இந்தியத் தமிழரும் ஹிந்தி மொழியும்

345 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Aug 18, 2020, 11:42:15 AM8/18/20
to tamilmantram, mintamil, vallamai, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam, Jyothirllata Girija, nandhitha kaapiyan, C.R. Selvakumar, tsj...@gmail.com
வையகத் தமிழ் நண்பர்களே,

ஹிந்தி மொழி ஒரு தொடர்பு மொழி

தமிழகம் இந்திய தேசத்துக்குள் ஒரு தனித்தீவாய் இயங்க முடியாது.  ஹிந்தி மொழி இந்திய நாடாளுமன்ற மாநிலத் தொடர்பு மொழி.  இமயம் முதல் குமரி வரை எல்லா இரயில் இணைப்பு நிலைய நுழை அறிவிப்புப் பலகைகள் ஊர்ப் பெயரை
ஹிந்தியில் அறிவிக்கின்றன. 

தமிழகத் தமிழர் ஹிந்தியைப் படிக்காதது, பேசத் தெரியாதது, ஹிந்தியை
வெறுப்பது, திராவிடக் கட்சிகளின் அரசாங்க  ஓட்டுப் பதவி விளையாட்டு. 

தமிழக முதல் அமைச்சர், பிற அமைச்சர்கள், டெல்லி சட்டசபைக்குச் செல்லும் அரசியல் உறுப்பினர் அனைவருக்கும்,கட்டாயம் ஹிந்தி எழுதப் படிக்க, பேசத் தெரிய வேண்டும். 

இல்லையென்றால் தமிழ்நாட்டார் வாய்ச்சொல் இமயத்தில் எதிர் ஒலிக்காது. மற்ற மாநிலங்களின் செவிப் பறையில் அறையாது.

தமிழர் இலவசமாய்த் தொடர்பு மொழி ஹிந்தியைக் கற்க தமிழக அரசு நாடு முழுவதும் வசதி செய்ய வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர், எனது தந்தையார்  ஆசிரியர் வைத்து, அந்தக் காலத்தில் ஹிந்தி கற்றுக் கொண்டார்.  பள்ளிக்கூடத்தில் சில வகுப்பில் நான் ஹிந்தி கற்றேன்.

சி. ஜெயபாரதன், கனடா

On Tue, Aug 18, 2020 at 10:57 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cJ3OiKod%2BtXNUvkASt%3DGrKafJrumM3Q7vvbZ1961B_4A%40mail.gmail.com.

தேமொழி

unread,
Aug 18, 2020, 1:04:10 PM8/18/20
to மின்தமிழ்


On Tuesday, August 18, 2020 at 8:42:15 AM UTC-7, jayabarathans wrote:
வையகத் தமிழ் நண்பர்களே,

ஹிந்தி மொழி ஒரு தொடர்பு மொழி

அப்படியா?

இந்தத் தமிழருக்கு இந்த தகவல் தெரியாமல் ஆங்கிலம் பேசுகிறாரே  


அவருக்கு  இதை யார் சொல்வது?


 

தமிழகம் இந்திய தேசத்துக்குள் ஒரு தனித்தீவாய் இயங்க முடியாது.  ஹிந்தி மொழி இந்திய நாடாளுமன்ற மாநிலத் தொடர்பு மொழி.  இமயம் முதல் குமரி வரை எல்லா இரயில் இணைப்பு நிலைய நுழை அறிவிப்புப் பலகைகள் ஊர்ப் பெயரை
ஹிந்தியில் அறிவிக்கின்றன. 

தமிழகத் தமிழர் ஹிந்தியைப் படிக்காதது, பேசத் தெரியாதது, ஹிந்தியை
வெறுப்பது, திராவிடக் கட்சிகளின் அரசாங்க  ஓட்டுப் பதவி விளையாட்டு. 

தமிழக முதல் அமைச்சர், பிற அமைச்சர்கள், டெல்லி சட்டசபைக்குச் செல்லும் அரசியல் உறுப்பினர் அனைவருக்கும்,கட்டாயம் ஹிந்தி எழுதப் படிக்க, பேசத் தெரிய வேண்டும். 

இல்லையென்றால் தமிழ்நாட்டார் வாய்ச்சொல் இமயத்தில் எதிர் ஒலிக்காது. மற்ற மாநிலங்களின் செவிப் பறையில் அறையாது.

தமிழர் இலவசமாய்த் தொடர்பு மொழி ஹிந்தியைக் கற்க தமிழக அரசு நாடு முழுவதும் வசதி செய்ய வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர், எனது தந்தையார்  ஆசிரியர் வைத்து, அந்தக் காலத்தில் ஹிந்தி கற்றுக் கொண்டார்.  பள்ளிக்கூடத்தில் சில வகுப்பில் நான் ஹிந்தி கற்றேன்.

சி. ஜெயபாரதன், கனடா

On Tue, Aug 18, 2020 at 10:57 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 20, 2020, 12:06:45 AM8/20/20
to tamilmantram, mintamil, vallamai, tsj...@gmail.com, vanna...@gmail.com, rajam, C.R. Selvakumar, Asan Buhari
தேமொழி,

2020 இல் டெல்லி சட்டசபை நிர்வாகம் தொடர்பு மொழி ஹிந்தி மூலம்தான் எல்லா
மாநிலங்களுக்கும் அறிக்கை அனுப்புகிறது.

இந்தியப் பிரதமர் தொடர்பு மொழி ஹிந்தி மூலம்தான் எல்லா முக்கியச் செய்திகளையும் உரைக்கிறார்.

சி.ஜெயபாரதன்


On Wed, Aug 19, 2020 at 9:31 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஜெயபாரதன் ஐயா சில உண்மைகள் 

இந்திய நாடாளுமன்றத்தில்  மக்களவை + மேலவை இரண்டிலும் எவரும் 22 இந்திய மொழிகளில் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அது உடனுக்குடன் தேவைப் பட்டோருக்கு அவரவர் மொழியில் மொழி பெயர்க்கப்படும்.  இந்த ஏற்பாடு செய்தே இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன.  

⚫ மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் (https://www.youtube.com/watch?v=MeCNmuBAlh0 ) முதற்கொண்டு பல தமிழக  உறுப்பினர்கள் தமிழில்தான் உரை நிகழ்த்துகிறார்கள்.  அது மொழிபெயர்க்கப்பட்டுக்  கேட்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சி மேசையைத் தட்டி தட்டி எதிர்ப்பு தெரிவிப்பதில் இருந்து அறியலாம்.  

⚫ கன்னட மொழியில் பதவியேற்றார்  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (https://youtu.be/3cUti2sNsMA)

⚫ பிரதாப் சந்திரா சாரங்கி 5 மொழியில் உரை நிகழ்த்தினார் https://www.youtube.com/watch?v=UEhLmg4e0K0
(Starting his speech in English, he switched over to Hindi and quoted extensively from Bhagavad Geeta, Upanishads, Rigveda, Adi Shankracharya and Tulsidas. He sang a poem in Odia and when he was obstructed by members from West Bengal, gave a long rebuttal in Bangla.https://www.newindianexpress.com/nation/2019/jun/25/in-maiden-speech-pratap-chandra-sarangi-trolls-opposition-in-five-languages-1994778.html)

சான்றுகளுடன் கொடுத்துள்ளேன். 


மேலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பல மொழி பேசி சிதறிக் கிடந்த இந்தியாவை ஆங்கிலத்தால் இணைத்த வேலையைச் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள்.  நாடு முழுவதையும் ஒருங்கிணைத்த ஆங்கில நாளிதழ்கள் வானொலி இருந்தது.  ஆங்கிலம் அறிந்தவர் உள்வாங்கி தம் மொழியில் உள்ளவருக்கு கொண்டு சென்றனர்.  ஆகவே இந்தியரை  மொழி வழி இணைத்தது இணைப்பது ஆங்கிலமே. 

ஆங்கிலம் .. அது  இந்தியப்  பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் இரண்டாம் மொழி, 75 ஆண்டுகளை நெருங்கும் பொழுதும் இன்றுமா ஆங்கிலம் அறியாத மக்கள் இருக்கிறார்கள், என்ன கொடுமை இது ?
வட இந்தியாவிலும் வணிக அறிவிப்புப் பலகைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன 

இந்தி !!! அது இந்தியாவை இணைக்கவில்லை .. மாறாக பிரிக்கும் வேலையைத்தான்   செய்து கொண்டிருக்கிறது 

உண்மை நிலை அறிவதும் தேவை.  



On Wednesday, August 19, 2020 at 11:14:42 AM UTC-7, Jay wrote:

////இந்த நிலையில்,  கற்றவர்கள்  பெரும்பான்மையினராக இருக்கும் நாடாளுமன்றத்தில்  நாட்டுமக்களனைவரையும் மதிக்கும் மெய்யான நாட்டுப்பற்று இருந்தால் ஆங்கிலம்மட்டுமே நாடாளுமன்றத்தின் இயக்கத்திற்கு தேவையானதும்  போதுமானதுமாகும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.  ////

செல்வா,

இப்போது 100 கோடி இந்தியருக்கு ஆங்கிலக் கல்வி அறிவுரை தருகிறீர்.  துணை மொழி ஆங்கிலத்தைத் தேசிய மொழி ஆக்குகிறீர். ஹிந்தி இந்தியக் கலாச்சரம் கூறும்.  ஆங்கிலம் ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா பற்றிக் கூறும்.

டெல்லி சட்ட சபையில் ஆங்கிலம் தெரியாதவர், புரியாதவர் அநேகம் பேர் உள்ளார்.  அவர்கள் புரிந்து கொள்ள ஹிந்தி தொடர்பு மொழி தேவை,  சட்டசபைக்குச் செல்லும் தமிழக அரசிய உறுப்பினர் ஹிந்தி அறிவிப்பின் 80% ஆங்கில மொழி பெயர்ப்பைத் தடுமாறிக் காதில் கேட்டு, ஆங்கிலத்தில் பதில் பேசுவதின் 80% ஹிந்தி மொழி பெயர்ப்பில் பல செய்திகள் காணாமல் போகும். இது போதுமா தமிழருக்கு ???  

சட்டசபையில் என்ன நடக்கிறது என்று முழுமையாக அறிய,  ஹிந்தி மொழி தேவை, தேவை, தேவை. 

தொடர்பு மொழி ஹிந்தி ஒன்றே, இந்திய மாநிலங்களில் ஒருமைப் பாட்டை உறுதி செய்யும்.

சி. ஜெயபாரதன்  


////தமிழர்களனைவரும் இந்திகற்கவேண்டும் என்று சொல்வதற்கு நல்ல காரணங்கள் ஏதுமில்லை. ///

On Wed, Aug 19, 2020 at 12:55 PM Velmurugan Subramanian <hen...@gmail.com> wrote:

நண்பர் திரு செயபாரதனவர்களுக்கு,

கனடா விஞ்ஞானப் பேராசிரியர், 1% தூய தமிழர் >7 கோடி இந்தியத் தமிழருக்கு
அறிவுரை சொல்கிறார்.
 - என்று சொல்கிறீர்கள்

//

அப்படியானால்,

7கோடித்தமிழர்களையும் இந்திபடியுங்கள் என்று சொல்வது

=> அறிவுரை ஆகாதா?
=> திணிப்பு ஆகாதா?  

உங்களின்  பார்வை யாது? 
 
+++++++

எனது பார்வை!

1) இந்தியை தாய்மொழியாகக்கொண்டவர்கள் மிகச்சரியான காரணத்திற்காக  ஆங்கிலத்தைக்கற்கிறார்கள்.  தமிழர்களும்  அதே காரணத்திற்காக  ஆங்கிலத்தைக்கற்கிறார்கள். ஆங்கிலம் என்பது இந்தியாவின் அனைத்துமாநிலங்களாலும் தழுவப்பட்ட மொழியாகிவிட்டது.    இந்த நிலையில்,  கற்றவர்கள்  பெரும்பான்மையினராக இருக்கும் நாடாளுமன்றத்தில்  நாட்டுமக்களனைவரையும் மதிக்கும் மெய்யான நாட்டுப்பற்று இருந்தால் ஆங்கிலம்மட்டுமே நாடாளுமன்றத்தின் இயக்கத்திற்கு தேவையானதும்  போதுமானதுமாகும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.


2) இல்லை! ஆங்கிலம் அனைவருக்குந்தெரியாது என்று எடுத்துக்கொண்டாலும்,  ஒருவர் தன் தாய்நாட்டில் தாய்மொழியில் மிக இயல்பாக பேசும் உரிமைபெற்றவரா இல்லையா? அதை அந்த நாட்டின் நாடாளுமன்றமே மறுக்கமுடியுமா என்ன?  


ஆகையால்,
தமிழர்களனைவரும் இந்திகற்கவேண்டும் என்று சொல்வதற்கு நல்ல காரணங்கள் ஏதுமில்லை. இந்த நிலையில்


=> 7கோடித்தமிழர்களும் இந்திபடிக்கவேண்டும்  என்பது திணிப்பே ஆகும்.

=> 7கோடித்தமிழர்களுள் இந்திபடிக்கும் தேவை, ஆசைகொண்டவர்கள் சொந்தமுயற்சியால் கற்றுக்கொள்ளுங்கள் என்பது சிறந்த அறிவுரை  
ஆகும்.


+++++


1% தூய தமிழர்  என்ற உங்களின் அடையாளப்படுத்தல் மிகவும் என்னை கவர்ந்தது.
இருக்கட்டுமே சிலபேர்! :-)

நன்றி
வேல்


புத., 19 ஆக., 2020, முற்பகல் 8:36 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
கனடா விஞ்ஞானப் பேராசிரியர், 1% தூய தமிழர் >7 கோடி இந்தியத் தமிழருக்கு 
அறிவுரை சொல்கிறார்.  

துவக்க, உயர்நிலைக் கல்விக்கூடங்களில் மும்மொழிக் கல்விப் புகட்டு முறை, தமிழ்மொழி, ஆங்கிலம், ஹிந்தி ஏன் கட்டாயமாக இருக்கக் கூடாது ?

இமயம் முதல், குமரிவரை ரயில் நிலையப் பெயர் அறிவிப்புப் பலகைகள்
மும்மொழியில் பளிச்சென சுற்றுலாப் பயணிகளுக்குப் பயன் அளிக்கின்றன. ஹிந்தி தெரிவதால் தமிழர் வணிகமும், சுற்றூலா வருவாயும் பெருகும்.

சி.ஜெயபாரதன்

On Wed, Aug 19, 2020 at 11:10 AM C.R. Selvakumar <c.r.se...@gmail.com> wrote:


On Tue, Aug 18, 2020 at 6:40 PM rajam <ra...@earthlink.net> wrote:

என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். 

அட! இது என்ன ஒரு கட்டளையா (ruling/command)? விருப்ப வேண்டுகோளா (wishful thinking)?

மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தை வரையறுக்கும் அளவு மொழியார்வத்தில் இறங்கியிருக்கிறீர்களே!!!!!!!! 
ஏன், உங்கள் பொறியியல் துறைப்புலனில் ஆய்வு செய்ய ஒன்றும் கிடைக்கவில்லையா? 

எனக்குக் கூட … தமிழ்ப்பொறியாளர்களின் (Engineering, Electronics scientists) பாடத்திட்டத்தில் இன்னின்ன பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வேணவா உண்டு!!! 

அவரவர் துறையிலேயே ஒதுங்கி நின்று சிறப்புறப் பணியாற்றினால் நன்று. பிற துறையில் கால் கை வைத்துக் குழப்படி ஆணையிடல் நன்றன்று.


வணக்கம் அம்மையீர்,

நான் கூறியவாறு (முதல் மூன்று சொற்களில் கூறியவாறு)
என் கருத்துகள் அவை. நீங்கள் ஏன் தவறுதலாகக் கொள்ளுகின்றீர்கள்
என்று புரியவில்லை. 

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCMfmkL2XkqNoHY_6HaSF5cVpSq38hweATVb8-25EahyA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAJJo3ca47vNFUAq-8JQ-e2kgWNhH6nEGtoZDMG%3D2sJkO29hGww%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 20, 2020, 12:22:36 AM8/20/20
to மின்தமிழ்
இந்தியா இதைச் சீர் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று  தெரிகிறது. 

மக்களுக்காக மொழி பிறந்துள்ளது, மக்களின் தேவைக்காக உருவானது மொழி.  
ஆனால் மொழிக்காக மக்கள் என்பது தவறான புரிதல். 

என்று இந்தியா  மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டதோ அன்று  அதன் நோக்கம்,  ஒவ்வொரு பகுதிகளிலும் வாழும் மக்களுக்காகச் சேவையை அளிக்க நிர்வாகம் செய்யச் சரியான எளிதான வழி அது என்பதால்தான்.  

இங்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஓட்டுநர் உரிமம் பெறத் தேர்வும் பிற மொழிகளில் எழுதலாம், அவற்றுக்கான கையேடுகளும் பற்பல மொழிகளில் கிடைக்கும் 
இந்தத் தளத்தில் பார்க்கவும். 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

Pandiyaraja

unread,
Aug 20, 2020, 1:36:56 AM8/20/20
to மின்தமிழ்
இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவான மொழி ஒரு மொழிதான் இந்தியப் பொதுமொழியாக இருக்கமுடியும். இல்லையென்றால் ஒருசாரார் முதல்தரக் குடிகக்களாக இருக்க, இன்னொருசாரார் இரண்டாம்தரக்குடிமக்களாக ஆக்கப்படுவர். இந்தி பொதுமொழி ஆனால் தென்னாட்டவர் நிலை அதுதான்.
ப.பாண்டியராஜா

S. Jayabarathan

unread,
Aug 20, 2020, 11:15:54 AM8/20/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, tsj...@gmail.com, rajam, C.R. Selvakumar, vaiyavan mspm, nandhitha kaapiyan
நண்பர் கவிஞர் புகாரி,

உண்மை, ஹிந்தி மொழியில் ஒன்றுமில்லை.  ஆனால் அது இந்தியா தீர்மானித்த
அரசின் மாநிலத் தொடர்பு மொழி. மக்களுக்குத் தேவை மொழி.  சட்டசபை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மொழிபெயர்ப்பின்றி, வடிகட்டப் படாமல், மூலத்தில் 100% துல்லியமாக, முழுமையாக தமிழக மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும், புரிய வேண்டும்.  தமிழர் 100% துல்லியமாகத் தம்  வினாக்களை
டெல்லி அரசுக்கு அறிவிக்க வேண்டும்.  அதை 100% ஹிந்தி மொழி ஒன்றின் மூலம் தான் தர முடியும்.  ஹிந்தி மூலத்தை ஆங்கில / தமிழ் மொழி பெயர்ப்புகள் செய்தால் 100% அர்த்தம் அளிக்கா. 

தமிழருக்கு 80% - 90% மொழிபெயர்ப்புத் துல்லியம் போதுமென்றால் தமிழர் பிறப்புரிமை பாதிக்கப் படுகிறது, ஆளும் கட்சிக் கொள்கையால்.  இந்தியர் தலைவிதியை நிர்ணயம் செய்யும் டெல்லிச் சட்டசபை விதிகள் தமிழருக்கு 100% முழுமையாக, துல்லியமாகப், போய்ச்சேர வேண்டும், புரிய வேண்டும்.  மொழி
பெயர்ப்பு அறிக்கைகள் போதா.  

நான்  தமிழக உச்ச வழக்காடு மன்றத்தில் தர்க்கம் செய்து ஹிந்தி மொழியைத்
தமிழர் அவசியம் கற்க கல்விக்கூடங்களில் அமைக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். 

ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார்.  ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.

ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ?  பத்து, பதினைந்து
ஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா.  கடலில் கலந்த பெருங்காயம்.
வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது. 

சி. ஜெயபாரதன்.

சி. ஜெயபாரதன்.

On Thu, Aug 20, 2020 at 9:51 AM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
மீண்டும் என் கருத்தை இங்கே இடுகிறேன். இதற்கொரு மறுமொழி வந்ததாய் நான் காணேன்.... ஏன்?

இந்தியில் என்ன இருக்கிறது கற்பதற்கு?

ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இந்தி எங்கிருந்து வருகிறது? அதுவும் மிகச் சில நூற்றாண்டுகளுக்குமுன் தொடங்கிய ஒரு சந்தை மொழியை சான்றோர் மொழியென்பது மொழிகளின் அறிவு இல்லாமையால் மட்டுமே.

ஆயிரம் மொழிகள் வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் சவலப்பிள்ளையான இந்தியைப் புகுத்தி இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலாச்சார மேன்மை கொண்ட பல தாய்மொழிகளைச் செயலிழக்கச் செய்ய நினைப்பது வன்முறை, மிகக் கேவலமான, மூர்க்கமான வன்முறை.

மயில்களையும் குயில்களையும் புறாக்களையும் தத்தைகளையும் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அண்டங்காக்காவுக்கு ஆரத்தியா? 

பல மொழிகளுக்குத் தாய்மொழியான தமிழை மூத்தமொழியான தமிழை செம்மொழியான தமிழை இலக்கியச் செழுமையில் சிறந்துவிளங்கும் தமிழை இந்தியாவின் தொடர்பு மொழியாக்குங்கள் என்று சொல்வதே சிறப்பு. ஆனாலும் நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. ஏனெனில் அதனால் சில பண்பாட்டு மொழிகள் நிராகரிக்கப் படக் கூடாது முடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால்தான்.

இந்தியா என்றாலே அது பன்முகத் தன்மையின் பெருங்கூடாரம். ஒரே மொழி ஒரே இனம் ஒரே மதம் என்பதெல்லாம் ஓட்டுப் பெட்டி மைதானத்தில் அம்மணமாய் ஆடும் அரசியல் கூத்து

BBC News:
India now claims to be the world's second-largest English-speaking country. The most reliable estimate is around 10% of its population or 125 million people, second only to the US and expected to quadruple in the next decade.  

அன்புடன் புகாரி  




On Thu, Aug 20, 2020 at 7:18 AM vannan vannan <vanna...@gmail.com> wrote:
பி ஜெ பி  ஆதரவுப்  பத்திரிக்கையான  குமுதம் 26082020 இதழில் ப 76=81 இந்தித் திணிப்பைப்  பற்றி மாலன் கட்டுரை எழுதி இருக்கிறார்.
மும்மொழித் திட்டத்தை 11ஆம் வகுப்பிலிருந்து கொண்டு வரலாம்.
தமிழ் நாட்டில் இரண்டு கட்சிகளும் எதிர்ப்பதால்  இந்தி வர வாய்ப்பில்லை .
கி வ வண்ணன் 

A Buhari Canada

unread,
Aug 20, 2020, 12:09:21 PM8/20/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, tsj...@gmail.com, rajam, C.R. Selvakumar, vaiyavan mspm, nandhitha kaapiyan
உண்மை, ஹிந்தி மொழியில் ஒன்றுமில்லை.  ஆனால் அது இந்தியா தீர்மானித்த
அரசின் மாநிலத் தொடர்பு மொழி.

அப்படியான தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்ற வழியில்லை என்று எப்போதோ முடிவானது.

இந்திமொழி இந்திய மொழி அல்ல. அது முகலாயப் பேரரசுகளின் காலத்தில் உருவான ஒரு கலப்பட மொழி.

உயர்வான தமிழ்மொழியை ஏன் தொடர்பு மொழியாய் ஆக்கக் கூடாது? அது பெருமை அல்லவா? அறிஞர் அண்ணா சொன்னதுபோல தேசியப் பறவையாய் மயிலைத்தான் ஏற்க முடியும் காகத்தை அல்ல.

ஆனால் என் கருத்து என்னவென்றால் அப்படி ஆக்கத் தேவையில்லை. 22 அங்கீகார மொழிகள் இந்தியாவில் அணிவகுத்து நிற்கும்போது, ஒரே ஒரு மொழியை  மட்டும் உயர்த்திப் பிடிப்பது பிரிவைனை நோயை உருவாக்கி நாட்டை அழித்துவிடும்.

முகலாயர் காலத்தில் எப்படி இந்தி வந்ததோ அதே போலவே ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் வந்தது. ஆனால் இரண்டுக்குமான போட்டியில் ஆங்கிலம் வென்று நின்றுவிட்டது. இனி மாற்ற முடியாது. 

இன்று ஆங்கில வழிக் கல்விதான் இந்தியா முழுவதும் பெருவீச்சில் இருக்கிறது. அதில் எங்கே தாய்மொழி அடிபட்டுச் செத்துவிடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் மொழியறிஞர்கள். நீங்கள் உப்பு சப்பில்லாத, சவலப்பிள்ளையான, கலப்பினப் பிறப்பான இந்தியை வேறு கொண்டுவந்து அருமையான தாய்மொழிகளை அழிக்கப் பார்க்கிறீர்கள். எவ்வகையில் பார்த்தாலும் அதி நியாயம் இல்லை.

அவரவர்க்கு அவரவர் தாய்மொழி முக்கியம். அதோடு தொடர்பு மொழியாக ஆங்கிலம் வேண்டும். 

உங்களுடைய பாஸ்போர்ட்டை எடுத்துப் பாருங்கள். உலகத்தில் உள்ள அனைத்துப் பாஸ்போர்ட்டுகளையும் பாருங்கள். அதில் ஆங்கிலம் அவசியம் இருக்கும், அவற்றோடு அவரவர் தாய்மொழிதான் இருக்கும். 

உலகமே ஏற்றுக்கொண்ட தொடர்பு மொழி ஆங்கிலம் இருக்க, இந்திக்கான அவசியம் எங்கிருந்து வருகிறது?

இந்தியாவில் கற்றவன் என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவனால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். ஆங்கிலத்தை ஓரளவாவது புரிந்துகொண்டு பதில் தரமுடியும். இந்தியா மிக விரைவில் 100% கற்றோர் என்ற நிலையை எட்டும்.

கற்றோர் அதிகம் உள்ள கேரளாவில் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளாதவர் எவரேனும் உண்டா?

ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இன்னொரு தொடர்பு மொழிக்கான தேவை இல்லை. அப்படித் தேவை என்று சொல்வது அறியாமை, வன்முறை.

அறிஞர் அண்ணா சொன்னதுபோல பெரிய பூனைக்கு ஒரு பெரிய ஓட்டையும் சிறிய பூனைக்கு ஒரு சிறிய ஓட்டையும் தேவையில்லை. ஆங்கிலம் என்ற பெரிய ஓட்டை போதும், மாநிலங்கள் முழுவதும் பெரிய சிறிய என்ற அத்தனை பூனைகளும் அழகாகச் சென்று வரும்.

என்னதான் இந்தி படித்தாலும் அது நாடாளு மன்றத்தில் பேசுவதற்காக மட்டுமே என்று நீங்களே சொல்கிறீர்கள்.  அது தவிர வேறு புண்ணாக்கு பயனும் அதில் இல்லை என்பதை அனைவரும் அறிவர். அப்படிப் பயன் இருந்தால் அது வளர்வதை எவராலும் தடுக்க முடியாது. இப்படி திணிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

அப்படியே படித்து வெளிவந்தாலும், கல்லூரியில் நீங்கள் ஆங்கிலம் பயிலத்தான் வேண்டும். ஆங்கிலத்தை விடவே முடியாது.

ஆங்கிலம் நம்மீது திணிக்கப்படவில்லை. நாமே வலியச் சென்று அதைப் படிக்கிறோம். அப்படி ஒரு நிலை இந்திக்கு உள்ளதா? இல்லவே இல்லை.

கனடாவில் என்னோடு பணிசெய்யும் பஞ்சாபி இளைஞன் சென்னையில் 5 வருடங்கள் இருந்திருக்கிறான். அவனுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம்தான் அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது. கனடாவிலும் அவனுக்கு ஆங்கிலம்தான் கை கொடுக்கிறது, இந்தி அல்ல.

எனக்கும் அவனுக்கும் தொடர்பு மொழி ஆங்கிலம்தான். எனக்கும் கனடாவுக்கும், தமிழர்கள் தவிர்த்த இந்த உலகுக்கும் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி.

இந்தியை நான் கற்றுக்கொண்டு இங்கே வந்திருந்தாலும், அதை நான் மறந்துதான் போயிருப்பேன். ஆனால் தமிழை மறப்பேனா? ஏன்? ஏனெனில் அது என் தாய் மொழி!

என் இரு பிள்ளைகளும், சவுதியில் பள்ளிப்படிப்பு படித்ததால், இந்தி படித்தார்கள். ஆனால் இந்தி அவர்களுக்கு ஒட்டவே இல்லை. இப்போது அவர்களின் தொடர்பு மொழி ஆங்கிலம் கல்வி மொழி ஆங்கிலம் தாய்மொழி தமிழ். இதுதான் உண்மை

என் பேத்தி ஆங்கிலம், பிரென்ச், தமிழ், அரபி என்று நான்கு மொழிகள் படிக்கிறாள். ஆனால் பேசுவது தமிழில் அல்லது ஆங்கிலத்தில். இதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவு தேவையில்லை.

தாய்மொழியின் தாக்கத்தை என்றேனும் இந்திமொழி உங்களுக்குத் தந்துவிடுமா?

இன்னொரு கேள்வி.

இந்தி யாருக்குத் தாய்மொழி? இந்தியைத் தாய்மொழியாய்க்கொண்டவர்கள் ஒருவரும் இல்லை. மோடியின் தாய்மொழி குஜராத்தி, இந்தி அல்ல.

இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரைச் சொல்லமுடியுமா உங்களால்?

 
மக்களுக்குத் தேவை மொழி.  சட்டசபை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மொழிபெயர்ப்பின்றி, வடிகட்டப் படாமல், மூலத்தில் 100% துல்லியமாக, முழுமையாக தமிழக மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும், புரிய வேண்டும்.  தமிழர் 100% துல்லியமாகத் தம்  வினாக்களை
டெல்லி அரசுக்கு அறிவிக்க வேண்டும்.  அதை 100% ஹிந்தி மொழி ஒன்றின் மூலம் தான் தர முடியும்.  ஹிந்தி மூலத்தை ஆங்கில / தமிழ் மொழி பெயர்ப்புகள் செய்தால் 100% அர்த்தம் அளிக்கா. 

பாராளுமன்றங்களின் லட்சனம் எல்லோருக்கும் தெரியும். அங்கே என்ன பேசினாலும் ஒன்றும் ஆகாது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. 

கவுண்டமணி பேசும் தமிழை, வடிவேலு பேசும் தமிழை, தமிழ்மொழியை கல்லூரியில் கற்றுப் பெற்றதால் வரவே வராது.

நீங்கள் நாடாளுமன்ற இந்திக் கவுண்டமணிகளோடும் இந்தி வடிவேலுகளோடும் பேசவே முடியாது. 

இன்றைய அறிவியல் உலகில், மொழியாக்கம் மிகப்பெரும் பங்காற்றுகிறது. 10 வயது பிள்ளை எந்த மொழியில் பேசினால் அதை தன் மொழிக்கு மாற்றி புரிந்துகொண்டு பதில் அளிக்கிறது. கூகுள் கடவுளின் அருள் அவர்களுக்கு ஏராளமாய் இருக்கிறது

 
தமிழருக்கு 80% - 90% மொழிபெயர்ப்புத் துல்லியம் போதுமென்றால் தமிழர் பிறப்புரிமை பாதிக்கப் படுகிறது, ஆளும் கட்சிக் கொள்கையால்.  இந்தியர் தலைவிதியை நிர்ணயம் செய்யும் டெல்லிச் சட்டசபை விதிகள் தமிழருக்கு 100% முழுமையாக, துல்லியமாகப், போய்ச்சேர வேண்டும், புரிய வேண்டும்.  மொழி
பெயர்ப்பு அறிக்கைகள் போதா.  

 
மொழி தெரியாததால்தான் வடநாட்டவரிடம் தமிழருக்கு பிறப்புரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்வது சரியா? சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா? 

வடக்கு தெற்கு போர் அதிலும் குறிப்பாக வடக்கு தமிழ்நாடு போர் இன்று நேற்றைய விவகாரம் அல்ல. இனம் சார்ந்த பிரிவினைப் போர் அது. மொழி சார்ந்ததல்ல.

காமராஜருக்கு இந்தி தெரியாது. ஆனால் அவர் சொல்வதை நேரு, இந்திராகாந்தி என்று கேட்காத தலைவர்கள் இல்லை. அதுவும் அந்தக் காலத்திலேயே

 
நான்  தமிழக உச்ச வழக்காடு மன்றத்தில் தர்க்கம் செய்து ஹிந்தி மொழியைத்
தமிழர் அவசியம் கற்க கல்விக்கூடங்களில் அமைக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். 

பிழையான ஒன்றில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது !!! வேறொன்றும் சொல்வதற்கில்லை


 
ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார்.  ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.

வள்ளுவர் கம்பர் எல்லோரும் இந்திமொழியில் அல்ல உலக மொழி அனைத்தில் அருமையாகப் பயணம் செய்கின்றனர். கவலைப்படவேண்டாம் நீங்கள்.

ஒரு பில்லியன் மக்களிடம் அல்ல 7 பில்லியன் மக்களிடம் சென்று சேர்கின்றன நல்லிலக்கியங்கள்.


 

ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ?  பத்து, பதினைந்து
ஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா.  கடலில் கலந்த பெருங்காயம்.
வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது. 


ஆகவே தொடர்பு மொழியாய் ஆங்கிலத்தையே பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அது உள்ளூருக்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் உங்களைக் கொண்டு செல்லும்.

இந்தி உங்களை எங்குமே கொண்டு செல்லாது. அது ஒரு முட்டுச் சந்து!

S. Jayabarathan

unread,
Aug 20, 2020, 4:43:07 PM8/20/20
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, tsj...@gmail.com, rajam, C.R. Selvakumar, vaiyavan mspm, nandhitha kaapiyan, veeramani k, பெரியார் பாசறை, RRavi Ravi

நண்பர் கவிஞர் புகாரி


முதல் அமைச்சர் காமராஜருக்கு ஹிந்தி மொழி நன்றாகப் பேசத் தெரியும்.  ஆங்கிலம் சிறிது தெரியும்.

தமிழகத் தமிழர் இந்தியத் தொடர்பு மொழி ஹிந்தியைக் கற்க வாய்ப்பு அளிப்பது,
வழிமுறை செய்வது " தமிழர் பிறப்புரிமை"  அதை ஆளும் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டாருக்குத் தடுப்பது, தடை செய்வது, மறுப்பது சட்டப்படிக் குற்றமாகும்.

சி. ஜெயபாரதன், கனடா



Languages with official status in India

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Language region map of India. Note that although there is no specific state or Union territory, almost every state uses the Sindhi language and Sindhi is an official language of India (as can be seen on Indian currency notes)- it is the seveneenth most spoken language
States and union territories of India by the most commonly spoken official language.[1][a]

There are various official languages in India at the state/territory level. However, there is no national language in India.[2][3][4] The Article 343(1) of the Indian constitution specifically mentions that, "The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals."[4] The business in Indian parliament can only be transacted in Hindi or in English. English is allowed to be used in official purposes such as parliamentary proceedings, judiciary, communications between the Central Government and a State Government.

States within India have the liberty and powers to specify their own official language(s) through legislation. In addition to the official languages, the constitution recognizes 22 regional languages, which include Hindi but not English, as scheduled languages, that is not to be confused with the official status of the Union. Hindi and English are the only two languages mentioned on the Indian passport.

States can specify their own official language(s) through legislation. The section of the Constitution of India dealing with official languages, therefore, includes detailed provisions which deal not just with the languages used for the official purposes of the union, but also with the languages that are to be used for the official purposes of each state and union territory in the country, and the languages that are to be used for communication between the union and the states.



You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Aug 21, 2020, 9:58:58 AM8/21/20
to S NEELAKANTAN, Asan Buhari, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
வையகத் தமிழ் நண்பர்களே,

மொழி வெறி, மொழி வெறுப்பு, மொழி விருப்பு, மொழி மறுப்பு, மொழித் தடுப்பு, மொழி இகழ்ச்சி, மொழிப் புகழ்ச்சி, எது உயர்ந்த மொழி, எது தாழ்ந்த மொழி - இவை யாவும் தற்காலத் தமிழகத்து தமிழரைப் பிடித்த மன நோய்கள். இவை இந்தியத் தமிழருக்குள் டெல்லியுடன் குருச்சேத்திர மொழிப் போரை உண்டாக்கித், தனியராய் ஆக்கிவிடும்.

நீர் கிடைக்காது, நிலம் கிடைக்காது, நிதி கிடைக்காது, வேலை கிடைக்காது, மின்சாரம் கிடைக்காது, பேரிடர் உதவி கிடைக்காது.

இந்திய ஓய்வு ஊதியம் பெறும்,
சி. ஜெயபாரதன், கனடா  

கீழ்வரும் அறிவுரை இந்தியத் தமிழருக்குப் போய்ச் சேர வேண்டும். புரிய வேண்டும்.

================

On Fri, Aug 21, 2020 at 1:48 AM S NEELAKANTAN <sneelak...@gmail.com> wrote:
தமிழன் தான் தமிழுக்கு எதிரி.. இந்த கருத்தை எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது 
தமிழன் பாலக்காட்டுக்கு அந்தச்சென்றுவிட்டால் மலையாளத்தை ஒத்துக்கொள்ளமாட்டான் 
கும்மிடிப்பூண்டிக்கு அப்புறம் சென்றுவிட்டால் தெலுங்கை ஒத்துக்கொள்ளமாட்டான் பங்காரப்
பேட்டை சென்றுவிட்டாளல்  கன்னடத்தை ஒத்துக்கொள்ளமாட்டான்

இதை சொல்ன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும் . மும்பையில் செம்பூரில் புலம்பெயர்ந்து 
காய்கறி மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டுவரும் தமிழர்கள் எல்லோரும் மராத்தியையும் ஹிந்தியையும் 
பிடித்து தொழிலில் முன்னேறிக்கொண்டு வருவதை கண்டு ஆனந்தமடையும் தமிழர்களில் நானும் 
ஒருவன்.அய்யோ தமிழன் வந்து மும்பையில் முன்னேறுகிறானே என்று எந்த மராத்திக்காரனும் 
புலம்புவதில்லை 

அதே சமயத்தில் வடநாட்டுக்காரன் வந்து தமிழனுடைய வாழ்வாதாரத்தை கைப்பற்றுகிறான் 
என்று புலம்பம் தமிழ் நாட்டு திராவிட கட்சிகள் இதே திராவிட கட்சிகள் இலவசத்தை கொடுத்து 
அம்மா உணவகத்தில் விலை குறைந்த உணவை கொடுத்து டாஸ் மார்க்கில் சாராயத்தை கொடுத்து 
தமிழனை சோம்பேறியாக்கியதை யாரும் கண்டுகொள்ளவில்லை  சும்மா ஹிந்தியை வைத்துக்கொண்டு 
ஹிந்தியால் தமிழ் அழிகிறதே என்று குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தால் மட்டும் 
தமிழ் வாழப்போவதில்லை ஒரு மொழியும் இன்னொரு மொழியை அழிப்பதில்லை 

வேலையில்லாத அம்பட்டன் கழுதைக்கு சவரம் பண்ணினான் என்றார் பழமொழிக்கு ஏற்றவாறு 
ஹிந்தி ஒழிப்பை ஒரு தொழிலாக  வைத்துக்கொண்டு தமிழர்களை இன்னும் எத்தனை காலம் 
ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை 

புத்தியுள்ளவன் பிழைத்துக்கொள்வான் வெறும் தமிழ் சோறு போடாது இதை  தமிழன் புரிந்து கொண்டால்
சரி கனடாவில் தமிழ் வாழ்கிறது . பஞ்சாபியும் வாழ்கிறது அமெரிக்காவில் ஸ்பானிஷும் சைனீசும் வாழ்கிறது 
யாரும் கண்டுகொள்வதில்லை பொறாமைப்பட்டு புலம்புவதும் இல்லை .  

On Thu, 20 Aug 2020 at 14:16, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
நண்பர்  எஸ். நீலகண்டன்,

உங்களைப் போன்ற பன்மொழித் தமிழறிஞர் இந்த "புலி வருது, புலி வருது" என்று பயங்காட்டி, வலுவற்ற ஹிந்தி பூனைக்கு வேடம் போடும் நாடகரை எதிர்க்க வேண்டும்.

சி. ஜெயபாரதன்
=============

பேராசிரியர் செல்வா,

தமிழ்நாட்டார் ஹிந்தி மொழி படித்தால், படிப்பதால் தமிழ்மொழி அழிந்துபோகும் என்று பயமுறுத்தாமல் தமிழ்மொழி எப்படி அழியும், எப்போது அழியும் என்று  சற்று விளக்கமாய்ச் சொல்வீரா ?  

வலுவுற்ற ஆங்கில மொழி அழிக்க முடியாத, வையக மொழி, வைர மொழி தமிழை, வலுவற்ற ஹிந்தி மொழி எப்படி அழிக்கும் ???  எப்போது அழிக்கும் ???

ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார்.  ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே. 
ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ?  பத்து, பதினைந்து
ஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா.  கடலில் கலந்த பெருங்காயம்.
வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது. 
 
சி. ஜெயபாரதன், கனடா


On Thu, Aug 20, 2020 at 4:41 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
அந்தப் பெரிய பரந்த மனப்பான்மையை இந்திக்காரர்களிடன்
கொள்ளச் சொல்லுங்களேன்.
அடிமையாகிப்போவதா பரந்த மனப்பான்மை?!
வட இந்தியாவில் 50 மொழிகளுக்கு
மேல் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. மராத்திய பெருநகரம் மும்பை இப்பொழுது
"இந்தி" நகரம் ஆகிவிட்டது. அடுத்ததாக இந்தி-இந்துத்துவ வாதிகளின்,
இந்தித்திணிப்பாளர்களின் குறி பெங்களூர், சென்னை.
அடுத்து அடுத்தக்கட்ட நகரங்கள்... இந்திக் காலனித்துவத்துக்கு
வால்பிடிப்பவர்களும் அடிமை-தரகர்களும், 'துபாசி'களும்
என்றும் இருப்பார்கள். இந்திய நாட்டின் மீது பற்றிருந்தால்
இந்திய மொழிகள் அனைத்தையும் பாராட்டுவாரகள்.
எந்த ஒரு மொழியையும் இன்னொரு மொழியாளரிடம் 
திணிக்க மாட்டார்கள். தொழினுட்பம் உள்ளது.
உடனுக்குடன் மொழிபெயர்க்கும் நுட்பங்களை அக்கறையுடன்
வளர்த்தெடுத்தல் பயனளிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின்
நடைமுறையை வழிகாட்டியாகக் கொள்ளலாம். 

செல்வா





On Thu, Aug 20, 2020 at 4:21 PM S NEELAKANTAN <sneelak...@gmail.com> wrote:
நம்முடைய குழும நண்பர்களுக்கு தமிழைத் தவிர(ஆங்கிலத்தை தவிர்த்து) வேறு எந்த மொழியையும் ஒத்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை அறவே கிடையாது. பக்கம் பக்கமாக விதண்டா வாரத்தில் நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள். 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar


--



 

Bala

unread,
Aug 21, 2020, 8:48:13 PM8/21/20
to மின்தமிழ்
This Hindi imperialism in modern age is despicable.

What prevents the Govt from publishing all in English for the South Indian taxpayers, when so much of Indian taxpayer money is readily wasted to resuscitate the language of Aryavarta, Sanskrit

A Buhari Canada

unread,
Aug 22, 2020, 1:00:35 PM8/22/20
to S. Jayabarathan, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
இப்போதுதான் மராட்டிய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறேன்.

இன்னொரு நண்பருடன் இந்தியில் பேசிக்கொண்டிருந்தர்.

உங்கள் தாய்மொழி எது என்றேன்

மராத்தி என்றார்

மராத்தியில் பேசுவீர்களா என்றேன்

சிரித்தார் பின்னர் கொஞ்சம் பேசுவேன் கொஞ்சம் புரிந்துகொள்வேன் என்றார்.

பெருநகரங்கள் மூழ்கிவிட்டதென்றும் கிராமங்களில்தான் மராத்தி பேசுகிறார்கள் என்றும் உண்மையைச் சொன்னார்.

ஒரு தாய்மொழியை அழிக்கும் பாவத்தை ஒரு மொழி செய்கிறதென்றால் அந்த மொழி துஷ்ட மொழியல்லவா? சாத்தான் மொழி அல்லவா? 

இரு மொழிக்கொள்கை உடையவர்கள் சரளமாக இரண்டு மொழிகளிலும் பேசுகிறார்கள்.  இங்கே இருக்கும் எல்லோரையும் போல. மூன்றாவது மொழியைக் கட்டாயமாக ஏற்றவர்கள் தாய்மொழியை இழந்து அடையாளம் இன்றிப் போகிறார்கள்

S. Jayabarathan

unread,
Aug 22, 2020, 1:23:26 PM8/22/20
to A Buhari Canada, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
நண்பர் கவிஞர் புகாரி,

வட நாட்டிலோ, வெளிநாட்டிலோ சந்திக்கும் இரு தமிழர் ஆங்கிலத்தில்தான் உரையாடுவர். தமிழில் பேசமாட்டார். அது என் அனுபவம்.   

தமிழை ஆங்கிலம் அழிக்கிறது அல்லவா ?  ஆகவே முதலில் ஆங்கிலத்தை ஒழி.  இருமொழிக் கொள்கை ஒருமொழி ஆகட்டும்.

ஒருமொழி ஆட்சி ஆங்கில மாட்சி நடக்கட்டும்.

சி. ஜெயபாரதன், கனடா

A Buhari Canada

unread,
Aug 22, 2020, 1:27:34 PM8/22/20
to S. Jayabarathan, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
நீங்கள் சொல்வது உண்மை அல்லவே ஜெயபாரதன்

நாம் ஒருவரும் ஒருநாளும் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டதில்லை. தமிழில்தான் உரையாடுகிறோம்.

நானும் செல்வாவும் தமிழில் மட்டுமே உரையாடி இருக்கிறோம். இன்னும் ஏராளமானோர் இப்படித்தான்.

உலக மொழி ஒன்றும் தாய்மொழி ஒன்றும் ஆக இருப்பது ஒருவரின் சிறப்பு. அதற்கு மேலும் மொழிகளை விரும்பி கற்றுக்கொள்வது மேலும் சிறப்பு.

உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு?


S. Jayabarathan

unread,
Aug 22, 2020, 6:05:36 PM8/22/20
to A Buhari Canada, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
நண்பர் கவிஞர் புகாரி,

////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///

ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

சி.ஜெ. 

வேந்தன் அரசு

unread,
Aug 22, 2020, 10:18:44 PM8/22/20
to தமிழ் மன்றம், A Buhari Canada, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, mintamil


ஞாயி., 23 ஆக., 2020, முற்பகல் 3:35 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
நண்பர் கவிஞர் புகாரி,

////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///

ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.

S. Jayabarathan

unread,
Aug 22, 2020, 11:41:11 PM8/22/20
to tamilmantram, raju.ra...@gmail.com, Pitchai Muthu, A Buhari Canada, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, mintamil
வேந்தரே,

///அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.////  

இது உங்கள் திருவாய் மொழி

அறிஞர் அண்ணாவுக்கு அடுத்த அறிஞர் இசையினியவன் உங்கள் இந்தியத் தமிழர் பாஸ்போர்ட்டைக் கிழித்துள்ளார்.

அவரது தொலைநோக்கி வரைபடத்தில் இந்தியாவும் இல்லை, தென்னகத் தமிழரும் இல்லை.

நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.

இந்திய உபகண்டத் தென்னகத்தில் வாழும், வசிக்கும் தமிழர், தமிழ்நாட்டார்
மொழிப் பிரச்சனைகள்  மற்ற மாநிலங்களில், உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழருக்கு இல்லை. 

சி.ஜெ.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

A Buhari Canada

unread,
Aug 23, 2020, 11:02:21 AM8/23/20
to S. Jayabarathan, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
>>>>  ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் <<<<

சரியாகப் பிடித்தீர்கள். அதுதான் நம் தமிழ் மொழிக்கு இந்தியா தரும் மரியாதை. அதைக் கேட்டு நமக்கு கொஞ்சமேனும் சினம் வரவேண்டும்.

தாய்மொழிகளை அழித்து இந்தியைப் புகுத்திச் சீர்குலைக்கும் மத்திய அரசை மொத்தவேண்டும்.

ரூபாய் நோட்டுகளில் அனைத்துமொழிகளும் இருக்கும். இப்போது அதையும் மெல்ல மெல்ல அழித்து வருகிறார்கள்.

நீங்கள் ஒரு தமிழனாய் சினம் கொண்டு எழவேண்டும்.

எந்தத் தமிழனாவது இன்னொரு மொழியை அழைக்க நினைக்கிறானா?

எந்தத் தமிழனாவது தமிழ் மொழியை இன்னொரு மொழிக்குள் புகுத்தி அந்த மொழிமீது குதிரை சவாரி செய்ய விழைகிறானா?

மொழி வன்முறையை ஆதரிக்காதீர்கள் ஜெயபாரதன்!

 

A Buhari Canada

unread,
Aug 23, 2020, 11:06:27 AM8/23/20
to வேந்தன் அரசு, தமிழ் மன்றம், S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, mintamil

A Buhari Canada

unread,
Aug 23, 2020, 11:17:52 AM8/23/20
to S. Jayabarathan, tamilmantram, Raju Rajendran, Pitchai Muthu, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, mintamil
>>>நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.<<<<

நல்ல விசயத்தைச் சொல்லி இருகிறீர்கள் ஜெயபாரதன்.

நீங்கள் நான் செல்வா மூவரும் கனடா தமிழர். கனடா இந்திக்காரர் அல்ல.

கனடா இந்திக்காரர் என்று மாற்றிவிடுவேன் என்றுதான் மத்திய அரசு சூளுரைக்கிறது. நாம் சோரம் போவோமா? நீங்கள் சோரம் போவீர்களா?

தமிழ்நாடு தனிநாடாக இல்லை என்பதற்காக தமிழுக்குத் தரவேண்டிய மரியாதையை மறுப்பீர்களா? சிந்தித்திப் பாருங்கள்.

தமிழர்களின் பாஸ்போர்ட் ஆங்கிலம் + தமிழ் மொழிகளில்தான் இருக்க வேண்டும். பொதுமொழி உலகம் முழுவதற்கும் ஆங்கிலம் ஒன்று மட்டுமே.

நீங்கள் முயன்று தமிழை போஸ்போர்ட்டில் கொண்டுவர முயலவேண்டும். அதுதான் நீங்கள் தமிழராய்ப் பிறந்ததற்கான பொருளாகும்.

நான் ஒரு முஸ்லிம் நீங்கள் ஒரு இந்து இன்னொருவர் கிருத்துவராய் இருப்பார். ஆனால் தமிழ் என்றும் தாய்மொழி என்றும் வந்துவிட்டால், நாம் மூவரும் ஒட்டுவோம். ஆயிரம்தான் இந்தியர் இந்தியர் என்றாலும் நம்மால் சக தமிழருடன் ஒட்டுவதுபோல ஒரு உத்திரப் பிரதேசத்தவனிடம் ஒட்டமுடியாது. இதுதான் உண்மை என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

இங்கே நாம் இணைந்திருப்பதும் நாம் தமிழர்கள் நம் மொழி தமிழ் என்பதால் மட்டுமே.

தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று

என்று ஒரு கவிஞர் சொல்லி இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் அல்ல. யார் அந்தக் கவிஞர்?


தேமொழி

unread,
Aug 23, 2020, 5:17:45 PM8/23/20
to mint...@googlegroups.com


On Sunday, August 23, 2020 at 8:17:52 AM UTC-7, A Buhari Canada wrote:
>>>நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.<<<<

நல்ல விசயத்தைச் சொல்லி இருகிறீர்கள் ஜெயபாரதன்.

நீங்கள் நான் செல்வா மூவரும் கனடா தமிழர். கனடா இந்திக்காரர் அல்ல.

கனடா இந்திக்காரர் என்று மாற்றிவிடுவேன் என்றுதான் மத்திய அரசு சூளுரைக்கிறது. நாம் சோரம் போவோமா? நீங்கள் சோரம் போவீர்களா?

தமிழ்நாடு தனிநாடாக இல்லை என்பதற்காக தமிழுக்குத் தரவேண்டிய மரியாதையை மறுப்பீர்களா? சிந்தித்திப் பாருங்கள்.

தமிழர்களின் பாஸ்போர்ட் ஆங்கிலம் + தமிழ் மொழிகளில்தான் இருக்க வேண்டும். பொதுமொழி உலகம் முழுவதற்கும் ஆங்கிலம் ஒன்று மட்டுமே.

நீங்கள் முயன்று தமிழை போஸ்போர்ட்டில் கொண்டுவர முயலவேண்டும். அதுதான் நீங்கள் தமிழராய்ப் பிறந்ததற்கான பொருளாகும்.

நான் ஒரு முஸ்லிம் நீங்கள் ஒரு இந்து இன்னொருவர் கிருத்துவராய் இருப்பார். ஆனால் தமிழ் என்றும் தாய்மொழி என்றும் வந்துவிட்டால், நாம் மூவரும் ஒட்டுவோம். ஆயிரம்தான் இந்தியர் இந்தியர் என்றாலும் நம்மால் சக தமிழருடன் ஒட்டுவதுபோல ஒரு உத்திரப் பிரதேசத்தவனிடம் ஒட்டமுடியாது. இதுதான் உண்மை என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

இங்கே நாம் இணைந்திருப்பதும் நாம் தமிழர்கள் நம் மொழி தமிழ் என்பதால் மட்டுமே.

தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று


////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
////
 

ஜெயபாரதன் ஐயா வந்து எழுதும் முன்னர்  நானே எழுதிவிடுகிறேன். .. ..

தமிழைக் காக்கக்  கொலைப் படை  தயார் என்று மின்தமிழ்
மரபு வலையில் தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுகிறார்.
பயங்கர எச்சரிக்கை, எதிர்க்க மனித உயிர் ஆயுதங்கள் !!!




 
என்று ஒரு கவிஞர் சொல்லி இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் அல்ல. யார் அந்தக் கவிஞர்?



On Sat, Aug 22, 2020 at 11:41 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வேந்தரே,

///அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.////  

இது உங்கள் திருவாய் மொழி

அறிஞர் அண்ணாவுக்கு அடுத்த அறிஞர் இசையினியவன் உங்கள் இந்தியத் தமிழர் பாஸ்போர்ட்டைக் கிழித்துள்ளார்.

அவரது தொலைநோக்கி வரைபடத்தில் இந்தியாவும் இல்லை, தென்னகத் தமிழரும் இல்லை.

நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.

இந்திய உபகண்டத் தென்னகத்தில் வாழும், வசிக்கும் தமிழர், தமிழ்நாட்டார்
மொழிப் பிரச்சனைகள்  மற்ற மாநிலங்களில், உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழருக்கு இல்லை. 

சி.ஜெ.

On Sat, Aug 22, 2020 at 10:18 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


ஞாயி., 23 ஆக., 2020, முற்பகல் 3:35 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
நண்பர் கவிஞர் புகாரி,

////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///

ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 23, 2020, 6:10:10 PM8/23/20
to mintamil
தேமொழி

ஆவேச மனிதர்
ஆத்திர மனிதர்
ஆயுதம் ஏந்தி
பெற்ற
தாயைக் கொல்வதா 
தாய்மொழிக்காக..
தாய் பெரிதா ?
தாய்மொழி பெரிதா ?
உயிர் பெரிதா ?
ஒரு மொழி பெரிதா ?


சமீபத்தில் பல இஸ்லாமியர் "வந்தே மாதரம்" [வணக்கம் தாயகம்] எனப் பாட மறுத்தனர். நான் அதைக் கண்டித்து திண்ணையில் எழுதினேன்.

மொழிப்போர் மதப்போராகக் மாறக்கூடாது என்று பதிலிடாது விட்டு விட்டேன்.

////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
////

கை நடுங்கியது;
மெய் நடுங்கியது
இதற்குப் பதில் எழுத 
வலுவில்லை
விரலில்.
வார்த்தை இல்லை
தமிழில்


மொழியைக்  காப்பாற்றத் தடுக்கும்
தாயைக் கொல் என்று
ஆயுதப் போர் தொடங்கும்
அழிவு யுக மனித நேய மற்றோர்.
மனிதரை நினை, மொழியினை மற.
மானிட உயிரைக்
காப்பதே
மதிப்பதே நம்
கடமை.

சி. ஜெயபாரதன்

=======================

Virus-free. www.avg.com

On Sun, Aug 23, 2020 at 5:17 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Sunday, August 23, 2020 at 8:17:52 AM UTC-7, A Buhari Canada wrote:
>>>நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.<<<<

நல்ல விசயத்தைச் சொல்லி இருகிறீர்கள் ஜெயபாரதன்.

நீங்கள் நான் செல்வா மூவரும் கனடா தமிழர். கனடா இந்திக்காரர் அல்ல.

கனடா இந்திக்காரர் என்று மாற்றிவிடுவேன் என்றுதான் மத்திய அரசு சூளுரைக்கிறது. நாம் சோரம் போவோமா? நீங்கள் சோரம் போவீர்களா?

தமிழ்நாடு தனிநாடாக இல்லை என்பதற்காக தமிழுக்குத் தரவேண்டிய மரியாதையை மறுப்பீர்களா? சிந்தித்திப் பாருங்கள்.

தமிழர்களின் பாஸ்போர்ட் ஆங்கிலம் + தமிழ் மொழிகளில்தான் இருக்க வேண்டும். பொதுமொழி உலகம் முழுவதற்கும் ஆங்கிலம் ஒன்று மட்டுமே.

நீங்கள் முயன்று தமிழை போஸ்போர்ட்டில் கொண்டுவர முயலவேண்டும். அதுதான் நீங்கள் தமிழராய்ப் பிறந்ததற்கான பொருளாகும்.

நான் ஒரு முஸ்லிம் நீங்கள் ஒரு இந்து இன்னொருவர் கிருத்துவராய் இருப்பார். ஆனால் தமிழ் என்றும் தாய்மொழி என்றும் வந்துவிட்டால், நாம் மூவரும் ஒட்டுவோம். ஆயிரம்தான் இந்தியர் இந்தியர் என்றாலும் நம்மால் சக தமிழருடன் ஒட்டுவதுபோல ஒரு உத்திரப் பிரதேசத்தவனிடம் ஒட்டமுடியாது. இதுதான் உண்மை என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

இங்கே நாம் இணைந்திருப்பதும் நாம் தமிழர்கள் நம் மொழி தமிழ் என்பதால் மட்டுமே.

தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று


////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
////
 

ஜெயபாரதன் ஐயா வந்து எழுதும் முன்னர்  நானே எழுதிவிடுகிறேன். .. ..

தமிழைக் காக்கத் கொலைப் படை  தயார் என்று மின்தமிழ்
மரபு வலையில் தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுகிறார்.
பயங்கர எச்சரிக்கை, எதிர்க்க மனித உயிர் ஆயுதங்கள் !!!
என்று ஒரு கவிஞர் சொல்லி இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் அல்ல. யார் அந்தக் கவிஞர்?



On Sat, Aug 22, 2020 at 11:41 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வேந்தரே,

///அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.////  

இது உங்கள் திருவாய் மொழி

அறிஞர் அண்ணாவுக்கு அடுத்த அறிஞர் இசையினியவன் உங்கள் இந்தியத் தமிழர் பாஸ்போர்ட்டைக் கிழித்துள்ளார்.

அவரது தொலைநோக்கி வரைபடத்தில் இந்தியாவும் இல்லை, தென்னகத் தமிழரும் இல்லை.

நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.

இந்திய உபகண்டத் தென்னகத்தில் வாழும், வசிக்கும் தமிழர், தமிழ்நாட்டார்
மொழிப் பிரச்சனைகள்  மற்ற மாநிலங்களில், உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழருக்கு இல்லை. 

சி.ஜெ.

On Sat, Aug 22, 2020 at 10:18 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


ஞாயி., 23 ஆக., 2020, முற்பகல் 3:35 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
நண்பர் கவிஞர் புகாரி,

////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///

ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1585efb0-28b8-4d15-b83c-780dccaf9674o%40googlegroups.com.

Virus-free. www.avg.com

தேமொழி

unread,
Aug 23, 2020, 6:47:05 PM8/23/20
to மின்தமிழ்
நன்று ஐயா ..   உங்களுடைய இந்த வரி ஏற்கத்தக்கது.. 

""மனிதரை நினை, மொழியினை மற"""

மனிதரின் தாய்மொழி உணர்வுக்கு முதன்மை அளியுங்கள் 

இந்தி  மொழித் திணிப்பிற்கு ஆதரவு நல்குவதை மறந்துவிடுங்கள் 

மனிதர்தான் முக்கியம்.   அவர்கள் உணர்வுதான் முக்கியம்.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Aug 23, 2020, 9:46:56 PM8/23/20
to mintamil, vallamai, tamilmantram, செல்வன், vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, C.R. Selvakumar, rajam
தொடர்பு மொழி ஹிந்தியை இந்தியத் தமிழர் கற்பது வல்லமை அளிப்பது. 

மனித உயிரை மொழிக்குப் பலியிடலாம் என்பது ஆக்கவழி இல்லை. அழிவு வழி.

மொழி அறிவு அவரவர் பிறப்புரிமை.  

சி.ஜெ.

Virus-free. www.avg.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ec8dfa0c-c5a4-433e-a576-c13f6774f59eo%40googlegroups.com.

Bala

unread,
Aug 23, 2020, 10:16:07 PM8/23/20
to மின்தமிழ்
//மனித உயிரை மொழிக்குப் பலியிடலாம் என்பது ஆக்கவழி இல்லை. அழிவு வழி.

I don't see anyone in the thread even remotely meaning any of the things you have been repeating hard in your last few emails.
Besides, now there is a sensational new thread with a delusional self-indulgent subject line as this:   // தமிழ்மொழியைக் காக்கத் தற்கொலைப்படை தயார்

Not to mention dramatizing with a poem, and dragging a religion into it, to score some brownie points.
If you have to be honest with yourself and score your last few replies on a  scale of 1 to 10, on how constructive they have been towards helping Tami research, how would you rate yourself?  

S. Jayabarathan

unread,
Aug 23, 2020, 11:43:11 PM8/23/20
to mintamil, vallamai, tamilmantram, செல்வன், vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, C.R. Selvakumar, rajam

தேமொழி

Sat, Aug 22, 4:19 PM (1 day ago)
Reply to all
to மின்தமிழ்
ஐயா 

மொழியைப் பொறுத்த அளவில், நானறிந்த வரையில்,  தமிழர், தமிழக அரசு, இந்த மின்தமிழ்க் குழுமம் அனைவரும் தங்கள் தாய்மொழியான தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். 

அதன் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்ற நிலை வருகையில் தக்க முன்னேற்பாடு செய்யத் தயங்காதவர்;  உயிரைக்கொடுத்தும் காப்பதற்கும்  உறுதி பூண்டவர் என்பதைத்தான்  வரலாறு காட்டுகிறது. 


Virus-free. www.avg.com

தேமொழி

unread,
Aug 24, 2020, 12:12:53 AM8/24/20
to மின்தமிழ்

////If you have to be honest with yourself and score your last few replies on a  scale of 1 to 10, on how constructive they have been towards helping Tami research, how would you rate yourself?  /////

பாலா கேட்ட உங்களின் சுயபரிசோதனை கேள்விக்கான பதிலை நானும் எதிர் பார்க்கிறேன். 

அதாவது பற்பல இழைகளில் இந்தி படிக்கச் சொல்லி பரப்புரை செய்து கொண்டிருக்கும் உங்கள் திட்டத்தால் தமிழ்மொழி எந்த அளவு பயன் பெற்றுள்ளது.  

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 24, 2020, 12:26:18 AM8/24/20
to mintamil, vallamai, tamilmantram, vanna...@gmail.com, Asan Buhari, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar
தமிழர் டெல்லி சட்டசபையில் ஹிந்தியில் முதலில் பேசிக் கட்டினால் பலன் தெரியும்.  

முதலில் பேரறிஞர் பாலாக்குத் தமிழில் எழுதக் கற்றுக் கொடுங்கள் தேமொழி.

சி. ஜெ.

Virus-free. www.avg.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/dca1770c-67f7-48b3-8f54-18e1df15c5cco%40googlegroups.com.

தேமொழி

unread,
Aug 24, 2020, 12:47:35 AM8/24/20
to மின்தமிழ்
குழுமத்தில் தமிழிலும் ஒரு சிலர் சிலர் ஆங்கிலத்திலும் எழுதுவது வழக்கம்தான். 

தமிழர் அனைவருக்கும் தெரியும் இந்த இரு மொழிகளும்.  இன்றைய உங்களது விக்கிப்பீடியா பதிவுகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன ஐயா. 

பிறமொழியில் எழுதினால்தான் தெரியாது புரியாது. 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this disc

Bala

unread,
Aug 24, 2020, 12:49:08 AM8/24/20
to மின்தமிழ்
//பேரறிஞர் பாலாக்குத் தமிழில் எழுதக் கற்றுக் கொடுங்கள்  


இதோ நீர் எதிர்பார்த்த தமிழில் பதில்!

எழுதுவதுற்கு என் கணினியில் சிறிது கடினமாக  இருந்ததால் ஆங்கிலத்தில் எழுதி இருந்தேன்.

இதே குழுமத்தில், என் பல கருத்துகளை நான் தமிழில் பதிவு செய்துள்ளேன். 
இராசிபுரத்தில் பிறந்து வளர்ந்து, சென்னையில் கல்லூரி சென்ற எனக்கு, தாய் மொழி தமிழில் எந்த தடுமாற்றமும் இல்லை.

Toronto-வில் இப்பொழுது நள்ளிரவு ஒரு மணி. தங்கள் உறக்கம் இனிதே அமையட்டும்.
 நாளைய பொழுது நல்லமைதியுடனும் ஆக்கப்பூர்வமான சிந்திதனையோடும் அமைந்து சிறக்கட்டும்!

Rathinam Chandramohan

unread,
Aug 24, 2020, 4:19:08 AM8/24/20
to mint...@googlegroups.com
For Transaction Purpose Hindi words 50 ar 100 is sufficient. WE dont need a system forcing every one to learn Hindi. INSTEAD THE MOST NUMBER OF MIGRANTS ARE FROM UP, oRISSA AND nORTH EAST TO DRAVIDAN REGION. tHEY CAN BE SUPPORTED BY THE UNION TO LEARN THE RESPECTIVE LANGUAGES. HINDI IS KNOWN TO EVERY ONE THROGH HINDI CINEMA. THAT'S SUFFICIENT. I DONT KNOW WHY ALL CENTRAL GOVERNMENTS IMPOSE HINDI AND GET ALOOF FROM STATES. BENGAL DONT NEED HINDI, SOUTH INDIAN DONT NEED. MAHARASTRA AND GUJARATHI THEY HAVE THEIR OWN EXCELLENT LANGUAGE. i DONT KNOW WHAT IS IN hINDI. jAPANESE, GERMAN, CHINESE, RUSSIANS, WHY EVEN AMERICANS DONT KNOW HINDI. tHE up IS THE MOST UNDERDEVELOPED STATE. i DONT FIND ANY MEANING FULL LOGIC TO CHOOSE hINDI


Dr.R.Chandramohan
Research Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108
Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123




S. Jayabarathan

unread,
Aug 24, 2020, 12:26:41 PM8/24/20
to mintamil
உமது வயதை வலையில் ஏன் எழுத அஞ்சுகிறீர் ?
சி.ஜெ.

On Mon, Aug 24, 2020 at 12:49 AM Bala <bala...@gmail.com> wrote:
//பேரறிஞர் பாலாக்குத் தமிழில் எழுதக் கற்றுக் கொடுங்கள்  


இதோ நீர் எதிர்பார்த்த தமிழில் பதில்!

எழுதுவதுற்கு என் கணினியில் சிறிது கடினமாக  இருந்ததால் ஆங்கிலத்தில் எழுதி இருந்தேன்.

இதே குழுமத்தில், என் பல கருத்துகளை நான் தமிழில் பதிவு செய்துள்ளேன். 
இராசிபுரத்தில் பிறந்து வளர்ந்து, சென்னையில் கல்லூரி சென்ற எனக்கு, தாய் மொழி தமிழில் எந்த தடுமாற்றமும் இல்லை.

Toronto-வில் இப்பொழுது நள்ளிரவு ஒரு மணி. தங்கள் உறக்கம் இனிதே அமையட்டும்.
 நாளைய பொழுது நல்லமைதியுடனும் ஆக்கப்பூர்வமான சிந்திதனையோடும் அமைந்து சிறக்கட்டும்!
On Monday, 24 August 2020 at 00:26:18 UTC-4 jayabarathans wrote:
தமிழர் டெல்லி சட்டசபையில் ஹிந்தியில் முதலில் பேசிக் கட்டினால் பலன் தெரியும்.  

முதலில் பேரறிஞர் பாலாக்குத் தமிழில் எழுதக் கற்றுக் கொடுங்கள் தேமொழி.

சி. ஜெ.


Virus-free. www.avg.com
Message has been deleted

Bala

unread,
Aug 24, 2020, 3:25:21 PM8/24/20
to மின்தமிழ்
33

இரண்டு வருடம் முன்பு எழுப்பிய அதே கேள்வி!  இதில் என்ன பயன் உள்ளதோ!  

On Monday, 24 August 2020 at 12:26:41 UTC-4 jayabarathans wrote:
உமது வயதை வலையில் ஏன் எழுத அஞ்சுகிறீர் ?
சி.ஜெ.

Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Aug 24, 2020, 4:21:05 PM8/24/20
to mintamil, A Buhari Canada, Raju Rajendran, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, isaiyini
தமிழ்நாட்டு மகா பேரறிஞர்  இசையினியன்  சொல்கிறார்


////எப்படி இந்தியத்தழிழன் என ஓரினம் இல்லையோ அது போன்றே,
இலங்கைத் தமிழன், கனடாத்தமிழன், அமெரிக்கத்தமிழன் என ஓரினங்களும் இல்லவே இல்லை.

ஆனால் கனடா வாழ் தமிழன் , இலங்கை வாழ்த் தமிழன் அமரிக்கா வாழ்த் தமிழன் இந்தியா வாழ்த் தமிழன் எனப் பாகுபாடுகள் இருந்தாலும் இவர்கள் அனைவரும் தமிழன் என ஓரினமாவர்.

இந்தியத்தழிழன், கனடாத்தமிழன், இலங்கைத் தமிழன் எனக் கூறுவது பொருட் பிழை யுடைத்து. இப்பதங்கள் மாற்றப்பட வேண்டும்.////

ஓர் உதாரணம்:  இந்தியத் தமிழர் பிரச்சனைகளும், இலங்கைத் தமிழர் பிரச்சனைகளும் ஒன்றல்ல.  இரு இனத்தாரும் ஈழப்போரில் ஒன்றாய்ப் போரிடவில்லை. ராஜிவ் காந்தியைக் கொலைக்குப் பிறகு இந்தியத் தமிழர்
இரக்க மனம் மாறிவிட்டது.

எத்தனை எத்தனை தமிழரடா ?
எத்தனை எத்தனை இனங்களடா ?
எத்தனை எத்தனை பிளவுகளடா ?
எத்தனை எத்தனை மனங்களடா ?
எத்தனை எத்தனை குணங்களடா ?
எத்தனை எத்தனை குழுக்களடா ?
எத்தனை எத்தனை பிரிவுகளடா ?
எத்தனை எத்தனை கட்சியடா ?
எத்தனை எத்தனை தெய்வமடா ?
அத்தனை பேரின் சித்தம் ஒன்றாய்
ஒருதிசை நோக்கிக் செல்லா என்றும். 


சி. ஜெயபாரதன். 


சி. ஜெ.


On Mon, Aug 24, 2020 at 12:30 PM ? <pitchaim...@gmail.com> wrote:
புகாரி அவர்களுக்கும் ஜெயபாரதன் அவர்களுக்கும் ஒன்றை விளக்க விரும்புகிறேன்.

எப்படி இந்தியத்தழிழன் என ஓரினம் இல்லையோ அது போன்றே,
இலங்கைத் தமிழன், கனடாத்தமிழன், அமெரிக்கத்தமிழன் என ஓரினங்களும் இல்லவே இல்லை.

ஆனால் கனடா வாழ் தமிழன் , இலங்கை வாழ்த் தமிழன் அமரிக்கா வாழ்த் தமிழன் இந்தியா வாழ்த் தமிழன் எனப் பாகுபாடுகள் இருந்தாலும் இவர்கள் அனைவரும் தமிழன் என ஓரினமாவர்.

இந்தியத்தழிழன், கனடாத்தமிழன், இலங்கைத் தமிழன் எனக் கூறுவது பொருட் பிழை யுடைத்து. இப்பதங்கள் மாற்றப்பட வேண்டும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAKhOV9upap3WFbn8WNbEMypQLULaGsNhzSTVWOeeE3k39hUAVA%40mail.gmail.com.

Virus-free. www.avg.com

A Buhari Canada

unread,
Aug 24, 2020, 5:41:07 PM8/24/20
to S. Jayabarathan, mintamil, Raju Rajendran, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, isaiyini
image.png

A Buhari Canada

unread,
Aug 24, 2020, 5:43:50 PM8/24/20
to S. Jayabarathan, mintamil, Raju Rajendran, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, isaiyini

ஒற்றுமை

 

கவியரங்கம் என்றார்கள்

எனக்கென்ன தலைப்பென்றேன்

ஒற்றுமை என்றார்கள்

இல்லாத ஒன்றை

எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்

என்று கேட்கவே நான் இங்கு வந்தேன்

 

காற்று தறிகெட்டு

தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது

நீர் ஆவியாகிக்

கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது

நிலம் பாளம் பாளமாய்ப்

பிளந்து கிடந்தது

நெருப்பு திக்குகளெங்கும்

திடும் திடும் என பற்றி எரிந்துகொண்டிருந்தது

வானம் ரத்தக்கோடுகள் ரேகைகளாய்ப் பாய

கிழிக்கப்பட்டுக் கிடந்தது

 

அலறிச் சென்ற

அவசர ஊர்தி ஒன்றின்

பின்னால் ஓடினேன்

 

மருத்துவமனை!

அவசர சிகிச்சைப் பிரிவு!

 

படுக்கையில்

அடையாளம் தெரியாமல்

ஓர் உருவம்

 

குளுகோஸ்

ஏறிக்கொண்டிருந்தது

ஆக்சிஜன்

பொருத்தப் பட்டிருந்தது

இதயத்துடிப்பு

கண்காணிப்பில் இருந்தது

 

யார் நீ…?

என்று கேட்டேன்

 

நான் தான் ஒற்றுமை என்றது

 

என்னாயிற்று…?

ஏன் இப்படி கிடக்கிறாய்…?

என்றேன்?

 

வெறுப்பு என்னை

வெட்டிப் போட்டுவிட்டது

அகந்தை என்னை

அறுத்துப் போட்டுவிட்டது

சுயநலம் என்னைச்

சூரையாடிவிட்டது

வன்முறை என்னை

வழித்துப் போட்டுவிட்டது

என்றது

 

உதவிக்கு

யாருமே வரவில்லையா…?

என்று கேட்டேன்

 

சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று

சமத்துவமே என்னைக் காப்பாற்று

அறமே என்னைக் காப்பாற்று

அன்பே என்னைக் காப்பாற்று

ஞானமே என்னைக் காப்பாற்று 

என்று கதறினேன்

என்றது

 

ஒன்றுகூடவா உன்னைக்

காக்க வரவில்லை…?

என்று கேட்டேன்

 

சிதைந்த தசைகளைக் கூட்டி

மிகுந்த சிரமப்பட்டு

வரட்சியாய்

ஒரு புன்னகையை உதிர்ந்தது

 

புன்னகைக்காதே

பதில் சொல் என்றேன்

கோபத்தோடு

 

எனக்கும் முன்பே

என்னைவிடவும் படு மோசமாய்

கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு

தகர்க்கப்பட்டு நொறுக்கப்பட்டு

அசரசப் பிரிவுகளில்

உயிருக்குப்

போராடிக்கொண்டிருக்கின்றன சில

சவக்கிடங்கில்

அடுக்கப்பட்டுவிட்டன பல….

என்றது

 

என்றால்….

மனிதர்களே இல்லாத

மயான பூமியா இது…?

என்றேன் கலவரத்தோடு

 

அது சரி…. நீ யார்…?

உன்னால் என்னைக் காக்க முடியுமா…?

என்று கேட்டது

 

அடுத்தநொடி

அங்கிருந்து அகன்று ஓடிவந்துவிட்டேன்

 

கவியரங்கம் என்றார்கள்

எனக்கென்ன தலைப்பென்றேன்

ஒற்றுமை என்றார்கள்

இல்லாத ஒன்றை

எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்

என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்

 

O

 

மனிதனே

குறும்படம் பார்த்தது போதும்

இப்போது என்னைப் பார்

 

ஒற்றுமை

குற்றுயிராய்க் கிடக்கும்போது

பூவுலகம் அழிந்து முடிவதைக் கண்டாயா…?

 

குச்சிகள்

ஒருங்கிணையாவிட்டால்

விளக்குமாறுகூட கிடைக்காது   

 

ஒற்றுமைதான்

ஒரு வீட்டிற்கான திறவுகோள்

இந்த உலகத்திற்கான வெளிச்ச அழைப்புகள்

 

O

 

ஒட்டுவதும் ஒட்டுவதும் ஒட்டினால்தான்

ஒற்றுமை என்பது இல்லை

ஒட்டாததும் ஒட்டாததும் ஒட்டினால்தான்

அது ஒற்றுமை

 

விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு

வீதியில் புரண்டாலும்

ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்றவன்

அறிவுகெட்டவன்சுயநல அயோக்கியன்

பேரன்பைத் தடவிக்கொண்டு

பெருவீதியில் நடந்தாலே போதும்

ஒட்டாமண் என்று ஒருமண்ணும் இல்லை

இம்மண்ணில்

 

O

 

இதை நம் அன்னைத்தமிழ்

நமக்குச் சொல்லித் தருகிறது

 

கயல் ஒரு சொல்

விழி ஒரு சொல்

இரண்டு சொற்களும் இணைந்தால்

அது கயல்விழி என்ற

ஒற்றைச் சொல்

 

இப்படி ஒட்டத்தயங்காமல்

ஒட்டும் சொற்கள் தமிழில் ஏராளம்

 

ஆனால்

இதைப் பாருங்கள்

பட்டு ஒரு சொல்

கன்னம் ஒரு சொல்

இந்த இரண்டு சொற்களும் ஒன்றையொன்று

ஒட்ட வழியில்லை என்று

ஒதுங்க நினைக்கும்

வம்புச் சொற்கள்

 

விட்டுவிடுமா தமிழ்…?

மிரளும் உங்களையும்

ஒற்றுமையாய் ஒட்டிவைக்க

வழியுண்டு சொற்களே என்று

குட்டுவைக்கிறது அவற்றின் தலையில்

 

இரு சொற்களுக்கிடையில்

ஒற்று என்று ஒரு க் இட்டு

பட்டுக்கன்னம் என்ற ஒற்றைச் சொல்லை

உருவாக்கித் தந்துவிடுகிறது

தமிழ்

 

அதுதான் தமிழின் ஒற்று

ஒட்டாச் சொற்களின் ஒற்றுமைக்குத்

தமிழ் தரும் ஒற்று

 

தமிழ்மொழி ஓர் ஒற்றுமைக் கூடம்

உயர்வான பாடம்

 

O

 

ஒற்றுமை என்பது

உயர்த்திப் பிடிக்க வேண்டிய தீபம்

அந்த வெளிச்சத்தில்தான்

வாழ்க்கை வன்முறையற்றதாய்ப் புலரும்

 

வீழ்ந்து கிடக்கும் தேவதைகளுள்

ஒற்றுமை என்னும்

கதாநாயக தேவதை மட்டும்

எழுந்துவிட்டால் போதும்

கோர்ஸ் பாடும்

அத்தனை தேவதைகளும்

அப்பொழுதே எழுந்து நின்று

ஆனந்த நடனம் ஆடும்

 

O

 

நதி ஆறு ஓடை வாய்க்கால்

அருவி ஏரி குளம் குட்டை என்று

தனித்தனியே சலசலத்தாலும்

கடலெனும் பெருஞ்சக்தி

நீரின் ஒற்றுமைக்குச் சாட்சி அல்லவா?

 

ஆம்….

தனித்துவம் இழப்பதல்ல

ஒற்றுமை

வன்முறை மறுப்பதே

ஒற்றுமை

 

கூர்வாள் கொண்டு

வெட்டி வெட்டிப் பிளந்தாலும்

விலகிவிடாமல் ஒட்டிக்கொள்ளும்

நீர்

 

பிரபஞ்சக் கோள்கள்

ஒத்து இயங்காமல்

ஒரு நொடி மாறினால்

என்னாகும்…?

நம் பூமித் தூசும்

பொசுங்கியே போகும்

 

உன் உடலைப்பார்

அதைவிடவா நெருக்கமாய்

ஓர் அத்தாட்சி வேண்டும் உனக்கு?

உள்ளே உள்ளவை

ஒத்து இயங்காவிட்டால்

நீ செத்துத் தொலைவாய்

 

O

 

வேதங்களின் தாய் ஒற்றுமை

ஒற்றுமைக்கான

தேடல் இல்லாவிட்டால்

உலக வேதங்கள்

எதுவுமே பிறந்திருக்காது

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்றானே சங்கத் தமிழன்

அந்த ஒற்றை வரி மட்டுமே

ஒற்றுமைக்கான

முழுமொத்த வேத நூல்

 

O

 

ஒற்றுமையின் உயரத்தை

நீ

ஒரே ஒரு முறையேனும்

தரிசித்துவிடவேண்டும் 

 

கீழே நின்றால்

அதன் உயரம் உனக்குத் தெரியாது

 

சாதிகளை விட்டு

மேலே ஏறி வா

மதங்களைக் கடந்து

மேலே ஏறி வா

நிறங்களை விலக்கி

மேலே ஏறி வா

இனங்களைத் துறந்து

மேலே ஏறி வா

 

இன்னும் இன்னும்

பிரிவினைகள் அனைத்தையும்

தாண்டித்தாண்டி

மேலே மேலே ஏறி வா

 

இதோ நீ

இறைவனிடம் வந்துவிட்டாய்

 

எந்த இறைவன் என்று கேட்டு

மீண்டும்

அதள பாதாளத்துக்குள்

வீழ்ந்துவிடாதே

 

ஆளுக்கு ஒன்றாய் இருக்க

இறைவன்

அல்வா துண்டு அல்ல

 

பிறப்பும் இறப்புமில்லாத

இறைவனிடம் வா

 

எல்லா உயிர்க்குமான

அந்த ஏக இறைவனிடம் வா

 

வந்துவிட்டாய் என்றால்

உனக்கு ஞானம் வந்துவிட்டது

என்று அர்த்தம்

 

இப்போது பார்

ஒற்றுமை என்பதே

இறைவன்தான்

 

O

 

வார்த்தை உயிர்கள் தனித்திருந்தால்

வாழும் கவிதை பிறப்பதில்லை

விண்ணும் விழியும் முத்தமிட்டால்

விரியும் ஞானம் குறைவதில்லை

மண்ணைப் பிரித்தால் துயராகும்

மனிதம் பிரிந்தால் அழிவாகும்

இணைவது ஒன்றே வரமாகும்

இணைக்கும் யாவும் இறையாகும்

 

நன்றி வணக்கம்

 

O

 

ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை

செல்வன்

unread,
Aug 25, 2020, 11:23:15 AM8/25/20
to vallamai, S. Jayabarathan, mintamil, Raju Rajendran, S NEELAKANTAN, C.R. Selvakumar, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, isaiyini
எது நம்மை ஒன்றுபடுத்துகிறதோ, அதுவே நம்மை பிரிக்கவும் செய்யும்

மொழி, இனம், மதம், சாதி ....அனைத்தும் ஒரு குழுவுடன் நம்மை ஒருங்கிணைக்கும், இன்னொரு குழுவிடம் இருந்து பிரிக்கும்

இந்த பிரிவுகளை எல்லாம் தாண்டி நம்மை ஒருங்கிணைப்பது நாடு, அதன் அரசியல் சட்டம்.

உலகளாவிய எல்லையில் தேசம் எனும் கோட்பாடும் அண்டைநாட்டாரிடம் இருந்து நம்மை பிரிக்கவே செய்யும். ஆனால் சமயம், இனரீதியான பிரிவினை போல் அல்லாது தேச தலைவர்களின் ராஜதந்திர ரீதியில் ஆன உடன்பாடுகள் மூலம் அமைதி பிறக்க வாய்ப்பு உண்டு. சாதி, இன, சமயரீதியிலான பிரிவினைகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லை.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYDBEf5gurboXbGHaYj%2BjNEGtkZciq3RWRp4Um6DBqMeA%40mail.gmail.com.


--

செல்வன்

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 1:13:19 PM8/25/20
to செல்வன், vallamai, mintamil, Raju Rajendran, S NEELAKANTAN, C.R. Selvakumar, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, isaiyini
ஒற்றுமை நிகழ்வுக்கு சிறந்த விளக்கம் செல்வன். 

சி. ஜெயபாரதன்

Virus-free. www.avg.com

Virus-free. www.avg.com

தேமொழி

unread,
Aug 25, 2020, 1:44:15 PM8/25/20
to மின்தமிழ்


On Tuesday, August 25, 2020 at 8:23:15 AM UTC-7, செல்வன் wrote:
எது நம்மை ஒன்றுபடுத்துகிறதோ, அதுவே நம்மை பிரிக்கவும் செய்யும்

மொழி, இனம், மதம், சாதி ....அனைத்தும் ஒரு குழுவுடன் நம்மை ஒருங்கிணைக்கும், இன்னொரு குழுவிடம் இருந்து பிரிக்கும்

உண்மை செல்வன். 

மொழித்திணிப்பினால் தமது மக்களையே அந்நியப்படுத்தி   பங்களாதேஷை  இழந்தது பாகிஸ்தான்.  

தமது மக்களின் மீதே வன்முறையை ஏவிவிட்டு அவர்கள் கண்டதென்ன?

தங்கள் மொழிக்காகப் போராடிய அன்றைய கிழக்கு வங்க மக்கள், இன்றைய பங்களாதேஷிகள்  அதனையே யுனெஸ்கோவின் கவனத்திற்குக் கொண்டு சென்று இன்று  மொழிக்காக உயிர் நீத்த தங்கள் தியாகிகளின் தினத்தையே உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கச் செய்து,  உலக அளவில் அந்த நாள் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

21 February[edit]

At nine o'clock in the morning, students began gathering on the University of Dhaka premises in defiance of Section 144. The university vice-chancellor and other officials were present as armed police surrounded the campus. By a quarter past eleven, students gathered at the university gate and attempted to break the police line. Police fired tear gas shells towards the gate to warn the students.[8] A section of students ran into the Dhaka Medical College while others rallied towards the university premises cordoned by the police. The vice-chancellor asked police to stop firing and ordered the students to leave the area. However, the police arrested several students for violating section 144 as they attempted to leave. Enraged by the arrests, the students met around the East Bengal Legislative Assembly and blocked the legislators' way, asking them to present their insistence at the assembly. When a group of students sought to storm into the building, police opened fire and killed a number of students, including Abdus SalamRafiq Uddin AhmedSofiur RahmanAbul Barkat and Abdul Jabbar.[8][27] As the news of the killings spread, disorder erupted across the city. Shops, offices and public transport were shut down and a general strike began.[22] At the assembly, six legislators including Manoranjan Dhar, Boshontokumar Das, Shamsuddin Ahmed and Dhirendranath Datta requested that chief minister Nurul Amin visit wounded students in hospital and that the assembly be adjourned as a sign of mourning.[28] This motion was supported by some treasury bench members including Maulana Abdur Rashid Tarkabagish, Shorfuddin Ahmed, Shamsuddin Ahmed Khondokar and Mosihuddin Ahmed.[28] However, Nurul Amin refused the requests.[8][28]



Worldwide[edit]

Bangladesh officially sent a proposal to UNESCO to declare 21 February as International Mother Language Day. The proposal was supported unanimously at the 30th General Conference of UNESCO held on 17 November 1999.[52]


பார்க்க:

https://en.wikipedia.org/wiki/Bengali_language_movement


குறும்படம் பார்த்தது போதும்<s

செல்வன்

unread,
Aug 25, 2020, 1:51:13 PM8/25/20
to mintamil
பாகிஸ்தான் ஜனநாயக நாடு அல்ல

இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதால் நாடு உடைய எந்த வாய்ப்பும் இல்லை.

இப்போது கேட்கபட்டது ஒரு வரைவுதிட்டம். மும்மொழி கொள்கை வேண்டும் என மத்திய அரசில் சொன்னார்கள். முதல்வர் எடப்பாடியார் தமிழகத்துக்கு இருமொழிகல் போதும் என சொல்லிவிட்டார். அதைத்தாண்டி மும்மொழிக்கொள்கையை தமிழக அரசுபள்ளிகளில் மத்திய அரசால் அமுல்படுத்த முடியாது

ஆனால் இந்த நுவான்ஸ் எல்லாம் இணைய விவாதத்தில் இல்லாமல் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்ட விவாதம் நடந்துவருகிறது :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5f4b7267-d0a3-42d3-93f5-aa4e2ae3abb7o%40googlegroups.com.


--

செல்வன்

செல்வன்

unread,
Aug 25, 2020, 1:52:59 PM8/25/20
to S. Jayabarathan, vallamai, mintamil, Raju Rajendran, S NEELAKANTAN, C.R. Selvakumar, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, isaiyini
நன்றி ஐயா

இந்தியன் என்ற உணர்வும், இந்திய மூவர்ணக்கொடியும், தேசியகீதமுமே அனைத்தையும் தாண்டி நம்மை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள்.

--

செல்வன்

தேமொழி

unread,
Aug 25, 2020, 1:53:28 PM8/25/20
to மின்தமிழ்


On Tuesday, August 25, 2020 at 10:51:13 AM UTC-7, செல்வன் wrote:
பாகிஸ்தான் ஜனநாயக நாடு அல்ல


 ஜனநாயக நாடாக இல்லாமல் இருந்தால்  என்ன நிலை ஏற்படும் என்றுதான்  வரலாறு கற்பிக்கிறது 


 

வரட்சியாய் <span style="font-size:10pt;font-famil

செல்வன்

unread,
Aug 25, 2020, 1:57:31 PM8/25/20
to mintamil
ஆமாம். அதனால் தான் இந்தியக் குடியரசு பிறக்கையிலேயே ஜனநாயகத்துடன் பிறந்தது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--

செல்வன்

தேமொழி

unread,
Aug 25, 2020, 2:02:46 PM8/25/20
to மின்தமிழ்
ஜெயபாரதன் ஐயா, 

இந்தியா தேசிய ஒற்றுமைக்காகப் போராடும் நீங்கள் 

இது போன்ற வன்முறை பேச்சு பற்றிக் குறிப்பிடும்  பொழுது அவர்களைக் கண்டிக்க வேண்டாமா?

இது தமிழ் மன்றத்தில் உங்களால் தவிர்க்கப்பட்ட படம் 



https://groups.google.com/group/tamilmanram/attach/5f61f208ba56e/Hindi_imposition_expell.jpeg.png?part=0.1&view=1&authuser=0


இதில் இருக்கிறதா  இந்தியாவின் ஜனநாயகம் ?


இதற்கு நான் மறுமொழி அளித்திருந்தேன்,   

On Monday, August 24, 2020 at 7:31:33 PM UTC-7, தேமொழி wrote:

வெளியேற்றட்டும் .. மிக மகிழ்ச்சி தருவதாக இருக்கும் .. எனக்கு 
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பது எல்லாம் ஒரு பித்தலாட்டம் நாடகம் என்பதை உலகமும் அறியும் 
தமிழரும் இனி  நிம்மதியாக இருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக ஒன்று மாற்றி ஒன்று என நிம்மதி குலைக்கும் அறிவிப்புகள்தாம் வந்து கொண்டு இருக்கின்றன. 

பெரியார் திராவிட நாடு என்று  கேட்டபொழுது அவருக்கு இருந்த தொலைநோக்கை இப்பொழுதாவது மக்கள் புரிந்து கொள்ளட்டும் 
இது விடுதலை அல்ல, அடக்குமுறை கைமாறுகிறது என்பதைப் படித்துப் படித்துச் சொன்னார்.  
பெரியார்  பிரிவினை பேசுகிறார் தேசத் துரோகி என்று முத்திரை குத்துபவர்கள்  எல்லாம்  இவர் போன்றவர் சொல்வதுதான் ஒரு பிரிவினை வாதம் என்று கொஞ்சமும் வாய் திறக்க மாட்டார்கள். 



இந்த கோணமே உங்கள் கவனத்தில் வருவதில்லை 




<p class="MsoNormal" style="margin:0in 0in 0.0001pt;line-height:normal;font-size:11pt;font-family:Calibri,sans-seri

தேமொழி

unread,
Aug 25, 2020, 2:03:31 PM8/25/20
to மின்தமிழ்


On Tuesday, August 25, 2020 at 10:57:31 AM UTC-7, செல்வன் wrote:
ஆமாம். அதனால் தான் இந்தியக் குடியரசு பிறக்கையிலேயே ஜனநாயகத்துடன் பிறந்தது


பிறந்தது சரி,   இப்பொழுது அதை நினைவில் இருத்தும் காலம் வந்திருக்கிறது. 

பழங்கதைப் பேசுவதில் பயனில்லை 

 

<p class="MsoNormal" style="margin:0in 0in 0.0001pt;line-height:normal;font-size:11pt;font-family:

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 2:03:37 PM8/25/20
to mintamil
///மொழித்திணிப்பினால் தமது மக்களையே அந்நியப்படுத்தி   பங்களாதேஷை  இழந்தது பாகிஸ்தான்.////  

இது பாதி உண்மை.  பாகிஸ்தானின் தீவிர ராணுவ ஆட்சியால் மக்கள் வெளியேறி, இந்தியாவுக்குள் புகுந்து
இட நெருக்கடித் தொல்லை தாங்காமல் பிரதமர் இந்திரா காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி பங்களா தேசத்தை ஓர்
விடுதலை நாடாக்கினார். 

Bangladesh Liberation War

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
For Indian intervention in the conflict, see Indo-Pakistani War of 1971.
Bangladesh Liberation War
মুক্তিযুদ্ধ, Muktijuddho
Part of Indo-Pakistani wars and conflicts
and the Cold War
BangladeshLiberationWarMontage.jpg
Clockwise from top left; Martyred Intellectuals MemorialBangladesh Forces howitzerSurrender of Pakistan to Indian and Bangladesh forces,[1] the PNS Ghazi.
Date26 March – 16 December 1971
Location
ResultPakistani defeat; see Aftermath section
Territorial
changes
Independence of East Pakistan from Pakistan as the sovereign People's Republic of Bangladesh
Belligerents

 Provisional Government of Bangladesh


 India

 Pakistan


Commanders and leaders

 Sheikh Mujibur Rahman
(President of Provisional Government of Bangladesh)
 Tajuddin Ahmad
(Prime Minister of Provisional Government of Bangladesh)
 M. A. G. Osmani
(Cdr-in-CBangladesh Forces)
 Maj. K. M. Shafiullah
(Commander, S Force)
 Maj. Ziaur Rahman
(Commander, Z Force)
 Maj. Khaled Mosharraf
(Commander, K Force)
 Gp Capt. A. K. Khandker
(Second-in-Command, Bangladesh Forces)


 V. V. Giri
(President of India)
 Indira Gandhi
(Prime Minister of India)
 Gen Sam Manekshaw
(Chief of Army Staff)
 Lt Gen J. S. Arora
(GOC-in-CEastern Command)
 Lt Gen Sagat Singh
(GOC-in-C, IV Corps)
 Maj Gen Inderjit Singh Gill
(Dir., Military Operations)
 Maj Gen Om Malhotra
(COSIV Corps)
 Maj.Gen Farj R. Jacob
(COS, Eastern Command)
 Maj.Gen Shabeg Singh
(Cdr Training of MB)
 V.Adm Nilakanta Krishnan
(FOC-in-CEastern Naval Command)
 AM Hari Chand Dewan
(AOC-in-CEastern Air Command)

 Yahya Khan
(President of Pakistan)
 Nurul Amin
(Prime Minister of Pakistan)
 Gen. A. H. Khan
(Chief of StaffArmy GHQ)
 Lt-Gen A. A. K. Niazi Surrendered
(Commander, Eastern Command)
 Maj-Gen Rao Farman Ali Surrendered
(Mil.Adv.Govt. EPk)
Flag of the Pakistani Army.svg Maj-Gen Khadim Hussain Surrendered
(GOC14th Infantry Division)
 R-Adm Mohammad Shariff Surrendered
(Cdr, Eastern Naval Command)
 Capt. Ahmad Zamir Surrendered
(COPakistan Marines East)
 Cdr Zafar Muhammad 
(COPNS Ghazi)
 Air Cdre Inamul Haque Surrendered
(AOC, Eastern Air Command)
 Air Cdre Mitty Masud
(AOC, Eastern Air Cmnd. (1969–71))


 Abdul Motaleb Malik
(Governor of East Pakistan)
 Ghulam Azam
(ChairNagorik Shanti Committee)
 Motiur Rahman Nizami
(Emir of Jamaat-e-Islami)
 Abdul Quader Molla
(Leader, Al-Badr)
 Abul Kalam Azad
(Leader, Razakar)
 Fazlul Qadir Chaudhry
(Leader, Al-Shams)
Strength
 175,000[2][3]
 250,000[2]
 ~365,000 regular troops (~97,000+ in East Pakistan)[2]
~25,000 militiamen[4]
Casualties and losses
 ~30,000 killed[5][6]
 1,426–1,525 killed[7]
3,611–4,061 wounded[7]
 ~8,000 killed
~10,000 wounded
90,000—93,000 captured[8] (including 79,676 troops and 10,324—12,192 local militiamen)[7][9][10]
Civilian deaths:[6] Estimates range between 300,000 and 3 million.
Part of a series on the
History of Bangladesh
Map of Bangladesh
Ancient[show]
Classical[show]
Medieval[show]
Modern[show]
Related articles[show]
Flag of Bangladesh.svg Bangladesh portal

The Bangladesh Liberation War[note 1] (Bengaliমুক্তিযুদ্ধMuktijuddho), also known as the Bangladesh War of Independence, or simply the Liberation War in Bangladesh, was a revolution and armed conflict sparked by the rise of the Bengali nationalist and self-determination movement in what was then East Pakistan during the 1971 Bangladesh genocide. It resulted in the independence of the People's Republic of Bangladesh. The war began after the Pakistani military junta based in West Pakistan launched Operation Searchlight against the people of East Pakistan on the night of 25 March 1971. It pursued the systematic elimination of nationalist Bengali civilians, students, intelligentsia, religious minorities and armed personnel. The junta annulled the results of the 1970 elections and arrested Prime minister-designate Sheikh Mujibur Rahman. The war ended on 16 December 1971 after West Pakistan surrendered.


Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5f4b7267-d0a3-42d3-93f5-aa4e2ae3abb7o%40googlegroups.com.

Virus-free. www.avg.com

தேமொழி

unread,
Aug 25, 2020, 2:05:22 PM8/25/20
to மின்தமிழ்


On Tuesday, August 25, 2020 at 11:03:37 AM UTC-7, jayabarathans wrote:
///மொழித்திணிப்பினால் தமது மக்களையே அந்நியப்படுத்தி   பங்களாதேஷை  இழந்தது பாகிஸ்தான்.////  

ஆக உங்களுக்கு எதனால் சச்சரவு வந்தது என்ற உண்மை தெரியும். 

நன்றி.  

 

Bangladesh Liberation War

 <a href="https

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 2:07:08 PM8/25/20
to mintamil
ஒரு சிலர் பேச்சுரிமையைத் தடுக்க முடியாது. 

சி.ஜெ.

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Virus-free. www.avg.com

செல்வன்

unread,
Aug 25, 2020, 2:07:33 PM8/25/20
to mintamil
On Tue, Aug 25, 2020 at 1:03 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, August 25, 2020 at 10:57:31 AM UTC-7, செல்வன் wrote:
ஆமாம். அதனால் தான் இந்தியக் குடியரசு பிறக்கையிலேயே ஜனநாயகத்துடன் பிறந்தது


பிறந்தது சரி,   இப்பொழுது அதை நினைவில் இருத்தும் காலம் வந்திருக்கிறது. 

பழங்கதைப் பேசுவதில் பயனில்லை 

 


மறந்தால் தான் நினைவில் நிறுத்தணும் :-)

மறக்காததை எதுக்கு நினைவில் நிறுத்தணும்? 

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 2:16:46 PM8/25/20
to mintamil
///பெரியார் திராவிட நாடு என்று  கேட்டபொழுது அவருக்கு இருந்த தொலைநோக்கை இப்பொழுதாவது மக்கள் புரிந்து கொள்ளட்டும் 
இது விடுதலை அல்ல, அடக்குமுறை கைமாறுகிறது என்பதைப் படித்துப் படித்துச் சொன்னார்.  
பெரியார்  பிரிவினை பேசுகிறார் தேசத் துரோகி என்று முத்திரை குத்துபவர்கள்  எல்லாம்  இவர் போன்றவர் சொல்வதுதான் ஒரு பிரிவினை வாதம் என்று கொஞ்சமும் வாய் திறக்க மாட்டார்கள். ///

பெரியார் காலத்திலேயே தனித் திராவிட நாடு கோரிக்கை செத்துபோய் புதைக்கப் பட்டது.

திராவிடத் தனிநாடு பிறந்திருந்தால்

சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும்
பீரங்கி வைத்துப் பிளந்திருப்பர் பெரியார்.

சி.ஜெ.


Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Virus-free. www.avg.com

தேமொழி

unread,
Aug 25, 2020, 2:54:02 PM8/25/20
to மின்தமிழ்

பெரியார் இங்கு பேசு பொருள் அன்று 


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 3:47:25 PM8/25/20
to mintamil
///பெரியார் திராவிட நாடு என்று  கேட்டபொழுது அவருக்கு இருந்த தொலைநோக்கை இப்பொழுதாவது மக்கள் புரிந்து கொள்ளட்டும் //
 
 
திராவிட நாடு, பெரியாரை இழுத்து வந்தது யார் ???

Virus-free. www.avg.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c5d5553b-686d-4b0c-9201-fe2bcdbead15o%40googlegroups.com.

தேமொழி

unread,
Aug 25, 2020, 8:16:12 PM8/25/20
to மின்தமிழ்
மீண்டும்  .. 

ஜெயபாரதன் ஐயா, 

இந்தியா தேசிய ஒற்றுமைக்காகப் போராடும் நீங்கள் 

இது போன்ற வன்முறை பேச்சு பற்றிக் குறிப்பிடும்  பொழுது அவர்களைக் கண்டிக்க வேண்டாமா?

இது தமிழ் மன்றத்தில் உங்களால் தவிர்க்கப்பட்ட படம் 



https://groups.google.com/group/tamilmanram/attach/5f61f208ba56e/Hindi_imposition_expell.jpeg.png?part=0.1&view=1&authuser=0

இதில் இருக்கிறதா  இந்தியாவின் ஜனநாயகம் ?


இதுதான் பதிவின் கருத்து 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

A Buhari Canada

unread,
Aug 25, 2020, 8:46:25 PM8/25/20
to

நான் தான் ஒற்றுமை என்றது

 

என்னாயிற்று…?

ஏன் இப்படி கிடக்கிறாய்…?

என்றேன்?

 

வெறுப்பு என்னை

வெட்டிப் போட்டுவிட்டது

அகந்தை என்னை

அறுத்துப் போட்டுவிட்டது

சுயநலம் என்னைச்

சூரையாடிவிட்டது

வன்முறை என்னை

வழித்துப் போட்டுவிட்டது

என்றது

 

உதவிக்கு

யாருமே வரவில்லையா…?

என்று கேட்டேன்

 

சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று

சமத்துவமே என்னைக் காப்பாற்று

அறமே என்னைக் காப்பாற்று

அன்பே என்னைக் காப்பாற்று

ஞானமே என்னைக் காப்பாற்று 

என்று கதறினேன்

என்றது

 

ஒன்றுகூடவா உன்னைக்

காக்க வரவில்லை…?

என்று கேட்டேன்

 

சிதைந்த தசைகளைக் கூட்டி

கவியரங்கம் என்றார்கள்

எனக்கென்ன தலைப்பென்றேன்

ஒற்றுமை என்றார்கள்

இல்லாத ஒன்றை

எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்

என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்

 

O

 

மனிதனே

குறும்படம் பார்த்தது போதும்

இப்போது என்னைப் பார்

ஒற்றுமை என்பது

உயர்த்திப் பிடிக்க வேண்டிய தீபம்

அந்த வெளிச்சத்தில்தான்

வாழ்க்கை வன்முறையற்றதாய்ப் புலரும்

 

வீழ்ந்து கிடக்கும் தேவதைகளுள்

ஒற்றுமை என்னும்

கதாநாயக தேவதை மட்டும்

எழுந்துவிட்டால் போதும்

கோர்ஸ் பாடும்

அத்தனை தேவதைகளும்

அப்பொழுதே எழுந்து நின்று

ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை

தேமொழி

unread,
Aug 25, 2020, 9:12:02 PM8/25/20
to மின்தமிழ்
புகாரி, இந்தக்  கவிதை முழுமையையும் ஒரு முறை டெக்ஸ்ட் எடிட்டர் / நோட் பேடில்   வெட்டி ஒட்டி 
அங்கிருந்து அதை எடுத்து இங்கு மீண்டும் பதிவிடுங்கள். 

இதுவரை முழுக்க கவிதையும்  இணையம் வழி படிப்போருக்கு  வந்து சேரவில்லை 
html  ஏதோ குளறுபடி செய்த வண்ணம் உள்ளது 

குச்சிகள்<span style="font-size:10pt;fon   <<< இதுதான் நான் படிக்கக்கூடிய இறுதி வரி 
நன்றி 






குச்சிகள்<span style="font-size:10pt;fon

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 1:10:15 PM8/26/20
to vallamai, mintamil, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
////இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இந்தியும் தமிழும்
ஆங்கிலத்தோடு உறவு மொழிகளாக இருக்கட்டுமே. மிகச்சிறிய
நாடான சுவிட்சர்லாந்து கூட நான்கு மொழிகளை அலுவல்
மொழிகளாகக் கொண்டுள்ளது.  எனவே வட இந்தியாவில் இருந்து 
இந்தியும் தென்னிந்தியாவில் இருந்து தமிழும்  உறவாட்ட
ஆட்சி மொழிகளாக இந்தியா அறிவிக்கட்டும். தமிழ் 
தொன்மொழி மட்டுமன்று, இந்தியாவின் மொழிகள் பெரும்பாலானவற்றுக்கு
அடித்தளமாக உள்ள முக்கியமான மொழிகளுள் ஒன்று /// 


இந்தியப் பெரு மொழிகளில், தமிழ் தவிர, ஹ, ஸ, ஷ, ஜ போன்ற மெல்லோசை
எழுத்துகள் உள்ளன, ஆரிசு, தங்குசித்தன், குட்பு, சைலசா, சசாங்கீர், சாசகான்,
இசுடீவன் ஆக்கிங்கு போன்ற தூய தமிழ்ச் சொற்கள், கிரந்தமற்ற தமிழை வெறுப்பு மொழி, வேற்று மொழி ஆக்கிவிடும். இந்தியர் அந்நியமொழி என்பார்.  
இது சரியா ???

கிரந்தம் கலக்கா தூய தமிழ் தமிழக எல்லை தாண்டாது.


சி. ஜெயபாரதன்



Virus-free. www.avg.com

A Buhari Canada

unread,
Aug 26, 2020, 1:43:29 PM8/26/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar
image.png

On Mon, Aug 24, 2020 at 12:26 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தமிழர் டெல்லி சட்டசபையில் ஹிந்தியில் முதலில் பேசிக் கட்டினால் பலன் தெரியும்.  

முதலில் பேரறிஞர் பாலாக்குத் தமிழில் எழுதக் கற்றுக் கொடுங்கள் தேமொழி.

சி. ஜெ.

Virus-free. www.avg.com

On Mon, Aug 24, 2020 at 12:12 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

////If you have to be honest with yourself and score your last few replies on a  scale of 1 to 10, on how constructive they have been towards helping Tami research, how would you rate yourself?  /////

பாலா கேட்ட உங்களின் சுயபரிசோதனை கேள்விக்கான பதிலை நானும் எதிர் பார்க்கிறேன். 

அதாவது பற்பல இழைகளில் இந்தி படிக்கச் சொல்லி பரப்புரை செய்து கொண்டிருக்கும் உங்கள் திட்டத்தால் தமிழ்மொழி எந்த அளவு பயன் பெற்றுள்ளது.  



On Sunday, August 23, 2020 at 8:43:11 PM UTC-7, jayabarathans wrote:

தேமொழி

Sat, Aug 22, 4:19 PM (1 day ago)
Reply to all
to மின்தமிழ்
ஐயா 

மொழியைப் பொறுத்த அளவில், நானறிந்த வரையில்,  தமிழர், தமிழக அரசு, இந்த மின்தமிழ்க் குழுமம் அனைவரும் தங்கள் தாய்மொழியான தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். 

அதன் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்ற நிலை வருகையில் தக்க முன்னேற்பாடு செய்யத் தயங்காதவர்;  உயிரைக்கொடுத்தும் காப்பதற்கும்  உறுதி பூண்டவர் என்பதைத்தான்  வரலாறு காட்டுகிறது. 


Virus-free. www.avg.com

On Sun, Aug 23, 2020 at 9:45 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
தொடர்பு மொழி ஹிந்தியை இந்தியத் தமிழர் கற்பது வல்லமை அளிப்பது. 

மனித உயிரை மொழிக்குப் பலியிடலாம் என்பது ஆக்கவழி இல்லை. அழிவு வழி.

மொழி அறிவு அவரவர் பிறப்புரிமை.  

சி.ஜெ.

Virus-free. www.avg.com

On Sun, Aug 23, 2020 at 6:47 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நன்று ஐயா ..   உங்களுடைய இந்த வரி ஏற்கத்தக்கது.. 

""மனிதரை நினை, மொழியினை மற"""

மனிதரின் தாய்மொழி உணர்வுக்கு முதன்மை அளியுங்கள் 

இந்தி  மொழித் திணிப்பிற்கு ஆதரவு நல்குவதை மறந்துவிடுங்கள் 

மனிதர்தான் முக்கியம்.   அவர்கள் உணர்வுதான் முக்கியம்.



On Sunday, August 23, 2020 at 3:10:10 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி

ஆவேச மனிதர்
ஆத்திர மனிதர்
ஆயுதம் ஏந்தி
பெற்ற
தாயைக் கொல்வதா 
தாய்மொழிக்காக..
தாய் பெரிதா ?
தாய்மொழி பெரிதா ?
உயிர் பெரிதா ?
ஒரு மொழி பெரிதா ?


சமீபத்தில் பல இஸ்லாமியர் "வந்தே மாதரம்" [வணக்கம் தாயகம்] எனப் பாட மறுத்தனர். நான் அதைக் கண்டித்து திண்ணையில் எழுதினேன்.

மொழிப்போர் மதப்போராகக் மாறக்கூடாது என்று பதிலிடாது விட்டு விட்டேன்.

////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
////

கை நடுங்கியது;
மெய் நடுங்கியது
இதற்குப் பதில் எழுத 
வலுவில்லை
விரலில்.
வார்த்தை இல்லை
தமிழில்


மொழியைக்  காப்பாற்றத் தடுக்கும்
தாயைக் கொல் என்று
ஆயுதப் போர் தொடங்கும்
அழிவு யுக மனித நேய மற்றோர்.
மனிதரை நினை, மொழியினை மற.
மானிட உயிரைக்
காப்பதே
மதிப்பதே நம்
கடமை.

சி. ஜெயபாரதன்

=======================

Virus-free. www.avg.com

On Sun, Aug 23, 2020 at 5:17 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Sunday, August 23, 2020 at 8:17:52 AM UTC-7, A Buhari Canada wrote:
>>>நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.<<<<

நல்ல விசயத்தைச் சொல்லி இருகிறீர்கள் ஜெயபாரதன்.

நீங்கள் நான் செல்வா மூவரும் கனடா தமிழர். கனடா இந்திக்காரர் அல்ல.

கனடா இந்திக்காரர் என்று மாற்றிவிடுவேன் என்றுதான் மத்திய அரசு சூளுரைக்கிறது. நாம் சோரம் போவோமா? நீங்கள் சோரம் போவீர்களா?

தமிழ்நாடு தனிநாடாக இல்லை என்பதற்காக தமிழுக்குத் தரவேண்டிய மரியாதையை மறுப்பீர்களா? சிந்தித்திப் பாருங்கள்.

தமிழர்களின் பாஸ்போர்ட் ஆங்கிலம் + தமிழ் மொழிகளில்தான் இருக்க வேண்டும். பொதுமொழி உலகம் முழுவதற்கும் ஆங்கிலம் ஒன்று மட்டுமே.

நீங்கள் முயன்று தமிழை போஸ்போர்ட்டில் கொண்டுவர முயலவேண்டும். அதுதான் நீங்கள் தமிழராய்ப் பிறந்ததற்கான பொருளாகும்.

நான் ஒரு முஸ்லிம் நீங்கள் ஒரு இந்து இன்னொருவர் கிருத்துவராய் இருப்பார். ஆனால் தமிழ் என்றும் தாய்மொழி என்றும் வந்துவிட்டால், நாம் மூவரும் ஒட்டுவோம். ஆயிரம்தான் இந்தியர் இந்தியர் என்றாலும் நம்மால் சக தமிழருடன் ஒட்டுவதுபோல ஒரு உத்திரப் பிரதேசத்தவனிடம் ஒட்டமுடியாது. இதுதான் உண்மை என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

இங்கே நாம் இணைந்திருப்பதும் நாம் தமிழர்கள் நம் மொழி தமிழ் என்பதால் மட்டுமே.

தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று


////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
////
 

ஜெயபாரதன் ஐயா வந்து எழுதும் முன்னர்  நானே எழுதிவிடுகிறேன். .. ..

தமிழைக் காக்கத் கொலைப் படை  தயார் என்று மின்தமிழ்
மரபு வலையில் தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுகிறார்.
பயங்கர எச்சரிக்கை, எதிர்க்க மனித உயிர் ஆயுதங்கள் !!!




 
என்று ஒரு கவிஞர் சொல்லி இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் அல்ல. யார் அந்தக் கவிஞர்?



On Sat, Aug 22, 2020 at 11:41 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வேந்தரே,

///அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.////  

இது உங்கள் திருவாய் மொழி

அறிஞர் அண்ணாவுக்கு அடுத்த அறிஞர் இசையினியவன் உங்கள் இந்தியத் தமிழர் பாஸ்போர்ட்டைக் கிழித்துள்ளார்.

அவரது தொலைநோக்கி வரைபடத்தில் இந்தியாவும் இல்லை, தென்னகத் தமிழரும் இல்லை.

நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.

இந்திய உபகண்டத் தென்னகத்தில் வாழும், வசிக்கும் தமிழர், தமிழ்நாட்டார்
மொழிப் பிரச்சனைகள்  மற்ற மாநிலங்களில், உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழருக்கு இல்லை. 

சி.ஜெ.

On Sat, Aug 22, 2020 at 10:18 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


ஞாயி., 23 ஆக., 2020, முற்பகல் 3:35 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
நண்பர் கவிஞர் புகாரி,

////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///

ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAHZUM6gXNrwK4r6rrucr%3D0o4o4%2BLihaePjEYq%2BabX4vVFNwFUQ%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 26, 2020, 2:11:34 PM8/26/20
to மின்தமிழ்
ஆமாம்; செல்வன் பாணியில் மறுமொழி  சொல்வது என்றால் காமெடி 

இதுதான் "இந்தியிசம்"  விளக்க வழியில்லாத ஒரு ஏரணமற்ற கொள்கைப்பாடு 




image.png

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 4:04:36 PM8/26/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
அன்னிய ஆதிக்கமொழி ஆங்கிலம் தெரியாத, புரியாத, முடியாத, பிடிக்காத, ஏழ்மை இந்தியருக்குச் சட்டப்படி  ஓர் இந்திய மொழி, ஹிந்தி மொழி தொடர்பு மொழி அளிக்கப் பட்டுள்ளது.

சி. ஜெயபாரதன்

Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 4:14:52 PM8/26/20
to vallamai, mintamil, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
கிரந்தம் கலக்கா தூய தமிழ், இந்திய ஆட்சி மொழியாய்த் தமிழக எல்லையைத் தாண்டாது.


சி. ஜெயபாரதன்

Virus-free. www.avg.com

A Buhari Canada

unread,
Aug 26, 2020, 4:27:57 PM8/26/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
ஏழ்மை இந்தியர்கள் தங்கள் எதிர்காலம் கருதி ஆங்கிலம்தான் இன்று இந்தியாவில் படிக்கிறார்கள் 

A Buhari Canada

unread,
Aug 26, 2020, 5:52:50 PM8/26/20
to C.R. Selvakumar, S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, N. Ganesan
இது எதையுமே நண்பர் ஜெயபாரதன் வாசிக்க மாட்டார். அடுத்த மடல் அவரிடமிருந்து எப்படி வரும் என்று எனக்குத் தெரியும்

இந்திய அரசின் தொடர்பு மொழி இந்தியை அவமதிப்பது தேசத்தை அவமதிப்பதாகும். தேசப்பற்று இல்லாத தற்கொலை படையான தமிழ் இனம் உடனே இந்தி பயில வேண்டும். இந்திய இறையான்மையை தமிழினம் கேலி செய்கிறது. தேச விரோதிகளாய் தமிழர்கள் இருப்பது வெட்கக் கேடு. தமிழனுக்கு மொழிவெறி கூடாது. தமிழனின் தன்மானம் இந்தி பயில்வதில்தான் இருக்கிறது. தமிழனின் வளர்ச்சி இந்தி அறிந்தால்  மட்டுமே சாத்தியம் ஆகும். 



On Wed, Aug 26, 2020 at 5:36 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
திரு செயபாரதன் ஐயா,

நீங்கள் என்றுமே ஒருசிறிதும் ஞாயமாகப் பேசமாட்டேன்
என்கின்றீர்கள். இதுதான் சிக்கல். இந்திக்காரன் ஒரு மொழி படித்தால்
போதும், இந்தி தெரியாதவர்கள் மட்டும் 3 மொழி படிக்கவேண்டும்
ஏன்பது எப்படி ஞாயம். இந்திக்காரனை ஆங்கிலம் பயிலச்சொல்லுங்கள்.
ஆங்கிலம் அல்லாத இந்தியமொழிதான் வேண்டுமெனில் 
இரண்டு மொழிகள் (இது அறமல்லாத தீர்வு) படிக்கச்சொல்லுங்கள்.
(ஆங்கிலமும் இந்திய மொழிதான் என்பதையும் உணருங்கள்
"In 1967, the Nagaland Assembly proclaimed Indian English as the official language of
Nagaland and it is the medium for education in Nagaland.
[6]").

இந்தியை வலியுறுத்துவதையும் திணிப்பதையும் ஒருபோதும்
தமிழ்நாடு ஏற்காது. மற்ற இந்தி-பேசாத மாநிலங்களும்
எதிர்ப்புகள் தெரிவிக்கும். வட இந்தியாவிலேயே இப்பொழுதுதான்
தங்கள் மொழி புறக்கணிக்கப்படுவதும், அழிந்துகொண்டு வருவதும்
கண்டு விழிப்புணர்வு பெற்று வருகின்றார்கள். 70 ஆண்டுகளாக
மாபெரும் தீங்கு செய்துவந்திருக்கின்றார்கள் ஒன்றிய அரசினர்.
இந்தி பேசும் மாநிலங்களும் இன்று பா.ச. க ஆளும் மாநிலங்களில்
பலவும் மிகவும் பின்தங்கி இருக்கின்றன. புதிய கல்விக்கொள்கையோ
இன்னும் மிகக்கொடியதாக உள்ளது. கல்வி என்பது மாநிலத்தின் 
முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மாநிலம்-ஒன்றியம் இரண்டிலும்
இருப்பதையும் மாற்றவேண்டும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக
எல்லாமும் வடக்கே இருந்து திணிக்கும்முகமாக பலவும் நடக்கின்றன. 
விடுதலை பெற்ற நாட்டில்தான் வாழ்கின்றோமா என்று ஐயமே 
எழுகின்றது. வெள்ளைக்காரன் போய் இந்திக்காரன் வந்தது போலத்தான்
இருக்கின்றது. அடக்குமுறை இல்லாத அறிவார்ந்த
இணக்கமுறையான ஆட்சி நம் எல்லோரையும் உயர்த்தும்.
சாதி சழக்குகள் நிறைந்த பிற்போக்குத்தனங்களையும்
இந்தி-சமற்கிருதத் திணிப்பையும், கரவாக பொருளாதாரக்
கொள்ளையை சிலருக்காகச் செய்வதும் ஒழிய வேண்டும்.
இவற்றோடு எல்லா நிலைகளிலும் ஊடுருவி இருக்கும்
ஊழல் ஒழியவேண்டும். மாநிலங்கள் பெரிய அளவிலே
தன்னாட்சி பெறவேண்டும்.  இந்தியை எதிர்ப்பதால்
தமிழர்களை "வெளியேற"ச் சொல்லும் ஆணவ அதிகாரப்
போக்கு நல்லதன்று. தமிழகம் தனியாகவிருந்தால்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஒப்பான ஒரு நாடாக
மிகவிரைவில் வளர்ச்சி எய்தும். இப்பொழுதே அமர்த்திய
சென் போன்றவர்கள் தமிழகம் ஐரோப்பிய நாடுகளுக்கு
ஒப்பருகான வளர்ச்சி பெற்றிருப்பதாகவே சொல்லுகின்றார்.

Poverty_BJP.jpeg
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Bala

unread,
Aug 26, 2020, 9:14:29 PM8/26/20
to மின்தமிழ்
Good job locking the other new thread which is pure hate-filled rant.

This gentleman is just repeating the same unsubstantiated word-salad years on  (sprinkled with sensational fake-news now and then) and just draining out other community members' time, from engaging in useful conversations on Tamil.

I think it's better to filter out or avoid engaging with his threads meant only to provoke, and let him keep his echo-chamber to himself.

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 9:16:48 PM8/26/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
100 கோடி இந்தியர் கற்பது, அறிவது, புரிவது, தெரிந்தது என்ன வென்று புள்ளி விபரமோடு ஆதாரம் காட்டுங்கள்.

சி.ஜெ.

Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 9:19:34 PM8/26/20
to vallamai, C.R. Selvakumar, mintamil, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, N. Ganesan
இக்கூற்று கவிஞர் புகாரியின் வாய்மொழி.

சி.ஜெ.

Virus-free. www.avg.com

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYUu0qsOVYfLRhbrbiV-Kcuu3Na5WR%2BiDhi2apc2s%2Bh_w%40mail.gmail.com.

A Buhari Canada

unread,
Aug 27, 2020, 10:26:49 AM8/27/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
இந்தியாவில் கல்வி கற்றோரின் விழுக்காட்டைக் கொஞ்சம் பாருங்கள்.

2015ல் வயதானவர்களுள் 81% இளைஞர்களுள் 92% கற்றவர்கள்.

இந்திய கல்விமுறையில் ஆங்கிலம் வந்தே தீரும்.

இரண்டாவது மொழியாக இருந்த ஆங்கிலம் இப்போது முதலாம் மொழியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

இதன்படி பார்த்தால், ஆங்கிலம் அறிந்தோர் அல்லது ஆங்கிலத்தைக் கொண்டு புரிந்துகொள்வோர், அல்லது சமாளிப்போர் விழுக்காடு மிக அதிகம். 90% வேறு எந்தமொழியும் அறிந்தவர்கள் இவ்வளவு அதுக அளவில் இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை.

வளரும் நாட்களில் இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வி அதிக ஆதிக்கம் செலுத்த இருக்கிறது, செலுத்திக்கொண்டும் இருக்கிறது.

படிப்பறிவே இல்லாத இந்தியர்களுள் பலர் பட்லர் இங்கிலீஷ் பேசிச் சமாளிப்போரை நான் கண்டிருக்கிறேன்.

தமிழ் நாட்டில் 0.64% மக்களுக்கே இந்தி தெரியும் என்கிறது ஒரு கணக்கு.

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 11:59:55 AM8/27/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
///ஆங்கில வெறுப்பு போலி இந்திய தேசிய வளர்ப்பு  ஆகும்.////

இப்படி யார் இந்த இழையில் பேசி வருகிறார் ???

சி.. ஜெ. 
 

--
  

A Buhari Canada

unread,
Aug 27, 2020, 12:10:42 PM8/27/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
image.png

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 12:45:16 PM8/27/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
50 ஆண்டுகட்கு முன் பண்டித நேரு, அறிஞர் அண்ணா முடிவு செய்து, சட்டப்படி ஏற்ற மொழிகள் இரண்டு : ஹிந்தி, ஆங்கிலம்.

சி. ஜெயபாரதன்.

A Buhari Canada

unread,
Aug 27, 2020, 12:57:31 PM8/27/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
நண்பர் திரு ஜெயபாரதன்,

உங்களுக்கு இந்தி தெரியுமா?

இந்தியில் கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதி இருக்கிறீர்களா?

கடைசியாக யாரிடம் இந்தியில் பேசினீர்கள்?

உங்கள் இந்தி மோகத்திற்கான ஊற்றுக்கண் எது?  

A Buhari Canada

unread,
Aug 27, 2020, 1:02:25 PM8/27/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
image.png

A Buhari Canada

unread,
Aug 27, 2020, 2:16:17 PM8/27/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan, Raju Rajendran
image.png

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 3:48:55 PM8/27/20
to vallamai, tamilmantram, mintamil, C.R. Selvakumar, vanna...@gmail.com, rajam, Asan Buhari, Pitchai Muthu
பேரா செல்வா,

நான் ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் விஞ்ஞான / இலக்கியக் கட்டுரைகள், 27 நூல்கள் நான்கு கிரந்த எழுத்துகள் [ஹ, ஜ, ஷ, ஸ] கலந்தே 60 வருடங்களாக நடைத்தமிழில் எழுதி வருகிறேன், வருவேன். 

டங்ஸ்டன், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹாரிஸ், குஷ்பு, ஜஹாங்கீர், ஜம்மு, காஷ்மீர், ஷாஜஹான், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், மிஸ்ஸிசிப்பி, ஸ்டாலின், ரஷ்யா,தனுஷ்கோடி, ராஜஸ்தான், ஷைலஜா, ஜெயபாரதன் என்று எழுதுவது என்  பிறப்புரிமை, எழுத்துரிமை.


சி. ஜெயபாரதன், கனடா
    

On Thu, Aug 27, 2020 at 1:32 PM Benjamin LE BEAU <benjami...@gmail.com> wrote:
உண்மை உண்மை!
நண்பர் செல்வாவின் கருத்து உண்மை!
அதனை வழி மொழிகிறேன்!
அன்புடன்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ
பிரான்சில் இருந்து

Le mar. 25 août 2020 à 21:47, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> a écrit :
ஐரோப்பா என்னும் பேரொன்றியத்தைவிட இந்தியா என்பது
மிகவும் விரிந்த பல்லின, பன்மொழி, பன்மத, பல்பண்பாட்டு மக்கள்
வாழும் மாபெரும் நாடு. இதில் ஒரு மதம், ஒரு மொழி என்பதை
வலியுறுத்தித் திணித்து, காலனித்துவ ஆட்சியைவிடக் கொடிய
அடுக்குமுறையுடன் ஒன்றிய அரசு ஆள  முற்படுவது நாட்டைப்
பிளவுபடுத்துகின்றது.  இந்தியாவைப் போல ஒப்பரிய ஒரு நாட்டை
உலகெங்கிலும் காணவே முடியாது. அளப்பரிய இயற்கை வளம்,
இலக்கியம், இசை, ஆடல், கலைபண்பாட்டு வளம், வரலாறு என்று
3000+ அரிய பண்பாட்டு சூழியக்கப் பெருவளம் கொண்ட நாடு. 
கடலடிப் பவளப்பாறை உயிர்ப்பன்மை சூழுலகம் போன்ற  பேரழகு
உலகம் இந்தியா. எல்லோரும் இன்பமாக வாழ எல்லாம் கொண்ட நாடு.
ஆனால் நல்லறவற்று திணித்தழிக்கும் தன்னலத்தாரால்
சீர்குலைகின்றது.

செல்வா


On Tue, Aug 25, 2020 at 3:19 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
ஒப்பீடுகள் அனைத்துமே ஒரு விதத்தில் பொருத்தமற்றவைதான்

அவை கூறும் தத்துவங்கள் தான் முக்கியம்

இந்தியன் எனும் உணர்வுடன், அரசியல் சட்டம் அளிக்கும் வரையறைக்குள் நின்று நாட்டுக்கும், மொழிக்கும் ஏராளமாக செய்யமுடியும்.

இந்தியா எதிர் தமிழ்நாடு எனும் இல்லாத சர்ச்சையை உருவாகுவதில் எந்த பயனும் இல்லை

ஒரு பெரிய நாட்டில் வசிக்கும் மொழிச்சிறுபான்மையினர் நாம். நம் உனர்வுகள் டெல்லியில் சரியாக புரிந்துகொள்லபடவில்லை என்பது உண்மையே.

அக்குறைபாட்டை களைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டும். இந்தியன் எனும் முறையில் நம் கடமை அது

On Tue, Aug 25, 2020 at 2:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
மொழி தாய்

நாடு மனைவி

மனைவி வாழ்க்கையில் பின்னாளில் வந்தாலும் தாயை தாண்டி நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறார்

வாழ்க்கையில் எந்தெந்த கட்டத்தில் எது எதுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என தெரிவதுதான் முக்கியம்

தாயா, தாரமா என்பது போன்ற அபத்தமான கேள்விதான் நீ இந்தியனா, தமிழனா என்பது


On Tue, Aug 25, 2020 at 2:02 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
மொழியும் இனமும் இயல்பான ஒட்டுறவு.

மதமும் நாடும் அடுத்து நாம் ஏற்றுக்கொள்ளும் உறவு,

பிறந்த 'நாடு' மண் என்பது வேறு அரசியல் சட்டதிட்டங்கள்
புவியியல் வரைபட நாடு என்பது வேறு.

கடவுட்கொள்கையும் (உண்டா, இல்லையா, இன்னது) 
அரசியலும் (மக்கள் நலனுக்கான ஆட்சியை நடத்தும் 
இயக்கம்)
தனித்தனியாக இருத்தலே சிறந்தது. இது
ஏற்கனவே நன்கு அறியப்பட்ட முறை. பல்வேறு
காரணங்களினால் இவற்றிடையே முட்டல், மோதல்
உரசுதல் ஏற்படும், பல்வேறு நலன்களைக் கருத்தில் கொண்டு
அனைவரும் கூடி நலமாக வாழ்வதற்கு இணங்க
இவற்றைக் கூடிய மட்டிலும் தனித்தனியாக இருக்கும்படி
நாட்டின் நடப்புகள் இருப்பதே நல்லது. 

மொழியும் 'இனமுமே' முதல் அடையாளங்கள். மொழியோடு
மண்ணும் பண்பாடும் அடங்கும், ஆனாலும் இவையும்
மொழியோடு அதன் தாய்நிலம் என்பதாக இயல்பாகக்
கொள்ளப்படும். தன் தாய்நிலம் அல்லாதவையும் இன்னொருவருக்குத்
தாய்நிலம் என்று மதித்துப்போற்றல் வேண்டும். 

ஒற்றுமை என்பது எளிதன்று, அதற்காக முயல்வதினும் முக்கியமானது
ஒன்றில்லை. ஒற்றுமை என்பது வலிந்து திணிப்பதில்லை,
நல்லறிவால், நல்லன்பால், நல்லறத்தால் முகிழ்ப்பது.
மேலும் மேலும் நல்லது செய்துகொண்டே வந்தால் 
பற்று ஏற்படுவது இயல்பு.

செல்வா


செல்வா


On Tue, Aug 25, 2020 at 1:52 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
நன்றி ஐயா

இந்தியன் என்ற உணர்வும், இந்திய மூவர்ணக்கொடியும், தேசியகீதமுமே அனைத்தையும் தாண்டி நம்மை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள்.


On Tue, Aug 25, 2020 at 12:13 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
ஒற்றுமை நிகழ்வுக்கு சிறந்த விளக்கம் செல்வன். 

சி. ஜெயபாரதன்

Virus-free. www.avg.com

On Tue, Aug 25, 2020 at 11:23 AM செல்வன் <hol...@gmail.com> wrote:
எது நம்மை ஒன்றுபடுத்துகிறதோ, அதுவே நம்மை பிரிக்கவும் செய்யும்

மொழி, இனம், மதம், சாதி ....அனைத்தும் ஒரு குழுவுடன் நம்மை ஒருங்கிணைக்கும், இன்னொரு குழுவிடம் இருந்து பிரிக்கும்

இந்த பிரிவுகளை எல்லாம் தாண்டி நம்மை ஒருங்கிணைப்பது நாடு, அதன் அரசியல் சட்டம்.

உலகளாவிய எல்லையில் தேசம் எனும் கோட்பாடும் அண்டைநாட்டாரிடம் இருந்து நம்மை பிரிக்கவே செய்யும். ஆனால் சமயம், இனரீதியான பிரிவினை போல் அல்லாது தேச தலைவர்களின் ராஜதந்திர ரீதியில் ஆன உடன்பாடுகள் மூலம் அமைதி பிறக்க வாய்ப்பு உண்டு. சாதி, இன, சமயரீதியிலான பிரிவினைகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லை.


உயிருக்குப்

போராடிக்கொண்டிருக்கின்றன சில

ஒருங்கிணையாவிட்டால்

விளக்குமாறுகூட கிடைக்காது   

 

ஒற்றுமைதான்

ஒரு வீட்டிற்கான திறவுகோள்

இந்த உலகத்திற்கான வெளிச்ச அழைப்புகள்

 

O

 

ஒட்டுவதும் ஒட்டுவதும் ஒட்டினால்தான்

ஒற்றுமை என்பது இல்லை

ஒட்டாததும் ஒட்டாததும் ஒட்டினால்தான்

அது ஒற்றுமை

 

விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு

வீதியில் புரண்டாலும்

ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்றவன்

அறிவுகெட்டவன்சுயநல அயோக்கியன்

பேரன்பைத் தடவிக்கொண்டு

பெருவீதியில் நடந்தாலே போதும்

ஒட்டாமண் என்று ஒருமண்ணும் இல்லை

இம்மண்ணில்

 

O

 

இதை நம் அன்னைத்தமிழ்

நமக்குச் சொல்லித் தருகிறது

 

கயல் ஒரு சொல்

விழி ஒரு சொல்

இரண்டு சொற்களும் இணைந்தால்

அது கயல்விழி என்ற

ஒற்றைச் சொல்

 

இப்படி ஒட்டத்தயங்காமல்

ஒட்டும் சொற்கள் தமிழில் ஏராளம்

 

ஆனால்

இதைப் பாருங்கள்

பட்டு ஒரு சொல்

கன்னம் ஒரு சொல்

இந்த இரண்டு சொற்களும் ஒன்றையொன்று

ஒட்ட வழியில்லை என்று

ஒதுங்க நினைக்கும்

வம்புச் சொற்கள்

 

விட்டுவிடுமா தமிழ்…?

மிரளும் உங்களையும்

ஒற்றுமையாய் ஒட்டிவைக்க

வழியுண்டு சொற்களே என்று

குட்டுவைக்கிறது அவற்றின் தலையில்

 

இரு சொற்களுக்கிடையில்

ஒற்று என்று ஒரு க் இட்டு

பட்டுக்கன்னம் என்ற ஒற்றைச் சொல்லை

உருவாக்கித் தந்துவிடுகிறது

தமிழ்

 

அதுதான் தமிழின் ஒற்று

ஒட்டாச் சொற்களின் ஒற்றுமைக்குத்

தமிழ் தரும் ஒற்று

 

தமிழ்மொழி ஓர் ஒற்றுமைக் கூடம்

உயர்வான பாடம்

 

O

 

ஒற்றுமை என்பது

உயர்த்திப் பிடிக்க வேண்டிய தீபம்

அந்த வெளிச்சத்தில்தான்

வாழ்க்கை வன்முறையற்றதாய்ப் புலரும்

 

வீழ்ந்து கிடக்கும் தேவதைகளுள்

ஒற்றுமை என்னும்

கதாநாயக தேவதை மட்டும்

எழுந்துவிட்டால் போதும்

ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYDBEf5gurboXbGHaYj%2BjNEGtkZciq3RWRp4Um6DBqMeA%40mail.gmail.com.


--

செல்வன்

Virus-free. www.avg.com


--

செல்வன்


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar


--

செல்வன்


--

செல்வன்


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAEBez7diw0mS%2B7jRE_2BxK%3DvC2Kxz8uU%3D_xurugZ2Ew9yDKt3A%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BKhwV50C9zgZMbQkgiOKsmdgYg0rfPRBAbobpcmjUT0sVi38w%40mail.gmail.com.

தேமொழி

unread,
Aug 27, 2020, 4:14:30 PM8/27/20
to மின்தமிழ்
இதே பிறப்புரிமை எழுத்துரிமை என்பது .. 
தமிழிலக்கண முறைப்படி எழுதிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் உள்ளது .. 
என்பதைப் புரியும் நேரத்தில் சச்சரவு தொடர வாய்ப்பில்லை .. வழியில்லை.

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 5:43:54 PM8/27/20
to vallamai, tamilmantram, mintamil, C.R. Selvakumar, vanna...@gmail.com, rajam, Asan Buhari, Pitchai Muthu
விஞ்ஞான மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை, இசுடீபன் ஆக்கிங் என்று கொடூரத் தமிழில் பெயரைப் பேராசிரியர் ஒருவர்  எழுதுவது, விளிப்பது இழிவு செய்வதாக நான் கருதுகிறேன். 

சி.ஜெ.

தேமொழி

unread,
Aug 27, 2020, 6:07:04 PM8/27/20
to மின்தமிழ்
நீங்கள் தமிழ் இலக்கணப்படி எழுதுவதில்லை என்று பேரா  செல்வா கருதுகிறார். 
அவர் தனது கருத்தைச் சொல்ல அவருக்கும் உரிமை உண்டு. 
இசுடீபன் ஆக்கிங் என்று எழுதுவாரானால் அது அவரது   பிறப்புரிமை, எழுத்துரிமை.

யார் இழிவு செய்கிறார்கள்,  யார் எழுதுவது கொடூரத் தமிழ்  என்பது ஒருவர் சார்ந்துள்ள கொள்கைப்படி வேறுபடுகிறது. 

நான் பள்ளியில் பயின்ற முறையில் எழுதி வருகிறேன். 
பள்ளியிலேயே கிரந்தம் தவிர்க்கப்பட்டிருந்தால் எனக்குக் கிடைத்த பயிற்சியும் அவ்வாறுதான் இருந்திருக்கும்.

நான் எவ்வளவோ முறை கிரந்த எழுத்து கலந்த தமிழில் எழுதுகிறேன், ஏன் ஆங்கிலத்திலும் கூட எழுதுகிறேன் பேரா  செல்வாவோ, அல்லது  வேறு  தனித்தமிழ் ஆர்வலரோ என்னைத் தடுத்து நிறுத்தியதும் இல்லை. குற்றங்குறை சொன்னதும் இல்லை. அவர்களுக்கு அது குறித்த கருத்து இருப்பின் பதிவிடத் தயங்கியதும் 

அத்துடன் இதை நான் குறிப்பிடுவதும் முதல் முறையும் அல்ல. 
நானும் கீறல் விழுந்த ஒரு  ஒலித்தட்டுப்  பாடலில் சிக்கிவிட்டேன்  என்பதுதான் வருத்தம் தரும் நிலைமை. 

Why are you doing this? 
Why are you doing that? 
Who gave the authority to you? 
Who are you to control? 
Who are you to impose a rule?
என்ற கேள்விகளை எல்லோராலும் கேட்க இயலும்.
எல்லோருக்கும் அதே உரிமை உண்டு.  
Why not?
என்பதில்தான் மாற்றுச் சிந்தனையின் கோணமும் உரிமையும் பிடிபடும். 

A Buhari Canada

unread,
Aug 27, 2020, 7:19:03 PM8/27/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, mintamil, C.R. Selvakumar, vannan vannan, rajam, Pitchai Muthu
வல்லமையில் நான் அங்கம் வகிக்கிறேனா? என் மின்னஞ்சல் முகவரி அதில் buh...@gmail.com என்பதா?


A Buhari Canada

unread,
Aug 27, 2020, 7:30:49 PM8/27/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, mintamil, C.R. Selvakumar, vannan vannan, rajam, Pitchai Muthu
செல்வனின் மடல் இப்போதுதான் என்னை வந்தடைந்தது ஜெயபாரதன் அவர்கள் வழியாக.



எது நம்மை ஒன்றுபடுத்துகிறதோ, அதுவே நம்மை பிரிக்கவும் செய்யும்

மொழி, இனம், மதம், சாதி ....அனைத்தும் ஒரு குழுவுடன் நம்மை ஒருங்கிணைக்கும், இன்னொரு குழுவிடம் இருந்து பிரிக்கும்

இந்த பிரிவுகளை எல்லாம் தாண்டி நம்மை ஒருங்கிணைப்பது நாடு, அதன் அரசியல் சட்டம்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒன்றாக இணைப்பது இறைவன் மட்டும்தான்

நாடு என்பதும் ஒரு பிரிவினைதான்.

பிரிவினையே இல்லாமல் மனிதர்கள் வாழமுடியுமா என்றால் முடியவே முடியாது. ஆனால் பிரிவினை என்பது வன்முறை என்று ஆகாதிருந்தால் போதும், அதன் பெயர் ஒற்றுமை என்று மலர்ந்துவிடும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதமென்றாலும் சாதி என்றாலும் மொழி என்றாலும் இனமென்றாலும் வீடு என்றாலும் எல்லோரும் சமத்துவமாய்ச் சகோதரத் துவமாய் வாழ்ந்தால் வன்முறை எழாது. வன்முறை எழாவிட்டால் அதன் பெயர்தான் ஒற்றுமை.


தனித்துவம் இழப்பதல்ல

ஒற்றுமை

வன்முறை மறுப்பதே

ஒற்றுமை


வன்முறையற்ற உலகம் மலர்ந்துவிட்டது என்று கற்பனை செய்யுங்கள். அதன் பொருள் என்ன? மனிதர்கள் ஒற்றுமையாய் வாழ்கிறார்கள் என்றுதான் பொருள் 

நான் விரும்பும் ஒன்றை செல்வன் விரும்பவில்லை என்றால் அங்கே ஒற்றுமை இல்லை என்று அர்த்தமா? இருவர் விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. ஆனால் சொல் செயல் எண்ணம் ஆகிய மூன்றிலும் வன்முறை அற்று நான் செல்வனோடு பழகுகிறேன் என்றால் அதன் பெயர்தான் ஒற்றுமை.

உங்கள் மறுமொழிகள் எல்லாம் எனக்கு வருவதில்லை. என் ஒற்றுமைக் கவிதைக்கான விமரிசனத்தை நான் உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர் பார்க்கிறேன். நன்றி

அன்புடன் புகாரி


உலகளாவிய எல்லையில் தேசம் எனும் கோட்பாடும் அண்டைநாட்டாரிடம் இருந்து நம்மை பிரிக்கவே செய்யும். ஆனால் சமயம், இனரீதியான பிரிவினை போல் அல்லாது தேச தலைவர்களின் ராஜதந்திர ரீதியில் ஆன உடன்பாடுகள் மூலம் அமைதி பிறக்க வாய்ப்பு உண்டு. சாதி, இன, சமயரீதியிலான பிரிவினைகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லை.

தேமொழி

unread,
Aug 27, 2020, 7:58:30 PM8/27/20
to மின்தமிழ்
அடப் பாவமே 🤔

புகாரி, நீங்கள் ஜெயபாரதன் ஐயா மின்னஞ்சல் சுற்றில் உள்ள  உரையாடலில் மட்டும் இல்லை 

இந்தப் பதிவு  மின்தமிழிலும் வந்திருக்கிறது. 

ஜெயபாரதன் அய்யாவுடன் நீங்கள் உரையாடிக் கொண்டிருப்பது மின்தமிழிலும் வருகிறது, வல்லமைக்கும் போகிறது. 

மின்தமிழில் இருப்பது போல வல்லமையிலும்  நீங்கள் உறுப்பினராக  உள்ளீர்கள்..  2015 இல் இருந்து, 

சுட்டியைச் சொடுக்கிப் பாருங்கள் https://groups.google.com/g/vallamai/members?q=buh  

நீங்கள் ஜெயபாரதன் ஐயா மின்னஞ்சலுக்கு  reply all  போட்டு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் 

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒருகாலத்தில் நீங்கள் உறுப்பினராகச் சேர்ந்து,  பிறகு மறந்துவிட்ட குழுமங்களுக்கு எல்லாம் உங்கள் பதிவுகள் போகும். 
Message has been deleted

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 12:00:28 AM8/28/20
to ?, vallamai, tamilmantram, mintamil, C.R. Selvakumar, vannan vannan, rajam, Asan Buhari
தீபன் காக்கிங் பெற்றோர் வைத்த பெயரா ??? 

சி.ஜெ. 

On Thu, Aug 27, 2020 at 10:25 PM ? <pitchaim...@gmail.com> wrote:
இசுடீபன் ஆக்கிங் அல்ல ஐயா,

ஸ்டீஃபன் ஹாக்கிங்
    ==> ச்டீஃபன் ஹாக்கிங் - மெய் எழுத்துக்களில் தமிழ்ச் சொற்களில் ஆரம்பமாகாது ஆகவே
    ==> டீபன் காக்கிங் -- ட'கரவரிசைகளில் தமிழ்ச் சொற்களில் ஆரம்பமாகாது ஆகவே
    ==> தீபன் காக்கிங் -- ட'கரவரிசை ஒலிக்க இனவெழுத்து த'கரவரிசை  ஆகவே

ஸ்டீஃபன் ஹாக்கிங் உரிய தமிழ்ச் சொல் "தீபன் காக்கிங்" மட்டுமே. மாற்றிக் கொள்ளலாம்.

செல்வன்

unread,
Aug 28, 2020, 12:27:32 AM8/28/20
to vallamai, S. Jayabarathan, mintamil, C.R. Selvakumar, vannan vannan, rajam, Pitchai Muthu, Asan Buhari
On Thu, Aug 27, 2020 at 6:30 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
செல்வனின் மடல் இப்போதுதான் என்னை வந்தடைந்தது ஜெயபாரதன் அவர்கள் வழியாக.


எது நம்மை ஒன்றுபடுத்துகிறதோ, அதுவே நம்மை பிரிக்கவும் செய்யும்

மொழி, இனம், மதம், சாதி ....அனைத்தும் ஒரு குழுவுடன் நம்மை ஒருங்கிணைக்கும், இன்னொரு குழுவிடம் இருந்து பிரிக்கும்

இந்த பிரிவுகளை எல்லாம் தாண்டி நம்மை ஒருங்கிணைப்பது நாடு, அதன் அரசியல் சட்டம்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒன்றாக இணைப்பது இறைவன் மட்டும்தான்

நாடு என்பதும் ஒரு பிரிவினைதான்.

பிரிவினையே இல்லாமல் மனிதர்கள் வாழமுடியுமா என்றால் முடியவே முடியாது. ஆனால் பிரிவினை என்பது வன்முறை என்று ஆகாதிருந்தால் போதும், அதன் பெயர் ஒற்றுமை என்று மலர்ந்துவிடும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதமென்றாலும் சாதி என்றாலும் மொழி என்றாலும் இனமென்றாலும் வீடு என்றாலும் எல்லோரும் சமத்துவமாய்ச் சகோதரத் துவமாய் வாழ்ந்தால் வன்முறை எழாது. வன்முறை எழாவிட்டால் அதன் பெயர்தான் ஒற்றுமை.



அடடா...மன்னிக்கவும்...இந்த மடலில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இணைத்துவிட்டேன். 

ஒற்றுமை பற்றிய உங்கள் கவிதை சிறப்பானது. ஒற்றுமை எப்படி வரும் என்பதிலேயே வேற்றுமை இருக்ககூடாது என்பதால் கவிஞரின் கனவு நனவாகி உலகம் ஒற்றுமை பெற நானும் உங்கள் வேண்டுகோளில் இணைகிறேன் 




 

Rathinam Chandramohan

unread,
Aug 28, 2020, 3:50:34 AM8/28/20
to mint...@googlegroups.com
70 ஆண்டுகளாக மாபெரும் தீங்கு செய்துவந்திருக்கின்றார்கள் ஒன்றிய அரசினர்.

இந்தி பேசும் மாநிலங்களும் இன்று பா.ச. க ஆளும் மாநிலங்களில்
பலவும் மிகவும் பின்தங்கி இருக்கின்றன.
புதிய கல்விக்கொள்கையோ

இன்னும் மிகக்கொடியதாக உள்ளது. கல்வி என்பது மாநிலத்தின் 
முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மாநிலம்-ஒன்றியம் இரண்டிலும்
இருப்பதையும் மாற்றவேண்டும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக
எல்லாமும் வடக்கே இருந்து திணிக்கும்முகமாக பலவும் நடக்கின்றன. 
விடுதலை பெற்ற நாட்டில்தான் வாழ்கின்றோமா என்று ஐயமே 
எழுகின்றது. வெள்ளைக்காரன் போய் இந்திக்காரன் வந்தது போலத்தான்
இருக்கின்றது. அடக்குமுறை இல்லாத அறிவார்ந்த
இணக்கமுறையான ஆட்சி நம் எல்லோரையும் உயர்த்தும்.
சாதி சழக்குகள் நிறைந்த பிற்போக்குத்தனங்களையும்
இந்தி-சமற்கிருதத் திணிப்பையும், கரவாக பொருளாதாரக்
கொள்ளையை சிலருக்காகச் செய்வதும் ஒழிய வேண்டும்.
மிகச்சரி 


Dr.R.Chandramohan
Research Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108
Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123




Rathinam Chandramohan

unread,
Aug 28, 2020, 3:55:40 AM8/28/20
to mint...@googlegroups.com
என்னைப்பொருத்தமட்டில் இந்தி திணிப்பு ஆபத்து. அவரவர்கள் தாய்மொழியில் கற்க வேண்டிய அவசியத்தையும் அதற்கு தேவையான உதவிகளையும் செய்ய வேண்டியது மைய அரசின் கடமை. தொடர்ந்து வரலாற்றை அழிப்பதும் உண்மைகளைப் புறக்கணிப்பதும் எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.   



Dr.R.Chandramohan
Research Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108
Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123



Message has been deleted

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 12:28:34 PM8/28/20
to mintamil, vallamai, tamilmantram, Rathinam Chandramohan, vanna...@gmail.com, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, செல்வன், Asan Buhari
Dear Dr. R. Chandramohan,

We all should bring some order when there is a lengthy language war in Tamil Nadu.  What are your directions for Tamil Nadu Chief Minister and the Indian Prime Minister regarding Language policy in 2020 ? 
S. Jayabarathan



S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 1:38:06 PM8/28/20
to C.R. Selvakumar, mintamil, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram
வங்க மொழியில் வங்காள தேசம் -->> பங்களா தேசமானது.

இளங்கோவன் -->> இளங்கோபன் என்று அழைக்கப் படுவான்

கமலா ஹாரிஸ் -->> காம்லா ஹாரிஸ் என்று அமெரிக்கர் விளிக்கிறார்

மணிவண்ணன் -->> மணிவண்ணான் என்று அமெரிக்கர் சொல்கிறார்.

இவையாவும் சரியா ?

சி. ஜெயபாரதன்

On Fri, Aug 28, 2020 at 1:21 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
நூற்றுக்கணக்கான முறை இவற்றையெல்லாம் பேசியிருப்போமே
ஐயா செயபாரதன்!! சிற்சில எழுத்தொலிகள், சிற்சில
மெய்யெழுத்துக் (அல்லது எழுத்தொலி) கூட்டங்கள் எல்லா
மொழிகளிலும் ஒரே மாதிரி வரவியலாது. இவைதவிர
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சொல்லிலக்கணம்
இருக்கும். அடிப்படை மொழி அறிவுடைய யாரும்,
நேர்மையுடன் அணுகினால் இவற்றை உடனே
புரிந்துகொள்ளலாமே!  இப்படி 20+ ஆண்டுகளாக
ஒரே கேள்வியை நூற்றுக்கணக்கான முறை
கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்! நீங்கள்
ஸ்டீபன் ஹாக்கிங் என்றுதான் எழுதுவேன் 
எனிலோ ஸ்tepheன் Haக்கிங்g என்றுதான் 
எழுதுவேன் எனிலோ எழுதிக்கொள்ளுங்கள்.
தமிழில் இசுட்டீவன் ஆக்கிங்கு அல்லது தீவன்
ஆக்கிங்கு என்பது போலத்தான் எழுதமுடியும். 
உங்கள் பெயரை ஆங்கிலேயன் ஜெயபார்ட*ன்
என்றும் இடாய்ச்சு மொழியாளர் யெயபாரடன் 
என்றும் பிரான்சிய மொழியாளர் ழெயபர்தென்
என்றும் அவரவர் மொழிக்கு ஏற்பவே ஒலிப்பார்கள்.
தமிழில் செயபாரதன். இந்தியில் ஜேயபாரதன்
(அல்லது ஜயபாரதன்).

செல்வா

எழுதிக்கொள்ளுங்கள். 

On Fri, Aug 28, 2020 at 12:19 PM ? <pitchaim...@gmail.com> wrote:
சரி ஐயா.

அவரது பெற்றோர்கள் அவர்களது மொழியில் பெயர் வைத்து இருப்பார்கள் என எண்ணுகிறேன்.

Sundararajan Nagalingam

unread,
Aug 28, 2020, 3:55:30 PM8/28/20
to mint...@googlegroups.com
கல்விக் கொள்கை 2020, மொழிக் கொள்கையில்,
மூன்றாவது மொழியாக எதனைத் தேர்ந்தெடுப்பது என மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடுகிறது.

எந்த ஒரு மொழியையும் திணிப்பது கட்டாயம் ஏற்படுவத அல்ல.

தமிழ் மற்றும் ஆங்கிலம் போதுமானது என்று சொல்பவர்கள் மொழியை ஒரு வெறும் தகவல் தொடர்பு சாதனமாக பார்க்கின்றார்கள்

மொழி என்பது ஒரு ஊடகம் மட்டுமல்ல ஒரு நிலத்தின் ஒரு இனத்தின் ஒரு பண்பாட்டின் தொகுப்பு வடிவம்.

கடந்த காலத்தில் அந்த இனத்தின் நாகரிகத்தின் பண்பாட்டின் வாழ்வியல் 
முறைகளை வகுத்து வைத்திருக்கும் காலப்பெட்டகம்.
ஒரு இந்திய மொழியை (அது திராவிட மொழியாக இருக்கலாம்) கற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

அப்படி கற்கும் பொழுது நம் மக்களைப் பற்றிய பண்பாடு நாகரிகம் அறிவுசார் செல்வங்களை உள்வாங்கும் பொழுது நம் மக்களோடு பிணைப்பு  அதிகரிக்காத?

மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில் மிகச் சிறந்த இலக்கியங்களை ஏன் தமிழர்கள் அறிந்து கொள்ளக் கூடாது?
சமஸ்கிருதமும் தமிழ் அளவுக்கு ஓரளவு பழமையான இலக்கியங்கள் கொண்ட மொழி.

சங்கத் தமிழர்கள் வடமொழியிலும் தமிழிலும் பாண்டித்தியம் பெற்று இருந்தனர் அதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு வலுப்பெற்றது அல்லவா?



S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 4:20:56 PM8/28/20
to C.R. Selvakumar, mintamil, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram, N. Ganesan, kanmani tamil, rajam
நான் ஜப்பான் மொழில் என்ன இல்லை, இத்தாலிய மொழியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தாய்மொழி தமிழ்மொழியில் என்ன இல்லை என்று கடன் வாங்கிக்கொள்கிறேன். தமிழ்மொழி யாருக்கும் சொந்தமில்லை. விதி என்று இருந்தால், விதி விலக்கும் இருக்க வேண்டும். தமிழ்மொழிக்கு யாரும் தலைமை அதிபர் இல்லை.  

தமிழில் விஞ்ஞானப் படைப்புகள் பல எழுதும் போதுதான், அதன் குறைபாடு
தெரிகிறது. தங்குசிடன், ஈலியம், இரேடான், இரேடியம், தாந்தலம், இடெக்கினிசியம், இடெல்லூரியம், உருபிடியம், இலாந்தனம்,  போன்ற புதிய மூலகங்கள் ரசாயானத்தில் படிக்கும் மாணவரைக் குழப்பிவிடும்.

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 4:30:14 PM8/28/20
to mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan
On Fri, Aug 28, 2020 at 3:55 PM Sundararajan Nagalingam <nsundara...@gmail.com> wrote:

கல்விக் கொள்கை 2020,
 
மொழிக் கொள்கையில், மூன்றாவது மொழியாக எதனைத் தேர்ந்தெடுப்பது என மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடுகிறது.

எந்த ஒரு மொழியையும் திணிப்பது கட்டாயம் ஏற்படுவத அல்ல.

தமிழ் மற்றும் ஆங்கிலம் போதுமானது என்று சொல்பவர்கள் மொழியை ஒரு வெறும் தகவல் தொடர்பு சாதனமாக பார்க்கின்றார்கள்

மொழி என்பது ஒரு ஊடகம் மட்டுமல்ல ஒரு நிலத்தின் ஒரு இனத்தின் ஒரு பண்பாட்டின் தொகுப்பு வடிவம்.

கடந்த காலத்தில் அந்த இனத்தின் நாகரிகத்தின் பண்பாட்டின் வாழ்வியல் 
முறைகளை வகுத்து வைத்திருக்கும் காலப்பெட்டகம்.
ஒரு இந்திய மொழியை (அது திராவிட மொழியாக இருக்கலாம்) கற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

அப்படி கற்கும் பொழுது நம் மக்களைப் பற்றிய பண்பாடு நாகரிகம் அறிவுசார் செல்வங்களை உள்வாங்கும் பொழுது நம் மக்களோடு பிணைப்பு  அதிகரிக்காத?

மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில் மிகச் சிறந்த இலக்கியங்களை ஏன் தமிழர்கள் அறிந்து கொள்ளக் கூடாது?
சமஸ்கிருதமும் தமிழ் அளவுக்கு ஓரளவு பழமையான இலக்கியங்கள் கொண்ட மொழி.

சங்கத் தமிழர்கள் வடமொழியிலும் தமிழிலும் பாண்டித்தியம் பெற்று இருந்தனர் அதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு வலுப்பெற்றது அல்லவா?
 
============================

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 4:33:30 PM8/28/20
to mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, Velmurugan Subramanian

A Buhari Canada

unread,
Aug 28, 2020, 6:57:32 PM8/28/20
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian
நண்பர் திரு ஜெயபாரதன்,

உங்களுக்கு இந்தி தெரியுமா?

இந்தியில் கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதி இருக்கிறீர்களா?

கடைசியாக யாரிடம் இந்தியில் பேசினீர்கள்?

உங்கள் இந்தி மோகத்திற்கான ஊற்றுக்கண் எது?  
  

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 7:25:20 PM8/28/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian
நண்பர் புகாரி,

ஹிந்தி தொடர்பு மொழி தமிழக முதல் அமைச்சருக்கும், மற்ற சில அமைச்சர்களுக்கும், 
டெல்லி சட்டசபை உறுப்பினருக்கும், சில அரசாங்க ஊழியருக்கும் அவசியம் தெரிந்திருக்க
வேண்டும்.

சி. ஜெ.

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 7:29:03 PM8/28/20
to C.R. Selvakumar, mintamil, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram, N. Ganesan, kanmani tamil, rajam
திருத்தம்

On Fri, Aug 28, 2020 at 4:19 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
நான் ஜப்பான் மொழியில் என்ன இல்லை, இத்தாலிய மொழியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தேமொழி

unread,
Aug 28, 2020, 8:03:09 PM8/28/20
to மின்தமிழ்
ஐயா இதற்கு நீங்கள் உங்கள் வழக்கப்படியே  

""தவறான வினாக்களுக்குப் பதில் கிடையாது, கிடைக்காது !!! ""

 என்றே சொல்லியிருக்கலாமே. 

வினாவுக்கும் விடைக்கும் தொடர்பில்லை.  (நான் திருத்தும் பொறுப்பிலிருந்தால் சுழித்துவிடுவேன்)

ஒரு சராசரி தமிழர் வாழ்வில் இந்தியாவிலோ அயல்நாட்டிலோ எந்த அளவு நடைமுறை வாழ்வில் இந்தியின் தேவை உள்ளது ?

தான் படித்த ஆங்கிலத்தை அயல்நாட்டவரிடம் மட்டும்தான் பேசவேண்டும், தனது மொழி பேசாத ஒரு இந்தியரிடம் இந்தியில் பேச வேண்டும் என்பது என்ன வகை  புரிதல் ?

பாடங்களின் அளவு கூடிக் கொண்டே போகும் பொழுது அதற்கேற்ப பாடத் திட்டங்களில் பொருத்தமான சீர் திருத்தம் தேவை. 

மேலும் மேலும் மொழிப்பாடங்கள் எதற்காக?  ஆசை உள்ளவர்கள் தனிப்பட எதை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும் . 

மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும்  நிலையில் இந்தியா இல்லை. 

அதற்குப் பதில் ஒரு ஒலிம்பிக், ஒரு நோபல் போல உலக அளவில் மக்களை முன்னிறுத்தும் திட்டங்கள் தேவை. 

வேந்தன் அரசு

unread,
Aug 28, 2020, 8:17:04 PM8/28/20
to தமிழ் மன்றம், A Buhari Canada, mintamil, vallamai, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian


சனி, 29 ஆக., 2020, முற்பகல் 4:55 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
நண்பர் புகாரி,

ஹிந்தி தொடர்பு மொழி தமிழக முதல் அமைச்சருக்கும், மற்ற சில அமைச்சர்களுக்கும், 
டெல்லி சட்டசபை உறுப்பினருக்கும், சில அரசாங்க ஊழியருக்கும் அவசியம் தெரிந்திருக்க
வேண்டும்.


 இந்த "அவசியம்" என்ற நிலையை உருவாக்கியதுதான் "மொழித்திணிப்பு".

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 9:43:37 PM8/28/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian
மீண்டும் அதே பதில் தேமொழி,

கவிஞர் புகாரி கேட்டது சரியான கேள்வி.

ஹிந்தி தொடர்பு மொழி தமிழக முதல் அமைச்சருக்கும், மற்ற சில அமைச்சர்களுக்கும், டெல்லி சட்டசபை உறுப்பினருக்கும், சில அரசாங்க ஊழியருக்கும் அவசியம் தெரிந்திருக்க
வேண்டும்.

சி. ஜெ.

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 9:50:17 PM8/28/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian
இந்திய நாடு,  செந்தமிழ் நாடு

சி. ஜெயபாரதன், கனடா


இந்திய நாடு என்றும்
என்னுடை நாடு.
செந்தமிழ் நாடு எனக்கு
தந்தை, தாய் நாடு.
இந்தி மொழி நமக்கோர்
உந்து மொழி
உதவிடும் மொழி
தொடர்பு மொழி, அதைப்
படிக்கலாம், 
பயன்படுத்தலாம்,
எட்டியும்
உதைக்கலாம்.
மொழித் திணிப் பில்லை.
ஆங்கிலம்
ஓங்கும் உலகமொழி.
பண்டித நேருவும்
அறிஞர் அண்ணாவும் 
ஒப்பிய மொழிகள்
இரண்டு.
செம்மொழி தமிழுடன்
மும்மொழி
ஆட்சி
நாட்டுக் கேற்றது.
வலுவுற்ற
வையகத் தமிழை
அழிக்குமா
எலும்பற்ற 
இந்தி மொழி ? 

======

தேமொழி

unread,
Aug 28, 2020, 10:15:19 PM8/28/20
to மின்தமிழ்

மாநில முதல் அமைச்சர்களுக்கும், 
மற்ற மத்திய அமைச்சர்களுக்கும், 
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 
அரசு  ஊழியர்களுக்கும் 
ஆங்கிலம் "அவசியம்" தெரிந்திருக்க வேண்டும்.
இதை ஏற்கிறீர்களா ?
============================

image.png

image.png

image.png

image.png


Virus-free. www.avg.com
<a href="#m_-7142440323057064463_m_-2442946788125110417_m_997217177765076585_m_-7850680431595348733_m_-405038101053905097_m_-1930223787626640755_m_-24881581034493432_m_5889896950034973216_m_9141762331993304517_m_1867233659253913606_m_574318414198353913_m_-2381518108976868561_m_487359042643673940_m_7611822381979163768_m_3500965236639587256_m_7150526026826199714_m_-5659454139379260918_m_4112972288885941527_CAA

தேமொழி

unread,
Aug 28, 2020, 10:18:54 PM8/28/20
to மின்தமிழ்


On Friday, August 28, 2020 at 6:43:37 PM UTC-7, jayabarathans wrote:
மீண்டும் அதே பதில் தேமொழி,

கவிஞர் புகாரி கேட்டது சரியான கேள்வி.

புகாரி கேட்டது மிக மிகச் சரியான கேள்விதான் 

அதில் ஐயமில்லை 

உங்கள் பதில்தான் கேட்ட கேள்விக்கான பதில் இல்லை. 

அவர் நேரடியாக உங்களைப் பற்றிக் கேட்டார் 

நீங்கள் யார் யார் குறித்தோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். 

இது கேள்வி:
============================

image.png

image.png

image.png

image.png


Virus-free. www.avg.com
<a href="#m_-7142440323057064463_m_-2442946788125110417_m_997217177765076585_m_-7850680431595348733_m_-405038101053905097_m_-1930223787626640755_m_-24881581034493432_m_5889896950034973216_m_9141762331993304517_m_1867233659253913606_m_574318414198353913_m_-2381518108976868561_m_487359042643673940_m_7611822381979163768_m_3500965236639587256_m_7150526026826199714_m_-5659454139379260918_m_4112972288885941527_CAA
It is loading more messages.
0 new messages