக்கா அமைப்பு தொடர்ந்து முன்னெடுக்குமென்று படிப்பு வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தேமொழி

unread,
Oct 28, 2018, 10:00:33 PM10/28/18
to மின்தமிழ்

சமூகப் புரட்சியாளர் பெரியார்

— பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

திங்கள், 17 செப்டம்பர் 2018




பெரியார் சிறந்த சிந் தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டி யாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத் திரிகையாளராக, பாமர ருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். அய்.நா. சபையின் உறுப்பாகிய யுனெஸ்கோ நிறுவனம் 'புத்துலக தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிஸ்; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம் பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றின் கடும் எதிரி' என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் பிரதிவாதங்களால் ஆராய்ந்துபார்த்துத் தன் அறிவுக்குச் சரியென்று பட்டதையே ஏற்றுக் கொள்ளும் அறிவு முதிர்ச்சி பிஞ்சுப் பிராயத்திலேயே பெரியாருக்கு வாய்த்திருந்தது. அவர் பள்ளிக்குச் செல்லும்வழியில் கடைவைத்திருந்த ஒரு கடைக்காரர் 'எது நடந்தாலும் எல்லாம் தலைவிதிப்படியே நடக்கிறது' என ஓயாமல் சொல்வதைப் பிள்ளை வயதிலிருந்த ராமசாமி ஏற்றுக்கொள்ள மறுத்துக் கடைக்காரரிடம் வாதங்கள் புரிந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடைக்காரர் 'எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்' என்றாராம். சுட்டிப்பிள்ளையாய் இருந்த ராமசாமி அந்தக் கடையில் சாத்திவைத்திருந்த தட்டியைக் கீழே தட்டி விட்டு அப்படியானால் 'இதுவும் விதிப்படி தான் நடந்தது' என்று கூறிவிட்டு ஓடிவிட்டாராம். கடைக்காரர் விதியை நோவாரா? ராமசாமியைத் திட்டுவாரா? அவரது சேட் டைகளைப் பொறுக்கமாட்டாமல் அவரது தந்தையார் வெங்கடப்பர் கடையில் அமர்ந்து வணிகம் பார்க்குமாறு கூறிவிட்டார்.

தமது பொதுவாழ்வின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அப்போது அவர் நிகழ்த்திய கள்ளுக்கடை மறியல், பங்கு பெற்றுப் போராடிய வைக்கம் போராட்டம் ஆகியன வரலாற்றுப் புகழ்மிக்கவை. காங்கிரசில் இருந்து விலகித் தனியே சமூக நீதியை நிலைநாட்ட 1925-ஆம் ஆண்டு இறுதியில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக 'அனை வருக்கும் அனைத்தும்' என்ற கொள்கையை அடி நாத மாக்கினார். 1928-இல் வகுப்புவாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார். அதன்படி, அரசு ஆணை அன்றிருந்த சமூகநீதி அரசால் நடை முறைப்படுத்தப்பட்டது. 1950இல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சில வற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை சமத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்சாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச்சியை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத் துக்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951இல் நிறைவேற்றினர். அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டது. பெரியாரின் பேருழைப்பினால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பினர் அரசியலிலும் அரசுப் பணிகளிலும் பெற்ற எழுச்சி இந்தியா எங்கும் பரவியது. ஆட்டோ ஓட்டும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆவதும், கல்லுடைக்கும் தொழிலாளி மகள் கலெக்டர் ஆவதும் பெரியார் விதைத்த சமூகப் புரட்சியின் விளைவேயாகும். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் முழங்கி, பெண்கள் தம் அடிமைத்தளையை உடைத்தெறிந்து எல்லா நிலைகளிலும் ஆணுக்குச் சமமாக முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய முன்னோடித் தலைவர் பெரியாரே. அவருடைய 'பெண் ஏன் அடிமையானாள்' என்னும் நூல் பெண்ணுரிமை இயக்கத்தின் வழிகாட்டி யாய் விளங்குகிறது. தமது வாழ்க்கையிலும் துணைவியார் நாகம்மையார், அவருக்குப் பின் துணைவியாய் அமைந்த மணியம் மையார், தங்கை கண்ணம்மை எனத் தம் இல்லப் பெண்களுக்கும் தலைமையும் முதன்மையும் வழங்கிப் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரியாய் விளங்கியவர் பெரியார். அவருக்குப் பின்னர் மணியம் மையார் திராவிடர் கழகத்தைப் பல சோதனைகளைக் கடந்து திறமையாக நிலைநிறுத்தியது பெரியார் கொடுத்த பயிற்சியாலேயே எனலாம். அக்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறும் மரியாதைச் சொல் அவர்களுடைய சமயப் பிரிவால் வேறுபட்டிருந்தன. பெரியார் வணக்கம் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் வணக்கம் என்று கூறினால் நீங்கள் சுயமரியாதைக்காரரா என்று கேட்பார்கள். காலப்போக்கில் வணக்கமே செல் வாக்குப் பெற்றது. வணக்கம் என்னும் ஒற்றைச்சொல் சமயம், சாதிப் பிரிவுகளைச் சுக்குநூறாக்கியது. எனவே தமிழின் பயன்பாடு சுயமரியாதையைக் காத்து மனிதர் களை ஒன்றுபடுத்தும் வல்லமை வாய்ந்தது என்பதைப் பெரியார் நிறுவிக்காட்டினார். பெரியாரின் இயக்கம் கல்லூரி மாணவர்களை, படித்தவர்களை, கலைஞர்களை, சமூகப் பொறுப்பில் உள்ள பலரைத் தன்பால் ஈர்த்தது. இவர்களுள் அறிஞர் அண்ணாவும் கலைஞர் மு.கருணாநிதியும் திரைப்பட உரையாடலால் மக்கள் கவனத்தைக் கவர்ந்தனர். பொருந்தாக் கற்பனை மிகுந்த புராணப்படங்கள் மறைந் தன. சமூக ஏற்றத்தாழ்வுகளை எண்ணிப் பார்த்துச் சமநீதியும், சமூகநீதியும் மேலோங்குதற்குரிய கருத்து களைப் பரப்பும் திரைப்படங்கள் வெளிவந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டின.

பல நடிகர்கள் பெரியாரின் முற்போக்குக் கொள்கை களை மக்கள் மன்றத்தில் பரப்பினர். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி கணேசன்' என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. கலைவாணர் என்.எஸ்.கே. புரட்சி வாய்ந்த கருத்துகளை மக்களிடையே தம் நாடகங்கள் மூலமும் திரைப்படம் வாயிலாகவும் பரப்பிவந்ததனைப் பெரியார் பாராட்டினார். 'கொள்கை வேறு; நட்பு வேறு' என்பது பெரியா ருடைய வாழ்வியல் நெறி. அவ்வை டி.கே.சண்முகம் பெரியாரைக் காண வரும்போது அவருடைய நெற்றியில் வழக்கமாகக் காணப்படும் திருநீறு காணப்படவில்லை. "என்ன சண்முகம்? என்ன ஆயிற்று? நெற்றி வெறுமனே இருக்கிறதே?" எனப் பெரியார் கேட்டாராம். "இல்லை அய்யா கருஞ்சட்டைக்காரர்கள் நிறைய வலம்வரும் இந்த இடத்தில் நான் நெற்றி நிறைய நீறு பூசிவந்து உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை" என்றாராம் அவ்வை டி.கே.சண்முகம். "கொள்கை வேறு; நட்பு வேறு; நன்றாக நீறு பூசி வாருங்கள். எனக்காக நீங்கள் உங்கள் பழகத்தை விட்டுவருவதுதான் எனக்குச் சங்கடமாயிருக்கிறது" என்றார். இப்படிப் பெருந்தன்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த பெரியாரின் மாண்புமிக்க மனிதநேயம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறது. அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கி யிருந்த தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து எழுச்சி கொள்ளச் செய்ததில் பெரியாரின் பேருழைப்பு பெரும்பங்களித் துள்ளது. நுழைவுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப் பட்டால் கிராமத்து மாணவர்கள் தம் கல்விவாய்ப்பை இழந்துவிடுவார்கள் என எச்சரித்துத் தமது காலத்தில் அறிமுகமாக இருந்த நுழைவுத்தேர்வு முறையைத் தவிர்த்தவர் பெரியார்.

அவர் வழியில் மத்திய அரசும், மாநில அரசும் நீட் முதலான நுழைவுத்தேர்வுமுறைகளை ஒழித்துக் கட்டி சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்வோரும் கல்விவாய்ப்புப் பெற உழைக்கவேண்டும். இத்தகைய ஆக்கவழிகளில் நாம் முனைந்து செயல்புரியத் தொடங்கினால அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். 



— பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

S. Jayabarathan

unread,
Oct 29, 2018, 10:41:40 AM10/29/18
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Satish Kumar Dogra
ஜாதிகள் உள்ளதடி பாப்பா , நமக்கு
ஜாதிச் சகிப்பு வேணும் பாப்பா.
ஜாதிகள் வேலியல்ல பாப்பா, நம்மை
ஜாதிகள் பிரிப்பதல்ல பாப்பா. 

ஜாதிகள் அரசுச் சின்னமடி பாப்பா.
ஜாதிகள் என்றும் அழியாதடி பாப்பா.
பட்டம், பதவி, பணம்  வாங்க, ஜாதிகள்
பாரத முத்திரை அட்டையடி பாப்பா !
ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  

சி. ஜெயபாரதன்

On Mon, Jun 11, 2018 at 4:12 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:



பொது காரியங்களில் இவரின் (பெரியார்)  ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ( அவரது தனத்தை) ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர் தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 29, 2018, 1:32:49 PM10/29/18
to மின்தமிழ்
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

செல்வன்

unread,
Oct 29, 2018, 1:43:19 PM10/29/18
to mintamil
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்

இக்குடிகளை உருவாக்கியது யார்? 

On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

தேமொழி

unread,
Oct 29, 2018, 2:40:04 PM10/29/18
to மின்தமிழ்


On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்

இக்குடிகளை உருவாக்கியது யார்? 


இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.


பதில்  ....


On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:
/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார்.   ////

பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம்.  எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.



இந்த பதிலே பொருந்தும்.  

 


 

On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

செல்வன்

unread,
Oct 29, 2018, 2:44:00 PM10/29/18
to mint...@googlegroups.com
வருண அமைப்பு தவறானது

சாதி முறை இயற்கையானது

வருணம் ஒழிக்கபடவேண்டியது

சாதி ஒழிக்கபட இயலாதது ..மாற்றத்துக்கு மட்டுமே உரியது

On Mon, Oct 29, 2018 at 1:40 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்

இக்குடிகளை உருவாக்கியது யார்? 


இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.


பதில்  ....


On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:
/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார்.   ////

பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம்.  எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.



இந்த பதிலே பொருந்தும்.  

 
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Oct 29, 2018, 2:59:07 PM10/29/18
to மின்தமிழ்
பெயரின் பின்னொட்டு ஒரு அடையாளமாக இருந்தது. 

காந்தி  - பிரதமர் என்று சொன்னால் அது எந்த அளவு  எல்லோருக்கும் அடையாளமாகப்  பொருந்தும் அல்லது  பொருந்தாது என்பதை முடிவு செய்வது காலம்.




On Monday, October 29, 2018 at 11:44:00 AM UTC-7, செல்வன் wrote:
வருண அமைப்பு தவறானது

சாதி முறை இயற்கையானது

வருணம் ஒழிக்கபடவேண்டியது

சாதி ஒழிக்கபட இயலாதது ..மாற்றத்துக்கு மட்டுமே உரியது
On Mon, Oct 29, 2018 at 1:40 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்

இக்குடிகளை உருவாக்கியது யார்? 


இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.


பதில்  ....


On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:
/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார்.   ////

பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம்.  எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.



இந்த பதிலே பொருந்தும்.  

 
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Oct 29, 2018, 3:19:02 PM10/29/18
to mint...@googlegroups.com
பெரியாரின் பின்னெட்டு அவரது பட்டப்பெயர்.

சாதிப்பெயர் என தவறாக நினைத்து அதை அகற்றிவிட்டார்.

வன்னியர் வேளாளர் உள்ளிட்ட பல சாதிகள் நாயகர் என பட்டங்கள் இட்டுக்கொள்கின்றனர்.


On Mon, Oct 29, 2018 at 1:59 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பெயரின் பின்னொட்டு ஒரு அடையாளமாக இருந்தது. 

காந்தி  - பிரதமர் என்று சொன்னால் அது எந்த அளவு  எல்லோருக்கும் அடையாளமாகப்  பொருந்தும் அல்லது  பொருந்தாது என்பதை முடிவு செய்வது காலம்.


On Monday, October 29, 2018 at 11:44:00 AM UTC-7, செல்வன் wrote:
வருண அமைப்பு தவறானது

சாதி முறை இயற்கையானது

வருணம் ஒழிக்கபடவேண்டியது

சாதி ஒழிக்கபட இயலாதது ..மாற்றத்துக்கு மட்டுமே உரியது
On Mon, Oct 29, 2018 at 1:40 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்

இக்குடிகளை உருவாக்கியது யார்? 


இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.


பதில்  ....


On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:
/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார்.   ////

பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம்.  எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.



இந்த பதிலே பொருந்தும்.  

 
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Oct 29, 2018, 3:43:42 PM10/29/18
to மின்தமிழ்


On Monday, October 29, 2018 at 12:19:02 PM UTC-7, செல்வன் wrote:
பெரியாரின் பின்னெட்டு அவரது பட்டப்பெயர்.

சாதிப்பெயர் என தவறாக நினைத்து அதை அகற்றிவிட்டார்.

வன்னியர் வேளாளர் உள்ளிட்ட பல சாதிகள் நாயகர் என பட்டங்கள் இட்டுக்கொள்கின்றனர்.



சாதிப் பெயரை போட்டுக் கொள்வதன் உள்நோக்கமும், அதைப் போட்டால் ஒரு சிலர் பாதிக்கப்படும் நிலையையும் அறிந்தவர் பெரியார் ஈ வெ இராமசாமி.

இல்லாதோர் நிலை குறித்து எல்லோருக்கும் அக்கறை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. 

என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று குடிஅரசு இதழ் மூலம் அறிக்கைவிட்ட பெரியார் மனமுதிர்ச்சி கொண்டவர்.

ஆகவே  முன்மாதிரியாக வாழ்ந்த அவர்தாம் பெரியார்.


 


On Mon, Oct 29, 2018 at 1:59 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பெயரின் பின்னொட்டு ஒரு அடையாளமாக இருந்தது. 

காந்தி  - பிரதமர் என்று சொன்னால் அது எந்த அளவு  எல்லோருக்கும் அடையாளமாகப்  பொருந்தும் அல்லது  பொருந்தாது என்பதை முடிவு செய்வது காலம்.


On Monday, October 29, 2018 at 11:44:00 AM UTC-7, செல்வன் wrote:
வருண அமைப்பு தவறானது

சாதி முறை இயற்கையானது

வருணம் ஒழிக்கபடவேண்டியது

சாதி ஒழிக்கபட இயலாதது ..மாற்றத்துக்கு மட்டுமே உரியது
On Mon, Oct 29, 2018 at 1:40 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்

இக்குடிகளை உருவாக்கியது யார்? 


இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.


பதில்  ....


On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:
/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார்.   ////

பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம்.  எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.



இந்த பதிலே பொருந்தும்.  

 
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

செல்வன்

unread,
Oct 29, 2018, 3:52:46 PM10/29/18
to mint...@googlegroups.com
அவர் பெரியார் தான். மாற்று கருத்து ஏதும் இல்லை...🙏

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

S. Jayabarathan

unread,
Oct 29, 2018, 4:31:55 PM10/29/18
to mint...@googlegroups.com
// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

///இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!///

எனது யூகிப்பு :  இந்தியாவில் / தென்னகத்தில் ஜாதிகளை, ஜாதிப்பெயர்களை, ஜாதி முறைகளை, ஜாதீயக் கட்டுப்பாட்டைத் துவங்கியர் உயர்நிலைச் சமூகத்தார் அல்லர். தமிழ்நாட்டில்  ஆயிரக் கணக்கான ஜாதிகளை, ஜாதிப் பிரிவுகளை வைத்துக் கொண்டவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பழம்பெரும் தனித்தனிச்  சமூகக் குழுவினரே.  குறிப்பாக நாட்டாமைக்காரர் கூடித் தம்மை நாடார் என்றும் சாணார் என்றும் தனிக் குழுவினராய்ப் பிரித்துக் கொண்டார்.  மகமைப் பணம் திரட்டிக் கல்விக்கூடங்கள் கட்டினார்.  கோயில் கட்டினார். திருவிழா நடத்தினார்.  மதுரையில் நாடார் மகாஜனத் தலைமைச் செயலகம் உள்ளது.  கல்லூரிக்குச் செல்லும் மாணவருக்குக் கடனாக உபகார நிதி ஒவ்வோர் ஆண்டும் அளித்து வருகிறார்.  அரசாங்கத்தார் உதவி கிடைக்காத குழுமம் அது.

சி. ஜெயபாரதன்   

On Mon, Oct 29, 2018 at 1:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

தேமொழி

unread,
Oct 29, 2018, 4:37:17 PM10/29/18
to மின்தமிழ்


On Monday, October 29, 2018 at 1:31:55 PM UTC-7, jayabarathans wrote:
// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

///இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!///

எனது யூகிப்பு : 


யூகிப்பு என்பது வேறு;  வரலாறு என்பது வேறு.




 
இந்தியாவில் / தென்னகத்தில் ஜாதிகளை, ஜாதிப்பெயர்களை, ஜாதி முறைகளை, ஜாதீயக் கட்டுப்பாட்டைத் துவங்கியர் உயர்நிலைச் சமூகத்தார் அல்லர். தமிழ்நாட்டில்  ஆயிரக் கணக்கான ஜாதிகளை, ஜாதிப் பிரிவுகளை வைத்துக் கொண்டவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பழம்பெரும் தனித்தனிச்  சமூகக் குழுவினரே.  குறிப்பாக நாட்டாமைக்காரர் கூடித் தம்மை நாடார் என்றும் சாணார் என்றும் தனிக் குழுவினராய்ப் பிரித்துக் கொண்டார்.  மகமைப் பணம் திரட்டிக் கல்விக்கூடங்கள் கட்டினார்.  கோயில் கட்டினார். திருவிழா நடத்தினார்.  மதுரையில் நாடார் மகாஜனத் தலைமைச் செயலகம் உள்ளது.  கல்லூரிக்குச் செல்லும் மாணவருக்குக் கடனாக உபகார நிதி ஒவ்வோர் ஆண்டும் அளித்து வருகிறார்.  அரசாங்கத்தார் உதவி கிடைக்காத குழுமம் அது.

சி. ஜெயபாரதன்   

On Mon, Oct 29, 2018 at 1:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Oct 29, 2018, 4:40:04 PM10/29/18
to mint...@googlegroups.com
தமிழகத்தில் ஜாதிகள் உருவான வரலாறு உள்ளதா ?  

சி.ஜெ.

On Mon, Oct 29, 2018 at 4:37 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 29, 2018 at 1:31:55 PM UTC-7, jayabarathans wrote:
// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

///இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!///

எனது யூகிப்பு : 


யூகிப்பு என்பது வேறு;  வரலாறு என்பது வேறு.




 
இந்தியாவில் / தென்னகத்தில் ஜாதிகளை, ஜாதிப்பெயர்களை, ஜாதி முறைகளை, ஜாதீயக் கட்டுப்பாட்டைத் துவங்கியர் உயர்நிலைச் சமூகத்தார் அல்லர். தமிழ்நாட்டில்  ஆயிரக் கணக்கான ஜாதிகளை, ஜாதிப் பிரிவுகளை வைத்துக் கொண்டவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பழம்பெரும் தனித்தனிச்  சமூகக் குழுவினரே.  குறிப்பாக நாட்டாமைக்காரர் கூடித் தம்மை நாடார் என்றும் சாணார் என்றும் தனிக் குழுவினராய்ப் பிரித்துக் கொண்டார்.  மகமைப் பணம் திரட்டிக் கல்விக்கூடங்கள் கட்டினார்.  கோயில் கட்டினார். திருவிழா நடத்தினார்.  மதுரையில் நாடார் மகாஜனத் தலைமைச் செயலகம் உள்ளது.  கல்லூரிக்குச் செல்லும் மாணவருக்குக் கடனாக உபகார நிதி ஒவ்வோர் ஆண்டும் அளித்து வருகிறார்.  அரசாங்கத்தார் உதவி கிடைக்காத குழுமம் அது.

சி. ஜெயபாரதன்   

On Mon, Oct 29, 2018 at 1:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 29, 2018, 5:17:41 PM10/29/18
to மின்தமிழ்
முதலில் ஜாதி என்பது தமிழ்ச்சொல் அல்ல.

தமிழகத்தில் ஜாதி குறித்து பல ஆய்வுகள் உள்ளன.  இராஜம் அம்மா நூல் போன்றவை பழந்தமிழகத்தில் ஜாதி இருந்ததா என்று ஆய்வு செய்துள்ளன.

மரபணு ... இது மிகவும் முக்கியமான கோணம் ... இதைத்தான் நான் நம்புவேன்.

கலப்புமணம் கட்டுப்படுத்தப்பட்டு, இனத்திற்குள்ளேயே திருமணம் என்று வற்புறுத்தப்பட்டபொழுது ... 
சங்கறுக்கும் தொழில் செய்த நக்கீரன்,  மருத்துவன் தாமோதரன், பெண்பால் பாணர்/விறலி ஒளவை, வெண்ணிகுயத்தி போன்று பல தொழில்களில் இருந்தவர்களும் இலக்கியம் படைக்கும் நிலை கல்வி   கணாது போய் , பெண்களின் கல்வி முடக்கப்படத் தொடங்கிய காலம் எது. 

அது சற்றொப்ப 1600 ஆண்டுகளுக்கு முன்னர் என்கிறது மரபணு ஆய்வு.

அது...எக்காலம்... 

குப்தர்களின் காலம்....அக்காலம் பொற்காலம் என்று வரலாறு  வரலாறு எழுதப்படுகிறது .... ஏன்?

அசோகரின் காலம் கூட பொற்காலம்  என்று கவனத்தில்  வருவதில்லை, அவ்வாறு குறிப்பிடப்படுவதில்லை ....ஏன் .. ஏன்... எதனால்? 

சாதி மறுப்பு சொல்பவர்கள் கலப்பு மணத்தை ஆதரிப்பதும்,  சாதி வேண்டும் என்பவர் ஆணவக் கொலை செய்து ஒழித்துக் கட்டும் காரணம் எல்லாம் கூறுவதன் அடிப்படை அதுதான்.

அப்பொழுதுதான் இனத்திற்குள் திருமணம் என்று வேரூன்றி தொழிலடிப்படையில் நிலை நிறுத்தப்பட்டது. 

மரபணு ஆய்வுகள் சில இங்கு....

Genetic Study Reveals Origin of India's Caste System

[...]Combining this new genetic information with ancient texts, the results suggest that class distinctions emerged 3,000 to 3,500 years ago, and caste divisions became strict roughly two millennia ago.Though relationships between people of different social groups was once common, there was a "transformation where most groups now practice endogamy," or marry within their group, said study co-author Priya Moorjani, a geneticist at Harvard University.[...]




On Monday, October 29, 2018 at 1:40:04 PM UTC-7, jayabarathans wrote:
தமிழகத்தில் ஜாதிகள் உருவான வரலாறு உள்ளதா ?  

சி.ஜெ.

On Mon, Oct 29, 2018 at 4:37 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 29, 2018 at 1:31:55 PM UTC-7, jayabarathans wrote:
// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

///இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!///

எனது யூகிப்பு : 


யூகிப்பு என்பது வேறு;  வரலாறு என்பது வேறு.




 
இந்தியாவில் / தென்னகத்தில் ஜாதிகளை, ஜாதிப்பெயர்களை, ஜாதி முறைகளை, ஜாதீயக் கட்டுப்பாட்டைத் துவங்கியர் உயர்நிலைச் சமூகத்தார் அல்லர். தமிழ்நாட்டில்  ஆயிரக் கணக்கான ஜாதிகளை, ஜாதிப் பிரிவுகளை வைத்துக் கொண்டவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பழம்பெரும் தனித்தனிச்  சமூகக் குழுவினரே.  குறிப்பாக நாட்டாமைக்காரர் கூடித் தம்மை நாடார் என்றும் சாணார் என்றும் தனிக் குழுவினராய்ப் பிரித்துக் கொண்டார்.  மகமைப் பணம் திரட்டிக் கல்விக்கூடங்கள் கட்டினார்.  கோயில் கட்டினார். திருவிழா நடத்தினார்.  மதுரையில் நாடார் மகாஜனத் தலைமைச் செயலகம் உள்ளது.  கல்லூரிக்குச் செல்லும் மாணவருக்குக் கடனாக உபகார நிதி ஒவ்வோர் ஆண்டும் அளித்து வருகிறார்.  அரசாங்கத்தார் உதவி கிடைக்காத குழுமம் அது.

சி. ஜெயபாரதன்   

On Mon, Oct 29, 2018 at 1:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ?  ///

இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 29, 2018, 5:26:26 PM10/29/18
to மின்தமிழ்
ref: https://www.thenewsminute.com/article/how-new-genetic-study-throwing-light-origins-indian-caste-system-38232

Society
The study also shows that Indians have ancestors in 5 different sets of people, not 2 as earlier believed.



In the socio-political landscape of India, several historical questions have kept the debate going on the injustice meted out to one people by another. One such question – who were the original Indians? – spurned an entirely new brand of politics called Dravidianism. It was based on this theory, that the ‘Aryans invaded the Dravidians’, which many believe to be discredited now, that the entire politics of Tamil Nadu is now based on. Genetic studies have shown in the past that while there were two different sets of populations, Ancestral North Indians (ANI) and Ancestral South Indian (ASI), which spawned the present day Indian population, and there was mixing between them possibly 40,000 years ago.

But yet another politically loaded question has been widely discussed – when did the caste system become what it is today? When did the division of labour solidify into social stratification with no mobility? Defenders of the Hindu faith are also known to blame the British for the closed nature of the caste system.

A new genetic study by scientists at the National Institute of BioMedical Genomics in West Bengal, peer reviewed by a professor at University of Pennsylvania, has shown that the caste system could have frozen into a system disallowing social mobility some 1600 years ago, during the Gupta period. Based on genetic analysis of Indians from different castes and communities, the scientists have been able to trace at what point in Indian history that different castes started practicing endogamy, the practice of marrying within a social group.

In a non-technical summary of the study, the authors state,

Inter-marriage without major restriction was replaced by the formulation and declaration of social norms, leading to the formation of endogamous groups; that is, groups whose members marry only within their groups but not outside.  This study, using DNA data, estimated that the transition in India from free intermarriage to endogamy took place about 70 generations ago; that is, about 1600 years ago.  Leafing through the pages of Indian history, the authors have pointed out, one finds that during this time the Gupta empire, founded by Maharaja Sri Gupta, covered much of the Indian sub-continent, with Pataliputra (near Patna) as the capital of the empire. A lot of social transformation took place during the Gupta Period.  Notable among these was the enforcement of social strictures against marriage between castes, as enshrined in the Dharmasastra.  This reveals that some social norms leave imprints on the DNA of people, which can be reconstructed by careful genetic studies.

In the study, a copy of which is available with TNM, the authors state that till about 1600 years ago, there was intermixing between the two main populations, ANI and ASI. But imposition of strict religious code thereafter created the rigid caste structure we know today. The state,

We have provided evidence that gene flow ended abruptly with the defining imposition of some social values and norms. The reign of the ardent Hindu Gupta rulers, known as the age of Vedic Brahminism, was marked by strictures laid down in Dharmasastra—the ancient compendium of moral laws and principles for religious duty and righteous conduct to be followed by a Hindu—and enforced through the powerful state machinery of a developing political economy (15). These strictures and enforcements resulted in a shift to endogamy. The evidence of more recent admixture among the Maratha (MRT) is in agreement with the known history of the post-Gupta Chalukya (543–753 CE) and the Rashtrakuta empires (753–982 CE) of western India, which established a clan of warriors (Kshatriyas) drawn from the local peasantry (15). In eastern and northeastern India, populations such as the West Bengal Brahmins (WBR) and the TB populations continued to admix until the emergence of the Buddhist Pala dynasty during the 8th to 12th centuries CE... Males from dominant populations, possibly upper castes, with high ANI component, mated outside of their caste, but their offspring were not allowed to be inducted into the caste.

The study has also thrown up another important finding. It was earlier believed based on similar studies that Indian ancestors were from only two populations – ANI and ASI. But this study has been able to provide evidence that four ancestral stocks contributed to the genetic diversity of present-day Indians – Indo-European (ANI), Dravidian (ASI), Tibeto-Burman (north-east India) and Austro-Asiatic (fragmented in east and central India; spoken exclusively by the tribals). A fifth ancestral lineage that is dominant among the Negrito tribals (Jarawa and Onge) of Andaman and Nicobar Islands was also identified by the scientists.

This study has explored DNA variation in about 400 unrelated Indians belonging to 20 ethnic groups.  Two of these groups are Negrito tribals who reside in the Andaman and Nicobar islands.  The remaining 18 groups – both tribal and caste groups – are from mainland India.

In the past, sociologists and historians have refused to accept genetic studies which retell history. This study however does fall in line with what many historians have concluded, that the later Hindu age was responsible for present day caste structures.



_______________________________________

தேமொழி

unread,
Oct 29, 2018, 5:30:17 PM10/29/18
to மின்தமிழ்

The Gupta Empire was an ancient Indian empire existing from the mid-to-late 3rd century CE to 590 CE. At its zenith, from approximately 319 to 550 CE, it covered much of the Indian subcontinent.[2] This period is called the Golden Age of India by some historians,[3] although this characterization has been disputed by others.[4] 



______________________________________________________________________________________________


The Manusmṛti (Sanskritमनुस्मृति), also spelled as Manusmriti,[1] is an ancient legal text among the many Dharmaśāstras of Hinduism.[2] It was one of the first Sanskrit texts to have been translated during the British rule of India, by Sir William Jones,[2] and was used to formulate the Hindu law by the colonial government.[3][4

[...]

Chronology[edit]

[...]

Later scholarship, shifted the chronology of the text to between 200 BCE and 200 CE.[12][13] Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]


_______________________________________________

தேமொழி

unread,
Oct 29, 2018, 5:34:40 PM10/29/18
to மின்தமிழ்

Genetic analysis shows lasting effects of caste system on health of modern Indians



[...]

around the year 500 something dramatic happened. The caste system began to show its effects.

Caste-System
Structure of caste system

The caste system, which divided up society into four groups (from upper to lower they are Brahmin, Kshatriya, Vaishya and Sudra), as well as “untouchables” outside (and therefore below) any caste, was first described in the Rig Vega, written between 1,700 and 1,000 BC. But the caste system began to be enforced much later during the Gupta empire, which ruled northern India between 320 and 550. The empire, also known as Vedic Brahminism, was noted for flourishing economics, art and literature, as well as for its enforcement of ancient moral laws and conduct that all Hindus must follow. These laws included allowing marriage only within each tier of each person’s caste.

Historians have argued that the caste system started much earlier, and some genetic studies have supported that argument. In addition, earlier studies pointed to the idea that there were, genetically and socially, only two distinct groups in India — those from the north, and those from the south. However, a recent study in the Proceedings of the National Academy of Sciences analyzed genome-wide data from 367 people from 18 mainland and 2 island populations and discovered that India’s population has not two, but four distinct genetic bundles (known as haplotypes) that travel through generation. They also discovered a fifth distinct haplotype among Andaman and Nicobar islanders.


[...]

தேமொழி

unread,
Oct 29, 2018, 5:40:24 PM10/29/18
to மின்தமிழ்

Genetic Evidence on the Origins of Indian Caste Populations


Abstract

The origins and affinities of the ∼1 billion people living on the subcontinent of India have long been contested. This is owing, in part, to the many different waves of immigrants that have influenced the genetic structure of India. In the most recent of these waves, Indo-European-speaking people from West Eurasia entered India from the Northwest and diffused throughout the subcontinent. They purportedly admixed with or displaced indigenous Dravidic-speaking populations. Subsequently they may have established the Hindu caste system and placed themselves primarily in castes of higher rank. To explore the impact of West Eurasians on contemporary Indian caste populations, we compared mtDNA (400 bp of hypervariable region 1 and 14 restriction site polymorphisms) and Y-chromosome (20 biallelic polymorphisms and 5 short tandem repeats) variation in ∼265 males from eight castes of different rank to ∼750 Africans, Asians, Europeans, and other Indians. For maternally inherited mtDNA, each caste is most similar to Asians. However, 20%–30% of Indian mtDNA haplotypes belong to West Eurasian haplogroups, and the frequency of these haplotypes is proportional to caste rank, the highest frequency of West Eurasian haplotypes being found in the upper castes. In contrast, for paternally inherited Y-chromosome variation each caste is more similar to Europeans than to Asians. Moreover, the affinity to Europeans is proportionate to caste rank, the upper castes being most similar to Europeans, particularly East Europeans. These findings are consistent with greater West Eurasian male admixture with castes of higher rank. Nevertheless, the mitochondrial genome and the Y chromosome each represents only a single haploid locus and is more susceptible to large stochastic variation, bottlenecks, and selective sweeps. Thus, to increase the power of our analysis, we assayed 40 independent, biparentally inherited autosomal loci (1 LINE-1 and 39 Alu elements) in all of the caste and continental populations (∼600 individuals). Analysis of these data demonstrated that the upper castes have a higher affinity to Europeans than to Asians, and the upper castes are significantly more similar to Europeans than are the lower castes. Collectively, all five datasets show a trend toward upper castes being more similar to Europeans, whereas lower castes are more similar to Asians. We conclude that Indian castes are most likely to be of proto-Asian origin with West Eurasian admixture resulting in rank-related and sex-specific differences in the genetic affinities of castes to Asians and Europeans.


Following one also describes the above research 


Scientists Find Link Between Indian Caste Rank And Genetic Similarity To Europeans

https://www.sciencedaily.com/releases/2001/05/010515080044.htm


செல்வன்

unread,
Oct 29, 2018, 6:09:33 PM10/29/18
to mintamil
இம்மாதிரி ஜெனடிக் ஆய்வுகளை வைத்து எதையும் மதிப்பிட முடியாது

மரபணுரீதியில் பார்த்தால் அகமண முறை (நெருங்கிய உறவுக்குள் திருமணம் முடிக்கும் முறை பாகிஸ்தான், சவூதி அரேபியாவில் மிக அதிகம்)

இவை இரன்டும் இந்து நாடுகள் அல்லவே? இஸ்லாமிய நாடுகள்.

குப்தர் காலத்தில் இதுபோல நெருங்கிய உறவுக்குள் மணமுடிக்கும் முறை இந்தியாவில் பரவி இருக்கலாம்.

அதை சாதிக்குள் திருமணம் என நான் குழப்பிகொள்கிறோம்.

தேமொழி

unread,
Oct 29, 2018, 6:17:24 PM10/29/18
to மின்தமிழ்
அதற்காகத்தான் ஆய்வாளர்கள் மனுஸ்மிர்தியை சுட்டுகிறார்கள்.

சமகாலத்தில் நிகழ்ந்த எது இந்த மாறுதலுக்குக் காரணம் என்பதற்கு கொடுக்கும் புறச்சான்று.

corroborating evidence

செல்வன்

unread,
Oct 29, 2018, 6:46:14 PM10/29/18
to mint...@googlegroups.com
குப்தர்கள் காலம் மனுவுக்கு 500 ஆண்டுகள் பிந்தையது



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

S. Jayabarathan

unread,
Oct 29, 2018, 8:57:40 PM10/29/18
to mint...@googlegroups.com
////முதலில் ஜாதி என்பது தமிழ்ச்சொல் அல்ல.////

முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் வைத்து 
தமிழ்மொழி 4000 ஆண்டுக்கு முன்பே செழித்துள்ளதே !

சங்கம் தமிழ்ச்சொல்  இல்லை.  அதனால் மூன்று  அவைகள் இல்லை என்று சொல்வீர்களா ? 

நீ முதலியார், நீ செட்டியார், நீ ரெட்டியார், நீ நாயக்கர், நீ நாடார், நீ தேவர், நீ பிள்ளைமார்,
என்று திராவிடருக்கு / தமிழருக்கு ஜாதிப்பெயர் இட்டது யார் ?  எப்போது ஜாதிப் பெயர்கள் 
ஆரம்பமாயின ???

பெரியார் முதலில் தன் நாயக்கர் ஜாதியை ஏன் ஒழிக்கவில்லை ??? 

சி. ஜெயபாரதன்

செல்வன்

unread,
Oct 29, 2018, 9:08:51 PM10/29/18
to mintamil
ஜாதி = தமிழில் உறவின்முறை 

தேமொழி

unread,
Oct 29, 2018, 9:46:01 PM10/29/18
to மின்தமிழ்
///முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் வைத்து
தமிழ்மொழி 4000 ஆண்டுக்கு முன்பே செழித்துள்ளதே !

சங்கம் தமிழ்ச்சொல் இல்லை. அதனால் மூன்று அவைகள் இல்லை என்று சொல்வீர்களா ? ///

சங்கம் என்பது பௌத்தம் அடிப்படையில் இருந்த தமிழறிஞர் அவையை மறைக்க உருவாக்கப்பட்ட பிற்காலக் கதை. பாண்டியர் அவையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்து புலவர் குழு இருந்ததற்கு வாய்ப்புள்ளது என்றெல்லாம் அது ஓர் தனி ஆய்வாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


///நீ முதலியார், நீ செட்டியார், நீ ரெட்டியார், நீ நாயக்கர், நீ நாடார், நீ தேவர், நீ பிள்ளைமார்,


என்று திராவிடருக்கு / தமிழருக்கு ஜாதிப்பெயர் இட்டது யார் ? எப்போது ஜாதிப் பெயர்கள்

ஆரம்பமாயின ???///

சோழர்கால வலங்கை இடங்கை போன்ற சச்சரவிலேயே சாதிப்பிரச்சனை தலை விரித்தாடியுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்வெட்டு சான்றுகளும் உள்ளன. பட்டப்பெயர் யாரும் சூட்டத்தேவையில்லை. அவர்களே முன்னோருக்கு ஏதேனும் அரசர் கொடுத்த பட்டத்தையோ தங்கள் முன்னோர்கள் அழைக்கப்பட்ட விதத்தையோ தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டு அதனால் பலன் பெற விரும்பும் முயற்சி. குறிப்பாக முதலி என்பது பட்டம். அது பற்பல சாதிகளிலும் பயன்படுத்தப் படுகிறது. இடைக்காலத்தில் பலர் செல்வம், படிப்பு ஆகியவை வந்தவுடன் தங்களை பிள்ளை என்று சொல்லிக் கொண்டார்கள். அதனால் பிள்ளை என்பதையும் பல சாதிகளில் பார்க்கலாம். இவையாவும் ஆழ்மனதில் தாங்கள் உயர்ந்தவர்கள் எனக் காட்டும் முயற்சியன்றி வேறில்லை. அடுத்தவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்ள ஆலாய்ப் பறக்கும் நோக்கத்தின் காரணமும் அதுவே.


///பெரியார் முதலில் தன் நாயக்கர் ஜாதியை ஏன் ஒழிக்கவில்லை ??? ///

ஜாதிப் பெயரை ஒழித்தால் ஜாதி என்ற கருத்தாக்கம் மறையும் என்பது பெரியார் எதிர்பார்ப்பு. அது ஓர் வகையில் உண்மையே. நான் பள்ளியில் படித்த பொழுது யார் ஜாதியும் எனக்குத் தெரியாது. தங்கள் ஜாதியை காட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் வெளியிடத்திலும் வலிந்து குலவழக்குப்படி பேசுபவர்களுடைய ஜாதி தவிர அனைவரும் சமமே.

ஜாதிப் பெயரைத்தான் ஒழிக்க வேண்டும். ஜாதியை ஒழிப்பது என்பது ஹிட்லர் யூதர்களை ஒழித்தது போன்ற இனவழிப்பு செய்கை.

தான் கைவிட்டு முன்மாதிரியாக இருக்கலாம். அறிவுரை சொல்லலாம். அடுத்தவர் தனது பெயரை இணைப்பது குறித்து எதிர்ப்போ கண்டனமோ செய்யலாம். ஆனால் யாரையும் அழிக்க முடியாது.

பெரியார் நடவடிக்கையால் வெளிப்படையாக தோற்றம் தரும்வகையில் இருந்த சாதிப்பெயர்கள் பட்டப்பெயர்கள் இன்று தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாது போனதை என்னதான் மறுக்க நினைத்தாலும் அது வரலாற்றுப் பிழை என்று சுட்டிக் காட்டப்படும். தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைப் பார்த்து உண்மை அறியலாம்.

தேமொழி

unread,
Oct 29, 2018, 9:52:57 PM10/29/18
to மின்தமிழ்
///குப்தர்கள் காலம் மனுவுக்கு 500 ஆண்டுகள் பிந்தையது ///

ஒரு விக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன் மனுஸ்மிர்தி காலம் குறித்தது.

ஹார்வர்ட் மரபணு ஆய்வின் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் முன் தேவையான ஆய்வுகளை செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள். நாணவியலின் அடிப்படையில் அமைந்த காலக்கணிப்பு அது. இலக்கியத்தைவிட தொல்லியல் ஆய்வுகள் மேலும் வலுவானதாகக் கருதப்படுவது. அதில் நீங்கள் குற்றம் காண விரும்புவீர்கள் ஆயின் தக்க சான்றுகளுடன் மாற்றுக்கருத்தை வைத்து அந்த ஆய்வினைத் தொடரலாம்.

செல்வன்

unread,
Oct 29, 2018, 10:34:16 PM10/29/18
to mintamil
இப்படி "ஹார்வர்டு ஆய்வாளர்கள் சொல்வது தான் சரி" என சூப்பர்ஸ்டிஷியஸ் ஆக இருக்கக்கூடாது :-)

கர்ணன் தேரொட்டி மகன் என்பதால் சத்திரியர்களுடன் சேர்த்துக்கொள்ளபடவில்லை. பரசுராமர் சத்திர்யர்களை கருவறுத்த நிகழ்ச்சிகள் இராமாயணத்தில் உள்ளன. கர்ணனுக்கு  அவன் சத்திரியன் என்பதால் வில்வித்தையை கற்றுதர பரசுராமர் மறுக்கிறார். அவன் பார்ப்பன வேடமிட்டு அதை கற்றுக்கொள்கிறான்.

பார்ப்பனரான துரோணர் சத்திய்ரியர் போல வில்-அம்பு ஏந்தி போர்புரிவதை சுட்டிகாட்டி பீமன் அவரை நிந்திக்கும் சுலோகங்கள்...என ராமாயணம், மகாபாரதமெங்கும் வர்ணம் குறித்த குறிப்புகள் ஏராளமாக உள்ளன.

இந்நூல்கள் வாய்மொழியாக பலகாலம் புழங்கி கிமு 200 வாக்கில் தொகுக்கபட்டிருக்கலாம் என கருதபடுகிறது.

வாய்மொழி நூல்களுக்கு எழுதபட்ட காலத்தை கணிப்பது மிக சிரமம். மனுஸ்மிரிதி முதலான நூல்களும் வாய்மொழியாக புழங்கியவையே. அதனால் கிமு 200 முதல் கிபி 300 வரை என சொல்லபடும் காலகட்டத்தில் கடைசியாக சொல்லபடும் கிபி 300 என்பதை ஏற்பது சிரமம். அது அதன் இறுதிவடிவத்தை அடைந்த காலக்ட்டம் என வேண்டுமனால் கிபி 300 குறிப்பிடலாம். ஆனால் வருணமுறை கிபி 300க்கு முன்பே இருந்ததை சுட்டிகாட்டும் சுவடுகள் ஏராளமாக உள்ளன.

 

--

செல்வன்

தேமொழி

unread,
Oct 29, 2018, 10:41:03 PM10/29/18
to மின்தமிழ்


On Monday, October 29, 2018 at 7:34:16 PM UTC-7, செல்வன் wrote:


On Mon, Oct 29, 2018 at 8:52 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///குப்தர்கள் காலம் மனுவுக்கு 500 ஆண்டுகள் பிந்தையது ///

ஒரு விக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன் மனுஸ்மிர்தி காலம் குறித்தது.

ஹார்வர்ட் மரபணு ஆய்வின்  ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் முன் தேவையான ஆய்வுகளை செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள்.  நாணவியலின் அடிப்படையில் அமைந்த காலக்கணிப்பு அது. இலக்கியத்தைவிட தொல்லியல் ஆய்வுகள் மேலும் வலுவானதாகக் கருதப்படுவது. அதில் நீங்கள் குற்றம் காண விரும்புவீர்கள் ஆயின் தக்க சான்றுகளுடன் மாற்றுக்கருத்தை வைத்து அந்த ஆய்வினைத் தொடரலாம்.


இப்படி "ஹார்வர்டு ஆய்வாளர்கள் சொல்வது தான் சரி" என சூப்பர்ஸ்டிஷியஸ் ஆக இருக்கக்கூடாது :-)


தொல்லியல் சான்று என்று  சொன்னதை தவிர்த்து பேசிக்கொண்டிருக்கக்கூடது 


மீண்டும் ஒருமுறை...



The Manusmṛti (Sanskritमनुस्मृति), also spelled as Manusmriti,[1] is an ancient legal text among the many Dharmaśāstras of Hinduism.[2] It was one of the first Sanskrit texts to have been translated during the British rule of India, by Sir William Jones,[2] and was used to formulate the Hindu law by the colonial government.[3][4

[...]

Chronology[edit]

[...]

Later scholarship, shifted the chronology of the text to between 200 BCE and 200 CE.[12][13] Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]


_______________________________________________

Olivelle ஆய்வை மறுக்கும் சான்றுகள் இருந்தால் தாருங்கள், அப்பொழுது  மேற்கொண்டு தொடர்வதில் பொருள் உள்ளது. 

செல்வன்

unread,
Oct 29, 2018, 10:48:31 PM10/29/18
to mintamil
On Mon, Oct 29, 2018 at 9:41 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

Chronology[edit]

[...]

Later scholarship, shifted the chronology of the text to between 200 BCE and 200 CE.[12][13] Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]


_______________________________________________

Olivelle ஆய்வை மறுக்கும் சான்றுகள் இருந்தால் தாருங்கள், அப்பொழுது  மேற்கொண்டு தொடர்வதில் பொருள் உள்ளது. 




Later scholarship, shifted the chronology of the text to between 200 BCE and 200 CE என தெளிவாக கொடுக்கபட்டுள்ளது.

அதில் ஒருவர் (Olivelle) கிபி 200 - முதல் 300 என்கிறார். அவரது நூலையும் நீங்கள் படிக்கவில்லை. எழுதியதையே படிக்காமல் அவர் சொன்னது *மட்டும்தான் சரி* என அடித்து சொல்கிறீர்கள் :-) நீங்களே படிக்காத ஆதாரத்தை நான் மாற்று ஆதாரம் காட்டி மறுக்கவேண்டுமாம். நல்ல காமடி.


 

தேமொழி

unread,
Oct 29, 2018, 11:01:44 PM10/29/18
to மின்தமிழ்
நான் தொல்லியல் சான்று என்பதற்கு மதிப்பு கொடுத்தேன் என்று எத்தனை முறை சொல்வது?

சங்ககால பாண்டிய மன்னர்கள் என்பது பொய், அந்த இலக்கியத்தில் காணப்படுவது கற்பனை என்று சொல்லிகொண்டிருந்தவர்கள், வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்த பின்னர் மறுக்க முடியுமா?  

இந்த காலத்து  ரோம் நாணயங்கள் தமிழகத்தில் இந்த இடத்தில  கிடைத்தன என்றால் தமிழரும் யவனர்களும் குறிப்பிட்ட ஆண்டில் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று கூறுவதை மறுக்க முடியுமா?

மிகைப்படுத்துதலுக்கு வாய்ப்பளிக்காத சான்றுகள் மண்ணின் அடியில் இருந்து கிடைக்கும் அது போன்ற சான்றுகள். 


அதனால்தானே சிந்துசமவெளி சின்னத்தில் இப்பொழுது குதிரை வரையும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். 

செல்வன்

unread,
Oct 29, 2018, 11:36:34 PM10/29/18
to mintamil
On Mon, Oct 29, 2018 at 10:01 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நான் தொல்லியல் சான்று என்பதற்கு மதிப்பு கொடுத்தேன் என்று எத்தனை முறை சொல்வது?

சங்ககால பாண்டிய மன்னர்கள் என்பது பொய், அந்த இலக்கியத்தில் காணப்படுவது கற்பனை என்று சொல்லிகொண்டிருந்தவர்கள், வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்த பின்னர் மறுக்க முடியுமா?  

இந்த காலத்து  ரோம் நாணயங்கள் தமிழகத்தில் இந்த இடத்தில  கிடைத்தன என்றால் தமிழரும் யவனர்களும் குறிப்பிட்ட ஆண்டில் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று கூறுவதை மறுக்க முடியுமா?

மிகைப்படுத்துதலுக்கு வாய்ப்பளிக்காத சான்றுகள் மண்ணின் அடியில் இருந்து கிடைக்கும் அது போன்ற சான்றுகள். 



ஆலிவில் நாணயவியல் பேராசிரியர் அல்லவே? அவர் சமஸ்கிருத பேராசிரியர் மட்டும் தான்.

அவர் செய்யும் ஆராய்ச்சிகளும் நூல்களை படித்து செய்யபட்டவை தான். அவர் எங்கேயும் போய் குழிதோண்டி எந்த காசையும் கண்டெடுத்து ஆராய்ச்சி செய்யவில்லை.

பொற்காசுகள் குப்தர் காலத்துக்கு முன் இந்தியாவில் இல்லை என்கிறார்

ஆனால் ரோமானியர் கால தங்கநாணயங்கள் (கிபி 1ம் நூற்றாண்டு) தமிழகத்திலேயே ஏராளமாக கிடைத்துள்ளன.


ளினி என்ற ஆசிரியர் அரை மில்லியன் செசுட்டெர்செசு (Sesterces) தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறி, இவ்வாறு தங்கம் ரோமை விட்டு வெளியேறுவது அந்நாட்டின் திரைச்சேரியைப் பாதிக்கும் என கவலை தெரிவித்ததை வைத்து அக்கால ரோம தமிழக வாணிபத் தொடர்புகள் எந்தளவுக்குச் சிறந்திருந்தது என்பதை அறியலாம்.

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குத் தமிழகத்தில் கிடைத்த உரோமானியக் காசுகள் சான்று பகர்கின்றன. சேரநாட்டின் மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் உரோமநாட்டு மக்களை மிகவும் கவர்ந்தன. உரோமானியர்கள், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாகப் பல உரோமானியக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.


image.png

Augustus was a Roman statesman and military leader who was the first Emperor of the Roman Empire, controlling Imperial Rome from 27 BC until his death in AD 14. 

 அலெக்சாந்தர் காலம், மவுரியர் காலத்தில் கிரெக்கர்களுடன் ஏராளமாக வணிகதொடர்பு இருந்துள்ளது (செலுகஸ் நிகேடர், மெகஸ்தனிஸ் குறிப்புகள்)

கிரேக்க தங்க நாணயங்கள் காலத்தால் மிக பழையவை (கிமு 450)



Many people wrongly believe that it was Kushans under Vema Kadphises around 50 BC (2068 years ago) introduced gold coins in Indian subcontinent. No.

It was the Indo Greeks who ruled a large part of North-Western India around 200 BC (2218 years ago) that first introduced coins made of Pure Gold in India before Kushans.

The most famous Indo-Greek ruler was Menander (165–145 BC). He is also known by the name Milinda whose capital was Sakala (modern Sialkot) in Punjab. He also invaded Ganga-Yamuna doab. Hence, many people's argument that Indo-Greeks were not truly Indian rulers can be negated.

But, eventhough Indo-Greeks introduced Gold Coins in Indian Soil, it was under Kushans that Gold coins were issued in very large numbers and were circulated among common people.

செல்வன்

unread,
Oct 29, 2018, 11:41:43 PM10/29/18
to mintamil
Screen Shot 2018-10-29 at 10.40.28 PM.png

From: 

The Pearson Indian History Manual for the UPSC Civil Services Preliminary ...

By Singh

தேமொழி

unread,
Oct 30, 2018, 12:05:26 AM10/30/18
to மின்தமிழ்
you are deviating!!!

எந்த தொல்லியல் சான்று வைத்து அவர் மனுஸ்மிர்தி காலத்தைக் கணித்தார் என்ற தகவல் மட்டும்தான் தேவை.

ஒரு ஆய்வாளர் பல ஆஒவுகள் செய்திருக்கலாம்.

மனுசமிர்த்தி தோலியல் தொடர்பு என்ன அது நமக்குப் போதும்.

தேமொழி

unread,
Oct 30, 2018, 12:08:01 AM10/30/18
to மின்தமிழ்
தட்டுப் பிழைகள் மலிந்திருந்த பதிவு திருத்தப்பட்டு மீண்டும்... 

you are deviating!!!

எந்த தொல்லியல் சான்று வைத்து அவர் மனுஸ்மிர்தி காலத்தைக் கணித்தார் என்ற தகவல் மட்டும்தான் தேவை.

ஒரு ஆய்வாளர் பல ஆய்வுகள் செய்திருக்கலாம்.

மனுஸ்மிர்தி தொல்லியல் தொடர்பு என்ன அது நமக்குப் போதும்.

செல்வன்

unread,
Oct 30, 2018, 12:15:45 AM10/30/18
to mintamil
On Mon, Oct 29, 2018 at 11:05 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
you are deviating!!!

எந்த தொல்லியல் சான்று வைத்து அவர் மனுஸ்மிர்தி காலத்தைக் கணித்தார் என்ற தகவல் மட்டும்தான் தேவை.

ஒரு ஆய்வாளர் பல ஆஒவுகள் செய்திருக்கலாம்.

மனுசமிர்த்தி தோலியல் தொடர்பு என்ன அது நமக்குப் போதும்.



அவர் எந்த ஆய்வையும் செய்யவில்லை.

காலக்கணிப்பை கூட உறுதியாக கூறவில்லை. மனுஸ்மிருதி ஒருவாரல் எழுதபட்டதே அல்ல, பல நூறாண்டுகால வாக்கில் பலரால் தொகுக்கபட்டது என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு.

அதனால் தான் நூல் உருவான அப்பர் லிமிட்- லோயர் லிமிட் இரண்டையும் கணிக்கிறார்கள்.

அதற்கு "கிமு 200ல் உருவாக துவங்கி கிபி 200ல் முடிவடைந்தது" என பொருள் கொள்ளவேண்டும்.

லோயர் லிமிட் என்ப்படும் கீழ்கணக்குக்கு தங்கநாணயங்களை வைத்து கிபி 200 முதல் 300 என்கிறார்.

அப்பர் லிமிட் பற்றி எதுவும் சொல்லவில்லை.

அவருக்கு இந்தோ- கிரேக்க மன்னர்கள் அச்சடித்த தங்கநாணயம் குறித்து எதுவும் தெரியாது போல. தமிழகத்தில் கிடைத்த ரோமானிய நாணயங்கள் பற்றியும் அறியமாட்டார் போல. நூலில் அவற்றை குறிக்கவில்லை.

அதனால் இதை நாணயவியல் ஆய்வுநூலாக கொள்ளமுடியாது. நூலின் நோக்கமும் அதுவல்ல.

சேதுராமன்

unread,
Oct 30, 2018, 12:23:20 AM10/30/18
to மின்தமிழ்
வருணங்கள்4.தமிழகத்தில்4வருணங்கள் இருந்தன.அவை 1.அரசர்2.அந்தணர்3.வணிகர்.4.வேளாளர்..  இந்நால்வருணத்தினரும் வணிகம்செய்தனர்.அதனால்,தம்மைச்சதுர்வருணபுத்திர ர் என்றுகுறித்தனர்.வடபுலத்தில்  1புரோகிதர் 2.சத்திரியர் 3.வைசியர் 4.சூத்திரர் என்ற4வருணங்கள் உண்டு.தென்புலநாற்பால் வடபுலம் சென்றிருக்கலாம்.தமிழகத்தில் வணிகர்மட்டுமே வணிகம்செய்யவில்லை.

On Monday, June 11, 2018 at 1:42:55 PM UTC+5:30, தேமொழி wrote:

பெரியார் குறித்த பல்வேறு கருத்துக்களை ஓரிடத்தில்  திரட்டிய 

"பெரியார்: சில புரிதல்கள்"

https://groups.google.com/d/msg/mintamil/FaDjxDUP5YA/6jH5Hmt3AgAJ

எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழையின் 130  பதிவுகளுக்குப் பிறகு ....



இனி பெரியார் குறித்த செய்திகளோ தகவல்களோ 

"அவர்தாம் பெரியார்"

https://groups.google.com/d/msg/mintamil/hGnqlNc5eck/Q6m8mxcHBQAJ

என்ற இந்த  இழையில் தொடரும். 


"பெரியார்: சில புரிதல்கள்" - இழையில் இடம்பெற்றுள்ள தொகுப்பு,  சென்ற நூற்றாண்டின் தமிழக  வரலாற்று நிகழ்வுகளையும் பல்வேறு கோணங்களில் பெரியாரையும் அறியும் வாய்ப்பைத்  தந்திருக்கும் என நம்புகிறேன்.


அந்த இழையில் இடம் பெற்றவை ...


தி இந்து:

பெரியார்: சில புரிதல்கள் - இராம சுந்தரம்

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-சில-புரிதல்கள்/article6593874.ece


பெரியார் எனும் கல்வியாளர்! - பூ.மணிமாறன்

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-எனும்-கல்வியாளர்/article8024624.ece


பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்! - விடுதலை இராசேந்திரன்

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-சாதி-ஒழிப்புச்-சூரியன்/article7661973.ece


என்ன செய்துவிட்டார் பெரியார்? - விடுதலை ராஜேந்திரன்

http://tamil.thehindu.com/opinion/columns/என்ன-செய்துவிட்டார்-பெரியார்/article5494933.ece


பெரியார் களஞ்சியம்

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-களஞ்சியம்/article5496640.ece


பெரியார் என்றொரு கலகக்காரர் - சு.ஒளிச்செங்கோ

http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-என்றொரு-கலகக்காரர்/article6720170.ece


பெரியாரைத் தோற்கடிக்க முடியாது: தொ.பரமசிவன் நேர்காணல் - என்.கௌரி

http://tamil.thehindu.com/general/literature/பெரியாரைத்-தோற்கடிக்க-முடியாது-தொபரமசிவன்-நேர்காணல்/article7214606.ece


ஆண் என்ற பெருமிதம் அழிக்கப்பட வேண்டும்! - ரஞ்சனி பாசு

http://tamil.thehindu.com/opinion/columns/ஆண்-என்ற-பெருமிதம்-அழிக்கப்பட-வேண்டும்/article9710251.ece


பெரியார் சொன்னால் ஏன் கோபம் வர வேண்டும்? - புவி

http://tamil.thehindu.com/general/literature/article22641469.ece


எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும் - எஸ்.வி.ராஜதுரை

http://tamil.thehindu.com/opinion/columns/எழுத்துச்-சீர்திருத்தமும்-பெரியாரும்/article9669428.ece


திராவிட நாடு கோரிக்கை ஏன் எழுந்தது? எதனால் கைவிடப்பட்டது? - கோ.ஒளிவண்ணன்

http://tamil.thehindu.com/opinion/columns/article23299347.ece


நூல்நோக்கு : திருந்தச் சொல்லி, திருந்திடச் சொல்லி… - புவி

http://tamil.thehindu.com/general/literature/article23463404.ece


எக்காலத்துக்குமான பகுத்தறிவு வழிகாட்டி  - பிருந்தா சீனிவாசன்

http://tamil.thehindu.com/general/literature/article23706450.ece

_________


விகடன்: 

தோழரே... ’தோழர்’ என்ற சொல்லின் வரலாறு தெரியுமா உங்களுக்கு? - சுகுணா திவாகர்

https://www.vikatan.com/news/coverstory/78762-do-you-know-the-history-of-the-word-thozhar.html


பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...! - ப. திருமாவேலன்

http://www.vikatan.com/news/coverstory/71321-does-periyarists-and-tamil-nationalists-understand-periyar.html


"கேள்விகளுக்கு விடை தந்தவர் பெரியார்" - ரமணி மோகனகிருஷ்ணன்

https://www.vikatan.com/news/tamilnadu/111735-periyar-is-the-man-of-solutions.html


பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...? - ரீ.சிவக்குமார்

https://www.vikatan.com/news/coverstory/60186-contribution-of-periyar-towards-womens-rights.html


பெரியாரிஸம் உருவாக்கிய பெண் பேராளுமைகள்! - - ஓவியா

http://www.vikatan.com/news/politics/68483-women-leaders-emerged-through-thoughts-of-periyar.art?


சுயமரியாதை திருமணம் சட்டம் - ஓர் பார்வை! -ரமணி மோகனகிருஷ்ணன்

https://www.vikatan.com/news/miscellaneous/55766.html

_________


நூல்கள்/நூல்களின் பகுதிகள்:

பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் 

http://www.periyar.org/downloads/pen.pdf


என் பெயரால் - பெரியார் ஈ.வே. இராமசாமி

http://m.dailyhunt.in/Ebooks/tamil/en-peyaral-book-90233


சித்திரபுத்தன் விவாதங்கள் - பெரியார்

http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf


தந்தை பெரியார் -  கே. பி. நீலமணி

https://ta.wikisource.org/s/c1x


தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்

https://ta.wikisource.org/s/3469


தந்தை பெரியார் சிந்தனைகள் - ந. சுப்புரெட்டியார்

http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/513-thanthaiperiyarsenthanaigal.pdf


இலட்சிய வரலாறு -  காஞ்சிபுரம் நடராசன் அண்ணாத்துரை (அறிஞர் அண்ணா)

https://ta.wikisource.org/s/6z

_________


பிற கட்டுரைகள்/உரைகள்: 

பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர் - கொளத்தூர் மணி

http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2017/33558-2017-07-28-04-01-13


பெரியாரியல் கண்ணோட்டத்தில் ‘நாத்திகம்’ சொல் - குறியீடு - அரசியல் - து.மூர்த்தி

http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/3675-sinthanayalan-sep-2017/33826-2017-09-12-12-03-03


பகவத்கீதையும் திருக்குறளும் - கி.தளபதிராஜ் 

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27526-2014-12-15-07-18-38


தந்தை பெரியார் குறித்து - நீதிபதிகளின் கருத்து 

http://www.thanthaiperiyar.org/tamil/special-pages/nethipathi/


திருச்சி பெரியார் மாளிகை - தேமொழி 

http://siragu.com/திருச்சி-பெரியார்-மாளிகை/


ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் - தேமொழி 

http://siragu.com/ஈ-வெ-ரா-வின்-வாசிப்பில்-இர/


சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்கும் போராட்டம் - ம. வீ. கனிமொழி 

http://siragu.com/நவம்பர்-26/


பெண்களை அடிமைகளாக்க.. - பெரியார் உரை 

https://muthukumarann.wordpress.com/2009/08/29/பெண்களை-அடிமைகளாக்க/


A man, an ideology: The importance of EV Ramasamy Periyar

http://indianexpress.com/article/explained/a-man-an-ideology-the-importance-of-ev-ramasamy-periyar-statue-vandalised-5090002/

_________


நன்றி  >>>   தொடர்க >>> 



பொது காரியங்களில் இவரின் (பெரியார்)  ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ( அவரது தந்தையார்) ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர் தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஈ.வெ.ரா. உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண் செலவு என்பவர், இவை எல்லாம் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே செய்கின்றன என்பதை உறுதியுடன் நம்பியவர் – தேவஸ்தான கமிட்டியின் தலைவரானதும், தமது பொறுப்புணர்ந்து கமிட்டிக்குட்பட்ட பல கோவில்களை புணரமைத்தார். மகனின் செயல்பாடுகளினால் உள்ளம் குளிந்தார் வெங்கட்டர். காலியாகிவிடுவானோ என்று பயந்த மகன் இவ்வளைவு பொறுப்பானவனாக மாறியதைப் பார்த்தால் எந்த தந்தைக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.

கோவில் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில் நிலங்களின் குத்தகைத் தொகையை ஏற்றினார். கோவிலுக்குப் பழுது வராமல் புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளை தொய்வின்றி செய்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் போது கடனிலிருந்த கமிட்டியை தலை நிமிரச் செய்தார். பல ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டு அப்பதவிகளில் இருந்து நீங்கும் போது சுமார் நாற்பத்தியையாயிரம் ரூபாய் தேவஸ்தான கமிட்டிக்கு என சேர்த்து வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் (அநேகமாக 1900களின் துவக்கத்தில்)  நாற்பத்தியையாரம் ரூபாயெனில் இன்றைய மதிப்புக்கு கற்பனை செய்து கொள்ளவும்.

நன்றி:
11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி
- யெஸ்.பாலபாரதி



*** சிலை திருட்டுகள் - கடந்த சில நாட்களில் நூதலோசு ஐயா தொகுத்து வழங்கியவை  ***

கேள்வி:  இவற்றை நடத்தியவர்கள் யார்?    கடவுள் மறுப்பாளர்களா?



Cops on to 20 other missing statues

60 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் கோயிலின் உயர்நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம் சென்னையில் கவுதம் சாராபாய் என்பவரிடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதும், தற்போது இச் சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன்- காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்ததும்  ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்து மீட்கப்பட்டுள்ளது. 
----------------------------
வந்தவாசி அருகு பிரிதூர் ஆதிநாதர் சமணர் கோயில்​ பூட்டை உடைத்து  ​ ரிஷபதேவர் உருவங்கள்​ ​​& உண்டியல்​ திருடு ​போயின ​ 
தொலைக்காட்சி செய்தி
----------------------------
ஆஸ்திரேலியா சென்று வந்த ஆடல்வல்லான் + உமை மற்றும் சில திருமேனிகள் 
APRIL 21, 2013 
----------------------------
சிவபுரம் ஆடல்வல்லான் திருமேனி திருமயிலை
‘What about idols stolen before 1992?’
----------------------------
Chola-era bronzes Veeracholapuram Shiva temple in Villupuram district 
Six exquisite Chola-era bronzes that went missing from the Veeracholapuram Shiva temple in Villupuram district of Tamil Nadu probably more than five decades ago have found their way to museums abroad. 
Idols stolen from tn temples traced to museums in US
----------------------------
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மனோன்மணி அம்மன் ஆலயம் திருட்டு ​
----------------------------
HR & CE official arrested for theft of precious temple jewels
----------------------------
Seven Hindu Religious and Charitable Endowment department officials booked for theft of 6 idols
----------------------------
அருப்புக்கோட்டை அருகு ஆலடப்பட்டி கோயில் தொடர்புடைய இது திருடு 9 ஆண்டு பழமையானது
----------------------------
Idol wing forms teams to collect plaints from public about unreported thefts
----------------------------
9 ஆண்டுகளாக​ இந்துசமய அறநிலையத்துறையினரால் ​ மறைக்கப்பட்ட
​ ​காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் ​சிலை திருட்டு 
----------------------------
Plea seeks probe into alleged theft in Srirangam temple
----------------------------
Greater Noida: Six idols stolen from Jain temple in Sec Beta 2, residents protest
----------------------------
Theft of idols: Cops suspect role of temple’s ex-officer
----------------------------
Palani Murugan idol case: Two more arrested
----------------------------
Three panchaloha idols stolen in Thanjavur
----------------------------
​​3 held, 23-year-old Tirunelveli temple idol theft case cracked
----------------------------
Six panchaloha idols stolen from temple in Chennai
----------------------------
400-yr-old emerald idol stolen from Thiruporur temple
----------------------------
Case registered 50 years after idol theft in Thanjuvar of Tamil Nadu
----------------------------
காஞ்சிபுரம் கச்சியப்பர் சிலை காணாமல்போன வழக்கில் அர்ச்சகர் கைது! 
----------------------------
Idol theft case cracked; century-old idols recovered
----------------------------
Kanchipuram Ekambareswarar Temple: A Perfect Example Of How Government Officials Damage India’s Heritage
----------------------------
Millennium-old emerald lingam stolen from temple
----------------------------
TVPM native nabbed for TN idol theft after 22 years...

----------------------------
Big temple idol thefts bring officials under scanner
----------------------------
Padma Awardee TN Government Temple Architect Arrested On Theft Charges
----------------------------

தேமொழி

unread,
Oct 30, 2018, 12:24:03 AM10/30/18
to மின்தமிழ்
Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]

Patrick Olivelle (2005), Manu's Code of Law, Oxford University Press, ISBN 978-0195171464, pages 24-25


இந்த நூல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்த பக்கங்களில் நீங்கள் கூறியவாறு எழுதப்பட்டுள்ளதா ?

செல்வன்

unread,
Oct 30, 2018, 12:29:56 AM10/30/18
to mintamil
On Mon, Oct 29, 2018 at 11:24 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]

Patrick Olivelle (2005), Manu's Code of Law, Oxford University Press, ISBN 978-0195171464, pages 24-25


இந்த நூல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்த பக்கங்களில் நீங்கள் கூறியவாறு எழுதப்பட்டுள்ளதா ?



yes 

தேமொழி

unread,
Oct 30, 2018, 12:49:38 AM10/30/18
to மின்தமிழ்
சரி,  இங்கு பிரதியைக் கொடுக்கலாமே 

தேமொழி

unread,
Nov 25, 2018, 4:11:32 AM11/25/18
to மின்தமிழ்
எழுத்தாளர் கவிஞர் சல்மாவின் சிந்தனையை மாற்றிய 
பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் பற்றிய பார்வை
முதல் 7:00 நிமிடங்கள் மட்டும்.

( 'பெண்ணியச் சிந்தனை' என்ற கோணத்தில் முழுமையாகவே பார்க்கலாம்)

தேமொழி

unread,
Feb 9, 2019, 6:40:19 PM2/9/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 10, 2019, 6:32:09 PM2/10/19
to மின்தமிழ்

source: https://image.vikatan.com/album/2018/09/ntyzmz/large/328816.jpg

----

On Saturday, February 9, 2019 at 3:40:19 PM UTC-8, தேமொழி wrote:

தேமொழி

unread,
Feb 11, 2019, 7:33:26 PM2/11/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 13, 2019, 12:33:05 AM2/13/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 13, 2019, 7:51:54 PM2/13/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 14, 2019, 8:02:20 PM2/14/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 16, 2019, 8:59:06 PM2/16/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 18, 2019, 5:29:43 PM2/18/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 19, 2019, 6:28:59 PM2/19/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 21, 2019, 6:04:29 PM2/21/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 24, 2019, 2:00:33 AM2/24/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 25, 2019, 3:45:34 AM2/25/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Feb 27, 2019, 3:15:37 AM2/27/19
to மின்தமிழ்

Rathinam Chandramohan

unread,
Feb 27, 2019, 11:58:08 AM2/27/19
to mint...@googlegroups.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Feb 28, 2019, 2:42:54 AM2/28/19
to மின்தமிழ்


On Wednesday, February 27, 2019 at 8:58:08 AM UTC-8, rathinam.chandramohan wrote:
Arumai Vasagam.

😊


கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே
கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே
சிந்தனை செய்து பார்க்காமல்
தீர விசாரணை செய்யாமல்
எதையும் முடிவு பண்ணாதே
எந்திரம் போலே ஆகாதே

கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே

கானலை நீரென்று மான் கூட்டம் நம்பிடலாம்
கனியென்று விளக்கை எண்ணி விட்டில் பூச்சி வீழ்ந்திடலாம்
ஆண்டவன் படைப்பிலே ஐந்தறிவு ஜென்மம் இவை
ஆனாலும் மனிதருக்கு ஏன் தந்தான் பகுத்தறிவை

கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே

சந்தர்ப்பக் கோளாறால் சந்தேகம் தோன்றிடலாம்
சதிகாரர் சேர்க்கை உன்னை பாதை மாறத் தூண்டிடலாம்
வஞ்சகர் கூட்டுறவை வாழ்க்கையிலே தள்ளிவிடு
மாறாத மதி மயக்கம் தன்னாலே தீர்ந்து விடும்

கண்டதை கேட்டதை நம்பாதே
நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே

கவிஞர்: ஆ. மருதகாசி 
படம்: கொங்கு நாட்டு தங்கம் (1961)
பாடியர்: சீர்காழி
இசை: கே.வி. மகாதேவன் 

தேமொழி

unread,
Feb 28, 2019, 2:45:54 AM2/28/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Mar 4, 2019, 1:42:54 AM3/4/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Mar 5, 2019, 1:58:24 AM3/5/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Mar 6, 2019, 12:48:43 AM3/6/19
to மின்தமிழ்

Rathinam Chandramohan

unread,
Mar 6, 2019, 10:16:33 AM3/6/19
to mint...@googlegroups.com
என்ன ஆழமான வார்த்தைகள்! நம் நெஞ்சத்தில்  ஊடுருவும் பெரியாரின்வார்த்தைகள் மனிதனை செதுக்கும் உளியின் மேல் அடிக்கப்படும் சுத்தியல் அடிகள்.

Rathinam Chandramohan

unread,
Mar 6, 2019, 10:28:24 AM3/6/19
to mint...@googlegroups.com

இந்தியா என்கிற பெயர்!

உலக சமுதாயத்தைப் பொதுவாக எடுத்துக் கொண்டால், இந்திய நாட்டைப் போன்ற நாடு இருந்ததில்லை; இருக்கவுமில்லை. கையிலே வலுத்தவன் மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கவும், உண்ண ஒரு கூட்டமும், உழைக்க மற்றவர்களும் இருக்கும்படியான சீர்கேடான நிலை ஏற்படத்தான் இப்பெரிய விஸ்தீரணமும், "இந்தியா" என்கிற பெயரும் பயன்படுகிறதே ஒழிய, இந்தக் கண்டத்தின் பல்வேறு இனங்கள் ஒன்றுபடும்படியான அறிகுறிகள் எதுவும் தோன்றவே இல்லை. இவ்வாறு பல்வேறு இனங்கள், 400, 500 மொழிகள், 1000, 2000 வகுப்புகள், பலப் பல கொள்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பை ஒரு நாடு என்று சொல்வதால் பயன் என்ன என்று யோசிக்க இந்நாட்டு "மேதாவிகளுக்கு" அவகாசம் இல்லை.

(பெரியார், குடி அரசு - 17.06.1944)

 

யூனிட்டி முதலில் பின்னர் டிவேர்சிட்டி  

தேமொழி

unread,
Mar 7, 2019, 4:35:59 AM3/7/19
to மின்தமிழ்


On Wednesday, March 6, 2019 at 7:16:33 AM UTC-8, rathinam.chandramohan wrote:
என்ன ஆழமான வார்த்தைகள்! நம் நெஞ்சத்தில்  ஊடுருவும் பெரியாரின்வார்த்தைகள் மனிதனை செதுக்கும் உளியின் மேல் அடிக்கப்படும் சுத்தியல் அடிகள்.

ஆம், நன்றி...இவை போல இன்னும் சில அடுத்து வருகின்றன  邏



 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 7, 2019, 4:41:51 AM3/7/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Mar 8, 2019, 3:25:16 AM3/8/19
to மின்தமிழ்

பெரியாரின் பெண்.jpg


.........

தேமொழி

unread,
Mar 9, 2019, 3:00:48 AM3/9/19
to மின்தமிழ்

Singanenjam Sambandam

unread,
Mar 9, 2019, 10:34:51 AM3/9/19
to mint...@googlegroups.com
மிக அருமையான பகிர்வுகள். 

உங்கள் அனுமதியுடன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறேன். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 10, 2019, 4:46:41 AM3/10/19
to மின்தமிழ்


On Saturday, March 9, 2019 at 7:34:51 AM UTC-8, singanenjan wrote:
மிக அருமையான பகிர்வுகள். 

வரவேற்கிறேன் 👍.



 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 10, 2019, 4:59:29 AM3/10/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Mar 17, 2019, 8:39:49 PM3/17/19
to மின்தமிழ்


Source: https://image.vikatan.com/album/2018/12/zmumta/large/338828.jpg

---

இத்துடன் பெரியார் #VikatanPhotoCards என்ற இத்தொகுப்புகள் நிறைவுற்றது

பெரியார் #VikatanPhotoCards

(1)
`நான் தீர்க்கதரிசியல்ல... சாதாரண மனிதன்... பிறவித் தொண்டன்!’ - பெரியார்
17/09/2018 (பிறந்தநாள் சிறப்பு வெளியீடு)
சக்தி தமிழ்ச்செல்வன்


(2)
``நானே சொல்லியிருந்தாலும் நம்பாதே!" - பெரியார் பொன்மொழிகள் 
24/12/2018 (நினைவு நாள் வெளியீடு)
அப்துல்லா மு  


---

தேமொழி

unread,
Mar 19, 2019, 10:23:13 PM3/19/19
to மின்தமிழ்

கடவுளை மற மனிதனை நினை.jpeg


பெரியார்  நினைவிடத்தில் உள்ள ஓர் கல்வெட்டுப் பதிவு 


Periyar Memorial, EVR Periyar Road (PH Road), Chennai.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Mar 20, 2019, 1:14:51 AM3/20/19
to mintamil
On Wed, Mar 20, 2019 at 7:53 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

கடவுளை மற மனிதனை நினை.jpeg


பெரியார்  நினைவிடத்தில் உள்ள ஓர் கல்வெட்டுப் பதிவு 


கடவுளை மறக்கவும் வேண்டாம் !
மனிதனை நினைக்கவும் வேண்டாம் !!
கடவுளில் மனிதனையும்
மனிதனில் கடவுளையும்
காண முயலுங்கள். !!!

என்றும் அன்புடன்

தி.பொ.ச.


 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Mar 20, 2019, 1:58:00 AM3/20/19
to மின்தமிழ்


On Tuesday, March 19, 2019 at 10:14:51 PM UTC-7, திருத்தம் பொன். சரவணன் wrote:


On Wed, Mar 20, 2019 at 7:53 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

கடவுளை மற மனிதனை நினை.jpeg


பெரியார்  நினைவிடத்தில் உள்ள ஓர் கல்வெட்டுப் பதிவு 


கடவுளை மறக்கவும் வேண்டாம் !
மனிதனை நினைக்கவும் வேண்டாம் !!
கடவுளில் மனிதனையும்
மனிதனில் கடவுளையும்
காண முயலுங்கள். !!!

மனிதரில் கடவுளைக் காணுவது என்பதைவிட  
ஒரு மனிதரைத் தன்னைப் போன்றவராக,
அவரை மற்றொரு மனிதராக மதிப்பதே தேவை

Rathinam Chandramohan

unread,
Mar 28, 2019, 1:20:53 PM3/28/19
to mint...@googlegroups.com
அன்பு ஒன்றே சிவம் 
--

தேமொழி

unread,
Apr 25, 2019, 4:45:46 PM4/25/19
to மின்தமிழ்


வாழ்வியல் சிந்தனைகள்»"படி படி பெரியார் படி" - ஒரு புத்தாக்க நூல்!

வெள்ளி, 19 ஏப்ரல் 2019





"பெரியார் எனும் சொல் இணைப்பரும் பெருமையையும், ஒப்புச் சொல்வதற்கு அரிய பெருமையுடையவர் என்பதை உணர்த்தும் சொல்லாகும். அச்சொல் சுட்டும் பொருளுக்கு ஏற்பவே பெரியார் திகழ்ந்தார்; இன்றும் ஒளிர்ந்துவருகிறார். பொருள் புலப்பட பொருள் தோன்ற கூறுதலை புலன்வனப்பு என்பர். அந்த அரிய புலன்வனப்பைப் பெரியாரின் எழுத்திலும், பேச்சிலும் காணலாம்.

பெரியாரின் உரைநடை என்பது தனி வகைப்பட்ட உரை நடை வண்ணமாகும். எந்த தமிழ்ப் புலமையாளர்களுக்கும் வாய்க்கப் பெறாத - பெரியாருக்கு மட்டும் இயல்பாக வாய்க்கப்பெற்ற பெரும்பேறாகும். கழுத்துப் பிடி கொடுத்தாலும், எழுத்துப்பிடி கொடுக்கக்கூடாது என்பது கொங்கு நாட்டு சொலவமாகும்.

பெரியார் பேசும்போதும், எழுதும்போதும் சொற்களின் புலப்பாட்டைத் தெரிந்துகொண்டு எழுத்துப் பிடி கொடுக்காமல் எழுதவும் பேசவும் வல்லவர். அவரது எழுத்திலும் பேச்சிலும் எண்ணற்ற பழமொழிகளைக் காணலாம். அவை சுவைமிக்கதாகவும், சுட்டுரைப்பாகவும் இருக் கின்றன. தாம் கூறும் கருத்துக்களுக்கு வலுசேர்க்க சிறு சிறு குட்டிக் கதைகளையும் கூறியிருக்கிறார். அது நகைச்சுவையும், அறிவுச் சுவையும் தருவனவாகும்.

மேலும், அவர்தம் கருத்துக்கு அழுத்தமும் தெளிவும் கொடுக்க உயிர் எழுத்து அடுக்குத் தொடர்களையும், மெய் எழுத்து அடுக்குத் தொடர்களையும் பயன்படுத்தியுள்ளமை சுவை பயப்பனவாகவுள்ளன. அவரது பேச்சும் எழுத்தும் கேள்விகளாகவே இருக்கும் என்பதை ஆய்வு செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழ்ப் பேராசிரியர் சேகர், முற்றுச் சொல் இல்லாத வாக்கியத்தை வினைச் சொல்லும் இல்லாமல் கேள்விக்குறியினால் மட்டுமே கேள்வியாக்கும் முறையில் தம் இதழ்களில் பின்பற்றியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சன அறிஞர் க.நா.சுப்ரமணியம், "ஈ.வெ.ராவின் நடையிலும் ஓர் இலக்கியத்தரமான வார்த்தைச் செட்டைக் காணலாம். அவர் பேச்சிலும், அவரது உள்ளத்தைத் துல்லிய மாகக் காணமுடிந்தது. ஈ.வெ.ராவின் இலக்கியச் சேவை மிகவும் தரமானது. இத்தனைக்கும் அவர் இலக்கியச் சேவை செய்ய முன்வந்தததாகச் சொல்லிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் தான் சொல்லிக் கொண்டார்கள்" என்று சொல்கிறார்.

உவமைக் கவிஞர் சுரதா இப்படிச் சொல்கிறார்... "கவிதையால் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு மயக்கம். உரைநடைதான் மாற்றங்களைக் கொண்டு வரும். பெரியாரின் உரை நடைதான் சமூக சீர்திருத் தங்களை ஏற்படுத்தியது, என்னால் மறக்கமுடியாத தலைவர் பெரியார்தான். பெரியாரால்தான் இங்கே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுவரை இங்குள்ள மக்கள் நம்புவர்களாகத்தான் இருந்திருக் கிறார்கள். எம்புவர்களாக மாற்றியது பெரியார்தான்,

பெரியார் யாரையும் மேற்கோள் காட்டிப் பேசுவதில்லை. நான் சொல்றேன்னுதான் சொல் வார். அதுக்கு அசாத்திய தன்மை, தன்னம் பிக்கையும், தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படுத்தும் பழக்கம் வேணும். பெரியார் என்ற ஒரு வார்த்தை சொன்னால், இவரை மட்டும்தான் குறிக்கும். உலக வரலாற்றில் இந்தப் பெருமை எந்தத் தலைவருக்கும் கிடையாது" என்கிறார்,

தமிழ்த்தென்றல் திரு.வி.க. சொல்வதைப் பார்க்கலாம்.. "இயற்கைப் பெரியார். என் வாழ்நாளில் இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல கருத்துக்களும், அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கை அறிவில் உதித்திடக் காண்கின்றேன். எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கை அறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்." மேலும், "அவர் பெரியாருடைய இயக்கம் அறிவியக்கம். அது எல்லா எல்லைகளையும் கடந்து இது உலகப் பொது இயக்கமாகும்" என்று குறிப்பிட்டு வியந்திருக்கிறார்.

பெரியார் தாமே தொடங்கி நடத்திய குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை மற்ற பிற இதழ்களிலும் தம் சுயசிந்தனை பகுத்தறிவுக் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டார். அவ் விதழ்களில் பகுத்தறிவு கருத்துச் செல்வங்கள் செறிந்தும் பொதிந்தும் கிடக்கும்.

பெரியாரியல் என்பது மெய் வைத்த சொல் இயலாகும். அவற்றை ஊன்றிப் படித்தால் நம் அறியாமையின் அளவைத் தெரிந்து தெளிவு பெறலாம். பெரியாரின் சுயசிந்தனைக் கருத்துத் துளிகள் சிலவற்றை உங்கள் உள்ளங்களில் நுழையவிட்டுப் பாருங்கள். அது துளிர்விட்டு வளர்ந்து ஒளிர்வதைக் காணலாம். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பயமற்றவர் களாகவும், வளமும் பொலிவும் பெற்றுத் திகழலாம். பெரியார் மறைந்தாலும் அவரது பெரியாரியல் என்ற பகுத்தறிவு விடிவெள்ளிக்கு மறைவில்லை. அது திராவிடர்களின் விடியலைச் சுட்டிக்காட்டியும் தட்டி எழுப்பிக்கொண்டேதான் இருக்கும்."

தேமொழி

unread,
Apr 29, 2019, 5:15:29 PM4/29/19
to மின்தமிழ்
source:  http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1930-1part10.pdf#page=99


வன்னியர் மாநாட்டில் பெரியார் பேச்சு.
சகோதரர்களே,

பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக்கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஏனெனில், நீங்கள் சிலஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமேன்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீ்ங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற தத்துவம் தகறாரில் இருந்துவிடுகின்றது.

உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதம் இல்லாமல் ஒப்புக் கொண்டவர்களாகிவிட்டீர்கள்.ஆனால் உங்கள் சத்திரிய தன்மையாலோ தகராறுகளுக்கு குறைவில்லை.

நீங்கள் வன்னியர்குல சத்திரியர் என்றால் நாடார்கள் தங்களை அக்கினி குல சத்திரியர்ரென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றைவிட கொஞ்சமும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது.

நாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் சத்திரியர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு தாங்கள்தான் சத்திரியர்கள் என்கிறார்கள். ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள் நீங்கள் மூன்று பேரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சத்திரியர்கள் என்கின்றார்கள். சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சரியான சத்திரியர்கள் என்கிறார்கள்.

இதுபோல் இன்னமும் குடகு சத்திரியர்கள் எத்தனையோ பேர் சத்திரிய பட்டத்திற்கு இத்தனை பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும் சண்டையும் போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலனாய் எச்சில் கின்னம் கழுவுகவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்துவிட்டது. அப்படி கிடைக்கப்பெற்ற அந்த பிச்சை தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக்கொண்டு மகாநாடு கூட்டி, சத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லிவிடுகிறான். அப்படி இருந்தும்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக் கழுவி தண்ணீரை குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை. உங்கள் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக்கிறான்.

ஆகவே இந்த மாதிரி இழிவானதும் முட்டாள்தனமானதும் அர்தமற்றதுமான காரியங்களுக்கு இம்மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தால் இம்மகாநாடுகள் அழிந்துபோவதே மேல் என்று வருத்தத்துடன் சொல்லிக்கொள்ளுகிறேன். தங்கள் ஜாதி உயர்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு பிற ஜாதிகளை சாடையாகவும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடுகளின் சுபாவமாய்விட்டது.

இதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும், ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றதை பார்கின்றோம்.

ஆனால் பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக்கொண்டும் இருந்துகொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல; சத்திரியர் கூட அல்ல பேசப்போனால் வைசியர் கூட அல்ல, நாங்கள்தான் பிராமணர்கள்; நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்துவிட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக்கொண்டு செளகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சோம்பேறி செளக்கிய நிலை நிலைப்பதற்கேதான் இப்பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படதக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம்.

ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை; நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்மநிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
[...]
பெரியார்(1-6-1930 குடிஅரசு)

தேமொழி

unread,
May 6, 2019, 6:36:05 PM5/6/19
to மின்தமிழ்
தமிழாற்றுபடை பெரியார் கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்

தமிழாற்றுப்படையில் பெரியாருக்கு என்ன இடம் ?
தமிழே அறியாதவர் மட்டும்தான் அப்படிக் கேட்பார்கள். 

பெரியார் ஒருவர் மட்டுமே நகல் எடுக்க முடியாத அசல் - வைரமுத்து 

யானை அசைவம் என்று அதன் தோற்றம் கண்டு முடிவு கட்டலாமா?

(முதலிலிருந்தே முழுதும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன் - இது ஒரு சிறந்த உரை)

தேமொழி

unread,
May 6, 2019, 6:45:19 PM5/6/19
to மின்தமிழ்

திருச்சியில் கவிப் பேரரசுவின் "தமிழாற்றுப் படை பெரியார்" கட்டுரை அரங்கேற்றம்




கட்டுரையின் முத்தான சில வரிகள்

தொகுப்பு:

பேராசிரியர்  நம். சீனிவாசன்



பெரியார் என்ற பெரும்பொருளை எப்படிப் புரிந்து கொள்வது?

அடிமண்ணை மேல்மண்ணாகவும், மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக்கலப்பை என்பதா?

வெள்ளைச் சூரியனே விரட்ட முடியாத இருட்டைக் கருஞ்சூரியனாய் வந்து விரட்டிய கலகக்காரர் என்பதா?

உடம்பில் ஒட்டிய ஒட்டடைகளை ஆடைகள் என்று கருதிக் கிடந்த திராவிட இனத்தை, தொட்டுத் தூக்கித் துடைத்து அதன் நீண்ட நிர்வாணத்தைச் சுட்டிக்காட்டி, சுய மரியாதை ஆடைசூடிய சூத்திரம் கண்ட சூத்திரர் என்பதா?

400கோடி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய சிந்தனைகளை வெறும் 4கோடி மக்களின் மொழியில் பேசிப் பரப்பளவு குறைந்துபோன பாமர மேதை என்பதா?

எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?

192 நாடுகளால் ஆன இந்த பூமியில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓங்கி ஒலித்த உலகக்குரல் என்பதா?

கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்கள் என்று கருதப்பட்ட கடவுள் - மதம் - சாதி - விதி - மரபு என்ற கருத்தாக்கங்கள் மீது ஆயிரம் கேள்விகளை முன்வைத்த அறிவின் ஆழி யாகிய அறிவாளி என்பதா?

இவற்றுள் எதுவும் பொய்யில்லை; பெரியார் குறித்து இதுபோல் எது சொன்னாலும் மிகையில்லை.

***

பிராமணன் - சூத்திரன்,  ஏழை - பணக்காரன், கற்றவன் - கல்லாதவன், ஆண் - பெண் ஆகிய பேதங்களே மனித குலத்தின் முற்போக்குக்கும் முன்னேற்றத்திற்கும் தடை யாயின், இவற்றைக் கட்டமைத்த - கட்டிக்காக்கிற எல்லா நிறுவனங்களையும் உடைப்பதுதான் என் ஒரே வேலை என்று பேராக்கம் கருதிப் பேரழிவு செய்யப் போந்தவர் தாம் பெரியார். இது சுதந்திரத்தால் ஆகாது சுயமரியாதையால்தான் ஆகும் என்றதொரு முற்றிய முடிவெடுத்து அரசியலைத் துறந்த ஒரு சமுகத் துறவிதான் பெரியார்.

***

இந்துமதம் அவருக்கென்ன எதிரியா? கடவுளென்ன வைரியா? எவன் இந்த மண்ணுக்குரியவனோ, எவன் உழைக்கும் வெளியில் கதிர் வெப்பம் தாங்கிக் கறுத்துக் கிடக்கிறவனோ, எவன் உற்பத்தியில் நேரடியாய் உதிரம் கொட்டுகிறவனோ அவன் சூத்திரன் என்றும் தாசிமகன் என்றும் அடிமை என்றும் இழிவு செய்யப்படுவதைத்தான் பெரியார் எதிர்த்தார். கடவுளோ மதமோ அந்த இழிவை நியாயப்படுத்தும் கேடயமாக்கப்படும்போது அந்தக் கேடயங் களையே நொறுக்க முற்பட்டார்.

தந்தை பெரியாரின் மொழிக் கொள்கை, தமிழிசை குறித்து பெரியாரின் சிந்தனை, இந்தி எதிர்ப்புப் போர், பண் பாட்டுப் படையெடுப்பு, தொலைநோக்குப் பார்வை, கேள் விக்குப் பதில் சொல்லும் பாங்கு, பெரியாரைப் பற்றிய புள்ளி விவரம் என்று பல கோணங்களில் தந்தை பெரியாரை படம் பிடித்து மக்களின் நெஞ்சங்களில் பதிவு செய்தார். தமிழாற்றுப் படையில் தந்தை பெரியார் பற்றிய கட்டுரை உச்சம் எனலாம். தமிழர் தலைவர் தலைமை ஏற்றது விழாவின் சிகரம் எனலாம். கவிப்பேரரசு வைரமுத்துவின் உரை உணர்ச்சியும், எழுச்சியும் நிறைந்த. உண்மையின் சொரூபம் எனலாம்.

தொகுப்பு:

பேராசிரியர்  நம். சீனிவாசன்

Thevan

unread,
May 6, 2019, 10:06:53 PM5/6/19
to mint...@googlegroups.com
இப்படியும் ஒரு வாதம் ஓடுகிறது.....

#யுனெஸ்கோ_விருது_பித்தலாட்டம்.

பார்ப்பன் எனக் கூறியே தமிழனை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்த
திராவிட கழகம் .

1970 இல் பெரியாருக்கு ஐ.நா. வின் UNESCO சார்பில் 'தென்கிழக்கு
ஆசியாவின் சாக்ரடீஸ்' என்கிற பட்டத்துடன் விருது அளிக்கப்பட்டதாக ஒரு
புரட்டை அவிழ்த்து விட்டு, அதனை TNPSC தேர்வு வரையில் கேள்வியாக்கி
வைத்திருந்தனர் இந்த பெரியாரிய ஆதரவு கல்வியாளர்கள்.

இப்படியான குறிப்பு விக்கிப்பீடியாவிலும் இருந்தது,
விக்கிப்பீடியாவிலுள்ள இந்த குறிப்பை யார் வேண்டுமானால் எடிட் செய்துவிட
முடியாது, அங்கீகரிக்கப்பட்ட எழுத்தர்களால் மட்டுமே முடியும்.
குறிப்புகளுக்கான உண்மைத் தன்மையை பற்றிய கேள்விகள் மட்டும் எழுப்பலாம்
என்கிற ரீதியில் நண்பர் Jagannath Srinivasan அவர்கள் UNESCO சார்பில்
அப்படியான விருது பெரியாருக்கு எப்போதும் கொடுக்கப்படவில்லை என்பதை
ஆதாரத்தோடு சமர்பித்தார், விக்கிப்பீடியாவும் அதனை ஏற்றுக் கொண்டு
குறிப்பை நீக்கியது.

இது நடந்து ஒரு மாத காலம் இருக்கும். சில தினங்களுக்கு முன் வீரமணி
அவர்களுக்கு இது தெரியவர, அவரும் விடுதலைப் பத்திரிக்கையிலும்
முகநூலிலும் தங்களுக்கே உரித்த வழமையில் பார்ப்பன கொழுப்பைப் பாரீர்,
Jagannath Srinivasan என்கிற பார்ப்பன பேர்வழியின் செயலைப் பாரீர் என்று
சாதி ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தாக்குதல் நடத்தி,
பார்ப்பனர்களின் செயலுக்கு செவி மடுத்த விக்கிப்பீடியாவை ஆதாரத்தோடு காதை
திருகுவேன் என்றார்.

சரி, ஆதாரம் வச்சியிருப்பாருனு பார்த்தா, ஐ.நா வின் UNESCO விற்கு
சற்றும் தொடர்பில்லாத UNESCO Mandram என்கிற பெயரில் சிலரால்
தமிழ்நாட்டில் ஒரு சிறியஅளவிலான அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு
வந்திருக்கிறது, அவர்கள் கொடுத்த விருதை ஐ.நா வின் UNESCO கொடுத்ததாக
விட்டார் ஒரு புருடா; விடுவாரா நமது நண்பர்? அந்த புருடாவை உடைக்கும்
பொருட்டு அவரின் பக்கத்திற்கே சென்று கேள்விக்கணைகளைத் தொடுத்தார் நண்பர்
Jagannath Srinivasan.

பதிலளிக்க திராணியில்லாத வீரமணி அந்த நாச்சியப்பன் பாத்திரக் கடை விருதை
மேற்கோள் காட்டி இட்டப் பதிவை முகநூில் இருந்து நீக்கிவிட்டு தன்
தோல்வியை ஒப்புக்கொண்டார்.

ஊருக்கெல்லாம் ஜனநாயகப் பாடம் எடுக்கும் இந்த பெரியாரிய பேர்வழிகள்
தற்போது Jagannath Srinivasan அவர்களின் ஐடியை ரிப்போர்ட் அடித்ததில்
அவரின் ஐடி முகநூலில் இருந்தே டி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கிறது.
கேள்வியை எதிர்கொள்ள திராணியில்லாத கயவர் கூட்டத்திற்கு வெட்கம் என்பது
துளியும் கிடையாது.

கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் எது வெனில், கொடுக்காத விருதுக்கு ' UNESCO
பார்வையில் பெரியார்' என்றொரு நூலையும் வீரமணி எழுதி சில வருடங்களுக்கு
முன் விற்றது தான்.

பெரியாரியக் கூட்டமும் அதன் கூற்றும் பொய்யிலும் பித்தலாட்டத்திலும்
நிரம்பியது என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த சான்று.

வாங்காத ஒரு விருதிற்கு புத்தகம் எழுதி காசு பார்த்த ஒரே கோஷ்டி நம்ம ஊர்
ஓசி சோறு கோஷ்டிதான்.

புத்தகத்தின் விலை - 171 ரூபாய்
பக்கங்கள் - 250
புத்தக ஆசிரியர் - கி.வீரமணி

சமூக ஊடகங்களின் தாக்கமிருப்பதால் இந்த மாதிரியான பித்தலாட்டங்கள்
தெரிந்துவிடுகின்றன.

ஆஸ்திரிய ஸ்டாம்ப்பு முதல் யுனஸ்கோ விருதுவரை வரலாற்றில் பதிந்திருக்க
வேண்டிய சில்லுண்டித்தனத்தை வெளிச்சம்போட்டு காட்டியதுதான் சமூக
ஊடகங்களின் தாக்கம்.

வெறும் கட்டுக்கதைகளை யுனஸ்கோவின் பெயரால் எழுதி காசு சம்பாதித்த வீரமணி
தன்னுடைய பொய்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு சேர்த்து
பொய் சொல்லி விற்ற புத்தகங்களை திரும்பப்பெற வேண்டும்.
59350521_2503550883011182_8300765503501107200_n.jpg
59330293_2222886954473997_8441394887529594880_n.jpg

தேமொழி

unread,
Jun 4, 2019, 9:09:36 PM6/4/19
to மின்தமிழ்
தமிழ் மொழியை பற்றிய பெரியாரின் சிந்தனை!!!!
-திருமாவளவன்

பெரியாருக்கல்லவா நாம் நன்றி சொல்ல வேண்டும்


நேரம்> 6:45

தேமொழி

unread,
Jun 6, 2019, 12:12:24 PM6/6/19
to மின்தமிழ்
source: https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/32178-2017-01-10-02-10-08

தமிழ்நாடு தமிழருக்கே!


தோழர்களே! இந்த நாடும், இந்த இனமும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதைத் தன்மையும் கொண்டதானால் இங்கு 'நேரு பார்க்', 'காந்தி சவுக்', 'திலகர் கட்டடம்' இருக்கலாமா? இதற்குப் பெயர்தான் பூரண சுயேச்சை என்பதா? இவைகளைப் பார்த்து உங்கள் மனம் பதறவில்லையே! வயிறு எரியவில்லையே! - பெரியார், குடிஅரசு 6.7.1946

கடந்த தேர்தலில் டில்லி சென்ற மெம்பர்கள் என்ன சாதித்தார்கள்? யாராலும் பார்லிமெண்டை அசைக்க முடியாது. பெரும்பாலும் காங்கிரசே ஜெயிக்கிறது. இப்படிப்பட்ட பாராளுமன்றத்தினால் நாம் ஒன்றும் சாதித்துக் கொள்ள முடியாது. எல்லா வசதிகளும் அவன் கையில். எல்லாச் சாமான்களும் அவனிடம் கேட்டு வாங்க வேண்டும். வடநாட்டானின் அரசாங்கத்தின் தயவில்லாமல் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலையில் வைத்துக்கொண்டு, நம்மை அடிமைப்படுத்தி வைக்கிறான். நம் நாடு மற்ற நாடுகளைப் போல் முன்னேற வேண்டுமானால் நம்நாடு பிரிந்தே ஆக வேண்டும். - பெரியார், விடுதலை, 25.7.1957

இந்திய அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். - நீதிமன்றத்தில் பெரியாரின் முழக்கம்

தமிழன் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு என்று கருதி வருவதுமேயாகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து, பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும். - பெரியார்

ஜின்னா இதற்காக எத்தனை முசுலிம்களைப் பலி கொடுத்தார்? அதன்பிறகுதான் அவர்கள் நாட்டை அவருக்கு விட்டுக் கொடுத்தார்கள். அதேபோல், நாமும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்தான் முடியும்போல் இருக்கிறது. எப்படியாவது நம்நாடு நம் கையில் வந்தால் ஒழிய நமக்கு நல்ல வாழ்க்கை இல்லை. இல்லையானால், என்றும் நாம் அடிமையாகத்தான் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் - பெரியார், விடுதலை தலையங்கம் 27.7.1951

நம் நாட்டு ஆட்சியில் இன்று பிரதம மந்திரி அந்நியர். அதாவது, அவர் நம் இனத்தவரல்லர்; நம் வகுப்பினரல்லர்; நம்மைச் சரிசமமாய் சமுதாயத்தில் கருதுபவரல்லர்; நம் மக்களைவிட எந்தவிதத்திலும் புத்தியில், திறமையில், நேர்மையில் மேம்பட்டவருமல்லர். அப்படிப்பட்ட ஒருவர் இன்று ஆட்சிமன்றத்தில் உங்களுக்குப் பிரதமராய் இருக்கக் காரணம் என்ன? திராவிடரின் மான உணர்ச்சியற்றதனம் என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்? - பெரியார், திருவல்லிக்கேணி கடற்கரையில் 30.6.1946 அன்று.

'சுதந்திர இந்தியாவின் கொடியை அவமதிக்காதீர்கள். அவமதித்தால் சும்மா விடேன்' என்று கூக்குரலிடுகிறாயே! உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது. கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை; தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் 'ஹிந்துஸ்தான்' கொடியை வணங்க வேண்டும்? என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா அந்தக் கொடி? என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி? எங்களுக்கு உங்கள் 'ஹிந்துஸ்தானில்' இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். ஆகவே, எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? பேசாமல் பிரித்து விட்டுவிடுங்கள்.

எங்களை ஆள எங்கள் நாட்டில் அறிவாளிகள் உண்டு. எங்கள் நாட்டில் எங்களைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த போர்வீரர்கள் உண்டு. நாங்கள் ஆண்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால், எங்களுக்குத் தனித்திருக்கச் சகல வசதிகளும் உண்டு.

ஆகவே,'ஆடு நனைகிறதே என்று ஓநாய் கூப்பாடு போடுகிறதாம்' என்பதுபோல, நீங்கள் எங்களுக்காகப் பரிதாபப்படாமல் பிரித்துக் கொடுத்துப் பாருங்கள்!

- பெரியார், ஆழியூரில் 10.1.1948ல் சொற்பொழிவு

வெள்ளையன் ஒழிந்ததுபோல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா இந்நாட்டைவிட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின் எதற்காக ஒரு இமயமலைப் பார்ப்பான் ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்.. எதற்காக இந்நாட்டை வடநாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துவிட்டு இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக்கூடாதா? - பெரியார், விடுதலை (19.10.1948)

நாம் உடனடியாக விடுதலை பெற்று, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சியில் இன்றைய திமுக ஆட்சி இணங்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அது இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாண சுயாட்சியை விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. - 95வது பிறந்தநாள் மலரில் பெரியார் எழுதியது

‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’ - 27.11.1950ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் பெரியார்

பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம்.

உதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம்.

இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை – இழிதன்மை – வேறு என்ன என சிந்தியுங்கள்.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!

தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழ்நாடு தமிழருக்கே!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!

(பெரியார், குடி அரசு – தலையங்கம் – 23.10.1938)

தொகுப்பு - கீற்று நந்தன்

தேமொழி

unread,
Jun 12, 2019, 6:38:12 PM6/12/19
to மின்தமிழ்


இதுவா விடுதலை முயற்சி? – பெரியாரின் தொலைநோக்கு!

சுதந்திரப் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே!

“இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை.

ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான். முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும்.

இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது.
திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.
தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான். காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிடநாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன் மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும்.

திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல;
ஆரியன் பிராமணன் அல்ல,மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல. சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா
பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி.

அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி!

தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?’

—————— பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை – ‘விடுதலை’ 15.06.1946

தேமொழி

unread,
Aug 2, 2019, 3:45:11 PM8/2/19
to மின்தமிழ்
source:   http://freetamilebooks.com/ebooks/periyar_thoughts/

தந்தை பெரியார் சிந்தனைகள் – கட்டுரைகள் – ந. சுப்புரெட்டியார்

நூல் : தந்தை பெரியார் சிந்தனைகள்

ஆசிரியர் : ந. சுப்புரெட்டியார்


மின்னஞ்சல் :

அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்

mrish...@gmail.com

மின்னூலாக்கம் : அ.சூர்யா
மின்னஞ்சல் : suriya....@gmail.com

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : CC0

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “தந்தை பெரியார் சிந்தனைகள் epub”periyar_thoughts.epub – Downloaded 52 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “தந்தை பெரியார் சிந்தனைகள் mobi”periyar_thoughts.mobi – Downloaded 10 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “தந்தை பெரியார் சிந்தனைகள் A4 PDF”periyar_thoughts_a4.pdf – Downloaded 101 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “தந்தை பெரியார் சிந்தனைகள் 6 inch PDF”periyar_thoughts_6_inch.pdf – Downloaded 34 times –

 

தேமொழி

unread,
Aug 25, 2019, 6:33:47 PM8/25/19
to மின்தமிழ்
80  ஆண்டுகள்  கடந்து இக்காலத்திலும் பொருந்தும் வரிகள் மஞ்சள் நிறத்தில் ....
அப்பொழுது தமிழ்த் திரைப்படத் துறையின் துவக்க காலம், அதனால் செய்தித்தாள் நூல்கள் வரை பரவலாக அதன் தாக்கம் எட்டியிருக்கவில்லை.
இல்லாவிட்டால் அதையும் வசை பாடும் பட்டியலில் சேர்த்திருப்பார் ஈ. வெ. ரா. பெரியார்   

source:  http://www.periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-18-53/31666-2015-10-20-13-30-02


எது சுதந்திரம்  என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை⁠—தோழர் பெரியார் 


குறிப்பு: 01.03.1938-இல் காஞ்சிவரம் பனகால் அரசர் வாசகசாலை ஆண்டுவிழாவில் தலைமை வகித்து ஆற்றிய முகவுரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 06.03.1938

_____________________________________________________________

அன்புள்ள தோழர்களே!

இன்று இங்கு பனகல் இலவச வாசகசாலையின் முதலாவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்களித்ததற்காக இதன் நிர்வாகிகளுக்கும், அங்கத்தினர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த ஆண்டு விழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வூர் பிரமுகர்கள் எல்லோரும் இங்கு விஜயமாய் இருப்பதைப் பார்க்க இவ்வாசகசாலை மிகுதியும், செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்றே கருதுகின்றேன்.

பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும். பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும். ஆனால் வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல விஷயங்களிலும் ஞானத்தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தகசாலையும் மனிதர்களை சகல விஷயங்களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர் களாகவும் ஆக்கிவிடும். நம் நாட்டில் பொது உணர்ச்சியின்மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம்.

நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு சர்க்கார் ஆதரவு கூட இருப்பதாகவும், 4,5 வருடமாக அறிந்து வருகிறேன். ஆனால் அது யாரோ ஒரு குறிப்பிட்ட நபர்களின் சுயநலத்துக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகை, புத்தகம் ஆகியவை விற்பனையாவதற்கும், உள் எண்ணத்திற்கும் பயன்பட்டு வருவதாக உணர்கிறேன். நம் நாட்டில் எப்படிப்பட்ட பொது நன்மையான காரியத்தையும் ஒரு சில நபர்களோ, ஒரு வகுப்போ சுவாதீனம் செய்து கொண்டு சுயநலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வரப்படுகிறது. இதற்குக் காரணம் பொது மக்களுக்குக் கல்வியறிவும், பொது ஞானமும் இல்லாததேயாகும்.

மத விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத்தவும், பணம் கொடுக்கவும், அடிபணியவும், ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக்கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப்படுகிறதே ஒழிய மற்றபடி மதத்தால் ஒழுக்கமோ, ஞானமோ பெற முடிகிறதா என்று பாருங்கள். அது போலவே அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் காசு பணம் கொடுக்கவும், ஓட்டு கொடுக்கவும், ஒரு வகுப்பார் அதனால் நலம் பெறவும், உயிர் வாழ்வு நடத்தவும், மற்ற மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் தான் பயன்பட்டு வருகிறது. அது போலவேதான் கல்வியை எடுத்துக்கொண்டாலும் சரி, வேறு எதை எடுத்துக் கொண்டாலும் சரி அவற்றிற்காக பொது மக்கள் வரி கொடுக்க வேண்டும். கஷ்டப்பட வேண்டும். பலனை எல்லாம் ஒரு சிறு வகுப்பார் அடையவேண்டும் என்கிறதாகத்தான் இருந்து வருகிறது.

உழைப்பு நமக்கு பலன் யாருக்கு?
கல்விக்காக செலவாகும் பணம், நேரம், உழைப்பு ஆகியவைகளை எடுத்துக் கொள்வோமேயானால் அதனால் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் என்னும் கூட்டத்தார் அடையும் பலனில் 4ல் ஒன்று 8ல் ஒன்று கூட படிக்கும் மக்களுக்கோ, படிக்கச் செலவுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர்களுக்கோ பயன்கிடையாது. நம் கல்வித்திட்டம் பெரிதும் கற்றுக் கொடுப்பவர்கள் நன்மைக்கு ஆகவே இருந்து வருகிறது. இவற்றிற்கு எல்லாம் காரணம் பொது மக்களுக்குப் பொது ஞானம் இல்லாததேயாகும்.

புத்தகசாலை, வாசகசாலை ஆகியவைகளை வெளி நாடுகளில் நான் பார்த்து இருக்கின்றேன். ஒரு புத்தக சாலையில் 500 பேர் 600 பேர் வேலையாட்கள் இருந்து வருவதை பார்த்தேன். 3 லக்ஷம் 4 லக்ஷம் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தினம் ஒன்றுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் பேர்கள் வந்து படிப்பதும் எழுதிக்கொண்டு போவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவதுமான காரியங்களை ஒரு நாள் முழுதும் இருந்து பார்த்து இருக்கிறேன்.

கிராமங்களுக்கும், மற்ற சின்ன ஊர்களுக்கும் புத்தகங்கள் வாரா வாரம் அனுப்பப்படுவதையும் திரும்பி வந்து சேருவதையும் பார்த்தால் மிக மிக ஆச்சரியமாய் இருக்கும். ரயில்வே வாகன் புத்தகாலைய முன் வாசலில் வந்து நிற்கும். அந்த ரயில் தொடர்ச்சியாகப் போய்ச் சேரும் ஊர்வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கட்டு வீதம் பல புத்தகங்கள் கட்டப்பட்ட கட்டுகள் வாகன் நிறைய அடுக்கப்படும். தபால் கட்டுபோல் அது ஸ்டேஷன் ஸ்டேஷனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும். அது போலவே வரும்போது படித்து முடித்த புத்தகங்கள் கட்டுக்கட்டாய் வாங்கிவரப்படும். இந்தக் காரியம் ஒரு பெரிய இலாக்காவாக நடைபெறுகிறது.

பத்திரிகை அபிமானம்
அதுபோலவே பத்திரிகை படிப்பதும் நடைபெறுகிறது. பத்திரிகை படிக்காத மனிதன் சமூகத்தில் கேவலப்படுத்தப்படத் தக்கவராவர். சகல கூலிக்காரர்களும், தொழிலாளிகளும் வீட்டு வேலைப் பெண்களும் தினம் 2 முறையாவது பத்திரிகை படிப்பார்கள். வீடு மெழுகும் ஒரு வேலைக்காரப் பெண் ஒரு கையில் லோஷன் நனைத்த துணியில் நிலத்தை மெழுகிக் கொண்டே, மற்றொரு கையால் பத்திரிகை படித்துக்கொண்டே இருப்பதை நான் பார்த்தேன். பத்திரிகை வினியோகிக்கப்பட்ட 2 மணி 4 மணி நேரத்துக்குள் பழைய பத்திரிகையை வாங்கும் வியாபாரி வந்து வாங்கிக் கொண்டுபோய் கடைகளுக்கு விற்றுவிடுவான். அன்றாடப் பத்திரிகையை அன்றாடமே கடையில் சாமான் மடித்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். அரசியல் ஞானமும் மற்றும் ஊர்ப் பொது விஷயமும் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் ஏமாற்றமுடியாது. இவற்றிற்கெல்லாம் காரணம் அந்த நாடுகளில் படித்த மக்கள் 100க்கு 100 பேர்களாக இருப்பதேயாகும்.

நம் நாட்டில் 100க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். பெண்கள் 1000க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். இதனால் அதிக வாசகசாலை ஏற்படவோ அதிக புத்தகசாலை ஏற்படவோ இடமில்லாமல் போனதோடு ஏற்பட்டாலும் பயன்படவோ, நிலை பெறவோ முடியாமல் போய் விடுகிறது. நம்மில் கொஞ்சம் பேரே படித்திருந்தாலும் நமக்குப் படிக்க நல்ல புத்தகங்கள் கிடையாது. தமிழ்புத்தகமெல்லாம் புராணங்களும், அவற்றிற்கு புதுப்புது உரைகளும், கருப்பொருள்களும், நுண்பொருள்களுமாகத்தான் இருக்கிறதே ஒழிய அறிவுக்கு ஏற்ற புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகம், இலக்கியப் புத்தகம் என்பதும் "ஒரு ஊரில் ஒரு ராஜா, அவன் வேட்டைக்குப் போனான் அங்கொரு பெண்ணைப் பார்த்தான் காதல் கொண்டான்" என்கின்ற துவக்கமும் "காதலுக்காக உயிரை விட்டான்; கற்புக்காக உயிரை விட்டாள்" என்கிற முடிவுமல்லாமல் வேறு விஷயம் காண்பது அரிதாகவே இருக்கும். நம் புத்தக வியாபாரிகள், வித்வான்கள், கலைவாணர்கள் எல்லோருடைய யோக்கியதையும் இப்படித்தான் இருக்கிறது.

இங்கிலீஷின் சிறப்பு
இங்கிலீஷ் பாஷைக்கும், கலைக்கும் மத சம்மந்தமோ, பைபிள் சம்மந்தமோ கிடையாது. இங்கிலீஷ் பண்டிதர்களுக்கு மத சம்மந்தமான விஷயம் தெரியாது. ஆனால் தமிழ் பண்டிதனுக்கு மதத்தைவிட வேறொன்றும் தெரியாது. இதனால் தான் நம் பாஷைகள் உலகில் மதிக்கப்படுவதில்லை. ஆதி பாஷையாக இருக்கலாம். கடவுள் பேசிய பாஷையாக இருக்கலாம். அனேக அருள் வாக்கு கொண்ட பாஷையாக இருக்கலாம். அது வேறு விஷயம். அறிவுக்கு பயன் உண்டா என்பதற்குப் பதில் வேண்டும். நம் தமிழ் பண்டிதர்கள் 100க்கு 99 பேர்கள் மத பக்தர்களே ஒழிய அறிவாளிகள் என்று சொல்லத் தக்கவர்கள் மிகச் சிலரே யாவார்கள்.

ஆனால் தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்கவில்லை. நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும், தன்மான உணர்ச்சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந்திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்குகளாகவே (அனுமார்களாகவே) இருந்திருப்போம். ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டுமானால் பரப்ப வேண்டுமானால் மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும். பத்திரிகைகளும், வெறும் அரசியலும் மதமுமாகத்தான் இருக்கிறதே தவிர பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை.

பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரிகைகள் மலிந்திருக்குமானால் மதத்தினால் அரசியலில் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகளும் கேடுகளும் ஏற்பட்டிருக்கவே மாட்டா. ஆதலால் இந்த வாசகசாலை புத்தக சாலை நிர்வாகஸ்தர்கள் இவற்றை கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாசகசாலைக்கு பானகல் வாசகசாலை என்று பெயர் வைத்திருப்பதில் நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பனகல் பெருமை
பனகல் என்று பெயர் வைப்பது பனகல் ராஜராமராய நீங்கரின் தனிப்பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவதற்கு ஆகும். பனகல் ஒரு புரட்சி வீரர். தியாகராயரையும், மாதவ நாயரையும் லெனினுக்கு ஒப்பிட்டால் பானகலை ஸ்டாலினுக்கு ஒப்பிடலாம். இவர்களுடைய புரட்சி வீரம் தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டு பார்ப்பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர்களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு "சூத்திரர்களை" "இழிமக்களை" "கீழ்ஜாதியார்களை" மனிதர்களாக ஆக்கிற்று. இக்காரியம் மதங்களையும் கடவுள்களையும் ஒழிப்பதைவிட சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுப்பதைவிட முக்கியமானதும் பிரயாசையானதும் என்பதை உணருங்கள்.

ஒரு உதாரணம்
இன்றைய "சூத்திரர்களுக்கும்" பார்ப்பனரல்லாத மக்களுக்கும் "சண்டாளர்களுக்கும்" தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன் அருமையும், பெருமையும் தெரியாது. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள், மனிதத்தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந்தரித்தவர்களுமாவார்கள். ஆதலால் அவர்கள் பிறக்கும் முன்பு அறிவு பெறுமுன்பு அவர்கள் சமூகத்துக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன். சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூ இன்கம்டாக்ஸ் கட்டிவந்தவர். அவரை அக்காலத்தில் 12ரூ 15ரூ சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில் கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து "ராவால ராவால தேவடா" வரவேணும், வரவேணும் ஸ்வாமீ என்று இருகைக்கூப்பி கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே இருப்பார். அப்பார்ப்பன பில்கெலக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு "ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆ இண்டினி சூசேகானிக்கு" ஏண்டா வெங்கிட்ட நாயுடு அந்த வீட்டை பார்க்க போகலாமா? என்று கூப்பிடுவான். என் தகப்பனார் "ஆஹா" என்று சொல்லி வஸ்திரத்தை தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார். சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி, வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து "சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா" என்று சொல்லி வழியனுப்புவார். இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்லுகிறேன்.

பார்ப்பன திமிர்
இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும் ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும். இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். ஆகவே எனக்கும் என் போன்றவர்களுக்கும் அல்லவா தெரியும் தியாகராயருக்கும், நாயருக்கும், பனகலுக்கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும் எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.

சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும் மத உணர்ச்சியும் எப்படி இருந்தது? இந்த 10, 15 வருஷத்தில் எவ்வளவு தூரம் மாற்றமடைந்திருக்கிறது? என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் அவ்வியாதியினால் ஏற்பட்ட பலனும் அதன் அவசியமும் விளங்கும். இம் மாதிரியான பெரிய புரட்சிகள் சமுதாய வாழ்வில் உண்டாக்கின. இயக்கங்களுக்கும் புரட்சிக்காரர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவதற்கும் அவற்றை ஞாபகப்படுத்தி மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குமாகவே அவர்களின் பெயர்களை மக்களுக்கும் இம்மாதிரியான வாசகசாலை முதலியவைகளுக்கும் இடப்பட்டு வருகிறது.

ஒரு வேண்டுகோள்
இவ்வூர் பொதுஜனங்கள் இவ்வாசகசாலையை ஆதரிக்க வேண்டும். அங்கத்தினர்களாக வேண்டும். தாராளமாக பண உதவி செய்ய வேண்டும். பெண்களும் ஆண்களும் அங்கத்தினர்களாக வேண்டும். சீர்திருத்த உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் பெற வேண்டும். அறிவுக்கு புறம்பான எதையும் அலட்சியம் செய்ய வேண்டும்.

இந்நிலைமையை நம் மக்கள் அடைந்து விட்டால் சுதந்திரத்துக்கு என்றும் சுயமரியாதைக்கு என்றும் மக்கள் போர் தொடுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது. ஏனெனில் இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்று கிடக்கின்றோமே ஒழிய சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை. எப்படி பயன்படுத்துவது? எது சுதந்திரம்? என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை. சிலர் வெள்ளைக்காரனை விரட்டுவது சுதந்திரம் என்கிறார். சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதை சுதந்திரம் என்கிறார். சிலர் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார். சிலர் தனது முட்டாள்தனம், பேராசை, அயோக்கியத்தனம், நன்றி கெட்டத்தனம் ஆகியவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாய் திரிவது சுதந்திரமென்கிறார். சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார். எது சுதந்திரம் என்பது ஒரு பெரிய பிரச்னையாய் இருக்கிறது.

ஆகவே மக்கள் யாவரும் கல்விபெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல் அன்னியன் என்பதை உணர்ந்து அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்படவேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு இப்படிப்பட்ட வாசகசாலை அறிவு வளர்ச்சிப்புத்தகம் சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லுகிறேன். தோழர்களே! இவ்வாசகசாலை ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து தலைவர் முகவுரை என்கின்ற முகத்தால் இதைப் பேசினேன். மற்றவை முடிவுரையில் கூற நினைத்திருக்கிறேன்.

Edward Packiaraj

unread,
Aug 25, 2019, 9:53:26 PM8/25/19
to mint...@googlegroups.com
அருமை 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Aug 25, 2019, 9:55:43 PM8/25/19
to mint...@googlegroups.com
அவர் உரையில் சத்தியம் இருக்கிறது .  

தேமொழி

unread,
Sep 14, 2019, 3:24:09 PM9/14/19
to மின்தமிழ்

நன்றி:   http://siragu.com/பெரியாரின்-பிறந்தநாளைக்/

பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் …

தேமொழி

Sep 14, 2019



siragu periyar1“பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’, ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும்” (பக்கம் – 286); என்று நகைச்சுவையாகத் தனது கருத்தை வலியுறுத்த முனையும் பெரியார், நாம் ஒருவரை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது அவருடைய பணம், படிப்பு, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, திறமை ஆகியவற்றுக்காக அல்ல என்கிறார்.

அப்படியானால் எதற்காக நாம் ஒருவரை நினைவில் நிறுத்துகிறோம்? அதற்குப் பெரியாரே கூறும் விடை, “மனிதர்களாக — மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத்தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்காகவே யாகும்” என்ற தெளிவான ஒரு வரையறையை வகுக்கிறார்.

சராசரி மனிதருக்கும் என்றென்றும் போற்றப்படுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு அது. போற்றப்படுவோரது வாழ்வும், அந்த வாழ்வு பிறருக்கு அளித்த பயனுமே ஒருவரை நினைவில் நிறுத்துவதற்கான அளவுகோல் என்று பெரியார் கருதுகிறார். தனது நலனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும், பணியாற்றிக் கொண்டிருக்கும், ஊதியத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் எவரையும் அவர்களிடம் பலன் பெறுவோர் மட்டுமே மதிப்பர். அது ஒரு சாதாரணமான வாழ்க்கை, போற்றப்பட வேண்டிய வாழ்க்கையல்ல. ஆனால் தன்னலம் இன்றி பிறர் நலனைக் கருத்தில் கொண்டு மற்றவருக்காக வாழ்ந்து மறைந்தவர் என்றென்றுமே மக்களால் போற்றப்படுவர்.

ஆகவே, சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக, மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் மட்டுமே அத்தகைய சிறப்புக்குரியவர்கள். அவர்களின் உருவப்படத் திறப்புவிழா செய்வதன் நோக்கமென்ன? அதற்கும் பெரியாரே கூறும் விளக்கமுண்டு. “நாம் உருவப்படத் திறப்புவிழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த — செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல,” (பக்கம் – 287) என்று பெரியார் படத்திறப்பு விழாவிற்கான நோக்கத்தையும் அவரே தெளிவு படுத்துகிறார்.

மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காகத் தன்னலம் கருதாது, சமூகத்தின் நலன் கருதி; தனக்கென பலனோ, கூலியோ, புகழோ, பாராட்டோ எதிர்பார்க்காமல்; தனது முயற்சியையும், உழைப்பையும், பொருளையும் வழங்கி பிறருக்காகப் பொறுப்புடன் தொண்டாற்றிய பெரியோர்களைக் குறித்தும், அவர்களது தொண்டு குறித்தும், பண்பு குறித்தும் பாராட்டிப் பேசுவதால் மற்றவரும் பொதுப்பணியில் ஈடுபட எண்ணுவார்கள் என்ற நோக்கத்தில்தான் அதற்கான ஒரு வாய்ப்பாகப் படத்திறப்பு விழா செய்கிறோம் எனப் பெரியார் விளக்குகிறார்.

மக்கள் நலனுக்காகத் தொண்டாற்றுபவர்களின் வாழ்க்கை அவர்கள் வாழும் காலத்தில் போராட்டமாக இருக்கும். மக்களில் சிலரும், ஆதிக்கத்தில் உள்ளவரும் அவர்கள் பணியைப் பாராட்டாது தொல்லைகள் தருவார்கள். ஆனால், அவர்கள் உழைக்கும் நோக்கத்தின் உண்மை அறிந்த மக்கள் என்றென்றும் அவர்களைப் போற்றுவார்கள். அவ்வாறே திராவிட இயக்கம் செய்யும் செயல்பாடுகளைப் பலர் வெறுக்கலாம், தொண்டர்கள் வாழ்க்கையைத் துன்பம் தருவதாக ஆக்கலாம், ஆனால் அவர்கள் பணியையும் அது தரும் பலனையும் உணர்ந்த மக்கள் பிற்காலத்தில் அவர்களைப் போற்றுவார்கள் என்று பெரியார் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Siragu nov 26-1

இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்கள் மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை. அவை வெறும் அர்த்தமற்ற சடங்குகள். அவை யாராலோ, யார் பிழைப்பிற்காகவோ உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை. அந்த விழாக்கள் மக்கள் வாழ்வில் எந்த மாறுதல்களையும் கொண்டு வருவதுமில்லை. இந்த விழாக்களைக் கொண்டாடுவதால் என்ன பலன் என்று கொண்டாடும் மக்களும் அக்கறையுடன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்களை வாய்ப்பாகக் கொண்டு அவர்களிடம் இருக்கும் வேற்றுமையை நீக்கவும் அறிவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவுமாறு அறிவாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் விழாக்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பது பெரியாரின் நோக்கம். (பக்கம் – 289) இந்நாளின் ‘அத்திவரதர் தரிசனம்’ என்ற ஆர்ப்பாட்டத்தின் விளைவால் உண்மையிலேயே பலனடைந்தவர் யாரென்பதை எதையும் ஆராய்ந்து உண்மை அறிய விரும்புவோருக்கு விளங்காமல் போகாது. அப்பொழுது பெரியார் குறிப்பிடுவதில் இருக்கும் உண்மையும் புரியாமல் போகாது.

அவ்வாறே, தனி நபர் ஒருவர் பேரால் எடுக்கப்படும் விழாவின் குறிக்கோளும் கூட அப்பெரியோரது வாழ்வை அவர் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்து மக்கள் அவரது வாழ்வைப் பின்பற்ற வேண்டும் என்று உணர்த்துவதற்குத்தான் (பக்கம் – 299) என்றும்; ஒருவருக்குச் சிலை திறப்பது என்றால் அது உருவ வழிபாடு அல்ல. அது அவர் பண்பை வழிபாடு செய்வது என்றும் பெரியார் தனது கோணத்தைக் கூறுகிறார். “இது குண வழிபாடு, பண்பு வழிபாடு என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரின் குணத்தையும், பண்பையும் மக்கள் அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதாகும்” என்பது பெரியார் சிலை திறப்புவிழா குறித்துத் தரும் விளக்கமாகும். (பக்கம் – 308)

இவ்வாறு ஒருவருக்கான பிறந்தநாள் விழா, நினைவு நாள் விழா, படத் திறப்புவிழா, சிலை திறப்பு விழா ஆகியவற்றைப் பற்றிய தனது கருத்துக்களைக் கூறிய பெரியார் ஈ.வெ.ரா., தனது பிறந்த நாள் விழா குறித்து என்ன கூறினார் என்பதை அவரது பிறந்த நாள் (செப்டெம்பர் 17) அன்று அவர் ஆற்றிய உரை ஒன்றினையே மீள்பார்வை செய்து அறியலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பெரியாரின் உரை அவரது 93 ஆவது வயதில் அவர் பேசியது. இதற்குப் பிறகு மற்றுமொரு பிறந்தநாள் கொண்டாட மட்டுமே அவரது வாழ்க்கை அவரை அனுமதித்தது. அவரது அளவுகோல் கொண்டே அவரது வாழ்வை எடை போடும்பொழுது இன்றும், அவர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்த பின்னரும், மக்கள் அவரை போற்றும் வண்ணம் விழா எடுப்பதிலிருந்து அவர் கூற்றிலிருந்த உண்மை புலனாகிறது.

என் பிறந்த நாள் விழா

தோழர்களே!

     பிறந்த நாள் விழா என்பது முதன் முதலில் துவக்கப்பட்டது எல்லாம் பொய், பித்தலாட்டங்களை அடிப்படையாக வைத்துத்தான். எப்படி எனில் இதுவரை கடவுள்களின் பிறந்த நாள் என்ற பெயரால்தான் நம் நாட்டில் விழாக் கொண்டாடுவது வழக்கம். உண்மையிலேயே இந்தக் கடவுள்கள் எல்லாம் இருந்தார்களா? பிறந்தார்களா? என்றால் அதுதானில்லை.

     அப்படி அவர்கள் கொண்டாடியதன் நோக்கம்–அதை வைத்து மக்களிடத்தில் பக்திப் பிரச்சாரத்தைச் செய்யலாம் என்பதற்காகத்தான்; அதில் வெற்றியும் பெற்றார்கள். அடுத்து நாயன்மார், ஆழ்வார் ஆகியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள்; அவர்கள் எல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டக்காரர்கள். அவர்கள் செய்யாத காரியங்களை எல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லி அவர்களுக்குப் பெருமையை உண்டாக்கி அதன் மூலம் கடவுள்களைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்து விட்டனர்.

     எந்த அயோக்கியத்தனமான பொய்யை எல்லாம் சொல்லியும் கடவுள் பக்தியை உண்டாக்கவே இவற்றையெல்லாம் செய்தனர்.

     நம் இயக்கம் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்ததற்குப் பின்னால்தான் உண்மையிலேயே பிறந்த மனிதர்கட்கு, மனிதத் தொண்டு செய்த பெரியார்கட்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் தன்மை ஏற்பட்டது.

     எனக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதன் நோக்கம், கடவுளை ஒழிப்பதாகும். இதைப் போன்ற கருத்துக்களில் இப்போது மக்கள் உற்சாகம் காட்டுகிறார்கள். நாடெங்கும் என் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றால் நோக்கம் அதுதான்.

     மற்றவர்கட்கு விழா நடக்கிறது என்றால் அது சாதி வளர்க்கவும் கடவுள் பக்தியை வளர்க்கவும் பயன்படுமே தவிர, உருப்படியாக சமுதாய வளர்ச்சிக்கு எள்ளளவும் பயன்படாதே. எங்களுக்கு விழா நடக்கிறது என்றால், அவற்றிற்கு மாறுபட்ட கொள்கையைப் பிரச்சாரம் செய்வதால்தான் ஆகும்.

(மாயூரத்தில் 22-9-1972-ல் சொற்பொழிவு–’விடுதலை’ 9-10-1972)

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்; பக்கம் – 308)

வாழ்க பெரியார் !!! ஓங்குக பெரியார் புகழ் !!!

__________________________

உதவிய நூல்:

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, சிந்தனையாளர் கழகம். முதற் பதிப்பு, வெளியீடு – ஜூலை 1974.

தேமொழி

unread,
Sep 16, 2019, 6:25:48 PM9/16/19
to மின்தமிழ்
source:  https://scroll.in/article/871440/he-who-created-god-is-a-fool-periyar-believed-religion-and-rationality-are-complete-opposites


BOOK EXCERPT

‘He who created god is a fool’: Periyar believed religion and rationality are complete opposites
Periyar was a staunch atheist who argued that a specific form of essential Hindusim is a unified field of false beliefs.

Mar 12, 2018



Though Ramasamy [Periyar] claimed his rationalism was a product of his own mind, he was quite knowledgeable about rationalist organisations in the West and had published translations of rationalist tracts from elsewhere in Tamil. His rationalism in relation to religion can be summed up in the following slogan which he popularised throughout his post-nationalist political career: “He who created god is a fool, he who propagates god is a scoundrel, and he who worships god is a barbarian.” Given this disenchanted view of religion, he described in 1924 the idol at the Vaikkom temple as “a mere piece of stone fit only to wash dirty linen with.” Such criticism of religion continued all through his life: “Had it not been for the rationalist urge of the modern days, the milestones on the highways would have been converted into gods. It does not take much time for a Hindu to stand a mortar stone in the house and convert it into a great god by smearing red and yellow powders on it...”

Setting up rationality and religion as oppositional, he also claimed that self-willed reason alone could restore the real worth of those enslaved by religion: 
“Men today do not have self-confidence. They do not think that [it is] they who conduct [their affairs] on their own. They have made a muddle of god, god’s dictates, god’s philosophy, all of which were invented by man himself.” And further: “God and fate are the direct enemies of reason. Because anyone enslaved by god and fate has nothing of his own. He is a piece of wood, floating on water [without any direction].” For Ramasamy, self- respect and rationality were necessary allies: “I have...broken the idols of Pillayar and burnt pictures of Rama. If, in spite of these words and acts of mine, thousands of people throng my meetings, it only indicates that self-respect and wisdom have dawned on them.” Treating reason as the foundation, he applied his rationality to religious texts and mythologies, and read them literally to show them up as tales of fantasy.

He debunked religious practices, rituals, festivals. In short, basing himself on rationalism, Ramasamy engaged with Hinduism as a unified field of false beliefs:
The people addressed by this rational critique of religion were primarily non-Brahmins. The Self-Respect Movement wanted its followers to employ self-willed rationality as a means to gain control over their lives. This is perhaps why Ramasamy’s rationalism equally relentlessly ridiculed popular religious beliefs, practices, and festivals of non-Brahmins too, as part of this consistent rationalism.

Alongside, Ramasamy foregrounded a specific form of Hinduism as essential Hinduism. And this essential Hinduism argued a discursive unity between Hindu and Brahmin. It was in this similar to the claims advanced by Orientalists and their reappropriation by Brahmins. As Thomas R Metcalf notes, one of the strategies adopted by British Orientalists to account for the native religion’s diversity of practices was “to insist upon the centrality of “Brahmanism” as the historic core of the Hindu faith, and to regard so-called popular, or devotional, Hinduism as a “whole vegetation of cognate beliefs sprouting up in every stage of growth beneath the shadow of the great orthodox traditions and allegories of Brahmanism.”” Similarly, for Ramasamy the evolution of Hinduism began with the Vedic religion and transformed over time as the Aryan religion, the Brahmin religion, and finally as the Hindu religion. More than his rational dismissal of religion, his critique of this essential Hinduism is of key importance in understanding how he reconceptualised the figure of the Brahmin.

Three Hindu religious texts were consciously chosen by his movement in advancing the idea of an essential Hinduism – the Manusmriti, the Ramayana, and the Bhagavad Gita:
Importantly, all three texts attempted to transcend sectarian affiliations among Hindus and present a unified Hinduism. According to Wendy Doniger and Brian K Smith, “...Manu is one of the first “orthodox” works to extricate itself from the system of competing ritual schools and affiliations...Manu is an attempt at consolidation and unity...In this respect, the text serves as a compliment to the Bhagavad Gita and, indeed, to the great epics as a whole (Mahabhatata and Ramayana), whose objectives were similar.” Significantly, the Sanatana-Dharma Catechism published by the Theosophical Society for the benefit of Hindu boys and girls, designates the Manusmriti, the Mahabharata and the Ramayana (along with the Puranas) as the “chief books” from which one “learns the Sanatana-Dharma.”

Invoking the authority of Manu was standard practice among Brahmins, his authority being so pervasive that he was cited even in the most mundane situations. For example, responding to charges made against the trustees of the Triplicane temple for not keeping the temple tank clean, one V Srinivasachariar wrote with self-righteous anger thus:

The trustees are not responsible for the following but the ardent and devoted Brahmanas who are in the sphere of the tank. 1. The tank is rendered unclean and dirty mostly by the Brahmanas who live around it. At day-dawn, plantain leaves, cooked food, vegetables and other remnants of Sharadha, afloat on the water. 2. All day long clothes are washed. 3. In the evening the tank is used for cleaning the blackened cooking vessels of the people around it. 4. Again in the early hours the steps of the same are used as latrines...The Brahmanas who are well-versed in the Shastras are committing the above nuisances, in the face of Manu’s direct prohibition.

Manu’s authority continues in this manner even today. For instance, in a book published by the Government of India in 1980 and reprinted in 2000, Prasanta Bihari Mukharji, former chief justice of the Calcutta High Court, redescribed Manu’s prohibitions on the different varnas (without ever mentioning caste) thus: “The remarkable significance of Manu’s social philosophy lies in his emphasis on biology and eugenics to produce the right type of responsible members of orderly human society...Hybridisation destroys the basic material of the human being and Manu describes it as the major cause of the decline and destruction of state and society.”

Vocal criticism against the Manusmriti as legislating the degradation of non-Brahmin castes through Varnashrama Dharma, the backbone of casteism, was a daily refrain of the Self-Respect Movement. Ramasamy argued: “If there is no varnashrama dharma, there is no ground to talk about Hindu religion.” As early as 1922, when still a nationalist, he advocated burning the Manusmriti. Treating Varnashrama Dharma as the fundamental institution of Hinduism, he claimed the Bhagavad Gita and the Ramayana too legitimated and propagated Manu’s caste codes.

Ramasamy was well aware of the importance that the Bhagavad Gita had gained over time in the Brahminic national imagination:
Endorsing BR Ambedkar’s criticism of the Gita, he noted: “Beginning from Gandhi to Achariyar [C Rajagopalachari], it has become the task of prominent High Court judges and important men to praise the Gita. Further it is considered in this country an honour to produce commentaries on the Gita and to translate it into English.” (Rajagopalachari had in fact published his commentaries on the Gita in 1937.) One may also recall here that one of the declarations that any non-Brahmin aspirant to membership of the League of Liberal Brahmins had to make was – “I have studied the Bhagavad Gita and I believe in the philosophy and ethics of the Vedic religion as taught therein.” Contrary to such elite enthusiasm, Ramasamy treated the Gita as a text endorsing Varnashrama Dharma. Explicating how it affirmed the caste system he noted in 1934: “The words of “God” which appear in the Bhagavad Gita approve of it [caste]: “I created the four varnas. I created the dharmas (duties) to be carried out by respective castes. If anyone does not follow his duty, I will put him in hell.” Lord Krishna, the philosophical god of the Hindus, has uttered these words...Can those who believe that Krishna is a god or that the Gita is his prophecy eradicate caste?”



Excerpted with permission from Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present, MSS Pandian, Permanent Black and Ashoka University.

Support our journalism by subscribing to Scroll+ here. We welcome your comments at let...@scroll.in.

தேமொழி

unread,
Sep 17, 2019, 3:43:53 AM9/17/19
to மின்தமிழ்

__________________________________________________________

தேமொழி

unread,
Sep 17, 2019, 9:52:20 PM9/17/19
to மின்தமிழ்

'மதம், மனிதனை மிருகமாக்கும்; சாதி, மனிதனைச் சாக்கடையாக்கும்' - எப்போது ஒழியும் தீண்டாமை?

செப்டெம்பர் 17,  2019 

 

'தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்' என்று பள்ளிப் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு புத்தகத்தின் வாயிலாக எடுத்துரைத்தாலும், தீண்டாமையை இவ்வுலகத்தை விட்டு இன்னும் அழிக்கமுடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு நாளும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அல்ல, பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ராஜாராம் மோகன் ராய், மகாத்மா காந்தி, பெரியார் முதல் தற்போதைய திராவிட இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் வரை தீண்டாமையை ஒழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். இருந்த போதிலும், வைரஸ் போன்று ஒரு இடத்தில் அழித்தாலும், பல இடங்களில் ஏதோ ஒரு விதத்தில் தீண்டாமை முளைத்து விடுவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் தீண்டாமையை 'நவீன தீண்டாமை' என்றும் சொல்லலாம். 

நவீன தீண்டாமை:
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என பொது இடங்களில் ஒரு சிலர், 'அவன் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருப்பான், இவன் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன்' என்று யோசித்து தான் பேசுகின்றனர். பக்கத்தில் ஒருவர் அமரும் போது, உயர் சாதியினருக்கு இதுபோன்ற எண்ணம் தோன்றுகிறது. 

பல கிராமங்களில் ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் வீட்டிற்குச் செல்வதில்லை. அவர்களுடன் எதுவும் புழங்குவதில்லை. 'தீண்டாமை ஒரு பாவச் செயல்' என்று புத்தகத்தின் முதல் பக்கத்தின் வாயிலாக போதித்தாலும், தற்போது பள்ளிகளில் கூட குழந்தைகளின் கைகளில் கயிறு கட்டி அவர்களை சாதி அடிப்படையில் பிரித்து பார்க்கும் சூழ்நிலை தான் இங்கு நிலவுகிறது. 

ஆணவக் கொலைகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு பெண்ணோ, ஆணோ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை காதலித்து விட்டால் இருவருமே இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள்.  தாழ்த்தப்பட்டவரின் உடலை உயர்சாதியினர் இருக்கும் தெருக்களின் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என ஒருவர் இறந்தபின்னும் கூட சாதியம் பார்க்கப்படுவத்தை என்னவென்று சொல்வது?

மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் இந்த ஒரு நாகரீகமற்ற செயல் தொடரும் வரை நாம் வெட்கி தலைகுனியத் தான் வேண்டும்.

ஆறறிவு மனிதன் முதல் ஐந்தறிவு விலங்கினம் வரை:
இதற்கு எடுத்துக்காட்டாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எம்.பி ஒருவரை மக்கள் தங்களது கிராமத்தை விட்டு துரத்திய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. 

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி நாராயணசாமி. இவர் நேற்று தனது தொகுதியில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள  பவகடா(Pavagada) தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் பார்மா நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்றிருந்தனர். அப்போது கொல்லா(Golla) என்ற சமூகத்தினர் வாழும் பகுதிக்குச் சென்ற போது, நாராயணசாமி எம்.பி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை உள்ளே ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை.

அதிகாரிகள் எவ்வளவோ கூறியும், 'அவர் தீண்டத்தகாதவர்' என்று கூறி மக்கள் அனுமதிக்கவில்லை. இறுதியில் வேறு வழியின்றி நாராயணசாமி திரும்பிச் சென்றார். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார். 

இந்தக் கிராமத்தில் இதுவரை தலித் சமூகத்தைச் சேர்ந்த யாரும் உள்ளே அனுமதிக்கபட்டதில்லை. அவர் எவ்வளவு உயரிய பதவியில் இருந்தாலும் அனுமதி கிடையாது என்று அந்த மக்கள் கூறுகின்றனர். இவ்வளவுக்கும் இந்த 'கொல்லா' சமூகத்தினர் உயர்ஜாதியினர் அல்ல; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்(OBC) சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கென ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பிக்கே இந்த நிலைமை என்றால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சாமானியனின் நிலைமை?

அதேபோன்று சமீபத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில், தலித் பெண் ஒருவர், உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வளர்த்த நாய்க்கு ரொட்டித் துண்டை போட்டுள்ளார். இதன் காரணமாக, அந்த நாயையே அடித்து விரட்டிவிட்டாராம் அந்த உயர்வகுப்பைச் சேர்ந்தவர். ஆறறிவு மனித இனம் தான் தீண்டாமையாமல் பாதிக்கப்படுகிறது என்றால் ஐந்தறிவு ஜீவனுக்கும் அதே நிலை தான்...இதற்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? 

தீண்டாமை எப்போது ஒழியும்?
'மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும்', 'பகுத்தறிவு' என்பதே உயிர்நாடி' என தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் 141வது பிறந்தநாள் இன்று. பெரியார் இறந்து 45 ஆண்டுகள் ஆகியும் அவரது கொள்கைகளை கடைபிடித்து பல திராவிட இயக்கங்கள் இன்றும் அவரது கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகின்றன. அதன் காரணமாக, என்னவோ படித்தவர்கள் பெரும்பாலாக இன்று சாதியம் பார்ப்பதில்லை.

சட்டங்கள் வாயிலாக அரசும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இதற்கு ஒரே வழி.. மாற்றம் என்பது நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்..நாம் மாறும்போது குடும்பத்தில் மாற்றம் ஏற்படும் ..சமூகத்தில் மாற்றம் ஏற்படும்...நாட்டிலும் மாற்றம் ஏற்படும்.. தீண்டாமை இருக்கும் வரை பெரியாரும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்...

பகுத்தறிவு பகலவனின் பிறந்த தினத்தில் இந்த உறுதிமொழியை நாம் ஏற்போமாக.. 

தேமொழி

unread,
Sep 18, 2019, 4:06:48 AM9/18/19
to மின்தமிழ்
நேற்று என் மருமகள் (தம்பியின் மகள்-பள்ளிச் சிறுமி) 
பெரியார் குறித்து ஒரு  பாடல் எழுதச் சொன்னதற்காக நான் எழுதிய பாடல் இது. 

தோலுரித்த கலகத் திருமகன்

ஏன் ஏன் என்ற வினாக்கள் 
அறியா வயதுடன் நிற்பதல்ல 
ஏன் அவர்கள் என்றும் அப்படி 
வறுமையில் உழல வேண்டும்?
ஏன் இவர்கள் என்றும் இப்படி 
உரிமையின்றி வாழ வேண்டும்?

எல்லாமும் கடவுளால் என்ற 
ஆன்மிக விளக்கம் உதவவில்லை 
செய்த பாவம், அவர்கள் விதி
என்ற விடையில் அடங்கவில்லை 
சமயம் வகுத்த சாத்திரங்கள் எனில் 
ஆராய முற்பட்டார் அந்த கலகக்காரர் 

ஆவலுடன் உரிக்கத் துவங்கினார் 
அந்த சமய வெங்காயத்தை 
அவர் அதன் தோலை உரிக்க உரிக்க 
கண்ணீர் வழிந்தது, பெரியாருக்கல்ல 
கடவுள் பெயரில் ஸ்மிருதிகள் எழுதி 
அடக்குமுறை செய்தோருக்கு 

உள்ளே ஒன்றுமில்லை என்பது உறுதியானது
ஒரு சிலரின் ஓங்கிய வாழ்விற்குப்
பல பலவீனர்கள் கொடுத்த விலை என்ற 
வஞ்சகர் திட்டம்  வெளியானது 
சூழ்ச்சிக்கார்களின் சூது புரிந்தது 
வெளியிட்டார் வெள்ளை அறிக்கையை 

கடவுள் இல்லை, இல்லை; 
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; 
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;
கடவுளை மற ! மனிதனை நினை ! 

அடங்கிக் கிடந்த ஆண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட பிரிவினருக்குப் 
போயின; போயின பதவிகள் 
அடங்கிக் கிடந்த பெண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட ஆண்களுக்குப்
போயின; போயின  நிம்மதி 

அவர் சொல்வதைப் பின்பற்றச் 
சொன்னதில்லை பெரியார்
நானே சொன்னாலும் நம்பாதே 
என்றுதான் சிந்திக்கத் தூண்டினார்
மெய்ப்பொருள் காணச் சொன்னார் 
சூழ்ச்சியைத் தோலுரித்த கலகத் திருமகன் 

ஏன்..ஏன்..மீண்டும் மீண்டும் கேள்..கேள் கண்ணே
சிந்திப்பாய் சிந்திப்பாய் சிந்திப்பாய் பெண்ணே

தேமொழி

unread,
Sep 18, 2019, 1:59:51 PM9/18/19
to மின்தமிழ்
மக்களைக் கோயில்களுக்குள் செல்லவிடாமல் செய்ததெல்லாம் திராவிட இயக்க வரலாறு அல்ல.

அது போன்ற புரிதல்பிழை கொண்டவர் வரலாறு அறிவது இன்றியமையாதது. #வரலாறுமிகமுக்கியம்அமைச்சரே 

மக்களைக் கோயிலுக்குள் நுழையவிடாது  செய்ததெல்லாம் ஆன்மீகவாதிகள்தான்.

போக விரும்பியவர்களுக்கு  உரிமை வாங்கிக் கொடுக்க களத்தில் இறங்கியவர்கள் பெரியார் போன்றோர்.

பிற்காலத்தில் இயக்கமாக வாக்குவங்கியை எதிர்பார்க்காது, 
ஆட்சிக் கட்டிலை  எதிர்பார்க்காது மக்களின் வாழ்வு மேன்மையுற உரிமைகளைப்பெற  என்ற கோணத்தில் இயங்கிய  கழகமோ 
அல்லது அதன் தொடர் பிரிவுகளோ மக்களின் வழிபாட்டு உரிமைகளில் இடையிட்ட தகவல் உண்டா?

அவர்களது கொள்கை வழியில் ...பகுத்தறிவு பெற, தன்மதிப்பு குலைப்பவற்றினை சுட்டிக்காட்டித் தெளிவு பெற பரப்புரைகள் நடந்தன.

இதை  ஓரளவு தெளிவாகவே இக்கால தலைமுறையும் அவர்கள் கோணத்தில் புரிந்து வைத்திருப்பதாகவே கீழுள்ள தலைப்பும் காட்டுகிறது.

நெட்டிசன் நோட்ஸ்
பெரியார் பிறந்த நாள் - சாமி கும்பிடுவதை விட கும்புடுறேன் சாமி என்பதை எதிர்த்தவர்
Published : 17 Sep 2018 - சென்ற ஆண்டு பெரியார் பிறந்தநாள் இந்து தமிழ் திசை கட்டுரை)


நூறாண்டுகளுக்கு முன்னர் இறைவணக்கம் செய்ய விரும்பியவர் நிலையைக் கீழ் வரும் கட்டுரை காட்டும்.

எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். 

கடவுள் நம்பிக்கையற்ற பெரியார் 18 தேவஸ்தானங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பிலிருந்தார்.  இவர் யார் தனது பத்து வயதிலேயே கடவுள் மறுப்பு எண்ணங்கள் தனக்குத் தோன்றிவிட்டது என்ற கூறிய பெரியார்.


கீழுள்ள கட்டுரை #மீள்பதிவு 


நாடார்குல மித்திரன் பத்ரிகையில் வந்த பெரியாரின் பேட்டி...


பெரியாரின் பேட்டி


அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:

_________________

சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.

இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.

pages finalபஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.

சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.

எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது?

உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.

அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.

காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.

காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர்.

நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.

ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.

இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன். இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.

_________________

* இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது.

_________________

தேமொழி

unread,
Sep 25, 2019, 12:02:06 AM9/25/19
to மின்தமிழ்
பெரியார் என்பவர் யார்??

மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த அளவு மக்களிடம் அவர் கருத்துகள் சென்று சேர்ந்துள்ளன?



நேரம்:  ~ 3:00

தேமொழி

unread,
Sep 26, 2019, 6:47:08 PM9/26/19
to மின்தமிழ்
source:   https://www.hindutamil.in/news/opinion/columns/515923-periyar-1.html


ஆய்வுலகின் பார்வையில் பெரியார்!


17 Sep 2019 


periyar

செ. இளவேனில்

தமிழகத்தில் பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு தரப்புகளிலுமே அவர் தவிர்க்கவியலாத ஆளுமையாகவே இருக்கிறார். தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஆய்வுப் புலத்தில் பெரியாரை எப்படிப் பார்க்கிறார்கள்?
வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, நவீன இந்தியாவை வடிவமைத்த 21 சிற்பிகளில் ஒருவராக பெரியாரைக் கருதுகிறார். தனது ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ நூலில் காந்தி, தாகூர், அம்பேத்கர் வரிசையில் பெரியாரையும் சேர்க்கிறார். ‘புரட்சிகர சீர்திருத்தவாதி’ என்பது பெரியாரைப் பற்றிய அவரது கட்டுரையின் தலைப்பு.

குஹாவின் நூலில் பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தோடு அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தும் பேச்சும் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. 1927-ல் ஆகஸ்ட்டில் குற்றாலத்திலும் அதே ஆண்டு அக்டோபரில் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பெரியார் பேசிய இரண்டு உரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மொழிபெயர்த்திருக்கிறார்.

தமிழில் முறையே மதப்புரட்டு, சமய சீர்திருத்தம். விதவா விவாக விளக்கம் என்ற நூலுக்கு 1926 ஆகஸ்ட்டில் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த மதிப்புரை, 1930-ல் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த கர்ப்பத்தடை என்ற தலையங்கம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் திருவிசலூரில் ‘கல்யாண விடுதலை’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

புனிதங்களைக் கட்டுடைத்தவர்

அரசியல் துறைப் பேராசிரியரான சுனில் கில்னானி, ‘ பிபிசி ரேடியோ 4’ வானொலியில் ‘இன்கார்னேஷன்ஸ்: இந்தியா இன் 50 லைவ்ஸ்’ என்றொரு வரலாற்றுத் தொடரைத் தொகுத்து வழங்கினார். இந்திய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 ஆளுமைகளில் ஒருவராக பெரியாரை சுனில் பட்டியலிட்டிருக்கிறார். அத்தொடர் பின்பு அதே தலைப்பில் கட்டுரைத் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கிறது. பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு ‘புனிதப் பசுக்களைச் சுட்டுத் தள்ளிய வீரர்’.

பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்பவராகவும் கடவுள் சிலையை உடைப்பவராகவும் அடையாளப்படுத்தப்படும் பெரியாரின் அரசியல் வாரிசுகளே அறுபதுகளின் இறுதியிலிருந்து தமிழகத்தை ஆட்சிசெய்கிறார்கள், இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளாத அவரின் மொழிக்கொள்கை இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தைப் பாதுகாத்திருக்கிறது என்கிறார் சுனில்.

காசி பயணம், வைக்கம் போராட்டம், சோவியத் பயணம் என்று பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தை வழங்கும் சுனிலின் கட்டுரை பெண்ணுரிமைக்கான பெரியாரின் போராட்டங்களை வியக்கிறது. இதிகாசப் பெண் பாத்திரங்களைக் கடுமையாக விமர்சித்த பெரியார் பெண் கல்வியையும், பெண்களுக்கான சொத்துரிமையையும், குடும்பக் கட்டுப்பாட்டையும் வலியுறுத்தியவர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பெண்களின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு இன்று முன்னிலை வகிப்பதற்கு பெரியாரின் தொடர் பிரச்சாரம் முக்கிய காரணம் என்ற முடிவுக்கு வருகிறார் சுனில்.

காந்தி- பெரியார் ஒப்பீடு

கேரளத்தைச் சேர்ந்த இளம் வரலாற்றாய்வாளர் மனு எஸ்.பிள்ளையின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பான ‘தி கோர்ட்டிசன், தி மகாத்மா அண்ட் தி இத்தாலியன் பிராமின்’ இந்திய வரலாற்றை அறுபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் வழியே வெவ்வேறு கோணங்களிலிருந்து விவாதிக்கிறது. இத்தொகுப்பில் பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு ‘தேசவிரோதிகளின் காலகட்டத்தில் பெரியார்’.

‘40 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் ‘தேசவிரோதிகளின்’ பட்டியலில் எந்த இடத்தில் இருப்பார் என்பதைக் கற்பனை செய்யத் தேவையில்லை. நல்லவேளையாக, அவர் வாழ்ந்த காலத்தில் ‘தேசவிரோதிகள்’ என்பது போன்ற அடைமொழிகள் உருவாக்கப்படவில்லை, காந்தியின் எதிரி என்ற அளவிலேயே அவர் அறியப்பட்டார்’ என்கிறார் மனு.

காந்தியையும் பெரியாரையும் ஒப்பிட்டு மனு எழுதியிருக்கும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை. ‘துறவியின் பக்தியே உருவானவர் காந்தி என்றால், பெரியார் கலகத்தின் உதாரணம். கிராமக் குடியிருப்புகளை விதந்தோதியவர் காந்தி, பெரியாரோ ஆகாய விமானங்களையும் இயந்திரங்களின் வளர்ச்சியையும் வரவேற்றவர். காந்தியின் சீடர்கள் வெள்ளாடை உடுத்தி, பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார்கள் என்றால், பெரியாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து சாதியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தி வாழ்நாள் முழுவதும் உடலைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கப் போராடிக்கொண்டிருந்தார், பெரியாரோ தனது ஆடையைத் துறந்து நிர்வாணச் சங்கத்தில் சேரவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தயங்கவில்லை. ஒரு வைதீக இந்துவாக எரியூட்டப்பட்டார் காந்தி, பெரியாரோ புதைக்கப்பட்டார்’ என்று தொடர்கிறது அந்த ஒப்பீட்டுப் பட்டியல்.

காந்தியையும் பெரியாரையும் எதிரெதிராக சித்தரிப்பது அவரின் நோக்கம் அல்ல, இருவரது அணுகுமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை விவாதிப்பதே. ராமாயண நாயகியான சீதையை இந்தியப் பெண்களின் தூய்மைக்கும் சுயதியாகத்துக்கும் உதாரணமாக காந்தி வர்ணிக்கும்போது, அந்த இதிகாசத்தையே அபத்தம் என்று சாடியவர் பெரியார். லட்சியப் பெண்ணை உருவாக்குவதற்காக காந்தி முயன்றுகொண்டிருந்தபோது, பெரியாரோ சாதாரணப் பெண்களை தெய்வங்களாக மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்கிறார் மனு.

பெண்ணுரிமைப் போராட்டத்தில் ஆண்களிடமிருந்து நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்ப்பது பூனைகளால் எலிகளுக்கு எப்படி விடுதலை கிடைக்குமென்று நம்புவதைப் போன்றது என்று பெரியார் எச்சரித்ததும் கற்பு என்பதை இருபாலருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும் அக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. புனிதங்களை மறுகட்டமைக்க காந்தி முயற்சித்துக்கொண்டிருந்தபோது பெரியார் அவற்றைக் கட்டுடைத்தார் என்பதே ஒப்பீட்டின் முடிவு. பெரியார் இப்போது நம்மோடு இருந்தால், பின்பற்றுவதைக் காட்டிலும் சிந்திக்கவே சொல்வார் என்று முடிகிறது அந்தக் கட்டுரை.

தமிழகத்தின் அம்பேத்கர்

மகாராஷ்டிராவில் பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய ஜோதிராவ் பூலே - அம்பேத்கருக்கு இணையாகப் பெரியாரை ஒப்பிட்டு ராமச்சந்திர குஹா தனது கட்டுரையைத் தொடங்கியிருந்தாலும் அவரது கட்டுரை பெரிதும் பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளையே விவாதிக்கிறது. மனு, சுனில், குஹா ஆகியோரின் பெரியாரைப் பற்றிய கட்டுரைகளில் கருத்தடையை வலியுறுத்தும் பெரியாரின் பிரச்சாரமே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் கட்டுரையாளர்களைக் கவர்ந்திருக்கின்றன.

தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் மூவரும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறார்கள். இந்தியச் சூழலில், அம்பேத்கரின் அளவுக்கு பெரியார் இன்னமும் விவாதிக்கப்படவில்லை. அம்பேத்கரைப் போல பெரியார் தனது கருத்துகளை அனைத்திந்திய அளவில் முன்வைக்கவில்லை, தென்னகத்தின் திராவிட கலாச்சாரத்துக்குள்ளேயே அவர் வேரோடிவிட்டார் என்கிறார் சுனில். பெரியாரை காலதேச வர்த்தமானங்களுக்குள் அடக்கிவிட முடியாது.

பெரியாரின் எழுத்தும் பேச்சும் இன்னும் குறைந்தபட்ச அளவில்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தக் குறை தொடர்வதே பெரியார் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படாததற்கான முக்கியக் காரணம். பெரியாரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் தேசியம், பண்பாடு, வாழ்க்கை முறை, தொழிலாளர் உறவு குறித்த அவருடைய குறிப்பிட்டத்தக்க மற்ற கருத்துகளும் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படும் சூழல் நிச்சயம் உருவாகும்.

---

தேமொழி

unread,
Sep 28, 2019, 12:06:59 PM9/28/19
to மின்தமிழ்
source:https://minnambalam.com/k/2019/09/27/34


தமிழ் தேசியமும், தந்தை பெரியாரும்!

தமிழ் தேசியமும், தந்தை பெரியாரும்!

ப.திருமாவேலன்

தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உண ராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது

தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது.

தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய ராஜராஜ சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த ஜமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய ஜரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில், 1900-த்தின் தொடக்கக் காலத்தில் தமிழ்த் தேசிய இயக்கம் என்பது தொடங்கப் பட்டு விட்டது. அதற்குத் திராவிட இயக்கம் என்பதுதான் பெயர்.

தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள்

பெரியாருடைய எழுத்துக்களை, பெரியாருடைய பேச்சுக்களை, பெரியார் நடத்திய பத்திரிகைகளை, பெரியாருடைய கட்டுரைகளை உண்மையில் கண் இருந்தவன் படித்திருப்பானேயானால், அவனுக்குத் தெரியும், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள் என்பதுதான்.

பெரியார் அவருடைய தொடக்க காலத்தில் எழுதிய அனைத்துக் கட்டுரைகளிலும், ‘திராவிட' என்று எழுதினால், ஒரு அடைப்புக் குறியில் ‘தமிழ்' என்று எழுதுவார். ஒரு கட்டுரையில், ‘தமிழ்' என்று எழுதினால், அதற்கு அடுத்து அடைப்புக் குறியில் ‘திராவிட' என்று எழுதுவார்.

மொழிஞாயிறு தேவநேயபாவாணர்

அப்படியானால், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள்ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகப்பிரசங்கிகள் சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறி ஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள்தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரு பொருள் தரக்கூடிய இரு வேறு சொற்கள் என்பதுதான்.

பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டாம்; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேய பாவாணருடைய ‘திராவிடத்தாய்' என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்' என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள்.

பாவாணர் சொல்வது என்னவென்றால்,

‘‘இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்' என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” இது ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15 ஆம் பக்கத்தில் எழுதியவர் தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.

‘தமிழ் என்பதுதான் - தமிழம் என்றும் - த்ரமிள என்றும் - திரமிட என்றும்- திரவிட என்றும் - த்ராவிட என்றும் - இறுதியில் திராவிடம்' என்று உச்சரிக்கப்பட்டது' என்று எழுதியவர் பாவாணர் அவர்கள்.

ஆரியம் என்பதற்கு

எது எதிர் என்றால், திராவிடம்!

எனவே, பெரியார் அந்த சொல்லை இனச் சொல் லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்' என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும்.

‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத் துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற் காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.

அவர் திராவிடம் என்கின்ற வார்த்தையைத் தேர்ந் தெடுக்கின்ற காலகட்டத்தில் அவர் சொன்னது, ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன்.

‘திராவிடர் கழகம்' என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத் திருப்பேன்'' என்றார். இதுதான் தந்தை பெரியார்.

1956 ஆம் ஆண்டுகளில் மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு, தமிழ்நாடு சென்னை மாகாணமாக உரு வாகிய பிறகு, கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் பிரிந்த பிறகு, இப்பொழுதாவது நீங்கள் தமிழர் கழகம் என்று சொல்லக்கூடாதா? என்று கேட்டபொழுது, 1955 ஆம் ஆண்டு இறுதிக் காலகட்டத்தில், நவம்பர் அல்லது டிசம்பரில் அவர் எழுதிய தலையங்கத்தில், ‘‘ஆரியனுக்கு, திராவிடன் என்று சொன்னவுடன் எவ்வளவுக் கோபம் வருகிறதோ, அவ்வளவுக் கோபம் தமிழன் என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது எப்பொழுது வருமோ, அப்போது நான் தமிழர் கழகம் என்று வேண்டுமானால் பெயர் சூட்டத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.

அப்படியானால், தன்னுடைய அரசியல் தத்துவத்திற்கு எந்த வார்த்தை சரியான வார்த்தையாக இருக்கும் என்று அவர் நினைத்தாரோ, அந்த வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்து திராவிடர் கழகம் என்று பயன்படுத்தினார்.

தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்

இந்த நோக்கத்தை, பெரியாருடைய நோக்கத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் - தனித்தமிழ் தந்தை என்று சொல்லப்படுகின்ற மறைமலையடிகள் சொன் னார், 1940-களில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் அல்லது 1948 இல் தந்தை பெரியார் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு மறைமலையடிகள் பேசும்போது சொன்னார்,

‘‘நான் 25, 30 ஆண்டுகளாக எழுதினேன், ஆரியத் திற்கு எதிராக. என்னை அழிப்பதற்கு ஆரியம் பல்வேறு வழிகளில் முயற்சித்தது; பல்வேறு தமிழறிஞர்களும் அந்தக் காரியத்தை செய்தார்கள். ஆனால், பெரியாருடைய இயக்கம் என்று வந்ததோ, அதற்குப் பிறகுதான் என்னுடைய நூல்கள் அதிகமாக விற்க ஆரம்பித்தன. என்னுடைய இயக்கத்தை, என்னுடைய நூல்களை, என்னுடைய சிந்தனையை மிக அதிகமாகப் பரப்பியவர்கள் பெரியார் இயக்கத்தவர்களே'' என்று சொன்னது தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்.

இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா?

மறைமலையடிகளைவிட, இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா? அவரை விட இவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

அதேபோல, மொழிஞாயிறு தேவநேயபாவாணர் தமிழ்த் தொண்டாற்றிய 27 பேரின் பட்டியலை சொல்லும்போது, தொல்காப்பியர், திருவள்ளுவரில் தொடங்கி, 11 ஆவது இடத்தில் தந்தை பெரியாரைக் குறிப்பிடுகிறார், தமிழ்த் தொண்டாற்றியவர்கள் யார்? என்பதில்.

27 பேரை வரிசைப்படுத்துவதில் 11 ஆவது இடத்தை பெரியாருக்குத் தருகிறார் பாவாணர் என்றால், இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களைவிட, பாவணர் என்பவர் தந்தை பெரியாரை அறியாதவரா?

மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார்

அதேபோல், தமிழ்நாட்டில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் திருக்குறளை வீதிதோறும், ஊர்தோறும் திருவள்ளுவர் மன்றங்களை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் தமிழ் அறிஞர் இலக்குவனார் அவர்கள்.

மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார் என்று சொன்னவர் இலக்குவனார்.

இலக்குவனாரைவிட, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

பெரியார் தன்னுடைய வாழ்நாளில் பேசிய தமிழ்த் தேசிய கருத்துகளுக்கு இணையாக, நான் கிட்டத்தட்ட ஒரு 5, 6 பெரியாருடைய வரிகளை மட்டும் சொல்கின்றேன். தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராவது இந்த வார்த்தைகளை உச்சரித்து இருக்கிறார்களா? அல்லது உச்சரிப்பதற்கான முதுகெலும்பாவது அந்தத் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இருந்திருக்கின்றதா என்பதை வரலாற்றினுடைய பக்கத்தில் இருந்து நாம் யோசித்தாக வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் ஏராளமான கருத்துகளை, இந்தத் தமிழ் உணர்வுக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ்நாட்டினுடைய விடுதலைக்குப் பேசினார்கள் என்று சொன்னால், அதை அடுக்குவதற் கான கால நேரம் என்பது இப்போதைக்கு இல்லை.

தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

ஆனால், ஒரே ஒரு வார்த்தை, 1955 இல் பெரியார் எழுதுகிறார்:

தமிழ், தமிழ்நாடு என்று பெயர்கூட இந்த நாட்டிற்கு இருக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுவிடுமானால், என்னுடைய வாழ்வு எதற்காக இருக்கவேண்டும்? என்று எழுதிய தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையும் இழந்தான் என்று 1939 இல் பேசியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதைவிட தமிழ்த் தேசியத்திற்கான கூற்று வேறு என்ன வேண்டும்?

திராவிடர் கழகத்திற்குத் திருக்குறள்தான் வழிகாட்டி, வேறு நூல் இல்லை'' என்று 1948 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியாரின்

மூன்று முக்கிய கொள்கைகள்!

‘‘திராவிடர் கழகம் எனது தலைமைக்கு வந்த பிறகு, மூன்று முக்கிய கொள்கைகளை சொல்லி வருகிறேன்.

மனிதன் இழிவு நீங்க வேண்டும்.

எனது தமிழ்நாடு தனியாக ஆகவேண்டும்.

அதுவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்.

நமக்கு ஆகவேண்டியதெல்லாம் இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே'' என்று 1951 இல் சொன்ன தந்தை பெரியாரே, தமிழ்த் தேசியத்தினுடைய மூலவர்.

‘‘நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக்கொள்ளாமல், வேறு பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ‘சூத்திரர் கழகம்' என்றுதானே வைத்துக் கொள்ளவேண்டும்'' என்று 1959 இல் சொன்னவர் அவரே!

‘‘இந்தி மொழியால் தமிழ்க் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை. இந்தி மொழியால் மட்டுமல்ல, வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியால் நம்முடைய கலாச்சாரம் அடியோடு அழிந்து விடும். இப்போதே வடமொழி நாட்டில் புகுந்து, நம்முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டுவிட்டது. அதற்காக நாம் இந்தியை எதிர்த்துப் போராடவேண்டியது இருக்கிறது'' என்று, 1948 இல் இந்தித் திணிப்பை தமிழர்களின் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்பாக உருவகப்படுத்தியதைப்போல, ஒரு தமிழ்த் தேசிய சிந்தனை என்பது இருந்திருக்க முடியுமா?

‘‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆரியம் ‘‘சமயத்'' துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலேயே, தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை, குறைந்துவிட்டது'' என்று, தனது இறப்புக்கு ஓராண்டிற்கு முன்பு 1972 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால்,

நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும்

தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழி கலப்பால், இடது கை போல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்குக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத் தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான்

‘‘நம்முடைய பண்டைய திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிடவேண்டுமானால், ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும்தான் நாம் சிறந்த அறிவாளிகளாகச் சொல்ல முடியும்'' என்று, பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான்.

‘‘மொழி உணர்ச்சியில்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைப்போ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததியினருக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்யவேண்டுமானால், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்'' என்று தன்னுடைய மரணத்திற்கு ஓராண்டிற்கு முன்பு சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து...

இப்படி தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

தமிழ்த் தேசியத்தினுடைய ஆட்களினுடைய பரப்பு ரையில், நம்மவர்களுக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது; ஒருவேளை பெரியார், தமிழுக்கு எதிராக இருந்தாரோ, தமிழினத்திற்கு எதிராக இருந்தாரோ என்று, சில இளைஞர்களுக்கு அதுபோன்ற மயக்கங்கள் ஏற்படு கின்ற சூழ்நிலையில், பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து நாடெங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய காலகட்டமாக இந்தக் காலகட்டம் அமைந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தினுடைய கூறுகளை, பெரியாரிடம் தமிழ்த் தேசியக் கூறுகள் எத்தனை இருக்கின்றன என்பதை நான் பட்டியலிட்டபோது, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகள், தமிழருடைய இனப் பெருமை, தமிழ்நாட்டினுடைய பெருமை, தமிழர்களின் கடந்த கால பெருமை, தமிழ்ப் பெருமை, தமிழுக்கு முதன்மை, நாட்டின் பெயர் தமிழ்நாடு, தனித்தமிழ்நாடு, வடமாநிலத்தவர் எதிர்ப்பு, மலையாள, ஆந்திரர், கன்னடர் எதிர்ப்பு, இந்திய அரசு எதிர்ப்பு, தமிழே ஆட்சி மொழி, தமிழே பயிற்று மொழி, தமிழே வழிபாட்டு மொழி, தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும், தமிழ்நாட்டில் தமிழனே வாழவேண்டும், சமஸ்கிருத எதிர்ப்பு, மார்வாடி எதிர்ப்பு, ஈழத் தமிழர் நலன், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மொழிவாரி மாகாண ஆதரவு, தட்சணப் பிரதேச எதிர்ப்பு, வடவர் சுரண்டல் எதிர்ப்பு, திருக்குறள் பரப்புதல், மூடப் பண்டிகைகளுக்கு எதிர்ப்பு, வடவர் பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு, தமிழர் விழாக்களுக்கு ஆதரவு, பொங்கல் திருநாளே தமிழர் திருநாள், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய கொள்கை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழ் தொழி லாளர் நலன், தமிழ் முதலாளிகள் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், தமிழர்களுக்குள் பிரிவினை இல்லை, ஜாதி எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர் ஒற்றுமைக்கு வலியுறுத்தல், தமிழர் என்ற சொல்லாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்

(22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரை எழுத்து வடிவத்தில்):


வெள்ளி, 27 செப் 2019

தேமொழி

unread,
Dec 14, 2019, 1:31:51 PM12/14/19
to மின்தமிழ்

வாக்குரைப் பெரியாரை வாழ்த்தி  நிற்போர்
வையகச் செம்மல் அவரே என்று அறிவார்

தேமொழி

unread,
Jan 24, 2020, 1:30:57 AM1/24/20
to மின்தமிழ்
source:  https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/534050-maaya-ulagam.html

08 Jan 2020

மாய உலகம்: ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...


மருதன்


என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்.

 

என் வழியும் அதுதான். உங்கள் சாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன் அம்மா யார், உன் அப்பா யார், உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார், அவர்கள் பின்னணி என்ன என்றெல்லாம் விசாரணை நடத்துகிறது. அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. அப்படிப்பட்ட மோசமான சாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக் கூடாது என்பேன்.


உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால்; வேறு மதங்களை நம்புபவர்களையோ ஒரு மதத்தையும் நம்பாதர்களையோ பழிக்கும் என்றால்; அப்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் வரும் புண்ணியமோ பலனோ எனக்கு வேண்டாம் என்று அடித்துச் சொல்வேன். மற்றபடி எனக்கும் கடவுளுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கல் சண்டையோ பூர்வ ஜென்மத்துப் பகையோ இல்லை.


என் நாட்டில் சிலருக்கு மட்டும்தான் சுதந்திரம் உண்டு, வேறு சிலருக்கு இல்லை என்றால்; சிலரே இந்தியர்கள் வேறு சிலர் அந்நியர்கள் என்றால்; ஏழைகள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்றால்; பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்றால்; ஒருவரால் அச்சமின்றி எழுதவோ பேசவோ முடியாது என்றால்; இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தேச துரோகம் என்றால்; நான் என்ன செய்தாலும் நீ என் பக்கம்தான் நின்றாக வேண்டும் என்று என் நாடு என்னிடம் எதிர்பார்க்கும் என்றால்; அப்படியொரு நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லை என்பேன்.


என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்துகிறதா? பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறதா? பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவுகளைத் திறந்துவிடுகிறதா? வேறுபாடின்றி எல்லோரையும் அணைத்துக்கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன்.


கோயிலில் சிலர் நுழையலாம், வேறு சிலர் நுழையக் கூடாது என்று சொன்னால், அப்படி ஓர் இடம் எனக்குத் தேவையில்லை என்று என் வழியில் போய்விடுவேன்.


கடவுளோ காந்தியோ நேருவோ அல்லது வேறொரு மகானோ, யாராக இருந்தாலும் ஒருவர் செய்வது தப்பு என்று என் மனதுக்குப் பட்டால் தப்பு என்றே அடித்துச் சொல்வேன். மனிதர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குத்தனமான கருத்து என்று தெரிந்துவிட்டால் அது எவர் வாயில் இருந்து வந்திருந்தாலும் அதை வலுவாக எதிர்ப்பேன்.


ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும், எந்த இசையும், எந்த வழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கைமுறையும் எனக்கு வேண்டாம்.


எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறாயே, உனக்கு என்னதான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் ஒன்றுவிடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்.


எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.


இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்? பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிடவில்லை. வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.


இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்; ஒவ்வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்.


நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்.


வலிக்குமே என்று அஞ்சிக்கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைசிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்துவருகிறேன்.


நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித் தொட்டிகளில் எல்லாம் நடப்பேன். எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்.


கட்டுரையாளர், எழுத்தாளர்


தொடர்புக்கு: maru...@gmail.com

It is loading more messages.
0 new messages