தலைவர்- கவிஞர் சந்தர் சுப்பிரமணியம்
தொடக்கநாள்- ஆகஸ்ட் 15
தலைப்பு: என்.. ...
என் என்ற சொல்லுக்குப் பின்னால் கவிஞர்கள் அவரவர்களுக்கு விருப்பமான
எழுத்துகளையோ சொல்லையோ சொற்களையோ சேர்த்துக்கொள்ளலாம்
எ.கா- என் கவிதை, என் குழந்தை, என் ஊர், என் தேசம் என்னைப்பற்றி நான்..
என் ஆசை, என்னால் முடியும், என் தலைவன், என் உள்ளம் கவர் கவிஞன், என்
கனவு, . என்ன, என்ன?
என்ன பரிசை இறைவன் கொடுத்தான்?
என்ன செய்வேன்? என்னவளே..
என்னத்தைச் சொல்ல? இத்யாதி இத்யாதி
இலந்தை
கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் பெயர் கொடுக்கவும்
முதல் ஒப்புதல் -இலந்தை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
இரண்டாம் ஒப்புதல் என்னுடையது. அடியேன் வணக்கத்துடன்
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On 25 Jul., 18:06, kalam kader <kalamkad...@gmail.com> wrote:
> நான்காம் ஒப்புதல் அடியேன் உடையாதாகுக
>
> “கவியன்பன்” கலாம்
>
> 2011/7/25 இராஜ.தியாகராஜன் <tyaga...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > அன்புடையீர்,
> > என்னுடைய இந்த முதல் மடல் எனக்கு பாப் மடலில் வந்து சேரவேயில்லை. காரணம்
> > தெரியவில்லை. எனக்கு முன்னர் இருவர் ஒப்புதல் அளித்த போதிலும், இந்த
> > மடல் கிறுக்குத்தனத்தால், எனக்கு வரவேண்டிய அவர்கள் மடலும் வரவில்லை.
> > இங்கே சந்தவசந்தம் வலைதளத்தில் வந்து பார்த்தால் எல்லாம் இருக்கின்றன.
> > எனவே எனது ஒப்புதலை மூன்றாவதாகக் கொள்ள வேண்டுகிறேன்.
> > அன்பன்
> > இராஜ.தியாகராஜன்.
>
> > On Jul 25, 9:23 pm, "Raja.Tyagarajan" <thiaga...@dataone.in> wrote:
> > > அன்புள்ள இலந்தையார் அவர்களுக்கும்,
> > > 35ஆம் பாவரங்கத் தலைவர் பாவலர் சந்தர் சுப்ரமணியம் அவர்களுக்கும்,
> > > இராஜ.தியாகராஜன் வணக்கம்.
>
> > > இரண்டாம் ஒப்புதல் என்னுடையது. அடியேன் வணக்கத்துடன்
>
> > > அன்பன்
> > > இராஜ.தியாகராஜன்.
>
> > --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> --
> *”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்*(*பிறப்பிடம்*)
> *அபுதபி*(*இருப்பிடம்*)
>
> எனது வலைப்பூத் தோட்டம் :http://kalaamkathir.blogspot.com
>
> மின்னஞ்சல் முகவரி: kalamkad...@gmail.com
> shaickka...@yahoo.com
> அலை பேசி: 00971-50-8351499
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடன்,
தங்கமணி.
--
என்னமோ தானே என்னிடம் கேட்டார் எம்மனோ என்றுகூற
என்னையே பார்த்து எம்மதுஎன்றார் என்னது என்று சொன்னேன்
என்னை நீவிட்டால் எம்மாத்திரம் பார் என்றிட ஓ என்றலறி
என்னமோ அல்ல எம்மென்னோ ஓடு எமனாகி விடுவேன் என்றேன்
என்ன இது? கீழே!
On 28 Jul., 03:07, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
> *என் உள்நெஞ்சம்!*
NMO தானே என்னிடம் கேட்டார் MNO என்றுகூற
N ஐயே பார்த்து Mஅதுஎன்றார் Nஅது என்று சொன்னேன்
N ஐ நீவிட்டால் M மாத்திரம் பார் என்றிட O என்றலறி
NMO அல்ல MNO ஓடு எமனாகி விடுவேன் என்றேன்
கிரிகாசன்னை மன்னிக்க!
இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
எப்போது மிளிர்கின்ற இளமை மீண்டும்
கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
ஒன்றாகிக் களிகின்ற மாந்தர்கூட்டம்
On 29 Jul., 08:07, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> அய்யய்யோ கிரிகாசரே..
> இன்று காலையில்தான் அப்பாடா இப்போதுதான் தலைவலி இல்லை என்று
> களித்திருந்தேன்....எமனோ என்று அதுவந்து படுத்திற்றே!..தேவையா ஆங்கிலத்தோடு
> தமிழ்ச்சொல் கலந்து விளையாடல்.? நகு நகு என்று நகைக்க மனம் வரவிலையே!
> யோகியார்
>
> 2011/7/28 kirikasan <kanagaling...@hotmail.com>
முதலே ஒருகவி எழுதினேன் ஐயா! அதை ஈழம் பற்றிய கவியில்
போடுகிறேன். அதுதான் நான்!
அன்புடன் கிரிகாசன்
On 29 Jul., 08:25, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> பரவாயில்லை..சும்மா ஒரு சிறு அறிவுரை அது.விட்டுவிடுங்கள்.
> அதுபோகட்டும் உங்க காய்ச்சல் இப்போ தேவலையாகிவிட்டதா?
> யோகியார்
>
> 2011/7/29 kirikasan <kanagaling...@hotmail.com>
`என் ஆசை’ புது உலகம்
இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
எப்போது மிளிர்கின்ற இளமை மீண்டும்
கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
ஒன்றாகிக் களிகின்ற மாந்தர்கூட்டம்
இயற்கை உணவு. முனிவர்கள் காட்டில் உண்பார்களாமே பழங்கள் போன்றன.
முக்கியமாக மாமிசம் தவிர்த்த உணவு.
அடுத்தது இரவில்லாத பகல் மட்டும். குற்றங்களுக்கு துணிவூட்டுவது இரவு.
இது எனது சிறிய மூளைக்கு எட்டியது இவைதாம்.
கிரிகாசன்
On 29 Jul., 12:46, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> / நெருப்பில்லா உணவோடு /
>
> அட! 'அடாத உணவை விடாது உண்போம்' என்ற கொள்கையோ? :)
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/7/29 kirikasan <kanagaling...@hotmail.com>
>
> > `என் ஆசை’ புது உலகம்
>
> > இருட்டில்லா உலகத்தில் எரியும் வெய்யோன்
> > எப்போது மிளிர்கின்ற இளமை மீண்டும்
> > கருப்பில்லாப் புவி,பச்சை பசுஞ்சோலைகள்
> > காற்றோடு மலர்வாசம், குருவிச்சத்தம்
> > நெருப்பில்லா உணவோடு நேசம்மட்டும்
> > நிலைக்கின்ற நெஞ்சங்கள், நிகழ்காலத்தின்
> > உருக்கொல்லும் மன்னர்கள் அரசே அற்ற
> > ஒன்றாகிக் களிகின்ற மாந்தர்கூட்டம்
>
> --http://nayanmars.netne.net/
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
இலந்தை
On 8/1/11, Siva Siva <naya...@gmail.com> wrote:
> /எங்குமொளி வீசியென்னே? இமைகள் மூடா(து)
> .. இருக்கின்ற வரையன்றோ இருளைப் போக்கும்? /
>
> மிக உண்மை! உள்ளம் மூடியிருந்தால் என்னே தெரியும்?
>
> 2011/7/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
>
>> *ஆடியென்னே? *
>>
>> பொங்குநதி ஆடியென்னே? புனலாய் ஆழி
>> .. புகுகின்ற வரையன்றோ பொய்யாய் ஆட்டம்?
>> எங்குமொளி வீசியென்னே? இமைகள் மூடா(து)
>> .. இருக்கின்ற வரையன்றோ இருளைப் போக்கும்?
>> தங்குவளம் குவிந்தென்னே? சரியாய் ஊனும்
>> .. சாகின்ற வரையன்றோ தடுக்கும் மூச்சை?
>> அங்கமுடல் வளர்ந்தென்னே? ஐயன் பாதம்
>> .. அடைகின்ற வரையன்றோ அதன்கண் பாசம்?
>>
>>
>>
>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
On Aug 4, 1:52 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> விதிகளின் தொகுப்பை இங்கே காணலாம்:
>
> https://mail.google.com/mail/?zx=yzy815dfhrhq&shva=1#search/kaviyaran...
மன்னிக்கவும் என்னால் எஅதையும் பார்க்க முடியவில்லையே?
> https://mail.google.com/mail/?zx=yzy815dfhrhq&shva=1#search/kaviyaran...
On Aug 4, 1:52 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> விதிகளின் தொகுப்பை இங்கே காணலாம்:
>
>> 2011/8/3 SuganthiVenkatesh <vkn...@gmail.com>
> உங்கள் முதல் முயற்சி வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்,
>
> அனந்த்
>
>
>
>
>
>
>
>
> > dear all,
> > சுகந்தி வெங்கடேஷ்
> > இது தான் என்னுடைய முதல் முயற்சி
> > விதி முறைகளைப் பற்றி எங்கே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்?
>
> > On Jul 25, 9:03 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> > > அடுத்த கவியரங்கம் -35
>
> > > தலைவர்- கவிஞர் சந்தர் சுப்பிரமணியம்
>
> > > தொடக்கநாள்- ஆகஸ்ட் 15
>
> > > தலைப்பு: என்.. ...
>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
என் மௌனம்...
--
--
நித்தம் பூக்கள் மலரட்டும்
நினைவில் கதிராய் ஒளிரட்டும்
புத்தம்புதிதாய் புலர்வோடு
பொழுது என்றும் விடியட்டும்
சித்தங் கவரும் சொல்லரிய
செந்தேன் கவிகள்பொலியட்டும்
நித்தம் வானின் உயரத்தில்
நிற்குஞ் சுடராய் ஒளிரட்டும்
அன்புடன் கிரிகாசன்
On 6 Aug., 04:37, "K.R. Kumar" <krishra...@gmail.com> wrote:
> இன்னும் சௌந்தரைக் காணோமே ??!!
>
> அன்புடன்,
>
> குமார்(சிங்கை)
>
> 2011/8/6 Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > கவியரங்கத்தில் கலந்து கொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்களின் பட்டியல்:
>
> > கவிமாமணி இலந்தையார்
> > கவிஞர் பசுபதி
> > கவிஞர் மகுடதீபன்
> > கவிஞர் இராஜ.தியாகராஜன்
> > கவியன்பன் கலாம்
> > கவிஞர் கிரிகாசன்
> > கவிஞர் நிரஞ்சன் பாரதி
> > கவிஞர் அனந்த்
> > கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
> > கவிஞர் சுவாமிநாதன்
> > கவியோகி வேதம்
> > முனைவர் க.தமிழமல்லன்
> > கவிஞர் தங்கமணி
> > கவிஞர் ஓகை நடராஜன்
> > கவிஞர் துரை
> > கவிஞர் அ. கி. வரதராஜன்
> > கவிஞர் சிவசிவா
> > கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்
> > கவிஞர் சிவ.சூரி
> > கவிஞர் வித்யாசாகர்
>
> > ========================
>
> > *என் மௌனம்...*
--நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கவியரங்கம்கூடை ஏந்தும் எனதுமனம் - பூக்.. கொய்யக் கண்முன் நந்தவனம்!தேடத் தேடத் திகைப்பூட்டும் - புதுச்.. சீரார் வண்ண மலர்க்கூட்டம்!ஆண்டுக் கொருநாள் சிலபூக்கும் - சில.. அன்றே பூக்கும் அவசரமாய்!வேண்டி நிற்கும் சிலபூக்கள்! - சில.. வேண்டா மென்றும் விலகிவிடும்!வெள்ளை வண்ணம் சிலவிரிக்கும் - சில.. வேகம் காட்டிச் சிவந்துவிடும்!கொள்ளை நீலம் சிலகுவிக்கும் - சில.. கொள்ளும் மஞ்சள் மடலெங்கும்!சின்ன முத்தாய்ச் சிலபூக்கும்! - உடன்
.. சேர்ந்து..(க்X)- கொத்தாய்ச் சிலபூக்கும்!
முன்னர் நீண்டு சிலபூக்கும்! - சில.. மொக்காய் நிற்கும் முறையேற்கும்!வாசம் எத்தனை வகையிருக்கும்! - அவை.. வாயில் வந்து வரவேற்கும்!வேசம் இல்லாச் சிலபூக்கள் - மணம்.. வெற்றென் றெண்ணி விலக்கிவிடும்!பூக்கள் பூக்கும் போதெல்லாம் - இலை.. பூரித் தாடி படபடக்கும்!
ஈக்கள் சேரும் இட+(ம்)-மறக்கும்! - தேன்
.. இன்னும் எங்கே எனப்பறக்கும்!தென்றல் பூவைத் தழுவிவரும் - அதன்.. தேனை எங்கும் தெளித்துவிடும்!மன்றம் எங்கும் மணம்பரப்பும் - அதில்.. மையல் கொண்டு மனமயங்கும்!கூடை நிரம்பி வழிகிறது! - மனம்
.. குளிர்ந்து..x)(ப்) பூவாய் மொழிகிறது!
தேடிப் பூவை எடுக்கிறது! - மனம்.. சேர்க்கும் நாராய்த் தொடுக்கிறது!மாலை இங்கே தினம்பிறக்கும் - அதன்.. வண்ணம் காண மனம்பறக்கும்!ஓலை இங்கே தினம்கிடைக்கும் - அதில்.. ஓயாக் கவிதை ஒலிசிறக்கும்!
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி
தனியார்வ நோக்கில் தணியாத தாகம்
இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்
நனிசிறந்தே வாழ்வர் நவில்.
கடின உழைப்பும் கடமை யுணர்வும்
படியும் குணமும் பலமான போட்டியுறும்
சந்தையில் இன்று சிறப்பான எங்கள்
இந்தியர் என்றே இயம்பு.
காடும் மலையும் கடலுமே தாண்டி
வாடும் உடலும்தம் உள்ளமும் வேலையில்
ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர்
பாடு படுவதைப் பாடு!
சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே
இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை
அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்
தன்னிறை என்பதுஎந் நாள்
தலைமைக் கவிதைஎன்னுலகம் 2300உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)
தலைமைக் கவிதைஎன்னுலகம் 2300உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)வளருமந் நாளில் மண்ணை வகுத்திட நாடென் றேதும்அளவிலை, எல்லை யென்னும் அவையெலாம் மாறி ஒன்றாய்உளநிலம், உள்ளோர் வாழ்வை உழற்றிடும் போருக் கென்றோர்களமிலா உலகம், காதல் கருத்தினில் உறையும் காலம்! (2)குழவியை வயிற்றில் ஏந்திக் கொடுக்குமக் காலம் எல்லாம்பழைமையாய் மாறிப் போகும்; பண்டமாய் ஆய்வுச்சாலைக்குழலிடை அண்டம் விந்து கொண்டதை வளர வைக்கப்பழகிடும் முறையே எங்கும் பழக்கமாய் ஆகும் காண்க! (3)
இருக்கும் என்ற அறிவியல் கவிதை
திரண்ட கருத்தொடும் சிந்தனைச்சிறப்பொடும் அறிவியல்
தெளிவொடும்தலைவர் அளித்தார்
நல்ல தொடக்கம் வாழ்க அவர் திறம்
பத்துஆண்டுகட்கு முன்பு நான் எழுதிய எதிர்கால அறிவியல் கவிதை இதோ:
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் காணா அறிவியல் பூத்ததிப்போது- இந்த
அற்புதம் அந்தநாள் ஏது?
மாயிருஞாலம் ஒரு சிறு புள்ளி-
வந்ததுபார் புது விந்தை- இனி
வானத்தில் போடுவோம் சந்தை
ஆண்மகவா இல்லை பெண்மகவா அதை
அப்படியேபெற லாகும் அதன்
அங்கம் விதித்திடலாகும்
வேண்டும் வகைவகை வீதிக்கு மேலே
விரைந்து பறக்கும் பேருந்து- விண்
வெளியினில் ஆடுவோம் பந்து
ஒருசிறு மாத்திரை உண்டிடில் போதும்
ஒருவருடம் பசிக்காது- இந்த
ஒன்றினுக் கொப்புமை ஏது?
வருகென மாரி வரச் செய்திடலாம்
மாறும் பருவம்நம் கையில்- நினைத்தால்
வசந்தமும் காணலாம் தையில்
முதுமையே வாரா தொழிகெனச்சொல்ல
முறைகள் பல உருவாகும் -மண்ணில்
மூப்பு வராமலே போகும்
பதுமைகள் பலவும் இயந்திரமாகப்
ப்ணிகள் புரிந்திடும் வீட்டில்
-இனிப்
பள்ளிகளே இலை நாட்டில்
தாளுக் கினியொரு வேலையே இல்லை-
தானே பலவும் நடக்கும்- - கணினி
தயவில் அனைத்தும் கிடைக்கும்
மூளைய மாற்றும் அறுவை சிகிச்சை
மூலைக்கு மூலை நடக்கும்-வெறும்
மூடர்க் கறிவு கொடுக்கும்
இம்மா உலகினில் எல்லாம் இனிமேல்
எந்திர நிச்சய மாகும்- ஆமாம்
எல்லாம் அதன்வழிப் போகும்
அம்மா, உலகம் அனைத்தும் இயக்கும்
ஆதிப் பரம்பொருள் சக்தி இங்கே
யாரறிவார்உன்றன் உத்தி?
அன்புடன்,
தங்கமணி.
On Aug 15, 2:28 pm, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
> தலைமைக் கவிதை...
இன்னும் முன்னூ றாண்டின் பின்னே
.. எவ்வா றிருக்கும் உலகம்?
என்னும் கேள்விக் கேற்ற விடையை
.. எம்கண் முன்னே அளித்தார்
தின்னும் பொருள்கள் முதலாய் உடலில்
.. தீரா நோய்கள், பயணம்
இன்ன வகையாய் எதிலும் மாற்றம்
.. இருக்கும் என்பதை விரித்தார்
சொன்ன விதமும் திரட்டிய கருத்தும்
.. தொடுத்த யாப்பும் அருமை
என்ன திறமை இவர்க்கே! என்று
.. எவரும் வியத்தல் பெருமை
பன்னும் பனுவல் இருவகை எழுத்தில்
.. படைத்தல் இயலும் என்றார்
அன்ன வகையில் அமையும் கவிதை
.. அரங்கை ‘வசந்தம்’ அமைக்கும்!
..அனந்த்
ஒவ்வொரு மொழியும் எழுத்தை, ஒன்றிலை, இரண்டாய்க் கொள்ளும்,
செவ்வியல் வழக்க மென்றும் சேர்ந்தமை வடிவ மென்றும்!
இவ்வியல் பாலிம் மண்ணின் எழுத்தெலாம் இணையும் அந்நாள்!
அவ்விதம் ஆகு மாயின் அனைவரின் மொழியும் ஒன்றே! (19)
தலைமைக் கவிதைஎன்னுலகம் 2300உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)
பிறப்பினால் சமய மேற்கும் பிழையினி மறைந்து போகும்!முறைப்படி சிறுவர் வாழ்க்கை முடியுமப் பொழுதில் எல்லாமறைகளும் ஓதிப் பார்த்து மனத்தெழும் பேச்சைக் கேட்டுநிறையுளத் தோடொன் றேற்கும்; நீக்கிடும் நிலையும் பார்க்கும்! (17)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
அரங்கம் தொடங்குமுனே அற்புதமாய் இங்கே
சுரங்கத் திருந்துகவி தோண்டி எடுத்ததைப்போல்
அள்ளிக் கொடுத்திருக்கும் அன்புக் கவி ஆலை
தள்ளரிய பாடல்தரும் சந்தருக் கென்வணக்கம்.
என்நிலை
எழுத முடியவில்லை- எண்ணம்
எழுத்தில் படிவதில்லை
பழுது எலும்பிலென்றால்- அட
பாட்டும் முடம்படுமோ
உழுத வயலினிலே முன்பே
உற்பத்தி ஆனவொன்றை-
எழுதி இடுகின்றேன்- அதை(வை)
ஏற்றிட வேண்டுகிறேன்
இலந்தை
என் உளம் கவர் கவிஞன்
அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
யாரென இன்னும் நான் காணவில்லை- எந்த
இடத்திலும் காணலாம் என்கிறார் ஏனோ
எனக்குத் தெரியவில்லை அந்தக்
உள்ளுக்குள் நின்றெனை ஊக்கப் படுத்தியே
ஒவ்வோர் உணர்வினைத் தட்டுகிறான்
கள்ளத் தனமாக என்றன் கனவினில்
காணாமலே இசை கொட்டுகிறான் அந்தக்
கோடை இடியிலே கொண்டல் பொழிவிலே
கொட்டும் அருவி முழவினிலே
ஆடை கழற்றிய புல்லின் உராய்விலே
அட்டகாச மாகப் பாடுகிறான் அந்தக்
சோறு கொதிக்கும் உலையில் அகவலின்
சுத்த சங்கீதத்தைக் காட்டுகிறான்
ஆறு நடக்கும் நடையில் விருத்தத்தின்
அத்தனை சந்தமும மீட்டுகிறான் அந்தக்..
சாக்கடை நாற்றத்தை வார்த்தையில் பூசியே
ஜவ்வாது போலவே மாற்றுகிறான்
தீக்கடையும் உலைக் கூடத் துருத்தியின்
ஜீவனை வாங்கியே சாற்றுகிறான் அந்தக்
துள்ளுமனமெனில் துள்ளுகிறான் சுக
சோகத்தை வார்த்தையில் அள்ளுகிறான்
பள்ளு சந்தம் சிந்து பாவகை யாவையும்
பாடிப் பாடிப் பாடித் தள்ளுகிறான்
அங்கொரு மல்லிகை மெல்லிதழ் கோதியே
ஆகா, மதுர கவி மொழிவான்
எங்கும் இயங்கும் இயக்கம் அனைத்திலும்
ஏற்றதோர் ஆசு கவி பொழிவான்
காலை வெளுப்பிலும் மாலைச் சிவப்பிலும்
காட்டும் மிறைப்பா ஒரு புதுமை
ஓலக் கடலலை உச்சியில் வித்தாரம்
ஓமெனப் பாடுதல் ஓர் இனிமை
சேவலின் கட்டியம் யார்கவிதை எழும்
சிங்கத்தின் கர்ஜனை யார்கவிதை
நாவல் மரக்குயில் தொண்டையிலே இசை
நாதம் பொழிவது யார்கவிதை
காணவில்லை தனைக் காட்டவில்லை என்ன
காரணம் என்றும் புரியவில்லை
பாணம் விரைகிற ஓசையைக் கேட்கிறேன்
பார்வையில் ஏனோ தெரியவில்லை
காட்சிகள் யாவும் கவியெனச் செய்பவன்
காட்சிப் பொருளென மாறுவனோ?
சாட்சியாய் நின்றவன் சாற்றும் புதுப்புதுச்
சங்கதி யாவையும் கூறுவனோ அந்தக்
என்றன் உளம்கவர் அந்தக் கவிஞனை
எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன்?
என்ன இருக்குது பேரினில் நண்பரே
என்சொற் கவனையே காப்பிடுவேன்! அந்தக்
On 8/17/11, Chandar Subramanian <chandarsu...@gmail.com> wrote:
> *முதல் அழைப்பு: கவிமாமணி இலந்தை*
அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
யாரென இன்னும் நான் காணவில்லை- எந்த
இடத்திலும் காணலாம் என்கிறார் ஏனோ
எனக்குத் தெரியவில்லை அந்தக்
உள்ளுக்குள் நின்றெனை ஊக்கப் படுத்தியே
ஒவ்வோர் உணர்வினைத் தட்டுகிறான்
கள்ளத் தனமாக என்றன் கனவினில்
காணாமலே இசை கொட்டுகிறான் அந்தக்
அருமையான ஆரம்பம் ... !
சோறு கொதிக்கும் உலையில் அகவலின்
சுத்த சங்கீதத்தைக் காட்டுகிறான்
ஆறு நடக்கும் நடையில் விருத்தத்தின்
அத்தனை சந்தமும மீட்டுகிறான்
--
என் உளம் கவர் கவிஞன்
அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
யாரென இன்னும் நான் காணவில்லை- எந்த
இடத்திலும் காணலாம் என்கிறார் ஏனோ
எனக்குத் தெரியவில்லை அந்தக்
--
அன்புடன் கிரிகாசன்