ஔவையார் எழுதிய புகழ்பெற்ற அறநூல்களில் ஒன்று ’ஆத்திசூடி’ என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், அதில் ஆத்திசூடியாகக் குறிக்கப்படுபவர் யார் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதுகுறித்து ஓர் சுவையான கருத்தாடல் நிகழ்த்தி ஆத்திசூடி குறித்த பல புதிய தகவல்களை வாசகர்களுக்கு அறியத் தரலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ‘ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ எனும் இப்பகுதி.
இதில் அறிஞர்கள் பலர் பங்கேற்று ’ஆத்திசூடி’ பற்றித் தங்கள் கருத்துக்களை, விளக்கங்களை நம்முன் படைக்க இருக்கின்றார்கள்.
முதலில், ’ஆத்திசூடி’ என்பது சமண சமயத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர் ஒருவரைக் குறிப்பதாகும் என்று நிறுவ வருகின்றார் முனைவர் நா. கணேசன் அவர்கள்.
இனி அவருடைய கருத்துக்கள் நம் சிந்தனைக்கு…
“ஆத்திசூடி அமர்ந்த தேவன்” என்று சமணர்கள் கொண்டாடும் தேவர், பார்சுவநாத தீர்த்தங்கரர். அவர் ஒரு வரலாற்று நாயகர். பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமணர்களின் 23-ஆவது தீர்த்தங்கரராகப் போற்றப்படுபவர்.
அரச குலத்தில் தோன்றிய பார்சுவநாதர் நூறு ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். தம் வாழ்நாளில் 30 ஆண்டுகள் இல்லறத்தை மேற்கொண்டும், 70 ஆண்டுகள் துறவறத்தை மேற்கொண்டும் சிறப்புற்றார். உயிர்க்கொலை, சாதிப் பாகுபாடு ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தவர் அவர்.
போதி மர நீழலில் புத்தர் ஞானம் பெற்றதுபோல, ஆத்தி (வடமொழியில் தாதகி என்பர்) மர நீழலில் தவஞ்செய்து ஞானம் அடைந்தவர் பார்சுவநாதர். புத்தரும், பார்சுவநாதரும் காசி அருகே மகத மண்டலத்திலே சமகாலத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஔவைக் குரத்தியார் தாம் எழுதிய ஆத்திசூடி என்ற நூலின் கடவுள்வாழ்த்துப் பாடலில்,
”ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” என்று ஆத்திமர நீழலில் அமர்ந்து ஞானம்
பெற்ற பார்சுவநாதரையே குறிப்பிடுகின்றார். ஏனெனில் ’சூடுதல்’ என்றால்
’அணிதல்’ என்ற பொருள்மட்டுமின்றிச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருளும்
உண்டு. அந்த அடிப்படையில் ஔவையால் ’ஆத்திசூடி’யாகச் சுட்டப்படுவர்
பார்சுவநாதரே எனக் கொள்வதில் தவறேதுமில்லை.
அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்:
’சூடுதல்’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருள் இருப்பதைச் சென்னை தமிழ்ப் பேரகராதியும் உறுதிசெய்கின்றது.
Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்.
இதற்கான சான்றுகள் சில சங்க நூல்களிலிருந்தும் கீழே தரப்பட்டுள்ளன:
சான்று 1:
புறநானூறு 35
நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…
உரை: நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளியிடை வழங்கா – காற்று ஊடு போகாத; வானம்
சூடிய மண்திணி கிடக்கை – வானத்தைச் சூடிய மண்செறிந்த
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற்
குரியராகிய;
சான்று 2:
வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).
இதற்கு நச்சினார்க்கினியரின் உரை:
409-10: புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்..
சான்று 3:
வான்கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)
சான்று 4:
ஐங்குறுநூறு 209
அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.
இவையல்லாது, ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்த தீர்த்தங்கரர் (பார்சுவநாதர்) மீதான பாடல் தமிழிலக்கண நூலான வீரசோழியத்தில் உள்ளது. மேலும் ஒரு பாடல் அகத்துறையாய்ச் சோழ மன்னன் மீதும் இருக்கிறது. பார்சுவநாதரது அடியாராகிய ஒரு குரவடிகள் சோழமன்னர்களுக்கு ஆத்தியைக் குலமரமாகப் பரிந்துரைத்திருக்கலாம் என்று எண்ணுதற்கும் இடமுண்டு.
’ஆத்திசூடி’ சிவபெருமானைக் குறித்தது என்று கருதுவோரும் உளர். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஆத்தியைச் சிவனது திருமேனியிலே காட்டும் சிற்பங்களோ, தேவாரமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிற்பங்களில் ஆத்தி தாவரமும், நாகக் குடையும் கொண்டு பார்சுவநாத தீர்த்தங்கரரே விளங்குகிறார்.
சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.
எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில் ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய ‘பார்சுவநாதரே’ என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
உங்கள் கட்டுரையையும் விரைவில் வல்லமையில் வெளியிடுவோம். :-)
தீர்ப்பை மதிக்கிறோம்
பாரதிதான் குழப்பிட்டார்.
(1) ஆத்திசூடி, - (2) இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், -
(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன், -
(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், -
(5) ஏசுவின் தந்தை - எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
இந்தியாவில் உள்ள 5 பெருஞ்சமயங்களுக்கும் வாழ்த்தைச் சொல்கிறார் பாரதியார்.
முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.
ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:
http://www.maotorino.it/opera.php?id=78
https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/
இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:
http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/
போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்
பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி
தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்
வடவ்ருக்ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்
பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்
நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.
உரைகண்டு தெளிய எழுதலாம்.
நா. கணேசன்
போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்
மேகலாஅன்புடன்,எனவே ஆத்திசூடி குறித்து நீங்கள் ஏதேனும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அது பற்றிய உங்கள் பார்வை, எண்ணம், அதற்குப் பலம்சேர்க்கும் சான்றுகள் ஆகியவற்றையும், ஆத்திசூடி குறித்த பிற அறிஞர்களின் கருத்துக்களை நீங்கள் உங்கள் கட்டுரையில் மறுக்கவோ, விமர்சிக்கவோ விரும்பினால் அதற்கான ஆதாரங்கள், கருத்துக்கள், படவிளக்கங்கள் முதலியவற்றையும் சேர்த்து ஓர் கட்டுரை வடிவில் vallama...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.அன்புள்ள திரு. ஐயப்பன் அவர்களுக்கு,நாங்கள் வல்லமை இதழில் வெளியிட்டுள்ள ’ஆத்திசூடி யார் - ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியில் ஆத்திசூடி குறித்து ’முடிந்த முடிபாக’ எதனையும் வெளியிடவில்லை. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்து என்று குறிப்பிட்டேதான் அவருடைய ‘கருத்துக்களை’ வெளியிட்டிருக்கிறோம் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அவரவர் தரப்புக் கருத்துக்களை எடுத்துவைக்க அவரவர்க்கு உரிமையுண்டு அல்லவா? அந்த அடிப்படையில் இதழில் இடம்பெற்றிருப்பதே இந்தக் கருத்தாடல்!
உங்கள் கட்டுரையையும் விரைவில் வல்லமையில் வெளியிடுவோம். :-)
--
:)) நீங்க ஏதோ ஒண்ணு இட்டு கட்டி சொல்லிட்டு.. அதை எங்களை இல்லைன்னு மறுக்கனுங்கறது எந்தவகைல நியாயம் ? இதுதாங்கறதுக்கு உண்டான ஆதாரம் எல்லாரும் கேட்டுட்டு இருக்கோம். ஒரு ஆதாரமாவது குடுத்தா நல்லாருக்கும்.ஐ மீன் ஒரு ஆதாரம் ப்ளீஸ் ?
--
இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.
ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்தகாலகட்டமாக இருக்கலாம்.இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.
This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Parsvanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.
Madhya Pradesh, India (made)
Physical description
This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Par
svanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.
Place of Origin
Madhya Pradesh, India (made)
Date
7th century (made)
The tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.
Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.
The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.
அரச மரத்தின்கீழ் புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே
http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c
Religious association
The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.
The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.
தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை
எனவே ஆத்திசூடி மர்ந்த தேவன் சிவனா அல்லது புத்தரா என்று மட்டுமே முடிவெடுக்கவேண்டியது ஆய்வுகாட்டும் முடிவு
சவடால்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Monday, May 12, 2014 9:01:29 AM UTC-7, N. Ganesan wrote:ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்தகாலகட்டமாக இருக்கலாம்.இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.
Physical description
This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Parsvanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.
--
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
மேகலாஏற்கனவே சிவனாருக்கு உட்கார ஆலமரத்தடி இருக்கிறது; புத்தருக்குப் போதி மரத்தடி. தீர்த்தங்கர சாமிக்குத்தான் உட்கார இடமில்லை. பேசாமல் ஆத்தி மரத்தடியை அவருக்குக் கொடுத்துவிடுவோமே! (எல்லாம் ஒரு சமாதான முயற்சிதான்!) :-)))அன்புடன்,
தீர்த்தங்கர சாமிக்குத்தான் உட்கார இடமில்லை
இது தீர்ப்பில்லை வேந்தன் ஐயா. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்துக்களின் தொகுப்பு.
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க. இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன்
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4 மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்
பாரதி முதல் நூலுக்கு மதிப்பளித்து ஆத்தி சூடி என்று தொடங்குகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஆத்திச் சூடி அமர்ந்த தேவன் என்பதன்குறுக்கம்.
புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல.
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க. இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன்
கூடிய விரைவில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வரப் போகுது... எல்லாரும் ஜோரா கையத் தட்டுங்கோ.
புத்தருக்கு "போதிசூடி"னு பெயர் எந்த இலக்கியங்களில், யார்யாரால் சொல்லப்பட்டிருக்கிறது அப்படின்றதுக்கு மாத்திரம் ஆதாரம், ஆதாரம் தாங்க பிளீஸ்...
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் அற்புதமானதாக இருக்கும்...
வேதாளம் மரத்துக்கு மரம் தாவுமே தவிர்த்து உம்மிடம் சிக்கிடுமா என்ன ?
எனக்கு பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நூறு சதவிகிதம் இருக்கிறது...
முதலில் எனக்கு தேவையானது, பிறகு தான் மத்ததெல்லாம்... ம்க்கும்...
//ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புலஎதாச்சும்போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...//
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
பிரசாத் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.நா. கணேசன்//ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புலஎதாச்சும்போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...//ஆம்.
கணேசன் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்துபோதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்
On Tuesday, May 13, 2014 6:04:08 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:கணேசன் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்துபோதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????உங்கள் விருப்பம் ஐயா.
மேலும்,"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா....
On Tuesday, May 13, 2014 6:04:08 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:கணேசன் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்துபோதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????உங்கள் விருப்பம் ஐயா.
2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பிரசாத் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.நா. கணேசன்//ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புலஎதாச்சும்போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...//ஆம்.இத்தகைய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா???? இதற்கு உண்டு / இல்லை என பதில் சொல்லவும்.அன்றேல், இருக்கலாம், இத்தகைய தரவுகளைத் தேடுகிறேன். கிடைத்ததும் பகிர்கிறேன் எனவும் சொல்லலாம்...மேலும்,"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா....
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....
On Tuesday, May 13, 2014 6:13:02 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....ஆத்திசூடி, போதிசூடி என்பவர்கள் பற்றிய ஆராய்ச்சியில் விருப்பம் தெரிவிக்கிறீர்கள்.அதைக் குறிப்பிட்டேன்.ஆய்வுலக நண்பர்கள் ஆத்திசூடி தீர்த்தங்கரர் அல்லர் என்று ஆய்வுக்கட்டுரை எழுதினால் படித்து மறுமொழி அளிக்கலாம்.
2014-05-13 21:20 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, May 13, 2014 6:13:02 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....ஆத்திசூடி, போதிசூடி என்பவர்கள் பற்றிய ஆராய்ச்சியில் விருப்பம் தெரிவிக்கிறீர்கள்.அதைக் குறிப்பிட்டேன்.ஆய்வுலக நண்பர்கள் ஆத்திசூடி தீர்த்தங்கரர் அல்லர் என்று ஆய்வுக்கட்டுரை எழுதினால் படித்து மறுமொழி அளிக்கலாம்.ஐயா :))பிரசாத்தின் கேள்வி தெளிவாக இருக்கிறது. இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் இல்லைங்களே... இப்படி போட்டு குழப்பிக்க :)))
மிக்க நன்றி... படித்துப் பார்க்கிறேன் ஐயா...
On Tuesday, May 13, 2014 6:18:17 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:போதிசூடி அமர்ந்த புத்தர் எனச் சொல்வதற்கு சங்க இலக்கிய ஆதாரம் ஏதும் இருக்கிறதா இல்லையா? ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...
ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கேள்வி. சங்க இலக்கியத்தில் புத்தர் பற்றிப் பேசப்படுகிறதா?ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...
நா. கணேசன்
12 மே, 2014 10:30 முற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:
இது தீர்ப்பில்லை வேந்தன் ஐயா. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்துக்களின் தொகுப்பு.ஓ உங்கள் தெளிவுபடைக்கு மிக்க நன்றி. கணேசர் ஐயா உங்களைப்போல் சுருங்க சொல்லி விளங்கவைக்க இனிமேல் முயல்வார் என எதிர்பார்க்கிறேன்உங்களுக்கு சங்கத்தமிழில் புலமை இருப்பதால் சூடி எனும் சொல்லுக்கு பொருள் கொடுப்பீர்கள் என ஆவாலாக இருக்கேன்.சூடி என்றால் சூழ்தல் எனும் பொருள் எனக்கு உடன்பாடு இல்லை.
--
On Tuesday, May 13, 2014 6:09:30 AM UTC-7, சவடால் வைத்தி wrote:
Thanks, Professor. Nice sculpture showing the Bodhi tree's importance in Buddhism,Likewise, in Theerthankar Parsvanathar's life the Aaththi tree is significant as wesee in Arts and Literature.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஹா ஹா ஹா ..கொஞ்சம் விட்டுப் பிடிங்க :))))
--You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
எப்படி இலைகளெல்லாம் ஆத்தி, தேவனெல்லாம் பார்ஸ்வநாதர், தமிழெல்லாம் சைவம் என்று நீங்கள் கருதுவது போல ..
On Tuesday, May 13, 2014 7:39:12 AM UTC-7, Iyappan Krishnan wrote:எப்படி இலைகளெல்லாம் ஆத்தி, தேவனெல்லாம் பார்ஸ்வநாதர், தமிழெல்லாம் சைவம் என்று நீங்கள் கருதுவது போல ..
அப்படி நான் கருதவில்லை.
2014-05-13 22:43 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, May 13, 2014 7:39:12 AM UTC-7, Iyappan Krishnan wrote:எப்படி இலைகளெல்லாம் ஆத்தி, தேவனெல்லாம் பார்ஸ்வநாதர், தமிழெல்லாம் சைவம் என்று நீங்கள் கருதுவது போல ..
அப்படி நான் கருதவில்லை.மன்னிக்கவும்.தமிழெல்லாம் சமணம் என்று வந்திருக்க வேண்டும். தவறு தான் :))
பெரிய ஆராய்ச்சியாளர் நீங்க-னு கருதறேன். நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுதவும்.
அப்படி நான் கருதவில்லை. முனைவர்களும் கருதுவதாக தெரியவில்லை.
2014-05-13 22:49 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்படி நான் கருதவில்லை. முனைவர்களும் கருதுவதாக தெரியவில்லை.அட? நீங்கள் வேறு முனைவர்கள் வேறா.... :))
2014-05-13 22:43 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, May 13, 2014 7:39:12 AM UTC-7, Iyappan Krishnan wrote:எப்படி இலைகளெல்லாம் ஆத்தி, தேவனெல்லாம் பார்ஸ்வநாதர், தமிழெல்லாம் சைவம் என்று நீங்கள் கருதுவது போல ..
அப்படி நான் கருதவில்லை.மன்னிக்கவும்.தமிழெல்லாம் சமணம் என்று வந்திருக்க வேண்டும். தவறு தான் :))
முனைவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அவ்வாறு கருதுவதில்லை என தெரிகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஆத்திசூடி அமர்ந்த தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
ஆத்திசூடி அமர்ந்த தேவர் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று முனைவர் நா. கணேசன் ஐயா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மொழிதலில் ஏதும் உண்மை இருக்கிறதா என்றால் துளியளவும் இல்லை.
சூடி என்பதற்கு அணிந்த என்பதே பொருள் என்று யாவரும் அறிவோம். ஆனாலும், அதனை மறுத்து சூடி என்றால் சூழ்ந்த என்னும் பொருள் இருப்பதாகவும், அதற்கு சான்றாக சில பாடல் வரிகளையும் முனைவர் ஐயா அவர்கள் தந்திருந்தார்.
அவற்றை நாம் மீண்டும் படித்து தெளிவு காண்போம்.
சான்று 1
//நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…//
இதில் வானம் சூடிய என்பது தரும் பொருள் யாதெனின், வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகம், அதாவது, மண்செறிந்த இவ்வுலகமானது வானத்தைச் அணிகலனாக அணிந்து இருக்கிறது. ஆய்வு நோக்கில் காணுங்கால், வானம் என்பது என்ன? எனக் கேள்வி எழலாம். வானம் என்பது இப்பரந்த பூமிக்கு மேலாக பரவி விரிந்து கிடக்கும் பால்வெளி. அதாவது இவ்விடத்து உலகம் முழுவதும் எனக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்தப்பட்டதே வானஞ் சூடிய என்னும் பதங்கள்.
இரண்டாம் சான்றான
“வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்”
என்பதும் முதல் சான்றினுக்களித்த அதே பொருளிலேயே வருகிறது.
மூன்றாவது சான்றாக ஐயா கொடுத்திருப்பது
வான்கவிந்த வையகமெல்லாம்”
இதில் எங்கே சூடி என வந்திருக்கிறது என்பது தெரியவில்லை...
மேலும், முனைவர் ஐயா அவர்கள்,
//சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.//
எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் அளித்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் ஐயா குறிப்பிடும் படி ஆத்தி இலை எங்கும் காணோம். உதாரணத்திற்கு ஆத்தி இலையின் இணையப் புகைப்பட மாதிரியைக் கீழே கொடுத்துள்ளோம். இந்த இலையின் வடிவமைப்புக்கும், முனைவர் ஐயா கொடுத்த புகைப்படத்தில் இருக்கும் விரிந்த மலர் போல காட்சியளிக்கும் ஏதோ ஒன்றிற்கும்( அது இலையா/ மலரா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை) என்ன ஒற்றுமை இருக்கிறது என பெரியவர்கள் தாம் சொல்ல வேண்டும்...
தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர் பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...
மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால் அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...
ஆகையால் ஔவையாரின் பாடலில் வரும் ஆத்தி சூடி அமர்ந்த தேவன் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் இல்லை என்று அறுதியிட்டு கூற இயலும்....
அதே சமயம், ஆத்தி சூடி அமர்ந்த தேவன் சிவபெருமான் என்பதற்கும் ஆத்தியைச் சூடியவாறு இருக்கும் சிவபெருமானையோ தட்சினாமூர்த்தியையோ இதுவரை யாரும் ஆதாரமாக தராததால் ஆத்திசூடி அமர்ந்த தேவன் சிவபெருமான் என்றும் அறுதியிட்டுக் கூற இயலாது.
ஆத்தியைச் சூடியவாறு காட்சியளிப்பவர் யார் என்பதற்கு இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து சரியான தகவல்களை மேலும் திரட்டி ஆதாரபூர்வமாக ஆத்தி சூடிய பெருமான் யார் என்பதைத் தெளிய வேண்டிய நிலையிலேயே இன்றைய சூழலும் ஆராய்ச்சிகளும் இருக்கிறது.
ஆகையால், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஆதாரம் கிடைக்கும் வரை ஆத்தி சூடிய பெருமானாக எவரையும் தொழ எவருக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு. ஆனால் ஆத்தி சூடி இவர் தான் என தீர்க்கமாக வரலாறாக எழுதி வைக்கும் உரிமை யார்க்கும் கிடையா.
ஆத்தி சூடி யார், என்ன என ஆய்வு செய்வது ஒருபுறம் இருந்தாலும், ஆத்திசூடி சொல்லும் கருத்துகள் உயர்வானதாக இருப்பதால் ஆத்திசூடி கருத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலே பொதுமக்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.
ஆத்திசூடி அமர்ந்த தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
ஆத்திசூடி அமர்ந்த தேவர் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று முனைவர் நா. கணேசன் ஐயா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மொழிதலில் ஏதும் உண்மை இருக்கிறதா என்றால் துளியளவும் இல்லை.
சூடி என்பதற்கு அணிந்த என்பதே பொருள் என்று யாவரும் அறிவோம். ஆனாலும், அதனை மறுத்து சூடி என்றால் சூழ்ந்த என்னும் பொருள் இருப்பதாகவும், அதற்கு சான்றாக சில பாடல் வரிகளையும் முனைவர் ஐயா அவர்கள் தந்திருந்தார்.
அவற்றை நாம் மீண்டும் படித்து தெளிவு காண்போம்.
சான்று 1
//நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…//இதில் வானம் சூடிய என்பது தரும் பொருள் யாதெனின், வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகம், அதாவது, மண்செறிந்த இவ்வுலகமானது வானத்தைச் அணிகலனாக அணிந்து இருக்கிறது. ஆய்வு நோக்கில் காணுங்கால், வானம் என்பது என்ன? எனக் கேள்வி எழலாம். வானம் என்பது இப்பரந்த பூமிக்கு மேலாக பரவி விரிந்து கிடக்கும் பால்வெளி. அதாவது இவ்விடத்து உலகம் முழுவதும் எனக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்தப்பட்டதே வானஞ் சூடிய என்னும் பதங்கள்.
இரண்டாம் சான்றான
“வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்”
என்பதும் முதல் சான்றினுக்களித்த அதே பொருளிலேயே வருகிறது.
மூன்றாவது சான்றாக ஐயா கொடுத்திருப்பது
வான்கவிந்த வையகமெல்லாம்”
இதில் எங்கே சூடி என வந்திருக்கிறது என்பது தெரியவில்லை...
13 மே, 2014 7:34 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
12 மே, 2014 11:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Monday, May 12, 2014 4:23:02 AM UTC-7, வேந்தன் அரசு wrote:தீர்ப்பை மதிக்கிறோம்
பாரதிதான் குழப்பிட்டார்.தேசியகவி பாரதியார் பரமானந்தமான கவிஞர். உதாரணமாக, இல்லாத அகத்தியர் தந்தது தமிழ் என்று அழகான தமிழ்த்தாய் வாழ்த்தில் பாடினார். கவித்துவமானது என்றாலும் ஆராய்ச்சிகளால் அகத்தியர் என்பவரே தமிழுக்கு முதல் இலக்கணம் செய்யவில்லை என்று தமிழறிஞர்கள் காட்டிவிட்டனர். முதலில் செய்தவர் சென்னைப் பேரா. கா. நமச்சிவாயர் என்பதாக ஞாபகம். பாரதியின் ப்ரதம சிஷ்யர் பாரதிதாசன் அகத்தியர் பற்றி ஆராய்ந்து அகவல் பாடியுள்ளார். மேகலா அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் தெரியும். எல்லோரும் படித்துச் சிந்திக்கவேண்டிய பாடல்களில் ஒன்று. இன்றைய அரசியல் தலைவர்களின் தாரகமந்திரம்: “எம்மதமும் சம்மதம்”. உலகோடு வணிகமும், கல்வியும், நுட்பமும் ஊடாடும் பாரதமாதாவின் மக்களுக்கு இது சிறந்த மகாவாக்கியம். இந்தியாவில் எழுத்து, கலைகள், கல்வி தோற்றுவித்த 2 சமண சமயங்களுக்கும் பொதுவாக பாரதியார் பாடினார் எனலாம். அவ்வாறு பாரதி பாடப் பாட்டை போட்டுக் கொடுத்தவர் ஔவை என்னும் சமணக் குரத்தியார் காரணம்.ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கானபாடல்களில், சிற்பங்களில் இது பொது. ஒரு இடத்தில் மாறுவதால் ஆத்திசூடி என்றால் சிவன் எனல்பொருந்தாது. அந்தத் தேவாரப் பாடல் இலிங்க வழிபாட்டை அறிமுகம் செய்யும் பாட்டில், சண்டியின்ஹேகியோக்ராஃபி-க்காக சமண சமயத்தின் அப்ராப்ரியேஷன். இதனை விரிவாக்கி வளர்த்தவர் ஒட்டக்கூத்தர்(12-ஆம் நூற்றாண்டு) அவர் வழியிலே பலர் செல்லத் தொடங்கினர்: உ-ம்: அருணகிரிநாதர். பாரதியின் பரம்பொருள்வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.எம்மதமும் சம்மதம் என்னும் தத்துவத்தை பாரதமாதா மக்களாக தமிழர் மாறுகிற கால கட்டத்தில்உரைக்கும் பாடலாக பாரதியார் பாடிய வழிநூலில் தானாக 2 சமணசமயங்களுக்கும் குறியீடாகஆத்திசூடி பாகல்வண்ணர் இருத்தல் சிறப்பு.(1) ஆத்திசூடி, - (2) இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், -
(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன், -
(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், -
(5) ஏசுவின் தந்தை - எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
இந்தியாவில் உள்ள 5 பெருஞ்சமயங்களுக்கும் வாழ்த்தைச் சொல்கிறார் பாரதியார்.
முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.
கணேசர்உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியதுஇரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல்.2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4 மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல.இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க. இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன்”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில் வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.
கணேசர்உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியதுஇரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல்.2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4 மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல.இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க. இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன்
கணேசர்உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியதுஇரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல்.2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4 மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல.
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க. இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன்
”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில் வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.
ஈசன் சிவனா மாலா என்பது இங்கு தேவையற்ற ஆய்வு. அவரே ஏசுவாகவும் அவர் மதிக்கிறார்.ஆத்தி சூடி என்பது இரண்டு சொற்களானால் இங்கு சூடி என்பது பெயர்சொல் அல்ல.ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான் என வரும். இலக்கணம் அறிந்தவர் விளக்குங்கள்.அதனால் ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்து இருக்கும் திருவெண் மேனியான் “ ஒரே கடவுளையே குறிக்கும்.
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான்தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.
In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.
>தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர்
>பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...
//Many books whenever they see a plant, say it's the plant what is Aaththi
in Tamil//
I really dont understand what do you mean by this. Can you please rephrase the statement in appropriate manner to understand your thoughts.
Because of Parsva's life hsitory that he got Enlightenment under
>மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, >ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால்
>அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை
>அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...
Aaththi tree, Auvai Kuratti calls him AaththichuuDi. Pl. remember
in Sangam lit., the word chuuDuthal = kavithal which is chuuzhthal.
Aaththi-chhuDi is Theerthankar in the same sense as BodhichuuDi
is Buddha.
ஆலமரத்தடி என்பது சிவனுக்கும் தக்ஷினாமூர்த்திக்கும் புத்தருக்கும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவிப்பது கீழேThe tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.
Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.
The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.
அரச மரத்தின்கீழ் புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே
http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c
Religious association
The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.
The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.
தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை
எனவே ஆத்திசூடி மர்ந்த தேவன் சிவனா அல்லது புத்தரா என்று மட்டுமே முடிவெடுக்கவேண்டியது ஆய்வுகாட்டும் முடிவு
சவடால்
முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.
ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:
http://www.maotorino.it/opera.php?id=78
https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/
இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:
http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/
போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்
பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி
தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்
வடவ்ருக்ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்
பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்
நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.
உரைகண்டு தெளிய எழுதலாம்.
நா. கணேசன்
--
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான்
தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.
பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று. பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள். ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.
ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா
2014-05-14 1:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.can you please quote me which study/article/research describes "Plants are Idealized in indian arts". I need proof, not just a statement.
13 மே, 2014 11:45 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான்
தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.
பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று. பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள். ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.ஆடுவண்டு இமிரா அழல் அவிர் தாமரை,நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி”
பொன் தாமரையை தன் குடுமியில் பாணன் சூடிக்கிறான். இங்கு சூழ்ந்து என்ற பொருள் இல்லை. எங்கும் இல்லை. அகராதியை திருத்த வேண்டும்.
கலித்தொகை - நெய்தற் கலி 125
கண்டவர் இல் என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வய மான் செல்வ! 5
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய! கேள்;
மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ
2014-05-12 22:14 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆலமரத்தடி என்பது சிவனுக்கும் தக்ஷினாமூர்த்திக்கும் புத்தருக்கும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவிப்பது கீழேThe tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.
Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.
The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.
அரச மரத்தின்கீழ் புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே
http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c
Religious association
The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.
The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.
தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை
:-)
‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’இரா.பா,சென்னை