சிதம்பரனார் நூலில் உள்ள படம்.
வள்ளுவ என்பது சேரநாட்டுடன் தொடர்பு இருக்கும் இடம் - அங்குதான் இன்றும் வள்ளுவருக்குப் பல கோயில்களும் இருக்கிறது என்பதும் ஒத்துப் போகிறது
The ruler of the kingdom was called Valluvakkonathiri. Valluvakkonathiri was also known by the names like Vellaattiri, Vallabhan, Rayiran Chathan, Chathan Kotha and Arangottu Udayavar.
Valluvanad Dynasty is considered to be of very ancient lineage. It's believed that Valluvanad was the land of the Valluvar people. But, Unnu Neeli Sandesam and Unni Yadi Charithram contain a mention of Vallabha Kshiti ("home of Vallabha") or Vallabhakshoni, the land of Prince Vallabha, which, by all indications, is likely to be Valluvanad. So, some say that Valluvanad Kings are descendants of a Pallava prince "Sreevallabha". It's said that he moved the entire family from Srivilliputhur in north Tamil Nadu to the area around the Nila River about 4th century CE.
வள்ளுவர் - வள்ளுவ நாடு நிறைய ஒற்றுமைகள்.
ஆதி பகவனுக்கும் பிறந்தவர் என்ற புனைவுகளை ஒதுக்கிவிட்டு வள்ளுவர் குறளில் இருந்து அகச்சான்றும், கேரள வரலாற்றுச் செய்திகளில் இருந்து புறச் சான்றுகளும் கொண்டு நாயனார், வல்லபர் இவற்றுக்கான தொடர்னுகழி மீண்டும் ஆய்வு செய்யத் தேவை.
கோவைக்கு வடக்கே உள்ள ஊர் துடியலூர். அவ்வூர்க் கிழார் சிதம்பரனார். திருமந்திரமணி எனப் பெயர் அவருக்குண்டு. காவல்துறை அதிகாரி. துடியலூர் துடிசை என வழங்குவது. சுந்தரர் வந்து இருந்து விருந்துண்ட பதி இது. அ. சிதம்பரனார் துடிசைகிழார் என்று அறியப்பட்டவர். அவர் மொழியியல் ஆராய்ச்சியால் மரைக்காடு என்ற பெயர் மறைக்காடு என்றானது என அறிவித்த சைவசிகாமணிகளில் ஒருவர்.வள்ளுவநாடு என்ற பெயர் கொண்ட வட்டம் (தாலூக்கா) இன்றும் பாலக்காடு மாவட்டத்திகண் உள்ளது. இதன் அரசர்களுக்கு “வள்ளுவ கோனாதிரி’ என்ற பெயர். http://devarbook.blogspot.com/2009/08/blog-post_3621.htmlவள்ளுவநாடு பற்றிக் கல்வெட்டுகள் உள்ளதாகப் புலவர் செ. இராசு (கல்வெட்டறிஞர், தமிழ்ப் பல்கலை) குறிப்பிடுகிறார்.நாஞ்சிலாறு என்ற ஆறு மேற்குத் தொடர்ச்சிமலை, உடுமலைப்பேட்டை, அருகேயும் உள்ளது.இந்த வள்ளுவநாடா? குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவ நாடா? - புறநானூற்று நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட பகுதி என அறுதியாகக் கூற இயலவில்லை.மேலும் ஒன்று: வள்ளுவநாட்டுக் கோனாதிரிக்கு வல்லபன் என்ற விருதுப்பெயரும் உண்டு. தமிழிலே உள்ள வள்ளுவன் என்ற பெயர் இருவழிப் பிறப்புடையது. (1) வல்லபன் என்ற வடமொழிப்பெயர் வல்லுவன் >> வள்ளுவன் என வரும். ஸ்ரீவல்லபன் கல்வெட்டில் சிரீவல்லுவன் எனக் குறிக்கப்படுகிறான். (2) வள் வார் முரசம். முரசுப் பறை அறையும் வள்ளுவன் பற்றிக் கொங்குவேளிர் தாமியற்றிய பெருங்கதையில் குறிப்பிடுகிறார். இது தமிழ்ச்சொல் ஆகும். ‘வள் வார் முரசம்’ (சங்க இலக்கியம்) முரசில் வாரை விசித்துக்கட்டும் தொழிலால் ஏற்படும் பெயர் இது. இந்த இருவழிப் பெயராக உள்ள வள்ளுவன் என்ற பெயரால் நேர்ந்த குழப்பங்கள் பல.
19-ஆம் நூற்றாண்டில் கிறித்துவ மிஷநரிகள் வள்ளுவரைப் புலைமகன் என்று பரப்பலாயினர்.
On Tuesday, November 19, 2019 at 8:42:16 PM UTC-8, N. Ganesan wrote:கோவைக்கு வடக்கே உள்ள ஊர் துடியலூர். அவ்வூர்க் கிழார் சிதம்பரனார். திருமந்திரமணி எனப் பெயர் அவருக்குண்டு. காவல்துறை அதிகாரி. துடியலூர் துடிசை என வழங்குவது. சுந்தரர் வந்து இருந்து விருந்துண்ட பதி இது. அ. சிதம்பரனார் துடிசைகிழார் என்று அறியப்பட்டவர். அவர் மொழியியல் ஆராய்ச்சியால் மரைக்காடு என்ற பெயர் மறைக்காடு என்றானது என அறிவித்த சைவசிகாமணிகளில் ஒருவர்.வள்ளுவநாடு என்ற பெயர் கொண்ட வட்டம் (தாலூக்கா) இன்றும் பாலக்காடு மாவட்டத்திகண் உள்ளது. இதன் அரசர்களுக்கு “வள்ளுவ கோனாதிரி’ என்ற பெயர். http://devarbook.blogspot.com/2009/08/blog-post_3621.htmlவள்ளுவநாடு பற்றிக் கல்வெட்டுகள் உள்ளதாகப் புலவர் செ. இராசு (கல்வெட்டறிஞர், தமிழ்ப் பல்கலை) குறிப்பிடுகிறார்.நாஞ்சிலாறு என்ற ஆறு மேற்குத் தொடர்ச்சிமலை, உடுமலைப்பேட்டை, அருகேயும் உள்ளது.இந்த வள்ளுவநாடா? குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவ நாடா? - புறநானூற்று நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட பகுதி என அறுதியாகக் கூற இயலவில்லை.மேலும் ஒன்று: வள்ளுவநாட்டுக் கோனாதிரிக்கு வல்லபன் என்ற விருதுப்பெயரும் உண்டு. தமிழிலே உள்ள வள்ளுவன் என்ற பெயர் இருவழிப் பிறப்புடையது. (1) வல்லபன் என்ற வடமொழிப்பெயர் வல்லுவன் >> வள்ளுவன் என வரும். ஸ்ரீவல்லபன் கல்வெட்டில் சிரீவல்லுவன் எனக் குறிக்கப்படுகிறான். (2) வள் வார் முரசம். முரசுப் பறை அறையும் வள்ளுவன் பற்றிக் கொங்குவேளிர் தாமியற்றிய பெருங்கதையில் குறிப்பிடுகிறார். இது தமிழ்ச்சொல் ஆகும். ‘வள் வார் முரசம்’ (சங்க இலக்கியம்) முரசில் வாரை விசித்துக்கட்டும் தொழிலால் ஏற்படும் பெயர் இது. இந்த இருவழிப் பெயராக உள்ள வள்ளுவன் என்ற பெயரால் நேர்ந்த குழப்பங்கள் பல.19-ஆம் நூற்றாண்டில் கிறித்துவ மிஷநரிகள் வள்ளுவரைப் புலைமகன் என்று பரப்பலாயினர்.அவர்கள் யார் யார் புலைமகன் என்று பட்டியல் போடத்தான் அயல்நாட்டில் இருந்து வந்தார்களா ?ஐரோப்பிய மிஷனரிகளுக்கு இது போன்ற கதைகளைச் சொன்னவர்கள் யார் என்பதும் இலக்கியப்பதிவுகள்.முனைவர் கணேசனுக்கு இவை பற்றித் தெரியாது.அதனால் தான் "மிஷநரிகள் வள்ளுவரைப் புலைமகன் என்று பரப்பலாயினர்" என மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்.அவர் அவற்றைப் படிக்க வேண்டும்.இது குறித்து நான் முன்னரே விரிவாக எழுதியிருக்கிறேன்.. மற்றொரு இழையில்.
ஆனால், புலைமகள், பிராமணன் ஒருவனுக்குப் பிறந்தவர் வள்ளுவர் என்ற பிற்காலக் கதைகளுக்கும், குறள் செய்த வள்ளுவப் பேராசானுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ்ப் பேராசிரியன்மார் நூலெழுதி அவர் வேளிர் குலத்தவர் என நிறுவினர். இதற்கெல்லாம், இன்றும் சேரநாட்டில் உள்ள வல்லப கோனாதிரி மரபினர் வாழும் சாட்சிகளாக இருக்கின்றனர். இப்பகுதி வளமனைகள் தரவாடுகள் பெரியவை. கொங்கன்படை, கேரளாவில் உள்ளவை. புலவர் செ. இராசுவின் “செந்தமிழ் வேளிர் எம்ஜிஆர்” நூலில் காண்க.வள்ளுவன் என்ற பெயரொப்புமை கருதி, திருவள்ளுவர் நாஞ்சில் நாட்டார், பாலக்காட்டார் என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், நமக்கிருக்கும் பழைய நூற் சான்று: திருவள்ளுவமாலை தான். அதில் கீதை சொன்ன கண்ணன் ஊர் வட மதுரை (உத்தர மதுரை), அது போல, உலக மக்களுக்கு குறள் சொன்ன வள்ளுவர் ஊர் தட்சிண மதுரை என்றுள்ளது. இதில் கண்ணன் பிறந்த ஊர் போல, பாண்டிநாட்டு மதுரை வள்ளுவருக்கு என்றாவதால், அவரது சொந்த ஊர் மதுரை என 12-ம் நூற்றாண்டில் கருதிஉள்ளனர் என அறியலாம். அநுபங்கி என்று ஜைந சமயத்தின் முக்கியக் கோட்பாடு. சப்தபங்கி என்ற பெயர் இதற்குண்டு. ஜைந சமயத்தின் மாதா, தாய் போன்றவர் என்பதை இவ்வெண்பாவில் காணமுடிகிறது. மேலும் நப்பின்னை என்ற கண்ணனின் காதலி, நீளாதேவிக்கு அநுபங்கி போல, வடமொழிக்கு நப்பின்னை என்ற பேரை மொழிபெயர்க்கிறது: உபகேசி. பிராமணன், புலைச்சி மகன் திருவள்ளுவர். எப்போதும் போல, அருணகிரிநாதர் அப்போது வழங்கிய கதையை, வேடுவச்சி வள்ளிக்கு திருவள்ளுவர் சகோதரி என்று பாடுகிறார். திருமுருகாற்றுப்படை ஏரகம் (திருச்செங்கோடு - மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், புலவர் செ. இராசுவின் ஆசிரியர்) சுவாமிமலைக்கு மாற்றுபவர் அருணகிரிநாத சுவாமிகள். அதே போல, ஆத்தி புஷ்பம் தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) சிவனுக்கு என முதலில் பாடுபவர் அருணகிரியார். அதே போல, வள்ளியின் சோதரர் வள்ளுவர் என பெயரொப்புமையை அழகாகப் பாடியுள்ளார். வள்ளி:வள்ளுவன் வள்- ‘வள் வார் முரசு’ ...மேலும், வள்ளுவர் ஊர் மதுரை என்னும் பழைய நூற் செய்தியை, தமிழர்களிடை வழங்கியசமய மாற்றங்களைக் கூறும் பாடலை ஆராய்வோம்.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d7ba0403-8bca-48dc-bfa6-717ec6f18de3%40googlegroups.com.
கோவைக்கு வடக்கே உள்ள ஊர் துடியலூர். அவ்வூர்க் கிழார் சிதம்பரனார். திருமந்திரமணி எனப் பெயர் அவருக்குண்டு. காவல்துறை அதிகாரி. துடியலூர் துடிசை என வழங்குவது. சுந்தரர் வந்து இருந்து விருந்துண்ட பதி இது. அ. சிதம்பரனார் துடிசைகிழார் என்று அறியப்பட்டவர். அவர் மொழியியல் ஆராய்ச்சியால் மரைக்காடு என்ற பெயர் மறைக்காடு என்றானது என அறிவித்த சைவசிகாமணிகளில் ஒருவர்.வள்ளுவநாடு என்ற பெயர் கொண்ட வட்டம் (தாலூக்கா) இன்றும் பாலக்காடு மாவட்டத்திகண் உள்ளது. இதன் அரசர்களுக்கு “வள்ளுவ கோனாதிரி’ என்ற பெயர். http://devarbook.blogspot.com/2009/08/blog-post_3621.htmlவள்ளுவநாடு பற்றிக் கல்வெட்டுகள் உள்ளதாகப் புலவர் செ. இராசு (கல்வெட்டறிஞர், தமிழ்ப் பல்கலை) குறிப்பிடுகிறார்.நாஞ்சிலாறு என்ற ஆறு மேற்குத் தொடர்ச்சிமலை, உடுமலைப்பேட்டை, அருகேயும் உள்ளது.
அதங்கோட்டாசான் ஒரு பழம் பெரும் தமிழ்ப் புலவர். இவர் வாழ்ந்த ஊர் அதங்கோடு. இது தற்கால கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பக்றுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.(https://ta.wikipedia.org/s/ocm)
இந்த வள்ளுவநாடா? குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவ நாடா? - புறநானூற்று நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட பகுதி என அறுதியாகக் கூற இயலவில்லை.மேலும் ஒன்று: வள்ளுவநாட்டுக் கோனாதிரிக்கு வல்லபன் என்ற விருதுப்பெயரும் உண்டு.
தமிழிலே உள்ள வள்ளுவன் என்ற பெயர் இருவழிப் பிறப்புடையது. (1) வல்லபன் என்ற வடமொழிப்பெயர் வல்லுவன் >> வள்ளுவன் என வரும். ஸ்ரீவல்லபன் கல்வெட்டில் சிரீவல்லுவன் எனக் குறிக்கப்படுகிறான். (2) வள் வார் முரசம். முரசுப் பறை அறையும் வள்ளுவன் பற்றிக் கொங்குவேளிர் தாமியற்றிய பெருங்கதையில் குறிப்பிடுகிறார்.
வள்ளுவன் என்னும் சொல் ‘வள்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. வளை, வளைவு [1] என்னும் பொருள்களைத் தருவது. வள்ளல், [2] வள்ளியோர் [3] என்னும்போது கையை வளைத்து வழங்குவோரைக் குறிக்கும். வள்ளி [4] என்னும்போது வளையும் கொடியைக் குறிக்கும். வளம், வள்ளுரம் [5] என்னும்போது பொருள் வளத்தையும், மனவளத்தையும் குறிக்கும்.
வள்ளுவன் என இக்காலத்தில் தன்னைக் கூறிக்கொள்ளும் சாதியினரைத் தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் [6] வைத்துக் கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் 7% இட ஒதுக்கீடு செய்து சலுகை வழங்கிவருகிறது. இந்திய அரசும் இச் சலுகையை வழங்குகிறது.
இவர்கள் அண்மைக்காலம் வரையில் நல்லநேரம், திருமணப் பொருத்தம் முதலானவற்றைப் பார்த்துச் சொல்லும் கணியர்களாக விளங்கிவந்துள்ளனர். எனினும் மேல்சாதியினரால் தீண்டத் தகாதவர் என ஒதுக்கப்பட்டு வந்த்தால் இவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சங்க காலத்தில் நாஞ்சில் வள்ளுவன் என்னும் குறுநிலத் தலைவன் சிறந்த வள்ளலாக விளங்கினான்.
12-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று வள்ளுவப்பாடி நாடு என ஐயாற்றுப் படுகை கண்ணனூரைக் குறிப்பிடுகிறது. இங்கு இப்போதும் வள்ளுவன் என்னும் சாதி மக்கள் மிகுதியாக வாழ்ந்துவருகின்றனர். இங்கு அரிசனநல மேல்நிலைப் பள்ளி ஒன்றும் தனியாக இயங்கிவருகிறது. [7]
இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார் என்று மு. அருணாசலம் தெரிவிக்கிறார். [8]
திரு வள்ளுவரை பலர் ஜாதியல் பெயரால் சித்தரிக்கபடுகின்றனர் இது மாபெரும் பாவசெயல்.
On Tue, Nov 19, 2019 at 9:09 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Tuesday, November 19, 2019 at 8:42:16 PM UTC-8, N. Ganesan wrote:கோவைக்கு வடக்கே உள்ள ஊர் துடியலூர். அவ்வூர்க் கிழார் சிதம்பரனார். திருமந்திரமணி எனப் பெயர் அவருக்குண்டு. காவல்துறை அதிகாரி. துடியலூர் துடிசை என வழங்குவது. சுந்தரர் வந்து இருந்து விருந்துண்ட பதி இது. அ. சிதம்பரனார் துடிசைகிழார் என்று அறியப்பட்டவர். அவர் மொழியியல் ஆராய்ச்சியால் மரைக்காடு என்ற பெயர் மறைக்காடு என்றானது என அறிவித்த சைவசிகாமணிகளில் ஒருவர்.வள்ளுவநாடு என்ற பெயர் கொண்ட வட்டம் (தாலூக்கா) இன்றும் பாலக்காடு மாவட்டத்திகண் உள்ளது. இதன் அரசர்களுக்கு “வள்ளுவ கோனாதிரி’ என்ற பெயர். http://devarbook.blogspot.com/2009/08/blog-post_3621.htmlவள்ளுவநாடு பற்றிக் கல்வெட்டுகள் உள்ளதாகப் புலவர் செ. இராசு (கல்வெட்டறிஞர், தமிழ்ப் பல்கலை) குறிப்பிடுகிறார்.நாஞ்சிலாறு என்ற ஆறு மேற்குத் தொடர்ச்சிமலை, உடுமலைப்பேட்டை, அருகேயும் உள்ளது.இந்த வள்ளுவநாடா? குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவ நாடா? - புறநானூற்று நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட பகுதி என அறுதியாகக் கூற இயலவில்லை.மேலும் ஒன்று: வள்ளுவநாட்டுக் கோனாதிரிக்கு வல்லபன் என்ற விருதுப்பெயரும் உண்டு. தமிழிலே உள்ள வள்ளுவன் என்ற பெயர் இருவழிப் பிறப்புடையது. (1) வல்லபன் என்ற வடமொழிப்பெயர் வல்லுவன் >> வள்ளுவன் என வரும். ஸ்ரீவல்லபன் கல்வெட்டில் சிரீவல்லுவன் எனக் குறிக்கப்படுகிறான். (2) வள் வார் முரசம். முரசுப் பறை அறையும் வள்ளுவன் பற்றிக் கொங்குவேளிர் தாமியற்றிய பெருங்கதையில் குறிப்பிடுகிறார். இது தமிழ்ச்சொல் ஆகும். ‘வள் வார் முரசம்’ (சங்க இலக்கியம்) முரசில் வாரை விசித்துக்கட்டும் தொழிலால் ஏற்படும் பெயர் இது. இந்த இருவழிப் பெயராக உள்ள வள்ளுவன் என்ற பெயரால் நேர்ந்த குழப்பங்கள் பல.19-ஆம் நூற்றாண்டில் கிறித்துவ மிஷநரிகள் வள்ளுவரைப் புலைமகன் என்று பரப்பலாயினர்.அவர்கள் யார் யார் புலைமகன் என்று பட்டியல் போடத்தான் அயல்நாட்டில் இருந்து வந்தார்களா ?ஐரோப்பிய மிஷனரிகளுக்கு இது போன்ற கதைகளைச் சொன்னவர்கள் யார் என்பதும் இலக்கியப்பதிவுகள்.முனைவர் கணேசனுக்கு இவை பற்றித் தெரியாது.அதனால் தான் "மிஷநரிகள் வள்ளுவரைப் புலைமகன் என்று பரப்பலாயினர்" என மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்.அவர் அவற்றைப் படிக்க வேண்டும்.இது குறித்து நான் முன்னரே விரிவாக எழுதியிருக்கிறேன்.. மற்றொரு இழையில்.நன்கறிவேன். திருவள்ளுவர் வேளிர் குலத்தவர் என நாவலர் சோமசுந்தரபாரதியார்எழுதிய நூலைப் படித்த நாளில் இருந்து. பல கதைகள் வள்ளுவரைப்பற்றி தமிழ்நாட்டில்இருக்கும்போது, வள்ளுவர் புலையர் என்ற கதையை மாத்திரம் ஐரோப்பியமிஷனரிமார் வளர்த்தக் காரணம் உண்டு:
தமிழ் சமயம் வடநாட்டு இந்து சமயத்தில் இருந்தும்வேறானது என்று கட்டியெழுப்ப அவர்கள் முயற்சிகள் இவை. இதுபற்றியெல்லாம்நல்ல ஆய்வுகள் வந்துவிட்டன. முதலில் ஜெர்மனியைச் சார்ந்த லுத்தரன் மிஷனரிகள்ஆரம்பித்தனர். அதை உள்வாங்கிக்கொண்டு கால்ட்வெல் பாதிரியார் தொடர்ந்தார்.ஆனால், ஜெர்மன் லுத்தரன் பாதிரிக பங்களிப்பை அவர் குறிப்பிடவில்லை.போப்பையர் என்னும் பாதிரியார் குறள் ஜைன சமய நூல் என அறிந்திலர்.சினன் என்பதற்கு தவறான விளக்கத்தை போப் எழுதினார். இதுபற்றிசமணர்கள் குறிப்பிட்டு நூல்கள் செய்துள்ளனர்.நா. கணேசன்
--ஆனால், புலைமகள், பிராமணன் ஒருவனுக்குப் பிறந்தவர் வள்ளுவர் என்ற பிற்காலக் கதைகளுக்கும், குறள் செய்த வள்ளுவப் பேராசானுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ்ப் பேராசிரியன்மார் நூலெழுதி அவர் வேளிர் குலத்தவர் என நிறுவினர். இதற்கெல்லாம், இன்றும் சேரநாட்டில் உள்ள வல்லப கோனாதிரி மரபினர் வாழும் சாட்சிகளாக இருக்கின்றனர். இப்பகுதி வளமனைகள் தரவாடுகள் பெரியவை. கொங்கன்படை, கேரளாவில் உள்ளவை. புலவர் செ. இராசுவின் “செந்தமிழ் வேளிர் எம்ஜிஆர்” நூலில் காண்க.வள்ளுவன் என்ற பெயரொப்புமை கருதி, திருவள்ளுவர் நாஞ்சில் நாட்டார், பாலக்காட்டார் என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், நமக்கிருக்கும் பழைய நூற் சான்று: திருவள்ளுவமாலை தான். அதில் கீதை சொன்ன கண்ணன் ஊர் வட மதுரை (உத்தர மதுரை), அது போல, உலக மக்களுக்கு குறள் சொன்ன வள்ளுவர் ஊர் தட்சிண மதுரை என்றுள்ளது. இதில் கண்ணன் பிறந்த ஊர் போல, பாண்டிநாட்டு மதுரை வள்ளுவருக்கு என்றாவதால், அவரது சொந்த ஊர் மதுரை என 12-ம் நூற்றாண்டில் கருதிஉள்ளனர் என அறியலாம். அநுபங்கி என்று ஜைந சமயத்தின் முக்கியக் கோட்பாடு. சப்தபங்கி என்ற பெயர் இதற்குண்டு. ஜைந சமயத்தின் மாதா, தாய் போன்றவர் என்பதை இவ்வெண்பாவில் காணமுடிகிறது. மேலும் நப்பின்னை என்ற கண்ணனின் காதலி, நீளாதேவிக்கு அநுபங்கி போல, வடமொழிக்கு நப்பின்னை என்ற பேரை மொழிபெயர்க்கிறது: உபகேசி. பிராமணன், புலைச்சி மகன் திருவள்ளுவர். எப்போதும் போல, அருணகிரிநாதர் அப்போது வழங்கிய கதையை, வேடுவச்சி வள்ளிக்கு திருவள்ளுவர் சகோதரி என்று பாடுகிறார். திருமுருகாற்றுப்படை ஏரகம் (திருச்செங்கோடு - மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், புலவர் செ. இராசுவின் ஆசிரியர்) சுவாமிமலைக்கு மாற்றுபவர் அருணகிரிநாத சுவாமிகள். அதே போல, ஆத்தி புஷ்பம் தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) சிவனுக்கு என முதலில் பாடுபவர் அருணகிரியார். அதே போல, வள்ளியின் சோதரர் வள்ளுவர் என பெயரொப்புமையை அழகாகப் பாடியுள்ளார். வள்ளி:வள்ளுவன் வள்- ‘வள் வார் முரசு’ ...மேலும், வள்ளுவர் ஊர் மதுரை என்னும் பழைய நூற் செய்தியை, தமிழர்களிடை வழங்கியசமய மாற்றங்களைக் கூறும் பாடலை ஆராய்வோம்.நா. கணேசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d7ba0403-8bca-48dc-bfa6-717ec6f18de3%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/52bdca0e-e373-4bc5-b043-651db4a6bab8%40googlegroups.com.
வட்டார வழக்கின் பயன்பாடு என்பது வலுவான சான்று ; அதற்கு முன்னர் திருவள்ளுவமாலைச் செய்திகள் எடுபடாது; ஏனென்றால் காலவேறுபாடு மட்டுமின்றி புனைந்துரை மிகுந்த இலக்கியம் வரலாற்று ஆய்வுக்கு முதன்மைச் சான்றாதாரம் ஆகாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdQFFyOSKt_xQ-PgCU8dVcpgTfL6azA10kEkr3Qeua8Zg%40mail.gmail.com.
வேறு ஆதாரம் இல்லாத சங்க கால வரலாற்றுக்கு மட்டும் தான் இலக்கியத்தை ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.
மற்றபடி சிற்றிலக்கியத்தையே வரலாற்று ஆதாரமாக்கக் கூடாது என்பது தான் ஆய்வுநெறிமுறை.அதையும் மீறித் தனிப்பாடல்களின் தொகுப்பாகிய திருவள்ளுவமாலையை வரலாற்று ஆதாரமாக ஏற்றுக் கொள்வது ; சிறு குழந்தைகள் கடற்கரை மண்ணில் வீடு கட்டி விளையாடுவது போன்றது .
சகOn Wed, Nov 20, 2019 at 11:39 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:--On Tue, Nov 19, 2019 at 9:58 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:வட்டார வழக்கின் பயன்பாடு என்பது வலுவான சான்று ; அதற்கு முன்னர் திருவள்ளுவமாலைச் செய்திகள் எடுபடாது; ஏனென்றால் காலவேறுபாடு மட்டுமின்றி புனைந்துரை மிகுந்த இலக்கியம் வரலாற்று ஆய்வுக்கு முதன்மைச் சான்றாதாரம் ஆகாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.சகதெரியவில்லை. வள்ளுவநாடு இன்றும் வட்டாரவழக்கில் இருக்கிறது. ஆனால், வள்ளுவர் என்னும்க்ஷத்திரிய (வேளிர்) குடியினர் பல ஊர்களில் இருந்திருக்கலாம். இதையே தென்பாண்டிநாட்டில்வள்ளுவநாடு, சேரநாட்டில் வள்ளுவநாடு (பாலக்காட்டுப் பகுதி) காட்டுகிறது. இதனால் எல்லாம்திருக்குறள் ஆசிரியர் திருவள்ளுவர் இந்த ஊர்க்காரர் என நிறுவ முடியாது.12-ம் நூற்றாண்டில் திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தவர் என்ற செய்திதமிழ் இலக்கியத்திலே பதிவாகி இருக்கிறது. அதையும் கவனமாகப் பார்க்கவேண்டும்.நா. கணேசன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdQFFyOSKt_xQ-PgCU8dVcpgTfL6azA10kEkr3Qeua8Zg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvn0NXdUKbAJ2Z7gyWFmeA_n-4yv8nja%3DiY4hzsH-zL%3DQ%40mail.gmail.com.
வள்ளுவ + நாஞ்சில் + அதங்கோடு என்ற மூன்றும்குமரி முனை பகுதியிலும் இருக்கிறதுகொங்கு பகுதியிலும் இருக்கிறது.அதங்கோடு போலவே ஒலிக்கும் பகுதி பாலக்காட்டுக்கு அருகில் ...அறங்கோடுபாலக்காட்டு பகுதி வள்ளுவநாடு அறங்கோடு என்றும் அறியப்படுகிறது.
The ruler of the kingdom was called ..... Arangottu Udayavar.அதங்கோட்டாசான் ஒரு பழம் பெரும் தமிழ்ப் புலவர். இவர் வாழ்ந்த ஊர் அதங்கோடு. இது தற்கால கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
On Tue, Nov 19, 2019 at 9:34 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:வள்ளுவ + நாஞ்சில் + அதங்கோடு என்ற மூன்றும்குமரி முனை பகுதியிலும் இருக்கிறதுகொங்கு பகுதியிலும் இருக்கிறது.அதங்கோடு போலவே ஒலிக்கும் பகுதி பாலக்காட்டுக்கு அருகில் ...அறங்கோடுபாலக்காட்டு பகுதி வள்ளுவநாடு அறங்கோடு என்றும் அறியப்படுகிறது.ஆம். ற என்பதை ஆங்கிலத்தில் மொழியியல் அறிஞர் (உ-ம்: பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி)alveolar ṯa என்பர். ற (= ṯa) ட என்றோ, த என்றோ மாறும் இயல்பினது.அறங்கோடு உச்சரிப்பில் அதங்கோடு என்றும் ஆக சாத்தியமுண்டு.
(1) எற்-பதறு- பதற்றம், பதட்டம், பதத்தம் என்றாவதை இ. அண்ணாமலை குறிப்பிட்டார்கள்.எற்று- பந்தை எற்றி உதைத்தான் (alveolar t)எத்து- பந்தை எத்தி உதைத்தான் (dental stop t)எட்டு - பந்தை எட்டி உதைத்தான் (retroflex t)(2) செற்-செறி- (alveolar t)செதி- (செதில் - scales of fish) (dental stop t)செடி (retroflex t)எண்ணுப்பெயர்கள் 1-5 பற்றிக்கூறியுள்ளேன். ஆறு என்னும்பெயர் பற்றிப் பின்னர் பார்ப்போம். அதில் alveolar ṯa (ற)எப்படி இயங்குகிறது என ஆய்வோம்.தமிழில் எண்ணுப் பெயர்கள்The ruler of the kingdom was called ..... Arangottu Udayavar.அதங்கோட்டாசான் ஒரு பழம் பெரும் தமிழ்ப் புலவர். இவர் வாழ்ந்த ஊர் அதங்கோடு. இது தற்கால கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
வள்ளுவன் என்பதும், விளவம் என்பதும் வெவ்வேறு தமிழ்ச்சொற்கள். வள்ளுவரைக் குமரி மாவட்டம் என்று காட்டஇப்படி மாற்றம் என எழுதப்பட்டுள்ளது.
நாஞ்சில் வள்ளுவன் சங்ககாலத்து வள்ளல் களில் ஒருவன் ஆவார். இவன் சிறந்த போர்வீரனாகவும் விளங்கினான். இவனை ஒருசிறைப் பெரியனார், ஔவையார், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், மருதன் இளநாகனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.
இவனை வல்வேல் கந்தன் என்று ஒரு புலவர் குறிப்பிடுகிறார்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a413562e-860e-4740-8934-468d6a788242%40googlegroups.com.
வழிவழியாக சமணர் வணங்கியதால் வள்ளுவர் சமணர் என்று சொல்லத் துணிவோம் என்றால்.............வள்ளுவர் கோயில், வள்ளுவ நாடு, திருக்குறளில் அகச்சான்று இருக்கையில் ஏன் வள்ளுவ நாட்டைச் சேர்ந்தவரை வள்ளுவர் எனக் கூறக் கூடாது.தட்டுப்பிழை திருத்தியுள்ளேன்
திருக்குறளில் பயின்றுவரும் வட்டார வழக்குகள் அதைத் தென்பாண்டி நாட்டில் தோன்றியதெனக் காட்டும் போது; தமிழகத்தின் வேறு பகுதியிலிருந்த வள்ளுவ நாட்டை வம்புக்கிழுப்பது உள்நோக்கம் கொண்டது எனத் தெரிகிறது.
வள்ளுவர் என்னும் இனத்தவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்ந்தனர் என்று தெரிகிறது. அவர்கள் க்ஷத்திரிய குலத்தவர் என்பது வேறு ஆராய்ச்சி ; இங்கே அதைச் சொல்லிக் குட்டையைக் குழப்பக் கூடாது. வள்ளுவர் இனம் மிகுதியாக வாழ்ந்த நாடு வள்ளுவநாடு .வள்ளுவ நாட்டுப் பிரஜையும் தம் இனப்பெயராகிய 'வள்ளுவர்' என்னும் பொதுப்பெயராலேயே அழைக்கப் படலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdbS3Ud-24Qi%2BCSqy-qZnW6ycE_Sd8Wq0i9smXAK6EACQ%40mail.gmail.com.
நம்பூதிரிகளுக்கும் திருக்குறளுக்கும். ....???' மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுற மாதிரி ' என்று எங்கள் பக்கம் சொலவடை சொல்வார்கள்.ரிக் வேதம் பற்றி இங்கு இப்போது யார் கேட்டார்?; ஒரு வேளை இரா.நாகசாமி கருத்துக்கு support தேடுகிறீர்களா?தேவையில்லாத செய்திகளைத் தொகுப்பதிலிருந்து உங்கள் உள்நோக்கம் என்ன என்று உய்த்துணர முடிகிறது.வேண்டாம். .....சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvXG41J0zZon8ZAshM4G1yu29fY3uB0ZLgifKWPPVwX6g%40mail.gmail.com.
வழிவழியாக சமணர் வணங்கியதால் வள்ளுவர் சமணர் என்று சொல்லத் துணிவோம் என்றால்.............வள்ளுவர் கோயில், வள்ளுவ நாடு, திருக்குறளில் அகச்சான்று இருக்கையில் ஏன் வள்ளுவ நாட்டைச் சேர்ந்தவரை வள்ளுவர் எனக் கூறக் கூடாது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe6dc%2BQY086S252Rk9Eo56aLmMBE1-0REP1%2BcjJxSYJ%3DQ%40mail.gmail.com.
What is the connection between Nambhoothri and Thiruvalluvar? Definitely nothing, Nambhoodri's did not come into Kerala until several centuries later.Best,Sujata
கோவைக்கு வடக்கே உள்ள ஊர் துடியலூர். அவ்வூர்க் கிழார் சிதம்பரனார். திருமந்திரமணி எனப் பெயர் அவருக்குண்டு. காவல்துறை அதிகாரி. துடியலூர் துடிசை என வழங்குவது. சுந்தரர் வந்து இருந்து விருந்துண்ட பதி இது. அ. சிதம்பரனார் துடிசைகிழார் என்று அறியப்பட்டவர். அவர் மொழியியல் ஆராய்ச்சியால் மரைக்காடு என்ற பெயர் மறைக்காடு என்றானது என அறிவித்த சைவசிகாமணிகளில் ஒருவர்.வள்ளுவநாடு என்ற பெயர் கொண்ட வட்டம் (தாலூக்கா) இன்றும் பாலக்காடு மாவட்டத்திகண் உள்ளது. இதன் அரசர்களுக்கு “வள்ளுவ கோனாதிரி’ என்ற பெயர். http://devarbook.blogspot.com/2009/08/blog-post_3621.htmlவள்ளுவநாடு பற்றிக் கல்வெட்டுகள் உள்ளதாகப் புலவர் செ. இராசு (கல்வெட்டறிஞர், தமிழ்ப் பல்கலை) குறிப்பிடுகிறார்.நாஞ்சிலாறு என்ற ஆறு மேற்குத் தொடர்ச்சிமலை, உடுமலைப்பேட்டை, அருகேயும் உள்ளது.இந்த வள்ளுவநாடா? குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவ நாடா? - புறநானூற்று நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட பகுதி என அறுதியாகக் கூற இயலவில்லை.மேலும் ஒன்று: வள்ளுவநாட்டுக் கோனாதிரிக்கு வல்லபன் என்ற விருதுப்பெயரும் உண்டு. தமிழிலே உள்ள வள்ளுவன் என்ற பெயர் இருவழிப் பிறப்புடையது. (1) வல்லபன் என்ற வடமொழிப்பெயர் வல்லுவன் >> வள்ளுவன் என வரும். ஸ்ரீவல்லபன் கல்வெட்டில் சிரீவல்லுவன் எனக் குறிக்கப்படுகிறான். (2) வள் வார் முரசம். முரசுப் பறை அறையும் வள்ளுவன் பற்றிக் கொங்குவேளிர் தாமியற்றிய பெருங்கதையில் குறிப்பிடுகிறார். இது தமிழ்ச்சொல் ஆகும். ‘வள் வார் முரசம்’ (சங்க இலக்கியம்) முரசில் வாரை விசித்துக்கட்டும் தொழிலால் ஏற்படும் பெயர் இது. இந்த இருவழிப் பெயராக உள்ள வள்ளுவன் என்ற பெயரால் நேர்ந்த குழப்பங்கள் பல. 19-ஆம் நூற்றாண்டில் கிறித்துவ மிஷநரிகள்வள்ளுவரைப் புலைமகன் என்று பரப்பலாயினர். ஆனால், புலைமகள், பிராமணன் ஒருவனுக்குப் பிறந்தவர் வள்ளுவர் என்ற பிற்காலக் கதைகளுக்கும், குறள் செய்த வள்ளுவப் பேராசானுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ்ப் பேராசிரியன்மார் நூலெழுதி அவர் வேளிர் குலத்தவர் என நிறுவினர். இதற்கெல்லாம், இன்றும் சேரநாட்டில் உள்ள வல்லப கோனாதிரி மரபினர் வாழும் சாட்சிகளாக இருக்கின்றனர். இப்பகுதி வளமனைகள் தரவாடுகள் பெரியவை. கொங்கன்படை, கேரளாவில் உள்ளவை. புலவர் செ. இராசுவின் “செந்தமிழ் வேளிர் எம்ஜிஆர்” நூலில் காண்க.வள்ளுவன் என்ற பெயரொப்புமை கருதி, திருவள்ளுவர் நாஞ்சில் நாட்டார், பாலக்காட்டார் என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம்.
வாழ்ந்த ஊர் அதங்கோடு. இது தற்கால கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.வள்ளுவன் என்பதும், விளவம் என்பதும் வெவ்வேறு தமிழ்ச்சொற்கள். வள்ளுவரைக் குமரி மாவட்டம் என்று காட்டஇப்படி மாற்றம் என எழுதப்பட்டுள்ளது.அவ்வளவு மேலோட்டமாகச் சொல்ல முடியாது முனைவர் கணேசன்!!!முட்டம் அருகில் குமரிமுனையில் உள்ள வள்ளுவ நாடு குறித்து நமக்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன.வள்ளுவரை நம் ஆளாகக் காட்டலாம் என்ற எண்ணத்தில் எழுந்த மாற்றங்கள் அல்ல இவை.
Travancore Archaeological Seriesby K.v.subrahmanyaநூலில்இந்தப் பக்கங்களைப் பாருங்கள்.கி பி 864இடைக்கால சோழர் கால செப்புப் பட்டயம் உள்ளது.
தெளிவாக குமாரி முனை = வள்ளுவ நாடு.அங்கேதான் நாஞ்சில் நாடும்.நாஞ்சில் வள்ளுவனும் அங்கேதான்.வள்ளல்தன்மை கொண்டவன்.வள்ளல்தன்மை கொண்ட அரசனால் அது வள்ளுவ நாடு என ஆகியிருக்கலாம்சாப்பிட அரிசி கேட்டால் இவன் யானை கொடுக்கிறான் என்று ஒளவை நையாண்டி செய்கிறார் அவனை, சிறந்த வீரன் அவன் என்கிறார் மற்றொரு புலவர்.
Sree Kurungal Valluvar Kadiyathi Templekudukkara sree valluvar kadiyaathi templekudukkara sree valluvar kaadiyaathi templeஎன்ற வள்ளுவர் கோயில்கள் இப்பகுதியில் உள்ளன

வள்ளுவநாடு எல்லை ஒவ்வொரு காலத்திலும் மாறியுள்ளது என்றும் பதிவு செய்துள்ளார்கள், அங்கு நமூதிரிகள் அதிகம் என்றும் தொல்லியல் நூல் சொல்கிறது.ஆக, திருவனந்தபுரம் பகுதி ஒரு காலத்தில் வள்ளுவ நாடாக இருந்திருக்கிறது என்பதுசெப்புப் பட்டயம் மூலமும், இன்றும் இருக்கும் வள்ளுவர் கோயில்கள் மூலமும் உறுதியாகிறது.இங்குள்ள நம்பூதிரி களின் குடியில் இருக்கும் பிணத்தைத் தழுவும் முறையை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் ஆய்வாளரால் சொல்லப்படுகிறது.(நம்பூதிரிகள் என்று உள்ளே நுழைந்தார்கள், மாவலியைக் கொன்று நாட்டைப் பிடுங்கிக் கொண்ட பிறகா?)
வழிவழியாக சமணர் வணங்கியதால் வள்ளுவர் சமணர் என்று சொல்லாத துணிவோம் என்றால்.............வள்ளுவர் கோயில், வள்ளுவ நாடு, திருக்குறளில் அகச்சான்று இருக்கையில் ஏன் வள்ளுவ நாட்டைச் சேர்ந்தவரை வள்ளுவர் எனக் கூறாக கூடாது.
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்கள் எல்லாம் பழந்தமிழ் சொற்கள் தானே? இவை இன்றும் மலையாளத்தில் காணப்படுகின்றன.பழந்தமிழ் மருவியது தானே மலையாளம். ஆதலால் பழந்தமிழை ஆராய்ச்சி செய்ய மலையாளமும் உதவும். இந்த சொற்களை வைத்து வள்ளுவர் கன்னியாகுமரியில் பிறந்தார் என்று சொல்லமுடியுமா?வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கு இந்த பெயர் எப்பொழுது கிடைத்தது? வள்ளுவரும் அவரது மனைவியும் அங்கு சென்றார்கள் என்பபதற்கு என்ன தெளிவு உள்ளது?
நம்பூதிரிகளுக்கும் திருக்குறளுக்கும். ....???' மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுற மாதிரி ' என்று எங்கள் பக்கம் சொலவடை சொல்வார்கள்.ரிக் வேதம் பற்றி இங்கு இப்போது யார் கேட்டார்?; ஒரு வேளை இரா.நாகசாமி கருத்துக்கு support தேடுகிறீர்களா?தேவையில்லாத செய்திகளைத் தொகுப்பதிலிருந்து உங்கள் உள்நோக்கம் என்ன என்று உய்த்துணர முடிகிறது.
வேண்டாம். .....சக
| Title: | Historical geography of Valluvanad |
| Researcher: | Greeshmalatha A P |
| Guide(s): | Raghava Varier, M R |
| Upload Date: | 25-Nov-2013 |
| University: | University of Calicut |
| Completed Date: | n.d. |
| Abstract: | |
| Pagination: | |
| URI: | http://hdl.handle.net/10603/13207 |
| Appears in Departments: | Department of History |
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| 01_title.pdf | Attached File | 70.33 kB | Adobe PDF | View/Open |
| 02_declaration.pdf | 70.72 kB | Adobe PDF | View/Open | |
| 03_certificate.pdf | 70.71 kB | Adobe PDF | View/Open | |
| 04_acknowledgements.pdf | 80.43 kB | Adobe PDF | View/Open | |
| 05_contents.pdf | 72.93 kB | Adobe PDF | View/Open | |
| 06_list of abbreviations.pdf | 70.62 kB | Adobe PDF | View/Open | |
| 07_introduction.pdf | 103.79 kB | Adobe PDF | View/Open | |
| 08_chapter 1.pdf | 257.22 kB | Adobe PDF | View/Open | |
| 09_chapter 2.pdf | 328.24 kB | Adobe PDF | View/Open | |
| 10_chapter 3.pdf | 296.42 kB | Adobe PDF | View/Open | |
| 11_chapter 4.pdf | 216.88 kB | Adobe PDF | View/Open | |
| 12_chapter 5.pdf | 61.14 kB | Adobe PDF | View/Open | |
| 13_chart.pdf | 341.7 kB | Adobe PDF | View/Open | |
| 14_appendices.pdf | 769.09 kB | Adobe PDF | View/Open | |
| 15_map.pdf | 6.98 MB | Adobe PDF | View/Open | |
| 16_glossary.pdf | 34.88 kB | Adobe PDF | View/Open | |
| 17_bibliography.pdf | 151.23 kB | Adobe PDF | View/Open | |
| 18_synopsis.pdf | 86.38 kB | Adobe PDF | View/Open |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcj_MXj%2B3B8iqRV0DwgcvDM1989bTUEhTKAJVsXkG54Og%40mail.gmail.com.
ஔவை கொஞ்சம் அரிசி கேட்டாள் என்பது தானே பாடற்செய்தி.
Files in This Item:
<td align="center" style="box-sizing:border-box;padding:4px;line-height:1.42857;vertical-align:top;borde
Files in This Item:
<a class="gmail-btn gmail-btn-primary" target="_blank" href="https://shodhganga.inflibnet.ac.in/jspui
There is no Bronze Age or Chalcolithic phase in Tamilnadu.
Suddenly we see all this Porunthal Kodumanal Keezhadi etc
Due to phenomena described.
NG
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/41eb9445-6ee0-43ed-a612-684e14082914%40googlegroups.com.
/// வெள்ளம் தண்ணீர் என்பது மலையாளத்தின் தாக்கம் /// Dr .Ganesan 2நாட்களுக்கு முன் கொடுத்துள்ள சுட்டியில் உள்ள தொடர்.மலையாளம் தமிழின் கிளைமொழி என்பது நிறுவப்பட்ட உண்மை.அப்படியிருக்க இந்தமாதிரி 'மலையாளத் தாக்கத்தால் தமிழில் வெள்ளம் = தண்ணீர் என்று வழங்குவதாகச் சொல்வது அடிப்படைத் தவறு.சக
/// வள்ளுவர் என்ற பெயரைக் கொண்ட இடங்களும், நாடுகளும் மிகுதி. வேளிர் குலங்களில் ஒரு பெயர் அது./// / Dr .Ganesan 2நாட்களுக்கு முன் கொடுத்துள்ள சுட்டியில் உள்ள தொடர்.வேளிர் குலத்தைச் சேர்ந்தவர் பெயர்களின் முன்னோ / பின்னோ வேள் என்னும் சொல் இடம்பெறுவதாகத் தான் பண்டை இலக்கியங்களில் பார்க்கிறோம்; திருவள்ளுவர் பெயருக்கு முன்னோ / பின்னோ வேள் என்னும் இன அடையாளம் உள்ளதா? அவரும் சங்கம் மருவிய காலத்தவர்; ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட சான்றாதாரங்களைக் கொண்டு அவரை வேளிர் என்பதோ; மன்னன் என்பதோ எப்படிப் பொருத்தமான ஆய்வு ஆகும்?சக
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/41eb9445-6ee0-43ed-a612-684e14082914%40googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctb%2BjG5RBjP6D273OwktQ8Mu%2BBpXVy-gStvEF_dbaB3LA%40mail.gmail.com.
If Velir themselves are from the North, what is left of southern origin?Were there no Tamil people in the south? Is there any warm weather region in the world that does not have its own local culture and people?Languages have organically developed around the world, how could the origin of a language be tied to one man even if he was a sage? Religious beliefs should be separated from all research, should it not?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e21b36c7-49fe-480f-a5aa-143313ca8e92%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeo3rsNHah5_TVJmOed%3Diz9EmAWc29NNdH_Em4eUfZYnQ%40mail.gmail.com.
On Fri, Nov 22, 2019 at 8:12 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:/// வள்ளுவர் என்ற பெயரைக் கொண்ட இடங்களும், நாடுகளும் மிகுதி. வேளிர் குலங்களில் ஒரு பெயர் அது./// / Dr .Ganesan 2நாட்களுக்கு முன் கொடுத்துள்ள சுட்டியில் உள்ள தொடர்.வேளிர் குலத்தைச் சேர்ந்தவர் பெயர்களின் முன்னோ / பின்னோ வேள் என்னும் சொல் இடம்பெறுவதாகத் தான் பண்டை இலக்கியங்களில் பார்க்கிறோம்; திருவள்ளுவர் பெயருக்கு முன்னோ / பின்னோ வேள் என்னும் இன அடையாளம் உள்ளதா? அவரும் சங்கம் மருவிய காலத்தவர்; ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட சான்றாதாரங்களைக் கொண்டு அவரை வேளிர் என்பதோ; மன்னன் என்பதோ எப்படிப் பொருத்தமான ஆய்வு ஆகும்?சகநாஞ்சில் வேள் (அ) நாஞ்சில் வள்ளுவன் (< வல்லப-) என்னும் வேளிர் குல அரசன் சங்க காலத்து அரசன். போர்வீரன் (=பொருநன்).வேளிருக்குரிய நெல் வேளாண்மை பற்றிய குறிப்பை ஔவையார் அரிசி கேட்டேன், யானை தந்தான் என்று இந்தவேளிர்குல மன்னனின் கொடைமாண்பைப் புகழ்ந்துள்ளார். நாஞ்சில் என்பது கலப்பை. நாங்கூழ், நங்கூரம் என்ற சொற்களோடுதொடர்புடையது. லாங்கல என வட்மொழியில் வருவது. நகுளீசன் > லகுலீசன் ஆவதுபோல். நாஞ்சில் வள்ளுவன்என்னும் நாஞ்சில் வேள் முரசு அறைபவன் அல்லன். செந்தமிழ், 1950 ஆய்வேடு.தமிழில் இருந்து உருவாகும் வள்ளுவன் (திருவிழா முரசு அறைவோன்), வல்லப- என்னும் சொல்லில் இருந்து உருவாகும்வள்ளுவநாடு - இரண்டும் வெவ்வேறு தாதுமூலங் கொண்டன.நா. கணேசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/41eb9445-6ee0-43ed-a612-684e14082914%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
முனைவர் கணேசன் அவர்களே ;உங்கள் கருத்துப்படி ஒளவை நாஞ்சில் பொருநனிடம் அரிசி வேண்டும் என்று கேட்டது நெல்லரிசி என்கிறீர்கள்.ஆனால் நம் பாண்டியராஜன் அய்யாவின் தளம் தரும் செய்திகள் பின்வருமாறு:தினை அரிசி - பொருநராற்றுப்படை அடி-16மூங்கில் அரிசி - மலைபடுகடாம் -அடி- 435வரகரிசி- அகம்.- 394எனவே அவ்வை கேட்டது நெல்லரிசி தான் என்று சொல்ல இயலாது.பாணர் குலத்தில் பிறந்த அவள் பொருநர் குலத்தலைவனாகிய நாஞ்சில் பொருநனிடம் தினை/ வரகு/ மூங்கில் அரிசியும் கேட்டிருக்கலாம்.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuvpLSOp5WckBywHfOVRSZ%3DA2hSoex8bE5nJDq6PsepwA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUejqkGbHOwgq0AEosm-v64QHAUY1PyU4xojzP%3D4vhA5Rg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/xSK6xsodtT0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUejqkGbHOwgq0AEosm-v64QHAUY1PyU4xojzP%3D4vhA5Rg%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJx5rFHJfsj8-%2BKDAqLTWjfjKoTvwx3k5GYWOd42c03LpbeqQw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsU7NZcfOnD%3D3go54M__SKSqfx5R%3DAD6a-6JvdnjRa4NQ%40mail.gmail.com.
What is the proof that Valluvan is North Indian vallaban? Are there any stone inscriptions or writings that show this change?Valluvan is also a caste in Kerala and they say they were priests and astrologers. There may be multiple ValluvaNadus and Thiruvalluvar could have been from any one of them or may be he was just a Valluvar caste man from Madurai.Just because a Panini interpreter writes one sentence that Pandyas moved south from the North, how can we come to the conclusion that Pandyas and Velir are from the North? I read somewhere that this interpretation also says Pandya land was somewhere near the Punjab area.Would the idea that a sage brought 12 people to the south (and they become Pandya kings and Velir) not make the people of the South a people with neither language nor ruler. Aryan invasion of the South seems to be threading through everything. References to any supernatural language creation or divinely brought kings are highly suspect since man's need to associate himself to something supernatural exists throughout ancient world history and can't be taken as history as such I think.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJx5rFHJfsj8-%2BKDAqLTWjfjKoTvwx3k5GYWOd42c03LpbeqQw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeDR88Ouznrg-OFQCUJACkydL8YMb%2BTTuWU5zp5D_uEsg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvHj19AaSP%2BMfZJCvhkzAPGP1M1u30PCtAxMkH1CiC1Yw%40mail.gmail.com.
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந - பொரு 3
வரை படப்பை நாஞ்சில் பொருந/சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை - புறம் 137/12,13 உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந/மாயா உள்ளமொடு பரிசில் துன்னி - புறம் 139/8,9 வெள் வீ வேலி கோடை_பொருந - புறம் 205/6 மேல் பொருநம் (1) அன்ன நன் நாட்டு பொருநம் யாமே - புறம் 386/18 மேல் பொருநர் (4) அவை புகு பொருநர் பறையின் ஆனாது - அகம் 76/5மேலே சுட்டியுள்ள மேற்கோள்கள் அனைத்தும் பொருநர் என்னும் இனக்குழுவைத் தான் சுட்டுகின்றன.
கைபேசியிலிருந்து நினைவில் நின்றதைத் தட்டினேன். வீட்டிற்குப் போன பிறகு சரியான சொற்களைத் தருகிறேன்.தொல்காப்பியம் தான் கொடி நிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்று வழிபாட்டு முறை பற்றிப் பேசுகிறதே.இங்கே சொல்லப்படும் கந்தழியில் உள்ள 'கந்து' பற்றுக்கோடு / தூண் என்றே பொருள்படும்.ஸ்கந்தன் என்ற வடசொல் உணர்த்தும் தெய்வம் தமிழ்நாட்டை அடைந்த போது முருகனோடு ஒன்றுபட்டுக் கந்தன் ஆனது. கதைகளும் ஒன்றுபட்டன.அதுவேறு; இதுபற்றிய சுவையான தகவல் ஒன்று அப்புறம் தட்டி விடுகிறேன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeG%2Bb%3DqRpqSaQvPtPzeyH-V%2BqGSvoeRcwm7XeAnED4M%3Dw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsnTkfu5pecdAuaHqifGx_T9N7dTKJWiWWpe-GZ6Ft4_A%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvHj19AaSP%2BMfZJCvhkzAPGP1M1u30PCtAxMkH1CiC1Yw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUe_RZ1_Bfa6-S-cNxTSnOvKKE7RV0DAREi2MbJxHPP3VA%40mail.gmail.com.
///நாஞ்சில் வள்ளுவன் என்னும் வேளிர் குலக்குறியாக பெரும்புலவர் ஔவை அரிசியைப் பாடிப்பதிவு செய்துள்ளார்./// Dr Ganesan wrote 16hrs agoஒளவை பாணர் குலத்தவள்; அவள் அரிசி என்று கேட்பது நன்செய்க்குரிய நெல்லரிசி ஆகாது.வேளிர் பற்றிய பாடல்கள் அவர்கள் செய்த நெல் வேளாண்மையை இப்படி அரிசி என்னும் பொதுச்சொல்லால் சுட்டுவதில்லை; வயல், கழனி,மென்புலம், செறு , நெல், குதிர், வைக்கோல் போர், நாற்றுக்குவியல் முதலிய சொற்களால் தெளிவாகக் குறிக்கின்றன.வேண்டுமென்றால் மூவன் பற்றிய புறப்பாடல், எழினி ஆதன் பற்றிய புறப்பாடல்களைப் பாருங்கள்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsnTkfu5pecdAuaHqifGx_T9N7dTKJWiWWpe-GZ6Ft4_A%40mail.gmail.com.
/// வள்ளுவர் (வல்லபர்) என்பது இனக்குழு என எப்படி முடிவு செய்கிறீர்கள்? /// Dr .கணேசன் wrote 6hrs agoநான் பொருநர் என்பவர் இனக்குழுவினர் என்கிறேன்.புறநானூறு தொகுத்தோர் நாஞ்சிற் பொருநனை வள்ளுவன் என்கின்றனர் .சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsgXnom-t0ScAn_Cnft%3DZtNi%2B9WMtWMGOzSoki_ici5ig%40mail.gmail.com.
"துடியன் பாணன் பறையன் கடம்பன் என்றுஇந்நான்கல்லது குடியும் இல்லை" - புறம் 335நான் சொன்னதற்கும் இதற்கும் ஒன்றும் வேறுபாடில்லையே !
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc47ndAAqa%3Djdjgk4Rgb7RHKpssMZLXRXGaypi42M3FAg%40mail.gmail.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vall...@googlegroups.com.
Valluvanad in Palakkad as far as I can find out was formed only in the 9th or 10th centuries, so its history starts much after Valluvar.
Best,
SujataOn Monday, 25 November 2019 15:57:14 UTC-8, N. Ganesan wrote:ஒரு குறிப்பு:புறநானூற்றில் பாடல் 380 பார்த்தோம். இந்த நாஞ்சில் நாட்டு வேள் ஆகிய வள்ளுவன் பாண்டியனுக்குக் கீழ் இருந்தவன் என்பது தெளிவு.ஆனால்,புறநானூறு 137-140 பாடல்களில் பாடப்பெற்ற நாஞ்சில் வள்ளுவன் வேறு ஒரு நாட்டை ஆண்டவன்.அது சேரநாட்டின்கண் உள்ள வள்ளுவநாடு. இதனை இப்பாடல்களில் உள்ள குறிப்புகள் கொண்டேஅறியலாம். வேளிர் குலச் சின்னமான நெல் அரிசி, மற்ற முக்கிய பயிர் பற்றிப்பாடியுள்ளனர் புலவர்.இவை குமரி மாவட்ட நாஞ்சில் நாட்டில் இல்லை. சேரனின் சேனாபதி இந்த நாஞ்சில் வேள்.மத்திய கேரளம், பாலைக்காட்டுக் கணவாய் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு என்பர்.சங்கச் சேரர் தலைநகர் (ஆன்பொருநைக் கரையில்) உள்ளது பற்றி இலக்கியங்களாலும்,பின்னர் தொல்லியல் ஆய்வுகளாலும் தெளிவு கிடைத்தது. கிரீஷ்மலதா போன்றோர்ஆய்வுகள் வள்ளுவநாட்டின் அரசர்களாகிய நாஞ்சில் வள்ளுவரைப் பற்றி மேலும் அறியச் செய்யும்.புறப்பாட்டுகளைத் தொகுத்தோர் வெகுகவனமாக, இரு நாஞ்சில் வேள்களின் பாடல்களைப்பிரித்து வைத்துள்ளனர். அந்த அருமையை உணராமல், எல்லாம் ஒரே வள்ளுவநாடு என்றுஎழுதுகின்றனர். வரலாற்று நோக்கில் இது சரி யல்ல.பிற பின்,நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e0641248-1d62-4948-b478-e012d63cd433%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdLRfHmkZ%3D0tPsf-8mdkXChKFpT4DrkL0Dhhg3Vfr-xsg%40mail.gmail.com.
| இரங்கு முரசின், இனம் சால் யானை, முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே; நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது, | 5 |
| கழைக் கரும்பின், ஒலிக்குந்து, கொண்டல் கொண்டநீர் கோடை காயினும், கண் ணன்ன மலர்பூக் குந்து, கருங்கால் வேங்கை மலரின், நாளும் பொன் னன்ன வீ சுமந்து, | 10 |
| மணி யன்ன நீர் கடற் படரும்; செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந! சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை! நீவா ழியர் நின் தந்தை தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே! | 15 |
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu8zUyvKS9YDtkbQrFg2gkN0uqHe4MptP%3DfvRiknt-4xQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdJvHeH8EoJs1kWVJxOdgPSZ4fbHmdeA1ftU6kT%3D7KQ0w%40mail.gmail.com.
வஞ்சி தொடர்பான உங்கள் கற்பனையைத் தான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேனே. இப்பவும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்.
இப்ப விக்ஷயத்துக்கு நேரடியாக வாங்க.நாஞ்சில் நாடு ஒன்றா? இரண்டா என்பதற்கு பதில் இல்லையே ஏன்?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvcUcOb4P2zv5AazH6sbQNn%3D83MUihJvpQrPjvpuk3Fvg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfF78GAyfcx9MXo9Uf4K_t5LwyO2DhTb8fYer-bRaTYuQ%40mail.gmail.com.
கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்" உழா நாஞ்சில் " என்று அகநானூறு சொல்கிறது. (பூவா வஞ்சி மாதிரி) இந்த நாஞ்சில் மலை எது? எங்கே இருக்கிறது?ஒன்றா? இரண்டா?சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctE2A5wcJwUYMi6NTPswbTFqxPb-j2YEtqV79YaUuBkyQ%40mail.gmail.com.
புலமைக்கு தலை தாழ்ந்த வணக்கம்சண்முகம்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/xSK6xsodtT0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfF78GAyfcx9MXo9Uf4K_t5LwyO2DhTb8fYer-bRaTYuQ%40mail.gmail.com.
Please, if possible, share the description of both the Nanjil Nadus that you mention, let us compare and see if they are two or one.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJx5rFHR-T0-H6PwHFioAM%3DN4wXOF_BJaQWkdr%2B_tw5O7W0SzQ%40mail.gmail.com.
| Title: | Kerala s contribution to Tamil form the Sangam Age to Independence |
| Researcher: | Thiru S Saravanakumar |
| Guide(s): | Meeran Pillai M M |
| Keywords: | Tamil |
| University: | University of Kerala |
| Completed Date: | 25/02/2011 |
| Abstract: | newline |
| Pagination: | |
| URI: | http://hdl.handle.net/10603/173783 |
| Appears in Departments: | Department of Tamil |
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| 01_title.pdf | Attached File | 36.21 kB | Adobe PDF | View/Open |
| 02_certificate & declaration.pdf | 40.97 kB | Adobe PDF | View/Open | |
| 03_acknowledgement.pdf | 48.91 kB | Adobe PDF | View/Open | |
| 04_abbreviations.pdf | 56.33 kB | Adobe PDF | View/Open | |
| 05_contents.pdf | 18.74 kB | Adobe PDF | View/Open | |
| 06_chapter 1.pdf | 256.25 kB | Adobe PDF | View/Open | |
| 07_chapter 2.pdf | 1.32 MB | Adobe PDF | View/Open | |
| 08_chapter 3.pdf | 1.54 MB | Adobe PDF | View/Open | |
| 09_chapter 4.pdf | 545.19 kB | Adobe PDF | View/Open | |
| 10_chapter 5.pdf | 5.24 MB | Adobe PDF | View/Open | |
| 11_chapter 6.pdf | 589.93 kB | Adobe PDF | View/Open | |
| 12_chapter 7.pdf | 1.56 MB | Adobe PDF | View/Open | |
| 13_chapter 8.pdf | 436.65 kB | Adobe PDF | View/Open | |
| 14_chapter 9.pdf | 900.85 kB | Adobe PDF | View/Open |
நாஞ்சில்வேள், நாஞ்சில்வள்ளுவன் வேளிர் குடியினன் ஆவான். வேளிர் நாகரீகம் வடக்கே இருந்துதென்னகம் வந்திருக்கிறது. இதனை நெல் வேளாண்மை, இரும்பு, குதிரை, பிராமி எழுத்து போன்றவைதெற்கே வருதலைக் கொண்டு அறியலாம். அவ்வாறு வந்த வேளிர் குடிகளில் வல்லபன் என்றபெயர் தமிழில் வள்ளுவன் என்றாகி இருப்பதைக் காண்கிறோம். இப்படி ஆன நாஞ்சில் வள்ளுவனிடம்அவ்வை நெல்லரிசியை வேண்டி யானை பரிசுபெற்றதாகச் சங்கப்பாடலைப் பாடியுள்ளார்.இது வள்ளுவன் (< வல்லப) என்பதற்கு அரிய சங்க இலக்கியச் சான்று. ஸ்ரீவல்லப என்னும் வடசொல்அரசர்களின் பெயர்களாக வழங்கியிருப்பதும் பார்க்கிறோம்: சிரீவல்லுவன் என்று கல்வெட்டில்எழுதியுள்ளனர். வல்லுவன் >> வள்ளுவன். இவ்வாறாக, வல்லப வேளிர் குடியினரால் அமைந்தவள்ளுவநாடுகள் இரண்டு உள்ளன. பாலைக்காட்டுக் கணவாய் பகுதியில் உள்ள வள்ளுவநாடு ஒன்று.மிக நெல் வேளாண்மைக்குப் பெயர்பெற்றது. இன்னொன்று குமரி மாவட்டத்தின் வள்ளுவநாடு.சேரர், பாண்டிய வள்ளுவநாடு இரண்டுக்குமே கல்வெட்டு ஆதாரங்கள் மிகுதி.பாலக்காட்டின் வள்ளுவநாடு கி.பி. 954-ஆம் ஆண்டு, திருவொற்றியூர் கல்வெட்டின் படி,“வல்லப ராஷ்ட்ரம்” என்று கூறப்பட்டுள்ளது. பாலக்காட்டு வள்ளுவநாட்டின் கல்வெட்டுச்சான்றுகளை அறிய கிரீஷ்மலதா என்னும் வரலாறு ஆய்வரின் பிஎச்டி ஆய்வேடுகொண்டு தொடங்கலாம். இது பற்றியும் எஸ். பத்மநாபன் போன்ற ஆய்வர்க:ஆராய்தல் அவசியம். உ-ம்: வெள்ளத்தை இங்கே தண்ணீர் என்கிறார்களா?”அம்மா வரும், அப்பத்தா நாளைக்கு ஊருக்கு திரும்பிடும், அப்பச்சி மிட்டாய் கொடுக்கும்”... என்றெல்லாம் இங்கே பேசப்படுகிறதா என்று பார்த்தால் தெரிந்துவிடும்.வள்ளுவநாடு - மத்திய கேரளம் - கல்வெட்டுகளும் வரலாறும்.முனைவர் க்ரீஷ்மலதா, கள்ளிக்கோட்டை (கழிகோறு என கிபி. 4-ம் நூற்றாண்டு.)
Title: Historical geography of Valluvanad Researcher: Greeshmalatha A P Guide(s): Raghava Varier, M R Upload Date: 25-Nov-2013 University: University of Calicut Completed Date: n.d. Abstract: Pagination: URI: http://hdl.handle.net/10603/13207 Appears in Departments: Department of History Files in This Item:
File Description Size Format 01_title.pdf Attached File 70.33 kB Adobe PDF View/Open 02_declaration.pdf 70.72 kB Adobe PDF View/Open 03_certificate.pdf 70.71 kB Adobe PDF View/Open 04_acknowledgements.pdf 80.43 kB Adobe PDF View/Open 05_contents.pdf 72.93 kB Adobe PDF View/Open 06_list of abbreviations.pdf 70.62 kB Adobe PDF View/Open 07_introduction.pdf 103.79 kB Adobe PDF View/Open 08_chapter 1.pdf 257.22 kB Adobe PDF View/Open 09_chapter 2.pdf 328.24 kB Adobe PDF View/Open 10_chapter 3.pdf 296.42 kB Adobe PDF View/Open 11_chapter 4.pdf 216.88 kB Adobe PDF View/Open 12_chapter 5.pdf 61.14 kB Adobe PDF View/Open 13_chart.pdf 341.7 kB Adobe PDF View/Open 14_appendices.pdf 769.09 kB Adobe PDF View/Open 15_map.pdf 6.98 MB Adobe PDF View/Open 16_glossary.pdf 34.88 kB Adobe PDF View/Open 17_bibliography.pdf 151.23 kB Adobe PDF View/Open 18_synopsis.pdf 86.38 kB Adobe PDF View/Open On inscrpiptions of this VaLLuvanAD,தீஸிஸ் படித்துப் பார்க்கவும்.நா. கணேசன்
எனது ஊர்
மா. அரங்கநாதன்
சென்னைப் பட்டிணத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட போதிலும்,18 வயது வரை வாழ்ந்த ஊரால்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சொல்லலாம்.
அது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிற பிரதேசத்தில் உள்ளது. இந்தியா எவ்வாறு ஆங்கிலேயரால் ஆளப்பட்டதோ, அதுபோல இந்த இடமும் திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாக்களால் ஆளப்பட்டது என்று சொல்லலாம்.
வந்து சேர்ந்த இடம் சென்னைப் பட்டிணம். அதுவும் அப்போது மதறாஸ் மாகாணமாகத்தான் இருந்தது. அரசு அலுவலகங்களில் தெலுங்கு, கன்னடம் பேசுவோர் நிறைய இருந்தனர்.
எனது ஊர் திருவண்பரிசாரம். திருப்பதிசாரம் என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு பத்து மைல் கிழக்காக சென்றுவிட்டால் நெல்லை ஜில்லா வந்துவிடும். இருந்தாலும் அக்காலக்கட்டத்தில் திருநெல்வேலி ஓர் அந்நியப் பிரதேசமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கே கிடைக்கும் மலை வாழைப்பழம் கூட எங்கள் ஊருக்கு வருவது கிடையாது.
சங்கம் மருவிய காலத்திற்கு முன்பேயே இந்த நாஞ்சில் நாடு, தமிழ் அறிஞர்களால் போற்றுவிக்கப் பட்டது மட்டுமல்ல, பலர் தொன்றியதும், இங்கேதான். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட இடம் என்று நாம் அறியும் அதங்கோடு பக்கத்து ஊர்தான். நாஞ்சில் வள்ளுவன் யார் என்ற ஐயப்பாடு இருக்கிறது எனினும் திருக்குறளில் கையாளப் பெற்றிருக்கிற பிரயோகங்கள் பல இன்றும் வழக்கத்தில் இங்கே உள்ளது. இது தவிர ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்த இடம் இந்த ஊர்தான். திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அல்லவா என்று கேட்கலாம். அது அவர் தகப்பனார் ஊர். அவர் தாயார் உடையநங்கையம்மாள் திருவண்பரிசாரத்தைச் சார்ந்தவர். குல வழக்கப்படி முதல் குழந்தை தாய் ஊரில்தான் பிறக்க வேண்டும்.
‘வருவார் செல்வார் வண்பரிசாரத்தில்’ என்று நம்மாழ்வாரும் பாடியுள்ளார். ஊர் கோயிலிலும் நம்மாழ்வார்க்கென தனி சன்னதி உண்டு. திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்தியாகவும் நம்மாழ்வார் வலம் வருவார்.
108
திருப்பதிகளில் ஒன்றான இந்த ஊர் கோயிலின் மூர்த்தி திருவாழ்மார்பார்.
கிட்டத்தட்ட அந்த ஊர் அளவிற்குப் பெரியது. எதிரே ஊர் தெப்பக்குளமும் அதன்
துறைகளும் விஷேடம். அவற்றிற்குப் பெயர்களும் உண்டு. ஆண்கள் துறை, பெண்கள்
துறை, குருக்களய்யாத் துறை, அரசு மூட்டுத் துறை, மாமூட்டுத் துறை என்பதோடு
பிராமணாள் துறை, என்றும் ஒரு துறையைச் சொல்வார்கள். தண்ணீர் மற்ற ஊர்
குளங்களைப் போல் அல்லாது ஓரளவு சத்தமாகவே இருப்பதற்கு அதிலுள்ள மீன்களைச்
சொல்ல வேண்டும்.
நல்லவர்களும் படித்தவர்கள் என்று பெயரெடுத்தவர்களும் கூட ஜாதி நெறியைப் பின்பற்றவே செய்தார்கள். அதில் பிராமணர்களைவிட மற்றவர்கள் அதிக கண்டிப்புடன் இருந்தார்கள்.
கோயிலின்
பூஜை புனஸ்காரங்கள் ‘போற்றி’ என்று அழைக்கப்படும் ‘துளு’ மொழி பேசும்
நபர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கும். ‘இன்னிக்குப் பையன் “எக்ஸாம் பீஸ்
கட்டறநாள் – பகவானாப் பார்த்து ஒங்கள அனுப்பிச்சிருக்கார்” என்று பிரசாதத்
தட்டை நீட்டும் அர்ச்சகர்களை நாற்பதுகளில் பார்த்திருக்கிறேன் – அவர்கள்
சிறிது ஆங்கிலமும் பேசுவார்கள். கோயிலின் பக்கமாக அமைந்த பிராமணக்குடி
என்று அறியப்படும் தெருவில் ஏழெட்டு பேரே இருந்தார்கள். கோயில் மதில்களும்
பிரகாரங்களும் மிகவும் நேர்த்தியாக இருக்கும். கோபுரம் இல்லாவிட்டாலும்
முன்பக்கம் இருக்கும் சிலை மிகவும் அழகு.
ஊரின் வடக்கே பழையாறு என்னும் பறளியாறு என்னும் பஃறுளியாறு ஓடிக்கொண்டிருக்கிறது. அனேகமாக ஊரில் எல்லாருமே விவசாயிகள்தாம். பயிரை பற்றி அதாவது உழவு, மரடித்தல், விதைப்பு, தண்ணீர்ப் பாய்ச்சுதல், நாற்றுநடுதல், களையெடுத்தல், கதிர் அறுப்பு, சூடு அடித்தல், நெல் அளவு என்பன் பற்றியெல்லாம் குழந்தைகளும் அறியும். வைகாசி 15ஆம் நாள் என்றாலே அங்கு மழை தொடங்கிவிடும்.
ஊரைச்
சுற்றி வயல்கள் இருந்தன என்று சொல்வது நாஞ்சில் நாட்டைப் பொருத்தவரை
அவ்வளவு சரியல்ல. வயல்களின் நடுவேதான் ஊர்கள் இருந்தன. பெரும்பாலான இடங்களை
வயல் வரப்புகள் வழியேதான் சென்றடைய வேண்டும். எங்கள் ஊரிலிருந்து மேற்குப்
புறமாக ஆற்றைக் கடந்து, வரப்புகள் வழியாக சென்று புத்தேரியை அடையலாம். அது
கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் ஊர். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள்
வரப்புகளையும், ஆற்றையும் கடந்துதான் செல்வார்கள். அடை மழைக் காலங்களில்
மட்டுமே வெகுதூரம் நடந்து திருநெல்வேலி செல்லும் சாலை வழியாக நகரத்தை
அடையலாம். கலைவாணர் என். எஸ்.கே., டி.கே. சண்முகம் இல்லங்கள் வழியாகவும்
கடந்து செல்ல வேண்டும்.
கவிமணியைத் தவிர மனோன்மணியம் சுந்தரனார், வையாபுரிப் பிள்ளை போன்றவர்களின் பேரப்பிள்ளைகளும், உறவினர்களும் இங்கே உண்டு. பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் பிறந்ததும் பக்கத்து பூதப்பாண்டியில்தான்.
“தென்னம்
பிள்ளையிலே ஏறி ஒரு காய் பறிக்க முடியுமா, முன் ஏர் கட்டி உழத் தெரியுமாலே
உனக்கு’ என்று கேட்கும் அளவிற்கு தென்னையும் நெற்பயிரும்தான் அங்கே
செல்வம். தேங்காய் கேரளாவில் இருப்பது போலல்லாமல், ஒரு தனிச்சுவையுடன்
இருக்கும். வாழையும் அப்படித்தான். விதவிதமாக உண்டு. மலையாளத்திலும் மற்ரத்
தமிழகப் பகுதிகளிலும் நேந்திரங்காய் என்று சொல்லப்படும் அந்த ரகத்தை
ஏற்றங்காய் என்றுதான் ஊரிலே குறிப்பிடுவார்கள். அறுவடையில் கிடைக்கும்
நெல்லைக் கொண்டுதான் அனேகமாக எல்லாப் பலசரக்குச் சாமான்களும் வாங்கப்படும்.
நெல்லைப் பணமாக ஏற்றுக் கொள்கிற வியாபாரிகள் கடைக்காரர்கள் உண்டு.
அறுவடை நடக்கும்போதும், கதிர் முற்றி தயாராக இருக்கும்போதும் யராவது சென்று வரப்பில் உட்கார்ந்து இரவு முழுவதும் காவல் காப்பது அவசியம்.
சில காலக்கட்டங்களில் நெல்வயல்களிலேயே காய்கறிகள் பயிர் செய்வதுண்டு. அப்போது அதை கத்திரி வயல் என்று சொல்வார்கள். கத்தரி மட்டுந்தான் பயிர் என்றில்லை அதுதான் அதிகமாக இருக்கும். அதிகமாக அதுதான் செலவுமாகும். எனவே, கத்திரி என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம். வீட்டில் கிழங்கள் காலமாகிவிட்டால்,
‘கத்திரிக்காய்
எங்களுக்கு
கைலாயம் உங்களுக்கு’
என்று ஒப்பாரி வைத்து அழுவதுண்டு. அப்படிப்பட்ட வரிகளில் கவிதையம்சம் உண்டு. அதனுடைய விஷேடம் அவர்களுக்குத் தெரியாது.
துக்கம்
கேட்பது என்பது மிகவும் முக்கியமானது. திருமணத்தின்போது போகாமல்
இருந்துவிடலாம். ஆனால், துட்டி கேட்காவிட்டால் அது பெரும் தவறு.
ஆனாலும், இம்மாதிரிப்பட்ட பெருந்தன்மையான போக்கு ஊருக்கு வெளியே இருக்கும் ஆதிதிராவிடர், வண்ணார் போன்ற சமூகத்தினர்பால் கிராமத்துவாசிகளுக்குக் கிடையாது.
ஊர் மேலூர் – கீழூர் என்று அறியப்பட்டது. இரண்டிற்கும் நடுவே பழையாற்றின் ஒரு வெட்டாறு. கீழூரில் இடையர், தச்சர், முடிதிருத்துவோர் போன்றோரின் இருப்பிடங்கள். இவர்களெல்லாம் கோயிலிலும் குளத்திலும் அனுமதிக்கப்பட்டாலும் ஆதிதிராவிடர் வேண்டிய மட்டும் ஒதுக்கப்பட்டனர். ஊர் சிறுவர்கள் மனதில் இம்மாதிரிப்பட்ட நச்சு எண்னம் நியாயமாக தொற்றுவிக்கப்பட்டது. அப்படி நீங்காமலே இருந்த எண்ணம் கொண்ட பல பிரபலங்களை நான் பிற்காலத்தில் அறிந்திருக்கிறேன்.
மலை – அது மாபெரும் அனுபவம். திருவண்பரிசாரத்தில் இருந்து பார்த்தால் மூன்று பக்கமும் மலை தெரியும். கிழக்கே மருந்துவாழ் மலை அநுமான் லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்த கதையோடு இந்த மலையின் இருப்புச் சொல்லப்படுகிறது. வடக்கே தாடகை மலை – ஊரோடு செர்ந்து ஜடாயுபுரம். குமரி செல்லும் வழியிலே அகத்தீஸ்வரம் எல்லாமே கம்பனது காவியம் பரவிய பின்னரே நம் முன்னோர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். சங்கக காலத்தில் இராமன் என்று ஒரு பெயர் வருகிறது அவ்வளவுதான்.
ஊர்த்
திருவிழாக் காலங்களில் தேரோட்டம் முடிந்த பின்னரும் கம்ப ராமாயண உரை
நடத்தப் பெறும். படிப்பற்ற முதியவர்கள்கூட கம்பன் கவிதையை ரசிக்க முடியும்.
ஒரு காவியம் ரசிக்க பெற்றால் எப்படி அந்த ரசனையை கிராம மக்கள்
வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு கம்ப ராமாயணம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம்,
ஜடாயுபுரம் போன்ற பெயர்களைப் பெற்றதே நல்ல எடுத்துக்காட்டு. நம் சிவனும்
நாராயணனுமே நம்முடைய கவிஞர்களின் ரசனையில் உருவானவர்கள் தானே. முருகன்,
வேலன் என்பன வேறு எடுத்துக்காட்டுகள்.
திருவண்பரிசாரம் 108 திருப்பதிகளில் ஒன்ராக இருந்த போதிலும் நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதலானவர் என்று இருந்தபோதிலும், ஊர் மக்கள் எல்லாருமே சைவ சமய சார்புடையவர்கள்தாம். மாமிச உணவை உண்பவராக இருந்த போதிலும், சிவ சம்பந்தமே அதிகம். திருவாழ்மார்பர் சன்னதியில் பெறும் சந்தனத்தைக் கூட நெற்றியில் திருநீறு போலவே பூசிக்கொள்வார்கள். ஐந்து, ஏழு திருவிழாக் காலங்களில் முக்கியத்துவம் சிவனுக்குத்தான். எட்டாவது நாளில் நடராஜர் பவனி வருகையில் அது ஊர் மக்களின் நாளாக இருக்கும். தில்லையம்பலோம் சிவசிதம்பரோம் போன்ற கோஷங்கள் தலைத்தூக்கும். பத்துநாள் திருவிழாக் காலங்களில் அந்த நடராஜர் பவனிவரும் எட்டவது நாள் மக்த்தானது. சாதாரண மக்களும் சிறுவர்களும் கலந்துகொள்ளும்படியான திருவிழா நளாக இருக்கும். ஊரின் சிவசம்பந்தத்திற்கு அதுவும் ஓர் எடுத்துக்காட்டு. மகாதேவன், சிதம்பரம், பேச்சி, பகவதி, இயக்கி (இசக்கி – ஏக்கி) போன்ற பெயர்கள் சாதாரணமாக சூட்டப் பெறுபவை என்றாலும், சைவ வைணவ பேதம் கிடையாது.
திருமணங்கள் மணமகளின் இல்லத்திலேயே நடைபெறும். சத்திரங்களில் நடந்து நான் பார்த்தது கிடையாது. மணமகனுக்குத் தரப்படுகிற சீர்வரிசை அதிகம்தான். நிறை நாழி நெல் வைத்து, அரசாணி கிளை நட்டு பெரும்பாலும் சைவப் பெரியார் ஒருவர் தாம் நடத்திவைப்பார்.
திருமணத்தில்
திருநீறு பூசுதல் ஒரு முக்கியமான அம்சம். தாலி கட்டல் முடிந்ததும்
மணமக்களுக்கு பெற்றோர்கள் திருநீறு பூசுவார்கள். தொடர்ந்து
பெற்றோர்களுக்குச் சமமான பெரியவர்கள். திருநீறு பூச பெரியவர்களை அந்த
சமயத்தில் அழைக்க வேண்டும். ‘என்ன எவன் கூப்பிட்டான் கொஞ்சங்கூட மதிக்கல’
என்று சில கிழங்கள் கோபத்தை வெளிப்படுத்தும். மாலையில் மணமக்கள்
கோயிலுக்குச் சென்று வருவார்கள். பின்னர் மேடைக்கு வந்து ‘சுருள்’ பெற்றுக்
கொள்ள ஆரம்பிப்பார்கள். உறவினர்கள் தங்களுக்கான தொகையை வெற்றிலையில்
சுருட்டிக் கொடுப்பார்கள். அந்தச் சடங்கு ‘நாலாம்நீர்’ என்று
அழைக்கப்பட்டது. மறுநாள் காலையில் மணமக்கள் குளித்து மேடைக்கு வந்ததும்
(மணமேடையானது இரண்டு நாள் அந்த வீட்டிலேயே இருக்கும்) ‘பிள்ளை மாற்றுச்
சுருள்’ என்று பெண்கள் தர, மணமகன் ஒரு பொம்மையை – குழந்தை பொம்மையை –
மணமகள் கையில் கொடுக்க, குழந்தைகள் சிரிக்கும். மஞ்சள் பொடிக் கலந்த நீரை
சிறுவர்கள் ஒருவருக்கொருவர் மேலே ஊற்றி ஒரு விளையாட்டுப் போல அதி
நடத்துவார்கள். இளைஞர்களு, பெரியவர்களும்கூட கலந்து கொண்டாலும், அது ஒரு
குழந்தைகள் தினம் போலத் தோன்றும்.
பின்னர் மறுவீட்டிற்காக மணமக்கள் வழியனுப்பப் படும் போது, அங்கே பெற்றோறும் – உறவினரும் – குழந்தைகளும் நின்று அனுப்புவார்கள்.
நம்முடைய
பாட்டன் இல்வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘இயல்புடைய மூவர்’
என்று மூவரைக் குறிப்பிடுகிறார். அந்த மூவர் யார் என்ற விவரம்
தர்கத்துக்குள்ளாகி இருக்கிறது. ஏனோ தர்க்கத்துக்குள்ளாகியிருக்கிறது.
முதல் பிரசவம் பெண்ணின் வீட்டில்தான் நடைபெறும். ஒரே ஊரில் திருமணம் புரிந்துகொண்டவர்கள் கூட மேலத்தெரு பெண் வீட்டிற்குக் கீழத்தெருவிலிருந்து அனுப்ப வேண்டும். குழந்தை உண்டான உடனேயே பெண் வீட்டிலிருந்து பலகாரங்கள் வந்த ஊராருக்கு வழங்கப்படும்.
பிறக்கும் குழந்தை ஆண் என்றால் பாட்டனார் பெயரையும், பெண்ணானால் பாட்டி பெயரையும் சூட்டுவார்கள். ‘பேரை உடையவன் பேரன்’ என்ற சொலவடை அங்கே உண்டு.
அழகிய பாண்டிபுரம் சோழபுரம் என்றெல்லாம் பக்கத்தில் ஊர்களைக் கொண்ட இந்தப் பகுதி பலகாலம் கேரளா என்னும் சேர மண்ணில் இருந்தது அதிசயந்தான்.
முதன் முதலாக எங்கள் ஊரில் மின்சார விள்க்கு எரிந்தது – ரேடியோ ஒலித்தது – கல்யாண வீட்டில் ஒலிபெருக்கி முழங்கியது எல்லாம் ஞாபகத்தில் உள்ளன.
பூதப்பாண்டியனும், நாஞ்சில் வள்ளுவனும் பெருமை பேசப்பட்டு, தலை நிமிர்வதில் குறையில்லை. வேறு என்ன குறை – முதலில் கேள்விகளை எழுப்புவோம் – பதில் கிடைக்கும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf4bp6wGoRBr0Ke7tzBgucPLRct_09We7bvo3xfB%2BFdGA%40mail.gmail.com.
மீண்டும் மீண்டும் இரண்டு வள்ளுவநாடு பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.நாஞ்சில் நாடு ஒன்றா இரண்டா? எஎன்று கேட்டதற்கு பதில் இல்லை.ஒருவேளை இன்னொரு இழை தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ என்னவோ!உங்கள் கல்வெட்டு கூறும் இரண்டு வள்ளுவநாட்டைப் பற்றி நான் ஐயப்படவே இல்லை.வள்ளுவக்கோனாத்திரி பற்றியும் கேள்வி கேட்கவில்லை.எனக்குத் தேவைப்படும் தெளிவு நாஞ்சில் நாடு ஒன்றா இரண்டா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuSvUmgp8PUF4pF9VtUpRjAvjeh4ytKgWFkx%3DB0T7OCGw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcSQNTN_RSBYaXXYOXGWy3AS%3DpsGgSLwKWxaV9dRMZmdw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcfMdS7FYKHvGn6aH0E4awNgJ07OkoypksOcVSSwHeQPA%40mail.gmail.com.
Best,Sujata
சக
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e0641248-1d62-4948-b478-e012d63cd433%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vall...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdLRfHmkZ%3D0tPsf-8mdkXChKFpT4DrkL0Dhhg3Vfr-xsg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu8zUyvKS9YDtkbQrFg2gkN0uqHe4MptP%3DfvRiknt-4xQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdJvHeH8EoJs1kWVJxOdgPSZ4fbHmdeA1ftU6kT%3D7KQ0w%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvcUcOb4P2zv5AazH6sbQNn%3D83MUihJvpQrPjvpuk3Fvg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/xSK6xsodtT0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfF78GAyfcx9MXo9Uf4K_t5LwyO2DhTb8fYer-bRaTYuQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
Thank you so much Mr. Ganesan.
கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்" உழா நாஞ்சில் " என்று அகநானூறு சொல்கிறது. (பூவா வஞ்சி மாதிரி) இந்த நாஞ்சில் மலை எது? எங்கே இருக்கிறது?ஒன்றா? இரண்டா?சக
தமிழ்நாட்டிலுள்ள துாத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும், கரும்புப்பயிரின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனைப் பெருகுவதற்காக கரும்பு வளர்ச்சிக்கான மாநிலத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ” |
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/xSK6xsodtT0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfRh5G5zBZQP3ED8yW4T1ZPnHe%3DpX%2B2G1E5PgwMVY060Q%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJx5rFEiB5_O8Jk-4xWPS17zyqj_LHePYB%3DXq5uXX69t4VQrpA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc83i%2B0DHJw6jrHnJWpWb7R5w6Fj9WqZGt86-et0xH87A%40mail.gmail.com.
நாஞ்சில் நாடு, பலாமரம் உள்ள இடமாகவும், கடலும் மலையும் சேர்ந்துள்ள இடமாகவும் இருக்கலாம். ஆக அது ஆனைமலையாக இருக்கவாய்ப்பில்லை.
"தீஞ் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்"
"தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்"
"பொன்னன்ன வீ சுமந்து 10
மணியன்ன நீர் கடல் படரும்,
செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை"
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6jkKvLcG4%3D4jN7gVzytPV3TXoJoeaEz01TQ9h%2BpLee%2B8w%40mail.gmail.com.
On Tue, Dec 3, 2019 at 1:23 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:நாஞ்சில் நாடு, பலாமரம் உள்ள இடமாகவும், கடலும் மலையும் சேர்ந்துள்ள இடமாகவும் இருக்கலாம். ஆக அது ஆனைமலையாக இருக்கவாய்ப்பில்லை.
"தீஞ் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்"
"தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்"பலா மரத்துக்குப் புகழ் பெற்றது ஆனைமலைத் தொடர்களும்,அது சார்ந்த நிலங்களும். முசிறு, முசிறி இழையில் காண்க.
"பொன்னன்ன வீ சுமந்து 10
மணியன்ன நீர் கடல் படரும்,
செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை"ஆனைமலைத் தொடரில் உற்பத்தியாகும் ஆறுகள் விரைந்து
பாய்ந்து கடலை அடைகின்றன (படர்கின்றன) என்பது பொருள்.நா. கணேசன்