பெரியார் குறித்த பல்வேறு கருத்துக்களை ஓரிடத்தில் திரட்டிய
"பெரியார்: சில புரிதல்கள்"
https://groups.google.com/d/msg/mintamil/FaDjxDUP5YA/6jH5Hmt3AgAJ
எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழையின் 130 பதிவுகளுக்குப் பிறகு ....
இனி பெரியார் குறித்த செய்திகளோ தகவல்களோ
"அவர்தாம் பெரியார்"
https://groups.google.com/d/msg/mintamil/hGnqlNc5eck/Q6m8mxcHBQAJ
என்ற இந்த இழையில் தொடரும்.
"பெரியார்: சில புரிதல்கள்" - இழையில் இடம்பெற்றுள்ள தொகுப்பு, சென்ற நூற்றாண்டின் தமிழக வரலாற்று நிகழ்வுகளையும் பல்வேறு கோணங்களில் பெரியாரையும் அறியும் வாய்ப்பைத் தந்திருக்கும் என நம்புகிறேன்.
அந்த இழையில் இடம் பெற்றவை ...
தி இந்து:
பெரியார்: சில புரிதல்கள் - இராம சுந்தரம்
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-சில-புரிதல்கள்/article6593874.ece
பெரியார் எனும் கல்வியாளர்! - பூ.மணிமாறன்
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-எனும்-கல்வியாளர்/article8024624.ece
பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்! - விடுதலை இராசேந்திரன்
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-சாதி-ஒழிப்புச்-சூரியன்/article7661973.ece
என்ன செய்துவிட்டார் பெரியார்? - விடுதலை ராஜேந்திரன்
http://tamil.thehindu.com/opinion/columns/என்ன-செய்துவிட்டார்-பெரியார்/article5494933.ece
பெரியார் களஞ்சியம்
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-களஞ்சியம்/article5496640.ece
பெரியார் என்றொரு கலகக்காரர் - சு.ஒளிச்செங்கோ
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-என்றொரு-கலகக்காரர்/article6720170.ece
பெரியாரைத் தோற்கடிக்க முடியாது: தொ.பரமசிவன் நேர்காணல் - என்.கௌரி
http://tamil.thehindu.com/general/literature/பெரியாரைத்-தோற்கடிக்க-முடியாது-தொபரமசிவன்-நேர்காணல்/article7214606.ece
ஆண் என்ற பெருமிதம் அழிக்கப்பட வேண்டும்! - ரஞ்சனி பாசு
http://tamil.thehindu.com/opinion/columns/ஆண்-என்ற-பெருமிதம்-அழிக்கப்பட-வேண்டும்/article9710251.ece
பெரியார் சொன்னால் ஏன் கோபம் வர வேண்டும்? - புவி
http://tamil.thehindu.com/general/literature/article22641469.ece
எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும் - எஸ்.வி.ராஜதுரை
http://tamil.thehindu.com/opinion/columns/எழுத்துச்-சீர்திருத்தமும்-பெரியாரும்/article9669428.ece
திராவிட நாடு கோரிக்கை ஏன் எழுந்தது? எதனால் கைவிடப்பட்டது? - கோ.ஒளிவண்ணன்
http://tamil.thehindu.com/opinion/columns/article23299347.ece
நூல்நோக்கு : திருந்தச் சொல்லி, திருந்திடச் சொல்லி… - புவி
http://tamil.thehindu.com/general/literature/article23463404.ece
எக்காலத்துக்குமான பகுத்தறிவு வழிகாட்டி - பிருந்தா சீனிவாசன்
http://tamil.thehindu.com/general/literature/article23706450.ece
_________
விகடன்:
தோழரே... ’தோழர்’ என்ற சொல்லின் வரலாறு தெரியுமா உங்களுக்கு? - சுகுணா திவாகர்
https://www.vikatan.com/news/coverstory/78762-do-you-know-the-history-of-the-word-thozhar.html
பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...! - ப. திருமாவேலன்
"கேள்விகளுக்கு விடை தந்தவர் பெரியார்" - ரமணி மோகனகிருஷ்ணன்
https://www.vikatan.com/news/tamilnadu/111735-periyar-is-the-man-of-solutions.html
பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...? - ரீ.சிவக்குமார்
https://www.vikatan.com/news/coverstory/60186-contribution-of-periyar-towards-womens-rights.html
பெரியாரிஸம் உருவாக்கிய பெண் பேராளுமைகள்! - - ஓவியா
http://www.vikatan.com/news/politics/68483-women-leaders-emerged-through-thoughts-of-periyar.art?
சுயமரியாதை திருமணம் சட்டம் - ஓர் பார்வை! -ரமணி மோகனகிருஷ்ணன்
https://www.vikatan.com/news/miscellaneous/55766.html
_________
நூல்கள்/நூல்களின் பகுதிகள்:
பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்
http://www.periyar.org/downloads/pen.pdf
என் பெயரால் - பெரியார் ஈ.வே. இராமசாமி
http://m.dailyhunt.in/Ebooks/tamil/en-peyaral-book-90233
சித்திரபுத்தன் விவாதங்கள் - பெரியார்
http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf
தந்தை பெரியார் - கே. பி. நீலமணி
https://ta.wikisource.org/s/c1x
தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்
https://ta.wikisource.org/s/3469
தந்தை பெரியார் சிந்தனைகள் - ந. சுப்புரெட்டியார்
http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/513-thanthaiperiyarsenthanaigal.pdf
இலட்சிய வரலாறு - காஞ்சிபுரம் நடராசன் அண்ணாத்துரை (அறிஞர் அண்ணா)
https://ta.wikisource.org/s/6z
_________
பிற கட்டுரைகள்/உரைகள்:
பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர் - கொளத்தூர் மணி
பெரியாரியல் கண்ணோட்டத்தில் ‘நாத்திகம்’ சொல் - குறியீடு - அரசியல் - து.மூர்த்தி
பகவத்கீதையும் திருக்குறளும் - கி.தளபதிராஜ்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27526-2014-12-15-07-18-38
தந்தை பெரியார் குறித்து - நீதிபதிகளின் கருத்து
http://www.thanthaiperiyar.org/tamil/special-pages/nethipathi/
திருச்சி பெரியார் மாளிகை - தேமொழி
http://siragu.com/திருச்சி-பெரியார்-மாளிகை/
ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் - தேமொழி
http://siragu.com/ஈ-வெ-ரா-வின்-வாசிப்பில்-இர/
சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்கும் போராட்டம் - ம. வீ. கனிமொழி
http://siragu.com/நவம்பர்-26/
பெண்களை அடிமைகளாக்க.. - பெரியார் உரை
https://muthukumarann.wordpress.com/2009/08/29/பெண்களை-அடிமைகளாக்க/
A man, an ideology: The importance of EV Ramasamy Periyar
_________
நன்றி >>> தொடர்க >>>
Justice Party through the implementation of the communal G.O. had created a climate for fair representation of different communities in education and employment. In independent India, the newly framed Constitution made it ultra vires. But Periyar and Anna in 1951 compelled Jawaharlal Nehru’s ministry to make the first amendment in the constitution to restore reservation in the Madras presidency.
Caste-based reservation, however, has faced stiff opposition from a few factions ever since it was implemented. Anti-reservationists contend that reservations should be based on economic criteria than on caste. They argue that the affluent amongst the backward classes and SCs & STs are the ones who end up getting the fruits of reservation instead of the poorer sections.
But, history tells us that the inherent strength of the system makes its own correction. In the 1980s, demands by vaniyars for inner reservation within backward classes resulted in the creation of most backward classes.
Similarly when the DMK government found that arunthathiyars among the SCs had not derived significant benefits of reservation, an exclusive 3% out of the 18% was carved out for them in 2009. The increasing awareness on social affirmative action like reservation helps the communities to make their claims and to ensure that benefits percolate to lower levels. One notes this in MBBS admissions: the arunthathiyars who initially secured just about three to four seats in a year in the SC reservation quota, have secured around 80 seats in recent years, thanks to the inner quota.
The argument that economic criteria should be the determining factor for social backwardness was put to trial in TN in 1980 when the then chief minister M G Ramachandran removed the creamy layer from the OBC reservation benefits. MGR later quashed the order and raised the quota for backward classes from 30% to 50% when the public mandate went against AIADMK in the 1980 Lok Sabha elections.
“More than 95% of the poor who live below the poverty line are from the oppressed classes. Caste played a big role for their poverty and hence caste alone should be the determining factor for reservation,” says Meena Somu, a social activist.
G Karunanidhy, general secretary, All India OBC Federation, however, predicts that the time may not be far when Tamil Nadu will be freed from the clutches of caste. “Consolidation of castes is inevitable. In the upper and intermediary castes, inter-caste marriages are becoming popular and for them socio-economic status plays a bigger role than caste.”
With caste being at the root of all evils, the best recourse for the caste malady is to encourage inter-caste marriages and provide benefits to exemplary couples in education and jobs. The government should consider providing reservation benefits to children of inter-caste couples. Cash benefits under Dr Muthulakshmi Reddy Ninaivu Inter-caste Marriage Scheme should also be increased. When one of the two spouses in an inter-caste marriage is SC or ST, they are entitled to government jobs. Sadly, not many inter-caste couples are aware of such schemes and benefits. The government should reach out to such beneficiaries and pave the way for social transformation in the country.
(The author is the vice president, TN Rationalists Forum)
டெக்ஸாஸ்: அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் டெக்ஸாஸில் நடைபெற்ற பேரவை தமிழ் விழாவில் இணையமர்வு நிகழ்ச்சி நெறிப்படுத்தப்பட்டது.
டெக்ஸாஸ் மாநிலம் , டாலஸ் மாநகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 31ஆவது தமிழ் விழாவில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா அமைப்பின் இணையமர்வு ஜூலை முதலாம் நாளன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஓவியர் மருது , கவிஞர் அறிவுமதி, பேராசிரியர் உல்ரிக் நிக்கல்ஸ ,பதிப்பாளர் ஒளிவண்ணன் உள்ளிட்ட தோழர்களுடன் பொதுமக்களும் அரங்கம் நிரம்பக் கலந்துகொண்டனர்.
தோழர் கார்த்திகேயன் தெய்வீகராஜன் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் பயனாடை அணிவிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டார். இவர்களுடன், படிப்பு வட்டத்தின் வலைதளத்தைக் கட்டமைத்து நிறுவிய தோழர் சௌந்தர், பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சோம. இளங்கோவன் ஆகியோரும் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டனர்.

படிப்பு வட்டத்தின் கடந்த ஆண்டுச் செயற்பாடுகளையும் அடுத்த ஆண்டிற்கான செயற்திட்டங்களையும் விளக்கியதோடு இணையமர்வு நிகழ்ச்சியையும் தோழர் கனிமொழி நெறிப்படுத்தினார். ஓவியர் மருது வரைந்த பெரியார் அம்பேத்கர் உருவப்படம் பொறித்த பனியனை படிப்பு வட்டத்தினர் வெளியிட்டனர் .
இதனை ஓவியர் மருது அவர்கள் பெரிதும் பாராட்டி அந்த ஓவியம் வரையப்பட்ட சூழல் குறித்தும் பெரியார்-அம்பேத்கர் குறித்தான தனது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்றுதான்; வெவ்வேறல்ல என்றும், இரண்டிற்கும் இடையான முரண்கள் களையப்பட்டு நாம் அனைவரும் ஒற்றைப்புள்ளியில் நின்று நம் மக்களுக்கான நல்ல செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று கவிஞர் அறிவுமதி அறிவுறுத்தினார்.

மேலும் மருத்துவர் சோம இளங்கோவன், பேராசிரியர் உல்ரிக் நிக்கல்ஸ ,பதிப்பாளர் ஒளிவண்ணன் , உள்ளிட்டோர் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து பங்கேற்பாளர்களும் தங்கள் வினாக்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டு கலந்துரையாடினர். இறுதியாக முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் நன்றியுரை வழங்கினார்.
தோழர் மதிவாணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஜூன் 30, ஜூலை 1 ஆகிய நாட்களில் படிப்பு வட்டத்தின் புத்தக அங்காடி இடம்பெற்றது. இதில் பகுத்தறிவு சார்ந்த புத்தகங்களுடன் பெரியார் அம்பேத்கர் இலச்சினை பொறித்த பனியங்களும் இடம்பெற்றன. விழாவின் இறுதி நாளான ஜூலை-2 ஆம் நாள் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக "Globalizing Periyar " என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பெரியாரின் தத்துவங்களை உலகம் முழுக்கக் கொண்டு செல்வதற்காக வழிமுறைகள் குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம.இளங்கோவன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
பேரவை விழாவில் கலந்துகொண்ட பலரும் படிப்பு வட்டத்தின் செயற்பாடுகளைப் பாராட்டியதோடு, தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக ஊக்கங்களையும் வழங்கினர். அறிவாசான்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் தத்துவங்களின் உதவியோடு, பகுத்தறிவுக் கோட்பாட்டைப் பொது மைய நீரோட்டத்தில் கொண்டுசெல்வதற்கான செயற்திட்டங்களைப் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்- அமெரிக்கா அமைப்பு தொடர்ந்து முன்னெடுக்குமென்று படிப்பு வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பெரியார் சிறந்த சிந் தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டி யாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத் திரிகையாளராக, பாமர ருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். அய்.நா. சபையின் உறுப்பாகிய யுனெஸ்கோ நிறுவனம் 'புத்துலக தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிஸ்; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம் பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றின் கடும் எதிரி' என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் பிரதிவாதங்களால் ஆராய்ந்துபார்த்துத் தன் அறிவுக்குச் சரியென்று பட்டதையே ஏற்றுக் கொள்ளும் அறிவு முதிர்ச்சி பிஞ்சுப் பிராயத்திலேயே பெரியாருக்கு வாய்த்திருந்தது. அவர் பள்ளிக்குச் செல்லும்வழியில் கடைவைத்திருந்த ஒரு கடைக்காரர் 'எது நடந்தாலும் எல்லாம் தலைவிதிப்படியே நடக்கிறது' என ஓயாமல் சொல்வதைப் பிள்ளை வயதிலிருந்த ராமசாமி ஏற்றுக்கொள்ள மறுத்துக் கடைக்காரரிடம் வாதங்கள் புரிந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடைக்காரர் 'எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்' என்றாராம். சுட்டிப்பிள்ளையாய் இருந்த ராமசாமி அந்தக் கடையில் சாத்திவைத்திருந்த தட்டியைக் கீழே தட்டி விட்டு அப்படியானால் 'இதுவும் விதிப்படி தான் நடந்தது' என்று கூறிவிட்டு ஓடிவிட்டாராம். கடைக்காரர் விதியை நோவாரா? ராமசாமியைத் திட்டுவாரா? அவரது சேட் டைகளைப் பொறுக்கமாட்டாமல் அவரது தந்தையார் வெங்கடப்பர் கடையில் அமர்ந்து வணிகம் பார்க்குமாறு கூறிவிட்டார்.
தமது பொதுவாழ்வின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அப்போது அவர் நிகழ்த்திய கள்ளுக்கடை மறியல், பங்கு பெற்றுப் போராடிய வைக்கம் போராட்டம் ஆகியன வரலாற்றுப் புகழ்மிக்கவை. காங்கிரசில் இருந்து விலகித் தனியே சமூக நீதியை நிலைநாட்ட 1925-ஆம் ஆண்டு இறுதியில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக 'அனை வருக்கும் அனைத்தும்' என்ற கொள்கையை அடி நாத மாக்கினார். 1928-இல் வகுப்புவாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார். அதன்படி, அரசு ஆணை அன்றிருந்த சமூகநீதி அரசால் நடை முறைப்படுத்தப்பட்டது. 1950இல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சில வற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை சமத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்சாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச்சியை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத் துக்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951இல் நிறைவேற்றினர். அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டது. பெரியாரின் பேருழைப்பினால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பினர் அரசியலிலும் அரசுப் பணிகளிலும் பெற்ற எழுச்சி இந்தியா எங்கும் பரவியது. ஆட்டோ ஓட்டும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆவதும், கல்லுடைக்கும் தொழிலாளி மகள் கலெக்டர் ஆவதும் பெரியார் விதைத்த சமூகப் புரட்சியின் விளைவேயாகும். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் முழங்கி, பெண்கள் தம் அடிமைத்தளையை உடைத்தெறிந்து எல்லா நிலைகளிலும் ஆணுக்குச் சமமாக முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய முன்னோடித் தலைவர் பெரியாரே. அவருடைய 'பெண் ஏன் அடிமையானாள்' என்னும் நூல் பெண்ணுரிமை இயக்கத்தின் வழிகாட்டி யாய் விளங்குகிறது. தமது வாழ்க்கையிலும் துணைவியார் நாகம்மையார், அவருக்குப் பின் துணைவியாய் அமைந்த மணியம் மையார், தங்கை கண்ணம்மை எனத் தம் இல்லப் பெண்களுக்கும் தலைமையும் முதன்மையும் வழங்கிப் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரியாய் விளங்கியவர் பெரியார். அவருக்குப் பின்னர் மணியம் மையார் திராவிடர் கழகத்தைப் பல சோதனைகளைக் கடந்து திறமையாக நிலைநிறுத்தியது பெரியார் கொடுத்த பயிற்சியாலேயே எனலாம். அக்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறும் மரியாதைச் சொல் அவர்களுடைய சமயப் பிரிவால் வேறுபட்டிருந்தன. பெரியார் வணக்கம் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் வணக்கம் என்று கூறினால் நீங்கள் சுயமரியாதைக்காரரா என்று கேட்பார்கள். காலப்போக்கில் வணக்கமே செல் வாக்குப் பெற்றது. வணக்கம் என்னும் ஒற்றைச்சொல் சமயம், சாதிப் பிரிவுகளைச் சுக்குநூறாக்கியது. எனவே தமிழின் பயன்பாடு சுயமரியாதையைக் காத்து மனிதர் களை ஒன்றுபடுத்தும் வல்லமை வாய்ந்தது என்பதைப் பெரியார் நிறுவிக்காட்டினார். பெரியாரின் இயக்கம் கல்லூரி மாணவர்களை, படித்தவர்களை, கலைஞர்களை, சமூகப் பொறுப்பில் உள்ள பலரைத் தன்பால் ஈர்த்தது. இவர்களுள் அறிஞர் அண்ணாவும் கலைஞர் மு.கருணாநிதியும் திரைப்பட உரையாடலால் மக்கள் கவனத்தைக் கவர்ந்தனர். பொருந்தாக் கற்பனை மிகுந்த புராணப்படங்கள் மறைந் தன. சமூக ஏற்றத்தாழ்வுகளை எண்ணிப் பார்த்துச் சமநீதியும், சமூகநீதியும் மேலோங்குதற்குரிய கருத்து களைப் பரப்பும் திரைப்படங்கள் வெளிவந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டின.
பல நடிகர்கள் பெரியாரின் முற்போக்குக் கொள்கை களை மக்கள் மன்றத்தில் பரப்பினர். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி கணேசன்' என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. கலைவாணர் என்.எஸ்.கே. புரட்சி வாய்ந்த கருத்துகளை மக்களிடையே தம் நாடகங்கள் மூலமும் திரைப்படம் வாயிலாகவும் பரப்பிவந்ததனைப் பெரியார் பாராட்டினார். 'கொள்கை வேறு; நட்பு வேறு' என்பது பெரியா ருடைய வாழ்வியல் நெறி. அவ்வை டி.கே.சண்முகம் பெரியாரைக் காண வரும்போது அவருடைய நெற்றியில் வழக்கமாகக் காணப்படும் திருநீறு காணப்படவில்லை. "என்ன சண்முகம்? என்ன ஆயிற்று? நெற்றி வெறுமனே இருக்கிறதே?" எனப் பெரியார் கேட்டாராம். "இல்லை அய்யா கருஞ்சட்டைக்காரர்கள் நிறைய வலம்வரும் இந்த இடத்தில் நான் நெற்றி நிறைய நீறு பூசிவந்து உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை" என்றாராம் அவ்வை டி.கே.சண்முகம். "கொள்கை வேறு; நட்பு வேறு; நன்றாக நீறு பூசி வாருங்கள். எனக்காக நீங்கள் உங்கள் பழகத்தை விட்டுவருவதுதான் எனக்குச் சங்கடமாயிருக்கிறது" என்றார். இப்படிப் பெருந்தன்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த பெரியாரின் மாண்புமிக்க மனிதநேயம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறது. அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கி யிருந்த தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து எழுச்சி கொள்ளச் செய்ததில் பெரியாரின் பேருழைப்பு பெரும்பங்களித் துள்ளது. நுழைவுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப் பட்டால் கிராமத்து மாணவர்கள் தம் கல்விவாய்ப்பை இழந்துவிடுவார்கள் என எச்சரித்துத் தமது காலத்தில் அறிமுகமாக இருந்த நுழைவுத்தேர்வு முறையைத் தவிர்த்தவர் பெரியார்.
அவர் வழியில் மத்திய அரசும், மாநில அரசும் நீட் முதலான நுழைவுத்தேர்வுமுறைகளை ஒழித்துக் கட்டி சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்வோரும் கல்விவாய்ப்புப் பெற உழைக்கவேண்டும். இத்தகைய ஆக்கவழிகளில் நாம் முனைந்து செயல்புரியத் தொடங்கினால அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.
— பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
பொது காரியங்களில் இவரின் (பெரியார்) ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ( அவரது தனத்தை) ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர் தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்இக்குடிகளை உருவாக்கியது யார்?
/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார். ////பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம். எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்இக்குடிகளை உருவாக்கியது யார்?இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.பதில் ....
On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார். ////பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம். எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.
இந்த பதிலே பொருந்தும்.
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வருண அமைப்பு தவறானதுசாதி முறை இயற்கையானதுவருணம் ஒழிக்கபடவேண்டியதுசாதி ஒழிக்கபட இயலாதது ..மாற்றத்துக்கு மட்டுமே உரியது
On Mon, Oct 29, 2018 at 1:40 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்இக்குடிகளை உருவாக்கியது யார்?இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.பதில் ....
On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார். ////பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம். எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.
இந்த பதிலே பொருந்தும்.
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பெயரின் பின்னொட்டு ஒரு அடையாளமாக இருந்தது.காந்தி - பிரதமர் என்று சொன்னால் அது எந்த அளவு எல்லோருக்கும் அடையாளமாகப் பொருந்தும் அல்லது பொருந்தாது என்பதை முடிவு செய்வது காலம்.
On Monday, October 29, 2018 at 11:44:00 AM UTC-7, செல்வன் wrote:
வருண அமைப்பு தவறானதுசாதி முறை இயற்கையானதுவருணம் ஒழிக்கபடவேண்டியதுசாதி ஒழிக்கபட இயலாதது ..மாற்றத்துக்கு மட்டுமே உரியது
On Mon, Oct 29, 2018 at 1:40 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்இக்குடிகளை உருவாக்கியது யார்?இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.பதில் ....
On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார். ////பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம். எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.
இந்த பதிலே பொருந்தும்.
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பெரியாரின் பின்னெட்டு அவரது பட்டப்பெயர்.சாதிப்பெயர் என தவறாக நினைத்து அதை அகற்றிவிட்டார்.வன்னியர் வேளாளர் உள்ளிட்ட பல சாதிகள் நாயகர் என பட்டங்கள் இட்டுக்கொள்கின்றனர்.
On Mon, Oct 29, 2018 at 1:59 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பெயரின் பின்னொட்டு ஒரு அடையாளமாக இருந்தது.காந்தி - பிரதமர் என்று சொன்னால் அது எந்த அளவு எல்லோருக்கும் அடையாளமாகப் பொருந்தும் அல்லது பொருந்தாது என்பதை முடிவு செய்வது காலம்.
On Monday, October 29, 2018 at 11:44:00 AM UTC-7, செல்வன் wrote:
வருண அமைப்பு தவறானதுசாதி முறை இயற்கையானதுவருணம் ஒழிக்கபடவேண்டியதுசாதி ஒழிக்கபட இயலாதது ..மாற்றத்துக்கு மட்டுமே உரியது
On Mon, Oct 29, 2018 at 1:40 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Monday, October 29, 2018 at 10:43:19 AM UTC-7, செல்வன் wrote:துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை- மாங்குடி மருதனார்இக்குடிகளை உருவாக்கியது யார்?இதற்கான பதிலை கைபேசி வழியாக அனுப்பினேன் என நினைத்தேன்... இங்கு இழையில் காணவில்லை.... ஜெயமோகன் இழையில் தொடர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.பதில் ....
On Monday, October 29, 2018 at 10:44:25 AM UTC-7, தேமொழி wrote:/// இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார். ////பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது.... இந்த இடத்தில் முக்கியமான முடிவெடுத்து சட்டகத்தில் போட்டு விதி செய்த முறையை யார் செய்தது என்பதையும் விரிவாக எழுதுவார் என்று நம்புவோம். எல்லோருக்கும் அவரவர் வரலாற்றை நடுநிலை பார்வையில் வழங்குவதைக் காண்பதில் ஆர்வம் உண்டு.
இந்த பதிலே பொருந்தும்.
On Mon, Oct 29, 2018 at 12:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
///இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!///எனது யூகிப்பு :
இந்தியாவில் / தென்னகத்தில் ஜாதிகளை, ஜாதிப்பெயர்களை, ஜாதி முறைகளை, ஜாதீயக் கட்டுப்பாட்டைத் துவங்கியர் உயர்நிலைச் சமூகத்தார் அல்லர். தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான ஜாதிகளை, ஜாதிப் பிரிவுகளை வைத்துக் கொண்டவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பழம்பெரும் தனித்தனிச் சமூகக் குழுவினரே. குறிப்பாக நாட்டாமைக்காரர் கூடித் தம்மை நாடார் என்றும் சாணார் என்றும் தனிக் குழுவினராய்ப் பிரித்துக் கொண்டார். மகமைப் பணம் திரட்டிக் கல்விக்கூடங்கள் கட்டினார். கோயில் கட்டினார். திருவிழா நடத்தினார். மதுரையில் நாடார் மகாஜனத் தலைமைச் செயலகம் உள்ளது. கல்லூரிக்குச் செல்லும் மாணவருக்குக் கடனாக உபகார நிதி ஒவ்வோர் ஆண்டும் அளித்து வருகிறார். அரசாங்கத்தார் உதவி கிடைக்காத குழுமம் அது.சி. ஜெயபாரதன்
On Mon, Oct 29, 2018 at 1:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Monday, October 29, 2018 at 1:31:55 PM UTC-7, jayabarathans wrote:// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
///இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!///எனது யூகிப்பு :யூகிப்பு என்பது வேறு; வரலாறு என்பது வேறு.
இந்தியாவில் / தென்னகத்தில் ஜாதிகளை, ஜாதிப்பெயர்களை, ஜாதி முறைகளை, ஜாதீயக் கட்டுப்பாட்டைத் துவங்கியர் உயர்நிலைச் சமூகத்தார் அல்லர். தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான ஜாதிகளை, ஜாதிப் பிரிவுகளை வைத்துக் கொண்டவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பழம்பெரும் தனித்தனிச் சமூகக் குழுவினரே. குறிப்பாக நாட்டாமைக்காரர் கூடித் தம்மை நாடார் என்றும் சாணார் என்றும் தனிக் குழுவினராய்ப் பிரித்துக் கொண்டார். மகமைப் பணம் திரட்டிக் கல்விக்கூடங்கள் கட்டினார். கோயில் கட்டினார். திருவிழா நடத்தினார். மதுரையில் நாடார் மகாஜனத் தலைமைச் செயலகம் உள்ளது. கல்லூரிக்குச் செல்லும் மாணவருக்குக் கடனாக உபகார நிதி ஒவ்வோர் ஆண்டும் அளித்து வருகிறார். அரசாங்கத்தார் உதவி கிடைக்காத குழுமம் அது.சி. ஜெயபாரதன்
On Mon, Oct 29, 2018 at 1:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தமிழகத்தில் ஜாதிகள் உருவான வரலாறு உள்ளதா ?சி.ஜெ.
On Mon, Oct 29, 2018 at 4:37 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Monday, October 29, 2018 at 1:31:55 PM UTC-7, jayabarathans wrote:// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
///இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!///எனது யூகிப்பு :யூகிப்பு என்பது வேறு; வரலாறு என்பது வேறு.
இந்தியாவில் / தென்னகத்தில் ஜாதிகளை, ஜாதிப்பெயர்களை, ஜாதி முறைகளை, ஜாதீயக் கட்டுப்பாட்டைத் துவங்கியர் உயர்நிலைச் சமூகத்தார் அல்லர். தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான ஜாதிகளை, ஜாதிப் பிரிவுகளை வைத்துக் கொண்டவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பழம்பெரும் தனித்தனிச் சமூகக் குழுவினரே. குறிப்பாக நாட்டாமைக்காரர் கூடித் தம்மை நாடார் என்றும் சாணார் என்றும் தனிக் குழுவினராய்ப் பிரித்துக் கொண்டார். மகமைப் பணம் திரட்டிக் கல்விக்கூடங்கள் கட்டினார். கோயில் கட்டினார். திருவிழா நடத்தினார். மதுரையில் நாடார் மகாஜனத் தலைமைச் செயலகம் உள்ளது. கல்லூரிக்குச் செல்லும் மாணவருக்குக் கடனாக உபகார நிதி ஒவ்வோர் ஆண்டும் அளித்து வருகிறார். அரசாங்கத்தார் உதவி கிடைக்காத குழுமம் அது.சி. ஜெயபாரதன்
On Mon, Oct 29, 2018 at 1:32 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஜாதிகள் நமக்கு தேவையா பாப்பா ? ///
இது ஜாதி முறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மக்களிடம் பேதம் கற்பித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி அன்றோ !!!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
In the socio-political landscape of India, several historical questions have kept the debate going on the injustice meted out to one people by another. One such question – who were the original Indians? – spurned an entirely new brand of politics called Dravidianism. It was based on this theory, that the ‘Aryans invaded the Dravidians’, which many believe to be discredited now, that the entire politics of Tamil Nadu is now based on. Genetic studies have shown in the past that while there were two different sets of populations, Ancestral North Indians (ANI) and Ancestral South Indian (ASI), which spawned the present day Indian population, and there was mixing between them possibly 40,000 years ago.
But yet another politically loaded question has been widely discussed – when did the caste system become what it is today? When did the division of labour solidify into social stratification with no mobility? Defenders of the Hindu faith are also known to blame the British for the closed nature of the caste system.
A new genetic study by scientists at the National Institute of BioMedical Genomics in West Bengal, peer reviewed by a professor at University of Pennsylvania, has shown that the caste system could have frozen into a system disallowing social mobility some 1600 years ago, during the Gupta period. Based on genetic analysis of Indians from different castes and communities, the scientists have been able to trace at what point in Indian history that different castes started practicing endogamy, the practice of marrying within a social group.
In a non-technical summary of the study, the authors state,
Inter-marriage without major restriction was replaced by the formulation and declaration of social norms, leading to the formation of endogamous groups; that is, groups whose members marry only within their groups but not outside. This study, using DNA data, estimated that the transition in India from free intermarriage to endogamy took place about 70 generations ago; that is, about 1600 years ago. Leafing through the pages of Indian history, the authors have pointed out, one finds that during this time the Gupta empire, founded by Maharaja Sri Gupta, covered much of the Indian sub-continent, with Pataliputra (near Patna) as the capital of the empire. A lot of social transformation took place during the Gupta Period. Notable among these was the enforcement of social strictures against marriage between castes, as enshrined in the Dharmasastra. This reveals that some social norms leave imprints on the DNA of people, which can be reconstructed by careful genetic studies.
In the study, a copy of which is available with TNM, the authors state that till about 1600 years ago, there was intermixing between the two main populations, ANI and ASI. But imposition of strict religious code thereafter created the rigid caste structure we know today. The state,
We have provided evidence that gene flow ended abruptly with the defining imposition of some social values and norms. The reign of the ardent Hindu Gupta rulers, known as the age of Vedic Brahminism, was marked by strictures laid down in Dharmasastra—the ancient compendium of moral laws and principles for religious duty and righteous conduct to be followed by a Hindu—and enforced through the powerful state machinery of a developing political economy (15). These strictures and enforcements resulted in a shift to endogamy. The evidence of more recent admixture among the Maratha (MRT) is in agreement with the known history of the post-Gupta Chalukya (543–753 CE) and the Rashtrakuta empires (753–982 CE) of western India, which established a clan of warriors (Kshatriyas) drawn from the local peasantry (15). In eastern and northeastern India, populations such as the West Bengal Brahmins (WBR) and the TB populations continued to admix until the emergence of the Buddhist Pala dynasty during the 8th to 12th centuries CE... Males from dominant populations, possibly upper castes, with high ANI component, mated outside of their caste, but their offspring were not allowed to be inducted into the caste.
The study has also thrown up another important finding. It was earlier believed based on similar studies that Indian ancestors were from only two populations – ANI and ASI. But this study has been able to provide evidence that four ancestral stocks contributed to the genetic diversity of present-day Indians – Indo-European (ANI), Dravidian (ASI), Tibeto-Burman (north-east India) and Austro-Asiatic (fragmented in east and central India; spoken exclusively by the tribals). A fifth ancestral lineage that is dominant among the Negrito tribals (Jarawa and Onge) of Andaman and Nicobar Islands was also identified by the scientists.

This study has explored DNA variation in about 400 unrelated Indians belonging to 20 ethnic groups. Two of these groups are Negrito tribals who reside in the Andaman and Nicobar islands. The remaining 18 groups – both tribal and caste groups – are from mainland India.
In the past, sociologists and historians have refused to accept genetic studies which retell history. This study however does fall in line with what many historians have concluded, that the later Hindu age was responsible for present day caste structures.
[...]
Later scholarship, shifted the chronology of the text to between 200 BCE and 200 CE.[12][13] Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]
around the year 500 something dramatic happened. The caste system began to show its effects.

The caste system, which divided up society into four groups (from upper to lower they are Brahmin, Kshatriya, Vaishya and Sudra), as well as “untouchables” outside (and therefore below) any caste, was first described in the Rig Vega, written between 1,700 and 1,000 BC. But the caste system began to be enforced much later during the Gupta empire, which ruled northern India between 320 and 550. The empire, also known as Vedic Brahminism, was noted for flourishing economics, art and literature, as well as for its enforcement of ancient moral laws and conduct that all Hindus must follow. These laws included allowing marriage only within each tier of each person’s caste.
Historians have argued that the caste system started much earlier, and some genetic studies have supported that argument. In addition, earlier studies pointed to the idea that there were, genetically and socially, only two distinct groups in India — those from the north, and those from the south. However, a recent study in the Proceedings of the National Academy of Sciences analyzed genome-wide data from 367 people from 18 mainland and 2 island populations and discovered that India’s population has not two, but four distinct genetic bundles (known as haplotypes) that travel through generation. They also discovered a fifth distinct haplotype among Andaman and Nicobar islanders.
[...]
The origins and affinities of the ∼1 billion people living on the subcontinent of India have long been contested. This is owing, in part, to the many different waves of immigrants that have influenced the genetic structure of India. In the most recent of these waves, Indo-European-speaking people from West Eurasia entered India from the Northwest and diffused throughout the subcontinent. They purportedly admixed with or displaced indigenous Dravidic-speaking populations. Subsequently they may have established the Hindu caste system and placed themselves primarily in castes of higher rank. To explore the impact of West Eurasians on contemporary Indian caste populations, we compared mtDNA (400 bp of hypervariable region 1 and 14 restriction site polymorphisms) and Y-chromosome (20 biallelic polymorphisms and 5 short tandem repeats) variation in ∼265 males from eight castes of different rank to ∼750 Africans, Asians, Europeans, and other Indians. For maternally inherited mtDNA, each caste is most similar to Asians. However, 20%–30% of Indian mtDNA haplotypes belong to West Eurasian haplogroups, and the frequency of these haplotypes is proportional to caste rank, the highest frequency of West Eurasian haplotypes being found in the upper castes. In contrast, for paternally inherited Y-chromosome variation each caste is more similar to Europeans than to Asians. Moreover, the affinity to Europeans is proportionate to caste rank, the upper castes being most similar to Europeans, particularly East Europeans. These findings are consistent with greater West Eurasian male admixture with castes of higher rank. Nevertheless, the mitochondrial genome and the Y chromosome each represents only a single haploid locus and is more susceptible to large stochastic variation, bottlenecks, and selective sweeps. Thus, to increase the power of our analysis, we assayed 40 independent, biparentally inherited autosomal loci (1 LINE-1 and 39 Alu elements) in all of the caste and continental populations (∼600 individuals). Analysis of these data demonstrated that the upper castes have a higher affinity to Europeans than to Asians, and the upper castes are significantly more similar to Europeans than are the lower castes. Collectively, all five datasets show a trend toward upper castes being more similar to Europeans, whereas lower castes are more similar to Asians. We conclude that Indian castes are most likely to be of proto-Asian origin with West Eurasian admixture resulting in rank-related and sex-specific differences in the genetic affinities of castes to Asians and Europeans.
Following one also describes the above research
https://www.sciencedaily.com/releases/2001/05/010515080044.htm
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சங்கம் தமிழ்ச்சொல் இல்லை. அதனால் மூன்று அவைகள் இல்லை என்று சொல்வீர்களா ? ///
சங்கம் என்பது பௌத்தம் அடிப்படையில் இருந்த தமிழறிஞர் அவையை மறைக்க உருவாக்கப்பட்ட பிற்காலக் கதை. பாண்டியர் அவையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்து புலவர் குழு இருந்ததற்கு வாய்ப்புள்ளது என்றெல்லாம் அது ஓர் தனி ஆய்வாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
///நீ முதலியார், நீ செட்டியார், நீ ரெட்டியார், நீ நாயக்கர், நீ நாடார், நீ தேவர், நீ பிள்ளைமார்,
என்று திராவிடருக்கு / தமிழருக்கு ஜாதிப்பெயர் இட்டது யார் ? எப்போது ஜாதிப் பெயர்கள்
ஆரம்பமாயின ???///
சோழர்கால வலங்கை இடங்கை போன்ற சச்சரவிலேயே சாதிப்பிரச்சனை தலை விரித்தாடியுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்வெட்டு சான்றுகளும் உள்ளன. பட்டப்பெயர் யாரும் சூட்டத்தேவையில்லை. அவர்களே முன்னோருக்கு ஏதேனும் அரசர் கொடுத்த பட்டத்தையோ தங்கள் முன்னோர்கள் அழைக்கப்பட்ட விதத்தையோ தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டு அதனால் பலன் பெற விரும்பும் முயற்சி. குறிப்பாக முதலி என்பது பட்டம். அது பற்பல சாதிகளிலும் பயன்படுத்தப் படுகிறது. இடைக்காலத்தில் பலர் செல்வம், படிப்பு ஆகியவை வந்தவுடன் தங்களை பிள்ளை என்று சொல்லிக் கொண்டார்கள். அதனால் பிள்ளை என்பதையும் பல சாதிகளில் பார்க்கலாம். இவையாவும் ஆழ்மனதில் தாங்கள் உயர்ந்தவர்கள் எனக் காட்டும் முயற்சியன்றி வேறில்லை. அடுத்தவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்ள ஆலாய்ப் பறக்கும் நோக்கத்தின் காரணமும் அதுவே.
///பெரியார் முதலில் தன் நாயக்கர் ஜாதியை ஏன் ஒழிக்கவில்லை ??? ///
ஜாதிப் பெயரை ஒழித்தால் ஜாதி என்ற கருத்தாக்கம் மறையும் என்பது பெரியார் எதிர்பார்ப்பு. அது ஓர் வகையில் உண்மையே. நான் பள்ளியில் படித்த பொழுது யார் ஜாதியும் எனக்குத் தெரியாது. தங்கள் ஜாதியை காட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் வெளியிடத்திலும் வலிந்து குலவழக்குப்படி பேசுபவர்களுடைய ஜாதி தவிர அனைவரும் சமமே.
ஜாதிப் பெயரைத்தான் ஒழிக்க வேண்டும். ஜாதியை ஒழிப்பது என்பது ஹிட்லர் யூதர்களை ஒழித்தது போன்ற இனவழிப்பு செய்கை.
தான் கைவிட்டு முன்மாதிரியாக இருக்கலாம். அறிவுரை சொல்லலாம். அடுத்தவர் தனது பெயரை இணைப்பது குறித்து எதிர்ப்போ கண்டனமோ செய்யலாம். ஆனால் யாரையும் அழிக்க முடியாது.
பெரியார் நடவடிக்கையால் வெளிப்படையாக தோற்றம் தரும்வகையில் இருந்த சாதிப்பெயர்கள் பட்டப்பெயர்கள் இன்று தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாது போனதை என்னதான் மறுக்க நினைத்தாலும் அது வரலாற்றுப் பிழை என்று சுட்டிக் காட்டப்படும். தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைப் பார்த்து உண்மை அறியலாம்.
ஒரு விக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன் மனுஸ்மிர்தி காலம் குறித்தது.
ஹார்வர்ட் மரபணு ஆய்வின் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் முன் தேவையான ஆய்வுகளை செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள். நாணவியலின் அடிப்படையில் அமைந்த காலக்கணிப்பு அது. இலக்கியத்தைவிட தொல்லியல் ஆய்வுகள் மேலும் வலுவானதாகக் கருதப்படுவது. அதில் நீங்கள் குற்றம் காண விரும்புவீர்கள் ஆயின் தக்க சான்றுகளுடன் மாற்றுக்கருத்தை வைத்து அந்த ஆய்வினைத் தொடரலாம்.
On Mon, Oct 29, 2018 at 8:52 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:///குப்தர்கள் காலம் மனுவுக்கு 500 ஆண்டுகள் பிந்தையது ///
ஒரு விக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன் மனுஸ்மிர்தி காலம் குறித்தது.
ஹார்வர்ட் மரபணு ஆய்வின் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் முன் தேவையான ஆய்வுகளை செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள். நாணவியலின் அடிப்படையில் அமைந்த காலக்கணிப்பு அது. இலக்கியத்தைவிட தொல்லியல் ஆய்வுகள் மேலும் வலுவானதாகக் கருதப்படுவது. அதில் நீங்கள் குற்றம் காண விரும்புவீர்கள் ஆயின் தக்க சான்றுகளுடன் மாற்றுக்கருத்தை வைத்து அந்த ஆய்வினைத் தொடரலாம்.இப்படி "ஹார்வர்டு ஆய்வாளர்கள் சொல்வது தான் சரி" என சூப்பர்ஸ்டிஷியஸ் ஆக இருக்கக்கூடாது :-)
[...]
Later scholarship, shifted the chronology of the text to between 200 BCE and 200 CE.[12][13] Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]
Chronology[edit]
[...]
Later scholarship, shifted the chronology of the text to between 200 BCE and 200 CE.[12][13] Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]
_______________________________________________Olivelle ஆய்வை மறுக்கும் சான்றுகள் இருந்தால் தாருங்கள், அப்பொழுது மேற்கொண்டு தொடர்வதில் பொருள் உள்ளது.
நான் தொல்லியல் சான்று என்பதற்கு மதிப்பு கொடுத்தேன் என்று எத்தனை முறை சொல்வது?சங்ககால பாண்டிய மன்னர்கள் என்பது பொய், அந்த இலக்கியத்தில் காணப்படுவது கற்பனை என்று சொல்லிகொண்டிருந்தவர்கள், வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்த பின்னர் மறுக்க முடியுமா?இந்த காலத்து ரோம் நாணயங்கள் தமிழகத்தில் இந்த இடத்தில கிடைத்தன என்றால் தமிழரும் யவனர்களும் குறிப்பிட்ட ஆண்டில் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று கூறுவதை மறுக்க முடியுமா?மிகைப்படுத்துதலுக்கு வாய்ப்பளிக்காத சான்றுகள் மண்ணின் அடியில் இருந்து கிடைக்கும் அது போன்ற சான்றுகள்.
ளினி என்ற ஆசிரியர் அரை மில்லியன் செசுட்டெர்செசு (Sesterces) தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறி, இவ்வாறு தங்கம் ரோமை விட்டு வெளியேறுவது அந்நாட்டின் திரைச்சேரியைப் பாதிக்கும் என கவலை தெரிவித்ததை வைத்து அக்கால ரோம தமிழக வாணிபத் தொடர்புகள் எந்தளவுக்குச் சிறந்திருந்தது என்பதை அறியலாம்.
தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குத் தமிழகத்தில் கிடைத்த உரோமானியக் காசுகள் சான்று பகர்கின்றன. சேரநாட்டின் மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் உரோமநாட்டு மக்களை மிகவும் கவர்ந்தன. உரோமானியர்கள், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாகப் பல உரோமானியக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

Many people wrongly believe that it was Kushans under Vema Kadphises around 50 BC (2068 years ago) introduced gold coins in Indian subcontinent. No.
It was the Indo Greeks who ruled a large part of North-Western India around 200 BC (2218 years ago) that first introduced coins made of Pure Gold in India before Kushans.
The most famous Indo-Greek ruler was Menander (165–145 BC). He is also known by the name Milinda whose capital was Sakala (modern Sialkot) in Punjab. He also invaded Ganga-Yamuna doab. Hence, many people's argument that Indo-Greeks were not truly Indian rulers can be negated.
But, eventhough Indo-Greeks introduced Gold Coins in Indian Soil, it was under Kushans that Gold coins were issued in very large numbers and were circulated among common people.
you are deviating!!!எந்த தொல்லியல் சான்று வைத்து அவர் மனுஸ்மிர்தி காலத்தைக் கணித்தார் என்ற தகவல் மட்டும்தான் தேவை.ஒரு ஆய்வாளர் பல ஆஒவுகள் செய்திருக்கலாம்.மனுசமிர்த்தி தோலியல் தொடர்பு என்ன அது நமக்குப் போதும்.
பெரியார் குறித்த பல்வேறு கருத்துக்களை ஓரிடத்தில் திரட்டிய
"பெரியார்: சில புரிதல்கள்"
https://groups.google.com/d/msg/mintamil/FaDjxDUP5YA/6jH5Hmt3AgAJ
எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழையின் 130 பதிவுகளுக்குப் பிறகு ....
இனி பெரியார் குறித்த செய்திகளோ தகவல்களோ
"அவர்தாம் பெரியார்"
https://groups.google.com/d/msg/mintamil/hGnqlNc5eck/Q6m8mxcHBQAJ
என்ற இந்த இழையில் தொடரும்.
"பெரியார்: சில புரிதல்கள்" - இழையில் இடம்பெற்றுள்ள தொகுப்பு, சென்ற நூற்றாண்டின் தமிழக வரலாற்று நிகழ்வுகளையும் பல்வேறு கோணங்களில் பெரியாரையும் அறியும் வாய்ப்பைத் தந்திருக்கும் என நம்புகிறேன்.
அந்த இழையில் இடம் பெற்றவை ...
தி இந்து:
பெரியார்: சில புரிதல்கள் - இராம சுந்தரம்
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-சில-புரிதல்கள்/article6593874.ece
பெரியார் எனும் கல்வியாளர்! - பூ.மணிமாறன்
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-எனும்-கல்வியாளர்/article8024624.ece
பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்! - விடுதலை இராசேந்திரன்
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-சாதி-ஒழிப்புச்-சூரியன்/article7661973.ece
என்ன செய்துவிட்டார் பெரியார்? - விடுதலை ராஜேந்திரன்
http://tamil.thehindu.com/opinion/columns/என்ன-செய்துவிட்டார்-பெரியார்/article5494933.ece
பெரியார் களஞ்சியம்
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-களஞ்சியம்/article5496640.ece
பெரியார் என்றொரு கலகக்காரர் - சு.ஒளிச்செங்கோ
http://tamil.thehindu.com/opinion/columns/பெரியார்-என்றொரு-கலகக்காரர்/article6720170.ece
பெரியாரைத் தோற்கடிக்க முடியாது: தொ.பரமசிவன் நேர்காணல் - என்.கௌரி
http://tamil.thehindu.com/general/literature/பெரியாரைத்-தோற்கடிக்க-முடியாது-தொபரமசிவன்-நேர்காணல்/article7214606.ece
ஆண் என்ற பெருமிதம் அழிக்கப்பட வேண்டும்! - ரஞ்சனி பாசு
http://tamil.thehindu.com/opinion/columns/ஆண்-என்ற-பெருமிதம்-அழிக்கப்பட-வேண்டும்/article9710251.ece
பெரியார் சொன்னால் ஏன் கோபம் வர வேண்டும்? - புவி
http://tamil.thehindu.com/general/literature/article22641469.ece
எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும் - எஸ்.வி.ராஜதுரை
http://tamil.thehindu.com/opinion/columns/எழுத்துச்-சீர்திருத்தமும்-பெரியாரும்/article9669428.ece
திராவிட நாடு கோரிக்கை ஏன் எழுந்தது? எதனால் கைவிடப்பட்டது? - கோ.ஒளிவண்ணன்
http://tamil.thehindu.com/opinion/columns/article23299347.ece
நூல்நோக்கு : திருந்தச் சொல்லி, திருந்திடச் சொல்லி… - புவி
http://tamil.thehindu.com/general/literature/article23463404.ece
எக்காலத்துக்குமான பகுத்தறிவு வழிகாட்டி - பிருந்தா சீனிவாசன்
http://tamil.thehindu.com/general/literature/article23706450.ece
_________
விகடன்:
தோழரே... ’தோழர்’ என்ற சொல்லின் வரலாறு தெரியுமா உங்களுக்கு? - சுகுணா திவாகர்
https://www.vikatan.com/news/coverstory/78762-do-you-know-the-history-of-the-word-thozhar.html
பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...! - ப. திருமாவேலன்
http://www.vikatan.com/news/coverstory/71321-does-periyarists-and-tamil-nationalists-understand-periyar.html
"கேள்விகளுக்கு விடை தந்தவர் பெரியார்" - ரமணி மோகனகிருஷ்ணன்
https://www.vikatan.com/news/tamilnadu/111735-periyar-is-the-man-of-solutions.html
பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...? - ரீ.சிவக்குமார்
https://www.vikatan.com/news/coverstory/60186-contribution-of-periyar-towards-womens-rights.html
பெரியாரிஸம் உருவாக்கிய பெண் பேராளுமைகள்! - - ஓவியா
http://www.vikatan.com/news/politics/68483-women-leaders-emerged-through-thoughts-of-periyar.art?
சுயமரியாதை திருமணம் சட்டம் - ஓர் பார்வை! -ரமணி மோகனகிருஷ்ணன்
https://www.vikatan.com/news/miscellaneous/55766.html
_________
நூல்கள்/நூல்களின் பகுதிகள்:
பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்
http://www.periyar.org/downloads/pen.pdf
என் பெயரால் - பெரியார் ஈ.வே. இராமசாமி
http://m.dailyhunt.in/Ebooks/tamil/en-peyaral-book-90233
சித்திரபுத்தன் விவாதங்கள் - பெரியார்
http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf
தந்தை பெரியார் - கே. பி. நீலமணி
https://ta.wikisource.org/s/c1x
தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்
https://ta.wikisource.org/s/3469
தந்தை பெரியார் சிந்தனைகள் - ந. சுப்புரெட்டியார்
http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/513-thanthaiperiyarsenthanaigal.pdf
இலட்சிய வரலாறு - காஞ்சிபுரம் நடராசன் அண்ணாத்துரை (அறிஞர் அண்ணா)
https://ta.wikisource.org/s/6z
_________
பிற கட்டுரைகள்/உரைகள்:
பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர் - கொளத்தூர் மணி
http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2017/33558-2017-07-28-04-01-13
பெரியாரியல் கண்ணோட்டத்தில் ‘நாத்திகம்’ சொல் - குறியீடு - அரசியல் - து.மூர்த்தி
http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/3675-sinthanayalan-sep-2017/33826-2017-09-12-12-03-03
பகவத்கீதையும் திருக்குறளும் - கி.தளபதிராஜ்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27526-2014-12-15-07-18-38
தந்தை பெரியார் குறித்து - நீதிபதிகளின் கருத்து
http://www.thanthaiperiyar.org/tamil/special-pages/nethipathi/
திருச்சி பெரியார் மாளிகை - தேமொழி
http://siragu.com/திருச்சி-பெரியார்-மாளிகை/
ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் - தேமொழி
http://siragu.com/ஈ-வெ-ரா-வின்-வாசிப்பில்-இர/
சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்கும் போராட்டம் - ம. வீ. கனிமொழி
http://siragu.com/நவம்பர்-26/
பெண்களை அடிமைகளாக்க.. - பெரியார் உரை
https://muthukumarann.wordpress.com/2009/08/29/பெண்களை-அடிமைகளாக்க/
A man, an ideology: The importance of EV Ramasamy Periyar
http://indianexpress.com/article/explained/a-man-an-ideology-the-importance-of-ev-ramasamy-periyar-statue-vandalised-5090002/
_________
நன்றி >>> தொடர்க >>>
பொது காரியங்களில் இவரின் (பெரியார்) ஈடுபாடு, தொழிலில் இவரது பக்தியை ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருந்த வெங்கட்டர் ( அவரது தந்தையார்) ஊர்ப் பொதுக் கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான தொடர்பான காரியங்கள், உற்சவங்கள் முதலிவற்றில் தாம் விலகிக் கொண்டு இவரை முன்னிறுத்தினார். ஊர் பெருமை சேர்க்கும் விஷயங்களான இவற்றில் பெரும் புகழ் பெற்ற வெங்கட்டர் தாமிருக்கும் போதே ஈ.வெ.ராவை முன்னிறுத்தியதால் இவரின் பெயரும் கோவில் காரியங்களிலும் வல்லவர் என்று பரவத் தொடங்கியது. தமக்கு கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுப்புக்களாய் உணர்ந்து சரிவர கடமையாற்றினார். அநேகக் காரியங்களில் இவரின் ஈடுபாடு இப்படியே இருந்தது. அதனாலேயே நம்பிக்கையில்லா காரியங்களில் கூட அதிக கவனமாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டார்.ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஈ.வெ.ரா. உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர், கோவில்களில் நம்பிக்கையில்லாதவர், திருவிழாக்கள் வீண் செலவு என்பவர், இவை எல்லாம் மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே செய்கின்றன என்பதை உறுதியுடன் நம்பியவர் – தேவஸ்தான கமிட்டியின் தலைவரானதும், தமது பொறுப்புணர்ந்து கமிட்டிக்குட்பட்ட பல கோவில்களை புணரமைத்தார். மகனின் செயல்பாடுகளினால் உள்ளம் குளிந்தார் வெங்கட்டர். காலியாகிவிடுவானோ என்று பயந்த மகன் இவ்வளைவு பொறுப்பானவனாக மாறியதைப் பார்த்தால் எந்த தந்தைக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது.கோவில் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப் பட்டன. கோவில் நிலங்களின் குத்தகைத் தொகையை ஏற்றினார். கோவிலுக்குப் பழுது வராமல் புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளை தொய்வின்றி செய்து வந்தார். இவர் பொறுப்பேற்கும் போது கடனிலிருந்த கமிட்டியை தலை நிமிரச் செய்தார். பல ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டு அப்பதவிகளில் இருந்து நீங்கும் போது சுமார் நாற்பத்தியையாயிரம் ரூபாய் தேவஸ்தான கமிட்டிக்கு என சேர்த்து வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் (அநேகமாக 1900களின் துவக்கத்தில்) நாற்பத்தியையாரம் ரூபாயெனில் இன்றைய மதிப்புக்கு கற்பனை செய்து கொள்ளவும்.நன்றி:*** சிலை திருட்டுகள் - கடந்த சில நாட்களில் நூதலோசு ஐயா தொகுத்து வழங்கியவை ***கேள்வி: இவற்றை நடத்தியவர்கள் யார்? கடவுள் மறுப்பாளர்களா?Cops on to 20 other missing statues60 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் கோயிலின் உயர்நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம் சென்னையில் கவுதம் சாராபாய் என்பவரிடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதும், தற்போது இச் சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன்- காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்ததும் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்து மீட்கப்பட்டுள்ளது.----------------------------வந்தவாசி அருகு பிரிதூர் ஆதிநாதர் சமணர் கோயில் பூட்டை உடைத்து ரிஷபதேவர் உருவங்கள் & உண்டியல் திருடு போயின தொலைக்காட்சி செய்தி----------------------------ஆஸ்திரேலியா சென்று வந்த ஆடல்வல்லான் + உமை மற்றும் சில திருமேனிகள்APRIL 21, 2013----------------------------சிவபுரம் ஆடல்வல்லான் திருமேனி திருமயிலை‘What about idols stolen before 1992?’----------------------------Chola-era bronzes Veeracholapuram Shiva temple in Villupuram districtSix exquisite Chola-era bronzes that went missing from the Veeracholapuram Shiva temple in Villupuram district of Tamil Nadu probably more than five decades ago have found their way to museums abroad.Idols stolen from tn temples traced to museums in US----------------------------திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மனோன்மணி அம்மன் ஆலயம் திருட்டு ----------------------------HR & CE official arrested for theft of precious temple jewels----------------------------Seven Hindu Religious and Charitable Endowment department officials booked for theft of 6 idols----------------------------அருப்புக்கோட்டை அருகு ஆலடப்பட்டி கோயில் தொடர்புடைய இது திருடு 9 ஆண்டு பழமையானது----------------------------Idol wing forms teams to collect plaints from public about unreported thefts----------------------------9 ஆண்டுகளாக இந்துசமய அறநிலையத்துறையினரால் மறைக்கப்பட்ட காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை திருட்டு----------------------------Plea seeks probe into alleged theft in Srirangam temple----------------------------Greater Noida: Six idols stolen from Jain temple in Sec Beta 2, residents protest----------------------------Theft of idols: Cops suspect role of temple’s ex-officer----------------------------Palani Murugan idol case: Two more arrested----------------------------Three panchaloha idols stolen in Thanjavur----------------------------3 held, 23-year-old Tirunelveli temple idol theft case cracked----------------------------Six panchaloha idols stolen from temple in Chennai----------------------------400-yr-old emerald idol stolen from Thiruporur temple----------------------------Case registered 50 years after idol theft in Thanjuvar of Tamil Nadu----------------------------காஞ்சிபுரம் கச்சியப்பர் சிலை காணாமல்போன வழக்கில் அர்ச்சகர் கைது!----------------------------Idol theft case cracked; century-old idols recovered----------------------------Kanchipuram Ekambareswarar Temple: A Perfect Example Of How Government Officials Damage India’s Heritage----------------------------Millennium-old emerald lingam stolen from temple----------------------------TVPM native nabbed for TN idol theft after 22 years...----------------------------Big temple idol thefts bring officials under scanner----------------------------Padma Awardee TN Government Temple Architect Arrested On Theft Charges----------------------------
Olivelle adds that numismatics evidence, and the mention of gold coins as a fine, suggest that text may date to the 2nd or 3rd century CE.[14]Patrick Olivelle (2005), Manu's Code of Law, Oxford University Press, ISBN 978-0195171464, pages 24-25இந்த நூல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இந்த பக்கங்களில் நீங்கள் கூறியவாறு எழுதப்பட்டுள்ளதா ?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Arumai Vasagam.
இந்தியா என்கிற பெயர்!
உலக சமுதாயத்தைப் பொதுவாக எடுத்துக் கொண்டால், இந்திய நாட்டைப் போன்ற நாடு இருந்ததில்லை; இருக்கவுமில்லை. கையிலே வலுத்தவன் மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கவும், உண்ண ஒரு கூட்டமும், உழைக்க மற்றவர்களும் இருக்கும்படியான சீர்கேடான நிலை ஏற்படத்தான் இப்பெரிய விஸ்தீரணமும், "இந்தியா" என்கிற பெயரும் பயன்படுகிறதே ஒழிய, இந்தக் கண்டத்தின் பல்வேறு இனங்கள் ஒன்றுபடும்படியான அறிகுறிகள் எதுவும் தோன்றவே இல்லை. இவ்வாறு பல்வேறு இனங்கள், 400, 500 மொழிகள், 1000, 2000 வகுப்புகள், பலப் பல கொள்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பை ஒரு நாடு என்று சொல்வதால் பயன் என்ன என்று யோசிக்க இந்நாட்டு "மேதாவிகளுக்கு" அவகாசம் இல்லை.
(பெரியார், குடி அரசு - 17.06.1944)
என்ன ஆழமான வார்த்தைகள்! நம் நெஞ்சத்தில் ஊடுருவும் பெரியாரின்வார்த்தைகள் மனிதனை செதுக்கும் உளியின் மேல் அடிக்கப்படும் சுத்தியல் அடிகள்.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

.........
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மிக அருமையான பகிர்வுகள்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

பெரியார் நினைவிடத்தில் உள்ள ஓர் கல்வெட்டுப் பதிவு
Periyar Memorial, EVR Periyar Road (PH Road), Chennai.
பெரியார் நினைவிடத்தில் உள்ள ஓர் கல்வெட்டுப் பதிவு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Wed, Mar 20, 2019 at 7:53 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பெரியார் நினைவிடத்தில் உள்ள ஓர் கல்வெட்டுப் பதிவு
கடவுளை மறக்கவும் வேண்டாம் !மனிதனை நினைக்கவும் வேண்டாம் !!கடவுளில் மனிதனையும்மனிதனில் கடவுளையும்காண முயலுங்கள். !!!
--
கட்டுரையின் முத்தான சில வரிகள்
தொகுப்பு:
பேராசிரியர் நம். சீனிவாசன்
பெரியார் என்ற பெரும்பொருளை எப்படிப் புரிந்து கொள்வது?
அடிமண்ணை மேல்மண்ணாகவும், மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக்கலப்பை என்பதா?
வெள்ளைச் சூரியனே விரட்ட முடியாத இருட்டைக் கருஞ்சூரியனாய் வந்து விரட்டிய கலகக்காரர் என்பதா?
உடம்பில் ஒட்டிய ஒட்டடைகளை ஆடைகள் என்று கருதிக் கிடந்த திராவிட இனத்தை, தொட்டுத் தூக்கித் துடைத்து அதன் நீண்ட நிர்வாணத்தைச் சுட்டிக்காட்டி, சுய மரியாதை ஆடைசூடிய சூத்திரம் கண்ட சூத்திரர் என்பதா?
400கோடி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய சிந்தனைகளை வெறும் 4கோடி மக்களின் மொழியில் பேசிப் பரப்பளவு குறைந்துபோன பாமர மேதை என்பதா?
எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?
192 நாடுகளால் ஆன இந்த பூமியில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓங்கி ஒலித்த உலகக்குரல் என்பதா?
கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்கள் என்று கருதப்பட்ட கடவுள் - மதம் - சாதி - விதி - மரபு என்ற கருத்தாக்கங்கள் மீது ஆயிரம் கேள்விகளை முன்வைத்த அறிவின் ஆழி யாகிய அறிவாளி என்பதா?
இவற்றுள் எதுவும் பொய்யில்லை; பெரியார் குறித்து இதுபோல் எது சொன்னாலும் மிகையில்லை.
***
பிராமணன் - சூத்திரன், ஏழை - பணக்காரன், கற்றவன் - கல்லாதவன், ஆண் - பெண் ஆகிய பேதங்களே மனித குலத்தின் முற்போக்குக்கும் முன்னேற்றத்திற்கும் தடை யாயின், இவற்றைக் கட்டமைத்த - கட்டிக்காக்கிற எல்லா நிறுவனங்களையும் உடைப்பதுதான் என் ஒரே வேலை என்று பேராக்கம் கருதிப் பேரழிவு செய்யப் போந்தவர் தாம் பெரியார். இது சுதந்திரத்தால் ஆகாது சுயமரியாதையால்தான் ஆகும் என்றதொரு முற்றிய முடிவெடுத்து அரசியலைத் துறந்த ஒரு சமுகத் துறவிதான் பெரியார்.
***
இந்துமதம் அவருக்கென்ன எதிரியா? கடவுளென்ன வைரியா? எவன் இந்த மண்ணுக்குரியவனோ, எவன் உழைக்கும் வெளியில் கதிர் வெப்பம் தாங்கிக் கறுத்துக் கிடக்கிறவனோ, எவன் உற்பத்தியில் நேரடியாய் உதிரம் கொட்டுகிறவனோ அவன் சூத்திரன் என்றும் தாசிமகன் என்றும் அடிமை என்றும் இழிவு செய்யப்படுவதைத்தான் பெரியார் எதிர்த்தார். கடவுளோ மதமோ அந்த இழிவை நியாயப்படுத்தும் கேடயமாக்கப்படும்போது அந்தக் கேடயங் களையே நொறுக்க முற்பட்டார்.
தந்தை பெரியாரின் மொழிக் கொள்கை, தமிழிசை குறித்து பெரியாரின் சிந்தனை, இந்தி எதிர்ப்புப் போர், பண் பாட்டுப் படையெடுப்பு, தொலைநோக்குப் பார்வை, கேள் விக்குப் பதில் சொல்லும் பாங்கு, பெரியாரைப் பற்றிய புள்ளி விவரம் என்று பல கோணங்களில் தந்தை பெரியாரை படம் பிடித்து மக்களின் நெஞ்சங்களில் பதிவு செய்தார். தமிழாற்றுப் படையில் தந்தை பெரியார் பற்றிய கட்டுரை உச்சம் எனலாம். தமிழர் தலைவர் தலைமை ஏற்றது விழாவின் சிகரம் எனலாம். கவிப்பேரரசு வைரமுத்துவின் உரை உணர்ச்சியும், எழுச்சியும் நிறைந்த. உண்மையின் சொரூபம் எனலாம்.
தொகுப்பு:
பேராசிரியர் நம். சீனிவாசன்
தோழர்களே! இந்த நாடும், இந்த இனமும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதைத் தன்மையும் கொண்டதானால் இங்கு 'நேரு பார்க்', 'காந்தி சவுக்', 'திலகர் கட்டடம்' இருக்கலாமா? இதற்குப் பெயர்தான் பூரண சுயேச்சை என்பதா? இவைகளைப் பார்த்து உங்கள் மனம் பதறவில்லையே! வயிறு எரியவில்லையே! - பெரியார், குடிஅரசு 6.7.1946
கடந்த தேர்தலில் டில்லி சென்ற மெம்பர்கள் என்ன சாதித்தார்கள்? யாராலும் பார்லிமெண்டை அசைக்க முடியாது. பெரும்பாலும் காங்கிரசே ஜெயிக்கிறது. இப்படிப்பட்ட பாராளுமன்றத்தினால் நாம் ஒன்றும் சாதித்துக் கொள்ள முடியாது. எல்லா வசதிகளும் அவன் கையில். எல்லாச் சாமான்களும் அவனிடம் கேட்டு வாங்க வேண்டும். வடநாட்டானின் அரசாங்கத்தின் தயவில்லாமல் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலையில் வைத்துக்கொண்டு, நம்மை அடிமைப்படுத்தி வைக்கிறான். நம் நாடு மற்ற நாடுகளைப் போல் முன்னேற வேண்டுமானால் நம்நாடு பிரிந்தே ஆக வேண்டும். - பெரியார், விடுதலை, 25.7.1957
இந்திய அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். - நீதிமன்றத்தில் பெரியாரின் முழக்கம்
தமிழன் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு என்று கருதி வருவதுமேயாகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து, பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும். - பெரியார்
ஜின்னா இதற்காக எத்தனை முசுலிம்களைப் பலி கொடுத்தார்? அதன்பிறகுதான் அவர்கள் நாட்டை அவருக்கு விட்டுக் கொடுத்தார்கள். அதேபோல், நாமும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்தான் முடியும்போல் இருக்கிறது. எப்படியாவது நம்நாடு நம் கையில் வந்தால் ஒழிய நமக்கு நல்ல வாழ்க்கை இல்லை. இல்லையானால், என்றும் நாம் அடிமையாகத்தான் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் - பெரியார், விடுதலை தலையங்கம் 27.7.1951
நம் நாட்டு ஆட்சியில் இன்று பிரதம மந்திரி அந்நியர். அதாவது, அவர் நம் இனத்தவரல்லர்; நம் வகுப்பினரல்லர்; நம்மைச் சரிசமமாய் சமுதாயத்தில் கருதுபவரல்லர்; நம் மக்களைவிட எந்தவிதத்திலும் புத்தியில், திறமையில், நேர்மையில் மேம்பட்டவருமல்லர். அப்படிப்பட்ட ஒருவர் இன்று ஆட்சிமன்றத்தில் உங்களுக்குப் பிரதமராய் இருக்கக் காரணம் என்ன? திராவிடரின் மான உணர்ச்சியற்றதனம் என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்? - பெரியார், திருவல்லிக்கேணி கடற்கரையில் 30.6.1946 அன்று.
'சுதந்திர இந்தியாவின் கொடியை அவமதிக்காதீர்கள். அவமதித்தால் சும்மா விடேன்' என்று கூக்குரலிடுகிறாயே! உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது. கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை; தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் 'ஹிந்துஸ்தான்' கொடியை வணங்க வேண்டும்? என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா அந்தக் கொடி? என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி? எங்களுக்கு உங்கள் 'ஹிந்துஸ்தானில்' இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். ஆகவே, எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? பேசாமல் பிரித்து விட்டுவிடுங்கள்.
எங்களை ஆள எங்கள் நாட்டில் அறிவாளிகள் உண்டு. எங்கள் நாட்டில் எங்களைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த போர்வீரர்கள் உண்டு. நாங்கள் ஆண்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால், எங்களுக்குத் தனித்திருக்கச் சகல வசதிகளும் உண்டு.
ஆகவே,'ஆடு நனைகிறதே என்று ஓநாய் கூப்பாடு போடுகிறதாம்' என்பதுபோல, நீங்கள் எங்களுக்காகப் பரிதாபப்படாமல் பிரித்துக் கொடுத்துப் பாருங்கள்!
- பெரியார், ஆழியூரில் 10.1.1948ல் சொற்பொழிவு
வெள்ளையன் ஒழிந்ததுபோல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா இந்நாட்டைவிட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின் எதற்காக ஒரு இமயமலைப் பார்ப்பான் ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்.. எதற்காக இந்நாட்டை வடநாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துவிட்டு இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக்கூடாதா? - பெரியார், விடுதலை (19.10.1948)
நாம் உடனடியாக விடுதலை பெற்று, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சியில் இன்றைய திமுக ஆட்சி இணங்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அது இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாண சுயாட்சியை விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. - 95வது பிறந்தநாள் மலரில் பெரியார் எழுதியது
‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’ - 27.11.1950ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் பெரியார்
பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம்.
உதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம்.
இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை – இழிதன்மை – வேறு என்ன என சிந்தியுங்கள்.
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!
தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழ்நாடு தமிழருக்கே!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!
(பெரியார், குடி அரசு – தலையங்கம் – 23.10.1938)
தொகுப்பு - கீற்று நந்தன்
நூல் : தந்தை பெரியார் சிந்தனைகள்
ஆசிரியர் : ந. சுப்புரெட்டியார்
அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்
மின்னூலாக்கம் : அ.சூர்யா
மின்னஞ்சல் : suriya....@gmail.com
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : CC0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “தந்தை பெரியார் சிந்தனைகள் epub”periyar_thoughts.epub – Downloaded 52 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தந்தை பெரியார் சிந்தனைகள் mobi”periyar_thoughts.mobi – Downloaded 10 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “தந்தை பெரியார் சிந்தனைகள் A4 PDF”periyar_thoughts_a4.pdf – Downloaded 101 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “தந்தை பெரியார் சிந்தனைகள் 6 inch PDF”periyar_thoughts_6_inch.pdf – Downloaded 34 times –
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d47da090-357c-4cc9-8dad-fae8b5462807%40googlegroups.com.
“பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’, ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும்” (பக்கம் – 286); என்று நகைச்சுவையாகத் தனது கருத்தை வலியுறுத்த முனையும் பெரியார், நாம் ஒருவரை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது அவருடைய பணம், படிப்பு, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, திறமை ஆகியவற்றுக்காக அல்ல என்கிறார்.
அப்படியானால் எதற்காக நாம் ஒருவரை நினைவில் நிறுத்துகிறோம்? அதற்குப் பெரியாரே கூறும் விடை, “மனிதர்களாக — மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத்தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்காகவே யாகும்” என்ற தெளிவான ஒரு வரையறையை வகுக்கிறார்.
சராசரி மனிதருக்கும் என்றென்றும் போற்றப்படுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு அது. போற்றப்படுவோரது வாழ்வும், அந்த வாழ்வு பிறருக்கு அளித்த பயனுமே ஒருவரை நினைவில் நிறுத்துவதற்கான அளவுகோல் என்று பெரியார் கருதுகிறார். தனது நலனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும், பணியாற்றிக் கொண்டிருக்கும், ஊதியத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் எவரையும் அவர்களிடம் பலன் பெறுவோர் மட்டுமே மதிப்பர். அது ஒரு சாதாரணமான வாழ்க்கை, போற்றப்பட வேண்டிய வாழ்க்கையல்ல. ஆனால் தன்னலம் இன்றி பிறர் நலனைக் கருத்தில் கொண்டு மற்றவருக்காக வாழ்ந்து மறைந்தவர் என்றென்றுமே மக்களால் போற்றப்படுவர்.
ஆகவே, சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக, மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் மட்டுமே அத்தகைய சிறப்புக்குரியவர்கள். அவர்களின் உருவப்படத் திறப்புவிழா செய்வதன் நோக்கமென்ன? அதற்கும் பெரியாரே கூறும் விளக்கமுண்டு. “நாம் உருவப்படத் திறப்புவிழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த — செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல,” (பக்கம் – 287) என்று பெரியார் படத்திறப்பு விழாவிற்கான நோக்கத்தையும் அவரே தெளிவு படுத்துகிறார்.
மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காகத் தன்னலம் கருதாது, சமூகத்தின் நலன் கருதி; தனக்கென பலனோ, கூலியோ, புகழோ, பாராட்டோ எதிர்பார்க்காமல்; தனது முயற்சியையும், உழைப்பையும், பொருளையும் வழங்கி பிறருக்காகப் பொறுப்புடன் தொண்டாற்றிய பெரியோர்களைக் குறித்தும், அவர்களது தொண்டு குறித்தும், பண்பு குறித்தும் பாராட்டிப் பேசுவதால் மற்றவரும் பொதுப்பணியில் ஈடுபட எண்ணுவார்கள் என்ற நோக்கத்தில்தான் அதற்கான ஒரு வாய்ப்பாகப் படத்திறப்பு விழா செய்கிறோம் எனப் பெரியார் விளக்குகிறார்.
மக்கள் நலனுக்காகத் தொண்டாற்றுபவர்களின் வாழ்க்கை அவர்கள் வாழும் காலத்தில் போராட்டமாக இருக்கும். மக்களில் சிலரும், ஆதிக்கத்தில் உள்ளவரும் அவர்கள் பணியைப் பாராட்டாது தொல்லைகள் தருவார்கள். ஆனால், அவர்கள் உழைக்கும் நோக்கத்தின் உண்மை அறிந்த மக்கள் என்றென்றும் அவர்களைப் போற்றுவார்கள். அவ்வாறே திராவிட இயக்கம் செய்யும் செயல்பாடுகளைப் பலர் வெறுக்கலாம், தொண்டர்கள் வாழ்க்கையைத் துன்பம் தருவதாக ஆக்கலாம், ஆனால் அவர்கள் பணியையும் அது தரும் பலனையும் உணர்ந்த மக்கள் பிற்காலத்தில் அவர்களைப் போற்றுவார்கள் என்று பெரியார் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்கள் மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை. அவை வெறும் அர்த்தமற்ற சடங்குகள். அவை யாராலோ, யார் பிழைப்பிற்காகவோ உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை. அந்த விழாக்கள் மக்கள் வாழ்வில் எந்த மாறுதல்களையும் கொண்டு வருவதுமில்லை. இந்த விழாக்களைக் கொண்டாடுவதால் என்ன பலன் என்று கொண்டாடும் மக்களும் அக்கறையுடன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்களை வாய்ப்பாகக் கொண்டு அவர்களிடம் இருக்கும் வேற்றுமையை நீக்கவும் அறிவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவுமாறு அறிவாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் விழாக்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பது பெரியாரின் நோக்கம். (பக்கம் – 289) இந்நாளின் ‘அத்திவரதர் தரிசனம்’ என்ற ஆர்ப்பாட்டத்தின் விளைவால் உண்மையிலேயே பலனடைந்தவர் யாரென்பதை எதையும் ஆராய்ந்து உண்மை அறிய விரும்புவோருக்கு விளங்காமல் போகாது. அப்பொழுது பெரியார் குறிப்பிடுவதில் இருக்கும் உண்மையும் புரியாமல் போகாது.
அவ்வாறே, தனி நபர் ஒருவர் பேரால் எடுக்கப்படும் விழாவின் குறிக்கோளும் கூட அப்பெரியோரது வாழ்வை அவர் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்து மக்கள் அவரது வாழ்வைப் பின்பற்ற வேண்டும் என்று உணர்த்துவதற்குத்தான் (பக்கம் – 299) என்றும்; ஒருவருக்குச் சிலை திறப்பது என்றால் அது உருவ வழிபாடு அல்ல. அது அவர் பண்பை வழிபாடு செய்வது என்றும் பெரியார் தனது கோணத்தைக் கூறுகிறார். “இது குண வழிபாடு, பண்பு வழிபாடு என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரின் குணத்தையும், பண்பையும் மக்கள் அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதாகும்” என்பது பெரியார் சிலை திறப்புவிழா குறித்துத் தரும் விளக்கமாகும். (பக்கம் – 308)
இவ்வாறு ஒருவருக்கான பிறந்தநாள் விழா, நினைவு நாள் விழா, படத் திறப்புவிழா, சிலை திறப்பு விழா ஆகியவற்றைப் பற்றிய தனது கருத்துக்களைக் கூறிய பெரியார் ஈ.வெ.ரா., தனது பிறந்த நாள் விழா குறித்து என்ன கூறினார் என்பதை அவரது பிறந்த நாள் (செப்டெம்பர் 17) அன்று அவர் ஆற்றிய உரை ஒன்றினையே மீள்பார்வை செய்து அறியலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பெரியாரின் உரை அவரது 93 ஆவது வயதில் அவர் பேசியது. இதற்குப் பிறகு மற்றுமொரு பிறந்தநாள் கொண்டாட மட்டுமே அவரது வாழ்க்கை அவரை அனுமதித்தது. அவரது அளவுகோல் கொண்டே அவரது வாழ்வை எடை போடும்பொழுது இன்றும், அவர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்த பின்னரும், மக்கள் அவரை போற்றும் வண்ணம் விழா எடுப்பதிலிருந்து அவர் கூற்றிலிருந்த உண்மை புலனாகிறது.
என் பிறந்த நாள் விழா
தோழர்களே!
பிறந்த நாள் விழா என்பது முதன் முதலில் துவக்கப்பட்டது எல்லாம் பொய், பித்தலாட்டங்களை அடிப்படையாக வைத்துத்தான். எப்படி எனில் இதுவரை கடவுள்களின் பிறந்த நாள் என்ற பெயரால்தான் நம் நாட்டில் விழாக் கொண்டாடுவது வழக்கம். உண்மையிலேயே இந்தக் கடவுள்கள் எல்லாம் இருந்தார்களா? பிறந்தார்களா? என்றால் அதுதானில்லை.
அப்படி அவர்கள் கொண்டாடியதன் நோக்கம்–அதை வைத்து மக்களிடத்தில் பக்திப் பிரச்சாரத்தைச் செய்யலாம் என்பதற்காகத்தான்; அதில் வெற்றியும் பெற்றார்கள். அடுத்து நாயன்மார், ஆழ்வார் ஆகியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள்; அவர்கள் எல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டக்காரர்கள். அவர்கள் செய்யாத காரியங்களை எல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லி அவர்களுக்குப் பெருமையை உண்டாக்கி அதன் மூலம் கடவுள்களைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்து விட்டனர்.
எந்த அயோக்கியத்தனமான பொய்யை எல்லாம் சொல்லியும் கடவுள் பக்தியை உண்டாக்கவே இவற்றையெல்லாம் செய்தனர்.
நம் இயக்கம் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்ததற்குப் பின்னால்தான் உண்மையிலேயே பிறந்த மனிதர்கட்கு, மனிதத் தொண்டு செய்த பெரியார்கட்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் தன்மை ஏற்பட்டது.
எனக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதன் நோக்கம், கடவுளை ஒழிப்பதாகும். இதைப் போன்ற கருத்துக்களில் இப்போது மக்கள் உற்சாகம் காட்டுகிறார்கள். நாடெங்கும் என் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றால் நோக்கம் அதுதான்.
மற்றவர்கட்கு விழா நடக்கிறது என்றால் அது சாதி வளர்க்கவும் கடவுள் பக்தியை வளர்க்கவும் பயன்படுமே தவிர, உருப்படியாக சமுதாய வளர்ச்சிக்கு எள்ளளவும் பயன்படாதே. எங்களுக்கு விழா நடக்கிறது என்றால், அவற்றிற்கு மாறுபட்ட கொள்கையைப் பிரச்சாரம் செய்வதால்தான் ஆகும்.
(மாயூரத்தில் 22-9-1972-ல் சொற்பொழிவு–’விடுதலை’ 9-10-1972)
(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்; பக்கம் – 308)
வாழ்க பெரியார் !!! ஓங்குக பெரியார் புகழ் !!!
__________________________
உதவிய நூல்:
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, சிந்தனையாளர் கழகம். முதற் பதிப்பு, வெளியீடு – ஜூலை 1974.
The trustees are not responsible for the following but the ardent and devoted Brahmanas who are in the sphere of the tank. 1. The tank is rendered unclean and dirty mostly by the Brahmanas who live around it. At day-dawn, plantain leaves, cooked food, vegetables and other remnants of Sharadha, afloat on the water. 2. All day long clothes are washed. 3. In the evening the tank is used for cleaning the blackened cooking vessels of the people around it. 4. Again in the early hours the steps of the same are used as latrines...The Brahmanas who are well-versed in the Shastras are committing the above nuisances, in the face of Manu’s direct prohibition.
அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:
_________________
சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.
இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.
பஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.
சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.
எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது?
உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.
அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.
காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.
காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர்.
நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.
ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.
இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார்.
அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன். இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.
_________________
* இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது.
_________________

செ. இளவேனில்
தமிழகத்தில் பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு தரப்புகளிலுமே அவர் தவிர்க்கவியலாத ஆளுமையாகவே இருக்கிறார். தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஆய்வுப் புலத்தில் பெரியாரை எப்படிப் பார்க்கிறார்கள்?
வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, நவீன இந்தியாவை வடிவமைத்த 21 சிற்பிகளில் ஒருவராக பெரியாரைக் கருதுகிறார். தனது ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ நூலில் காந்தி, தாகூர், அம்பேத்கர் வரிசையில் பெரியாரையும் சேர்க்கிறார். ‘புரட்சிகர சீர்திருத்தவாதி’ என்பது பெரியாரைப் பற்றிய அவரது கட்டுரையின் தலைப்பு.
குஹாவின் நூலில் பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தோடு அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தும் பேச்சும் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. 1927-ல் ஆகஸ்ட்டில் குற்றாலத்திலும் அதே ஆண்டு அக்டோபரில் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பெரியார் பேசிய இரண்டு உரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழில் முறையே மதப்புரட்டு, சமய சீர்திருத்தம். விதவா விவாக விளக்கம் என்ற நூலுக்கு 1926 ஆகஸ்ட்டில் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த மதிப்புரை, 1930-ல் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த கர்ப்பத்தடை என்ற தலையங்கம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் திருவிசலூரில் ‘கல்யாண விடுதலை’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
புனிதங்களைக் கட்டுடைத்தவர்
அரசியல் துறைப் பேராசிரியரான சுனில் கில்னானி, ‘ பிபிசி ரேடியோ 4’ வானொலியில் ‘இன்கார்னேஷன்ஸ்: இந்தியா இன் 50 லைவ்ஸ்’ என்றொரு வரலாற்றுத் தொடரைத் தொகுத்து வழங்கினார். இந்திய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 ஆளுமைகளில் ஒருவராக பெரியாரை சுனில் பட்டியலிட்டிருக்கிறார். அத்தொடர் பின்பு அதே தலைப்பில் கட்டுரைத் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கிறது. பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு ‘புனிதப் பசுக்களைச் சுட்டுத் தள்ளிய வீரர்’.
பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்பவராகவும் கடவுள் சிலையை உடைப்பவராகவும் அடையாளப்படுத்தப்படும் பெரியாரின் அரசியல் வாரிசுகளே அறுபதுகளின் இறுதியிலிருந்து தமிழகத்தை ஆட்சிசெய்கிறார்கள், இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளாத அவரின் மொழிக்கொள்கை இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தைப் பாதுகாத்திருக்கிறது என்கிறார் சுனில்.
காசி பயணம், வைக்கம் போராட்டம், சோவியத் பயணம் என்று பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தை வழங்கும் சுனிலின் கட்டுரை பெண்ணுரிமைக்கான பெரியாரின் போராட்டங்களை வியக்கிறது. இதிகாசப் பெண் பாத்திரங்களைக் கடுமையாக விமர்சித்த பெரியார் பெண் கல்வியையும், பெண்களுக்கான சொத்துரிமையையும், குடும்பக் கட்டுப்பாட்டையும் வலியுறுத்தியவர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பெண்களின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு இன்று முன்னிலை வகிப்பதற்கு பெரியாரின் தொடர் பிரச்சாரம் முக்கிய காரணம் என்ற முடிவுக்கு வருகிறார் சுனில்.
காந்தி- பெரியார் ஒப்பீடு
கேரளத்தைச் சேர்ந்த இளம் வரலாற்றாய்வாளர் மனு எஸ்.பிள்ளையின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பான ‘தி கோர்ட்டிசன், தி மகாத்மா அண்ட் தி இத்தாலியன் பிராமின்’ இந்திய வரலாற்றை அறுபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் வழியே வெவ்வேறு கோணங்களிலிருந்து விவாதிக்கிறது. இத்தொகுப்பில் பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு ‘தேசவிரோதிகளின் காலகட்டத்தில் பெரியார்’.
‘40 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் ‘தேசவிரோதிகளின்’ பட்டியலில் எந்த இடத்தில் இருப்பார் என்பதைக் கற்பனை செய்யத் தேவையில்லை. நல்லவேளையாக, அவர் வாழ்ந்த காலத்தில் ‘தேசவிரோதிகள்’ என்பது போன்ற அடைமொழிகள் உருவாக்கப்படவில்லை, காந்தியின் எதிரி என்ற அளவிலேயே அவர் அறியப்பட்டார்’ என்கிறார் மனு.
காந்தியையும் பெரியாரையும் ஒப்பிட்டு மனு எழுதியிருக்கும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை. ‘துறவியின் பக்தியே உருவானவர் காந்தி என்றால், பெரியார் கலகத்தின் உதாரணம். கிராமக் குடியிருப்புகளை விதந்தோதியவர் காந்தி, பெரியாரோ ஆகாய விமானங்களையும் இயந்திரங்களின் வளர்ச்சியையும் வரவேற்றவர். காந்தியின் சீடர்கள் வெள்ளாடை உடுத்தி, பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார்கள் என்றால், பெரியாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து சாதியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தி வாழ்நாள் முழுவதும் உடலைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கப் போராடிக்கொண்டிருந்தார், பெரியாரோ தனது ஆடையைத் துறந்து நிர்வாணச் சங்கத்தில் சேரவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தயங்கவில்லை. ஒரு வைதீக இந்துவாக எரியூட்டப்பட்டார் காந்தி, பெரியாரோ புதைக்கப்பட்டார்’ என்று தொடர்கிறது அந்த ஒப்பீட்டுப் பட்டியல்.
காந்தியையும் பெரியாரையும் எதிரெதிராக சித்தரிப்பது அவரின் நோக்கம் அல்ல, இருவரது அணுகுமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை விவாதிப்பதே. ராமாயண நாயகியான சீதையை இந்தியப் பெண்களின் தூய்மைக்கும் சுயதியாகத்துக்கும் உதாரணமாக காந்தி வர்ணிக்கும்போது, அந்த இதிகாசத்தையே அபத்தம் என்று சாடியவர் பெரியார். லட்சியப் பெண்ணை உருவாக்குவதற்காக காந்தி முயன்றுகொண்டிருந்தபோது, பெரியாரோ சாதாரணப் பெண்களை தெய்வங்களாக மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்கிறார் மனு.
பெண்ணுரிமைப் போராட்டத்தில் ஆண்களிடமிருந்து நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்ப்பது பூனைகளால் எலிகளுக்கு எப்படி விடுதலை கிடைக்குமென்று நம்புவதைப் போன்றது என்று பெரியார் எச்சரித்ததும் கற்பு என்பதை இருபாலருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும் அக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. புனிதங்களை மறுகட்டமைக்க காந்தி முயற்சித்துக்கொண்டிருந்தபோது பெரியார் அவற்றைக் கட்டுடைத்தார் என்பதே ஒப்பீட்டின் முடிவு. பெரியார் இப்போது நம்மோடு இருந்தால், பின்பற்றுவதைக் காட்டிலும் சிந்திக்கவே சொல்வார் என்று முடிகிறது அந்தக் கட்டுரை.
தமிழகத்தின் அம்பேத்கர்
மகாராஷ்டிராவில் பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய ஜோதிராவ் பூலே - அம்பேத்கருக்கு இணையாகப் பெரியாரை ஒப்பிட்டு ராமச்சந்திர குஹா தனது கட்டுரையைத் தொடங்கியிருந்தாலும் அவரது கட்டுரை பெரிதும் பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளையே விவாதிக்கிறது. மனு, சுனில், குஹா ஆகியோரின் பெரியாரைப் பற்றிய கட்டுரைகளில் கருத்தடையை வலியுறுத்தும் பெரியாரின் பிரச்சாரமே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் கட்டுரையாளர்களைக் கவர்ந்திருக்கின்றன.
தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் மூவரும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறார்கள். இந்தியச் சூழலில், அம்பேத்கரின் அளவுக்கு பெரியார் இன்னமும் விவாதிக்கப்படவில்லை. அம்பேத்கரைப் போல பெரியார் தனது கருத்துகளை அனைத்திந்திய அளவில் முன்வைக்கவில்லை, தென்னகத்தின் திராவிட கலாச்சாரத்துக்குள்ளேயே அவர் வேரோடிவிட்டார் என்கிறார் சுனில். பெரியாரை காலதேச வர்த்தமானங்களுக்குள் அடக்கிவிட முடியாது.
பெரியாரின் எழுத்தும் பேச்சும் இன்னும் குறைந்தபட்ச அளவில்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தக் குறை தொடர்வதே பெரியார் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படாததற்கான முக்கியக் காரணம். பெரியாரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் தேசியம், பண்பாடு, வாழ்க்கை முறை, தொழிலாளர் உறவு குறித்த அவருடைய குறிப்பிட்டத்தக்க மற்ற கருத்துகளும் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படும் சூழல் நிச்சயம் உருவாகும்.
---

தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உண ராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம்.
தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது
தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது.
தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய ராஜராஜ சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த ஜமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய ஜரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில், 1900-த்தின் தொடக்கக் காலத்தில் தமிழ்த் தேசிய இயக்கம் என்பது தொடங்கப் பட்டு விட்டது. அதற்குத் திராவிட இயக்கம் என்பதுதான் பெயர்.
தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள்
பெரியாருடைய எழுத்துக்களை, பெரியாருடைய பேச்சுக்களை, பெரியார் நடத்திய பத்திரிகைகளை, பெரியாருடைய கட்டுரைகளை உண்மையில் கண் இருந்தவன் படித்திருப்பானேயானால், அவனுக்குத் தெரியும், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள் என்பதுதான்.
பெரியார் அவருடைய தொடக்க காலத்தில் எழுதிய அனைத்துக் கட்டுரைகளிலும், ‘திராவிட' என்று எழுதினால், ஒரு அடைப்புக் குறியில் ‘தமிழ்' என்று எழுதுவார். ஒரு கட்டுரையில், ‘தமிழ்' என்று எழுதினால், அதற்கு அடுத்து அடைப்புக் குறியில் ‘திராவிட' என்று எழுதுவார்.

மொழிஞாயிறு தேவநேயபாவாணர்
அப்படியானால், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள்ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகப்பிரசங்கிகள் சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறி ஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள்தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரு பொருள் தரக்கூடிய இரு வேறு சொற்கள் என்பதுதான்.
பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டாம்; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேய பாவாணருடைய ‘திராவிடத்தாய்' என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்' என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள்.
பாவாணர் சொல்வது என்னவென்றால்,
‘‘இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்' என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” இது ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15 ஆம் பக்கத்தில் எழுதியவர் தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.
‘தமிழ் என்பதுதான் - தமிழம் என்றும் - த்ரமிள என்றும் - திரமிட என்றும்- திரவிட என்றும் - த்ராவிட என்றும் - இறுதியில் திராவிடம்' என்று உச்சரிக்கப்பட்டது' என்று எழுதியவர் பாவாணர் அவர்கள்.
ஆரியம் என்பதற்கு
எது எதிர் என்றால், திராவிடம்!
எனவே, பெரியார் அந்த சொல்லை இனச் சொல் லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்' என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும்.
‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத் துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற் காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.
அவர் திராவிடம் என்கின்ற வார்த்தையைத் தேர்ந் தெடுக்கின்ற காலகட்டத்தில் அவர் சொன்னது, ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன்.
‘திராவிடர் கழகம்' என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத் திருப்பேன்'' என்றார். இதுதான் தந்தை பெரியார்.
1956 ஆம் ஆண்டுகளில் மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு, தமிழ்நாடு சென்னை மாகாணமாக உரு வாகிய பிறகு, கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் பிரிந்த பிறகு, இப்பொழுதாவது நீங்கள் தமிழர் கழகம் என்று சொல்லக்கூடாதா? என்று கேட்டபொழுது, 1955 ஆம் ஆண்டு இறுதிக் காலகட்டத்தில், நவம்பர் அல்லது டிசம்பரில் அவர் எழுதிய தலையங்கத்தில், ‘‘ஆரியனுக்கு, திராவிடன் என்று சொன்னவுடன் எவ்வளவுக் கோபம் வருகிறதோ, அவ்வளவுக் கோபம் தமிழன் என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுது எப்பொழுது வருமோ, அப்போது நான் தமிழர் கழகம் என்று வேண்டுமானால் பெயர் சூட்டத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.
அப்படியானால், தன்னுடைய அரசியல் தத்துவத்திற்கு எந்த வார்த்தை சரியான வார்த்தையாக இருக்கும் என்று அவர் நினைத்தாரோ, அந்த வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்து திராவிடர் கழகம் என்று பயன்படுத்தினார்.

தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்
இந்த நோக்கத்தை, பெரியாருடைய நோக்கத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் - தனித்தமிழ் தந்தை என்று சொல்லப்படுகின்ற மறைமலையடிகள் சொன் னார், 1940-களில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் அல்லது 1948 இல் தந்தை பெரியார் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு மறைமலையடிகள் பேசும்போது சொன்னார்,
‘‘நான் 25, 30 ஆண்டுகளாக எழுதினேன், ஆரியத் திற்கு எதிராக. என்னை அழிப்பதற்கு ஆரியம் பல்வேறு வழிகளில் முயற்சித்தது; பல்வேறு தமிழறிஞர்களும் அந்தக் காரியத்தை செய்தார்கள். ஆனால், பெரியாருடைய இயக்கம் என்று வந்ததோ, அதற்குப் பிறகுதான் என்னுடைய நூல்கள் அதிகமாக விற்க ஆரம்பித்தன. என்னுடைய இயக்கத்தை, என்னுடைய நூல்களை, என்னுடைய சிந்தனையை மிக அதிகமாகப் பரப்பியவர்கள் பெரியார் இயக்கத்தவர்களே'' என்று சொன்னது தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள்.
இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா?
மறைமலையடிகளைவிட, இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா? அவரை விட இவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?
அதேபோல, மொழிஞாயிறு தேவநேயபாவாணர் தமிழ்த் தொண்டாற்றிய 27 பேரின் பட்டியலை சொல்லும்போது, தொல்காப்பியர், திருவள்ளுவரில் தொடங்கி, 11 ஆவது இடத்தில் தந்தை பெரியாரைக் குறிப்பிடுகிறார், தமிழ்த் தொண்டாற்றியவர்கள் யார்? என்பதில்.
27 பேரை வரிசைப்படுத்துவதில் 11 ஆவது இடத்தை பெரியாருக்குத் தருகிறார் பாவாணர் என்றால், இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களைவிட, பாவணர் என்பவர் தந்தை பெரியாரை அறியாதவரா?
மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார்
அதேபோல், தமிழ்நாட்டில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் திருக்குறளை வீதிதோறும், ஊர்தோறும் திருவள்ளுவர் மன்றங்களை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் தமிழ் அறிஞர் இலக்குவனார் அவர்கள்.
மார்க்சுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார் என்று சொன்னவர் இலக்குவனார்.
இலக்குவனாரைவிட, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?
பெரியார் தன்னுடைய வாழ்நாளில் பேசிய தமிழ்த் தேசிய கருத்துகளுக்கு இணையாக, நான் கிட்டத்தட்ட ஒரு 5, 6 பெரியாருடைய வரிகளை மட்டும் சொல்கின்றேன். தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராவது இந்த வார்த்தைகளை உச்சரித்து இருக்கிறார்களா? அல்லது உச்சரிப்பதற்கான முதுகெலும்பாவது அந்தத் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இருந்திருக்கின்றதா என்பதை வரலாற்றினுடைய பக்கத்தில் இருந்து நாம் யோசித்தாக வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் ஏராளமான கருத்துகளை, இந்தத் தமிழ் உணர்வுக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ்நாட்டினுடைய விடுதலைக்குப் பேசினார்கள் என்று சொன்னால், அதை அடுக்குவதற் கான கால நேரம் என்பது இப்போதைக்கு இல்லை.
தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?
ஆனால், ஒரே ஒரு வார்த்தை, 1955 இல் பெரியார் எழுதுகிறார்:
தமிழ், தமிழ்நாடு என்று பெயர்கூட இந்த நாட்டிற்கு இருக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுவிடுமானால், என்னுடைய வாழ்வு எதற்காக இருக்கவேண்டும்? என்று எழுதிய தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையும் இழந்தான் என்று 1939 இல் பேசியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதைவிட தமிழ்த் தேசியத்திற்கான கூற்று வேறு என்ன வேண்டும்?
திராவிடர் கழகத்திற்குத் திருக்குறள்தான் வழிகாட்டி, வேறு நூல் இல்லை'' என்று 1948 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியாரின்
மூன்று முக்கிய கொள்கைகள்!
‘‘திராவிடர் கழகம் எனது தலைமைக்கு வந்த பிறகு, மூன்று முக்கிய கொள்கைகளை சொல்லி வருகிறேன்.
மனிதன் இழிவு நீங்க வேண்டும்.
எனது தமிழ்நாடு தனியாக ஆகவேண்டும்.
அதுவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்.
நமக்கு ஆகவேண்டியதெல்லாம் இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே'' என்று 1951 இல் சொன்ன தந்தை பெரியாரே, தமிழ்த் தேசியத்தினுடைய மூலவர்.
‘‘நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக்கொள்ளாமல், வேறு பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ‘சூத்திரர் கழகம்' என்றுதானே வைத்துக் கொள்ளவேண்டும்'' என்று 1959 இல் சொன்னவர் அவரே!
‘‘இந்தி மொழியால் தமிழ்க் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை. இந்தி மொழியால் மட்டுமல்ல, வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியால் நம்முடைய கலாச்சாரம் அடியோடு அழிந்து விடும். இப்போதே வடமொழி நாட்டில் புகுந்து, நம்முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டுவிட்டது. அதற்காக நாம் இந்தியை எதிர்த்துப் போராடவேண்டியது இருக்கிறது'' என்று, 1948 இல் இந்தித் திணிப்பை தமிழர்களின் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்பாக உருவகப்படுத்தியதைப்போல, ஒரு தமிழ்த் தேசிய சிந்தனை என்பது இருந்திருக்க முடியுமா?
‘‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆரியம் ‘‘சமயத்'' துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலேயே, தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை, குறைந்துவிட்டது'' என்று, தனது இறப்புக்கு ஓராண்டிற்கு முன்பு 1972 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால்,
நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும்
தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழி கலப்பால், இடது கை போல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்குக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத் தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான்
‘‘நம்முடைய பண்டைய திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிடவேண்டுமானால், ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும்தான் நாம் சிறந்த அறிவாளிகளாகச் சொல்ல முடியும்'' என்று, பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான்.
‘‘மொழி உணர்ச்சியில்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைப்போ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததியினருக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்யவேண்டுமானால், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்'' என்று தன்னுடைய மரணத்திற்கு ஓராண்டிற்கு முன்பு சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து...
இப்படி தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழ்த் தேசியத்தினுடைய ஆட்களினுடைய பரப்பு ரையில், நம்மவர்களுக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது; ஒருவேளை பெரியார், தமிழுக்கு எதிராக இருந்தாரோ, தமிழினத்திற்கு எதிராக இருந்தாரோ என்று, சில இளைஞர்களுக்கு அதுபோன்ற மயக்கங்கள் ஏற்படு கின்ற சூழ்நிலையில், பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து நாடெங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய காலகட்டமாக இந்தக் காலகட்டம் அமைந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தினுடைய கூறுகளை, பெரியாரிடம் தமிழ்த் தேசியக் கூறுகள் எத்தனை இருக்கின்றன என்பதை நான் பட்டியலிட்டபோது, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகள், தமிழருடைய இனப் பெருமை, தமிழ்நாட்டினுடைய பெருமை, தமிழர்களின் கடந்த கால பெருமை, தமிழ்ப் பெருமை, தமிழுக்கு முதன்மை, நாட்டின் பெயர் தமிழ்நாடு, தனித்தமிழ்நாடு, வடமாநிலத்தவர் எதிர்ப்பு, மலையாள, ஆந்திரர், கன்னடர் எதிர்ப்பு, இந்திய அரசு எதிர்ப்பு, தமிழே ஆட்சி மொழி, தமிழே பயிற்று மொழி, தமிழே வழிபாட்டு மொழி, தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும், தமிழ்நாட்டில் தமிழனே வாழவேண்டும், சமஸ்கிருத எதிர்ப்பு, மார்வாடி எதிர்ப்பு, ஈழத் தமிழர் நலன், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மொழிவாரி மாகாண ஆதரவு, தட்சணப் பிரதேச எதிர்ப்பு, வடவர் சுரண்டல் எதிர்ப்பு, திருக்குறள் பரப்புதல், மூடப் பண்டிகைகளுக்கு எதிர்ப்பு, வடவர் பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு, தமிழர் விழாக்களுக்கு ஆதரவு, பொங்கல் திருநாளே தமிழர் திருநாள், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய கொள்கை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழ் தொழி லாளர் நலன், தமிழ் முதலாளிகள் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், தமிழர்களுக்குள் பிரிவினை இல்லை, ஜாதி எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர் ஒற்றுமைக்கு வலியுறுத்தல், தமிழர் என்ற சொல்லாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்
(22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரை எழுத்து வடிவத்தில்):
மருதன்
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்.
என் வழியும் அதுதான். உங்கள் சாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன் அம்மா யார், உன் அப்பா யார், உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார், அவர்கள் பின்னணி என்ன என்றெல்லாம் விசாரணை நடத்துகிறது. அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. அப்படிப்பட்ட மோசமான சாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக் கூடாது என்பேன்.
உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால்; வேறு மதங்களை நம்புபவர்களையோ ஒரு மதத்தையும் நம்பாதர்களையோ பழிக்கும் என்றால்; அப்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் வரும் புண்ணியமோ பலனோ எனக்கு வேண்டாம் என்று அடித்துச் சொல்வேன். மற்றபடி எனக்கும் கடவுளுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கல் சண்டையோ பூர்வ ஜென்மத்துப் பகையோ இல்லை.
என் நாட்டில் சிலருக்கு மட்டும்தான் சுதந்திரம் உண்டு, வேறு சிலருக்கு இல்லை என்றால்; சிலரே இந்தியர்கள் வேறு சிலர் அந்நியர்கள் என்றால்; ஏழைகள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்றால்; பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்றால்; ஒருவரால் அச்சமின்றி எழுதவோ பேசவோ முடியாது என்றால்; இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தேச துரோகம் என்றால்; நான் என்ன செய்தாலும் நீ என் பக்கம்தான் நின்றாக வேண்டும் என்று என் நாடு என்னிடம் எதிர்பார்க்கும் என்றால்; அப்படியொரு நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லை என்பேன்.
என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்துகிறதா? பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறதா? பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவுகளைத் திறந்துவிடுகிறதா? வேறுபாடின்றி எல்லோரையும் அணைத்துக்கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன்.
கோயிலில் சிலர் நுழையலாம், வேறு சிலர் நுழையக் கூடாது என்று சொன்னால், அப்படி ஓர் இடம் எனக்குத் தேவையில்லை என்று என் வழியில் போய்விடுவேன்.
கடவுளோ காந்தியோ நேருவோ அல்லது வேறொரு மகானோ, யாராக இருந்தாலும் ஒருவர் செய்வது தப்பு என்று என் மனதுக்குப் பட்டால் தப்பு என்றே அடித்துச் சொல்வேன். மனிதர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குத்தனமான கருத்து என்று தெரிந்துவிட்டால் அது எவர் வாயில் இருந்து வந்திருந்தாலும் அதை வலுவாக எதிர்ப்பேன்.
ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும், எந்த இசையும், எந்த வழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கைமுறையும் எனக்கு வேண்டாம்.
எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறாயே, உனக்கு என்னதான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் ஒன்றுவிடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.
இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்? பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிடவில்லை. வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்; ஒவ்வொருவரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்.
நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்.
வலிக்குமே என்று அஞ்சிக்கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைசிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்துவருகிறேன்.
நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித் தொட்டிகளில் எல்லாம் நடப்பேன். எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: maru...@gmail.com