1. முதலில் பெயர் கொடுக்க வேண்டும்!
4. தலைவர் அழைப்பு விடும் வரை காத்திருந்து, பிறகு தாமதிக்காமல் தன் கவிதையை **அதே இழையில்** இடவேண்டும்.
5. எதிர்பாராத காரணங்களால், அழைப்பு வரும் சமயத்தில் , இணையத்திற்கு வர முடியாது என்ற நிலைமை வந்தால்/ தெரிந்தால், முன்னமே கவி அரங்கத் தலவருக்கு ( தனி மடலில் ) தன் கவிதையை அனுப்புதல் நன்று.
6. மற்றபடி, மற்றோர் கவிதைகளைப் படித்துத் தன் கருத்துகளைப் ( உரைநடையிலோ, கவிதை வடிவிலோ ) பகிர்ந்து கொள்வது மிக நன்று. தலைவர் அழைப்பு + பின்னர்
கவிஞரின் பாடல் + பின்னர் மற்றோரின் கருத்துகள் + பின்னர் தலைவரின் நன்றியுரை.
பின்னர் அடுத்த அழைப்பு...இப்படிப் போகும்.
7. அழைப்பு வரும்வரை காத்திராமல், கவிதையை எவ்வளவு விரைவில் புனைந்து வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு கவியரங்கம் தொய்வு இல்லாமல் சுவையுடன் ஓடும். மேலும், இவ்வாறு செய்வதால் மற்றோரின் கவிதைகளின் தாக்கங்களும் ஒருவரின் கவிதையில் இருக்காது.
இவை எனக்குத் தோன்றிய சில நடைமுறைப் பழக்கங்கள், பரிந்துரைகள்.
” யாப்பைப் பொறுத்து எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.
அடிக்கணக்கிற்கும எந்தவிதமான கட்டுப்பாடு இல்லை என்றாலும் படிப்பவர்கள் சோர்வடையாத அளவுக்குள் இடுவது நலம். சந்தவசந்தம் தொடங்கப்பட்டபொழுது மரபுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அது தளர்த்தப்பட்டது. ”
9. ஒவ்வொரு கவியரங்கத் தலைவரும் அரங்கை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம்.
மேலும், ஐயங்கள் இருந்தால் கேட்கவும்
இத்துடன் கவியரங்கம் -32 -இன் கோப்பை இணைத்திருக்கிறேன்.
படித்துப் பார்க்கவும்; நடைமுறை விளங்கும்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
இவ்வரங்கத்தில் ஒலித்த குரல்களில் சிலவற்றை இத்தளத்தில் காணும்
சுட்டிகளைத் தேர்ந்து கேட்கலாம்.
இந்தச் சுட்டிகளைத் திறப்பதில் ஏதேனும் இடைஞ்சல் இருந்தால் தெரிவிக்கவும்.
அனந்த்
On 5/18/11, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> 1. One can read the recent Kaviyarangam files ( in Unicode)
> by downloading the zipped files from
> https://groups.google.com/group/santhavasantham?hl=en
>
> ( NOTE: this will be available only until Aug .31 )
>
> 2. Many previous Kaviyarangam files (in TSCII fonts ) are available in
> links
> listed in my mail
> https://groups.google.com/group/santhavasantham/msg/121330ac7365bd5b?hl=en
>
> ( stored in public forumhub sites )
> Pasupathy
> 2011/5/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>> இருக்கலாம். பசுபதி அழகாகத் தொகுத்தளித்த கவியரங்க முறைகளில் கூறியது போல,
>> யாப்பின் வகை பற்றிய கட்டுப்பாடு இல்லாமல் தான் பெரும்பாலான சந்தவசந்தக்
>> கவியரங்கங்கள் அமைந்திருக்கும். முந்தைய கவியரங்கள் பலவற்றைச் சந்த வசந்தம்
>> யாஹூ தளத்தில் காணலாம். அத்தள உறுப்பினர்கள் கோப்புப் பகுதியில் (
>> http://groups.yahoo.com/group/santhavasantham/files/kaviarangam/)
>> காணலாம். உறுப்பினரல்லாதோர் messages click செய்து search-ல் கவியரங்கம்
>> என்றிடலாம் (காட்டு:
>> http://groups.yahoo.com/group/santhavasantham/msearch?query=kaviyarangkam&charset=windows-1252
>> ).
>>
>> அனந்த்
>>
>>
>> 2011/5/18 selva kumaran <selvaku...@gmail.com>
>>
>>> சென்ற கவியரங்கம், வெண்பா அந்தாதியாக இருந்தது.
>>>
>>> இந்த முறை எந்த வடிவத்திலும் இருக்கலாமா?
>>>
>>>
>>>
>>>
>>> 2011/5/18 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
>>>
>>>> 1. முதலில் பெயர் கொடுக்க வேண்டும்!
>>>> 2. புதியவர் என்றால், தன்னைப் பற்றிய ஒரு குறுகிய அறிமுகத்தைக் கவியரங்கத்
>>>> தலைவருக்குத் தனிமடலில் அனுப்புதல் நலம். அவர் அழைப்பதற்கு
>>>> உதவும்.
>>>>
>>>> 3. சந்த வசந்த மடல்களைத் தினமும் படிக்க வேண்டும்! தலைவர் ஒருவரை எப்போது
>>>> கூப்பிடுவார் என்பதைப் பொதுவில் உறுதியாய்ச் சொல்லமுடியாது. பணித்
>>>> தொல்லைகள் இருந்தாலோ, கூப்பிடும் நாளைப் பற்றிய பிரச்சனை இருந்தாலோ
>>>> தனிமடலில் தலைவருடன் தொடர்பு கொள்ளவும்.
>>>>
>>>> 4. தலைவர் *அழைப்பு விடும் வரை காத்திருந்து, பிறகு தாமதிக்காமல் தன்
>>>> கவிதையை **அதே இழையில்** இடவேண்டும். *
>>>>
>>>> 5. எதிர்பாராத காரணங்களால், அழைப்பு வரும் சமயத்தில் , இணையத்திற்கு வர
>>>> முடியாது என்ற நிலைமை வந்தால்/ தெரிந்தால், முன்னமே கவி அரங்கத் தலவருக்கு
>>>> (
>>>> தனி மடலில் ) தன் கவிதையை அனுப்புதல் நன்று.
>>>>
>>>> 6. மற்றபடி, மற்றோர் கவிதைகளைப் படித்துத் தன் கருத்துகளைப் ( உரைநடையிலோ,
>>>> கவிதை வடிவிலோ ) பகிர்ந்து கொள்வது மிக நன்று. தலைவர் அழைப்பு + பின்னர்
>>>>
>>>> கவிஞரின் பாடல் + பின்னர் மற்றோரின் கருத்துகள் + பின்னர் தலைவரின்
>>>> நன்றியுரை.
>>>>
>>>> பின்னர் அடுத்த அழைப்பு...இப்படிப் போகும்.
>>>>
>>>> 7. அழைப்பு வரும்வரை காத்திராமல், கவிதையை எவ்வளவு விரைவில் புனைந்து
>>>> வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு கவியரங்கம் தொய்வு இல்லாமல்
>>>> சுவையுடன் ஓடும். மேலும், இவ்வாறு செய்வதால் மற்றோரின் கவிதைகளின்
>>>> தாக்கங்களும்
>>>> ஒருவரின் கவிதையில் இருக்காது.
>>>>
>>>> இவை எனக்குத் தோன்றிய சில நடைமுறைப் பழக்கங்கள், பரிந்துரைகள்.
>>>> 8. யாப்பில் கட்டுப்பாடு உண்டா? எவ்வளவு வரிகள்? என்ற ஒரு கேள்விக்கு
>>>> இலந்தை முன்பொரு முறை சொன்னதை மீண்டும் இடுகிறேன்:
>>>>
>>>>
>>>> ” யாப்பைப் பொறுத்து எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.
>>>>
>>>> அடிக்கணக்கிற்கும எந்தவிதமான கட்டுப்பாடு இல்லை என்றாலும் படிப்பவர்கள்
>>>> சோர்வடையாத அளவுக்குள் இடுவது நலம். சந்தவசந்தம் தொடங்கப்பட்டபொழுது
>>>> மரபுக்கு
>>>> மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்தது. பின்னர் அது தளர்த்தப்பட்டது. ”
>>>> 9. ஒவ்வொரு கவியரங்கத் தலைவரும் அரங்கை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம்.
>>>> *அவருடைய விதிமுறைகளே முடிவானவை*. இங்கு நான் இட்டவை, எனக்குத் தோன்றிய சில
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நன்று, சிவசூரி. ( உங்கள் ஒப்புதலை அந்த இழையில் பார்த்தேன்.நன்று)
அன்புடைய அய்யா அவர்களே!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடைய அய்யா அவர்களே!