புத்தர்காலத்து ப்ராமணரில் பலபேர் அவ்வளவாகத் தமக்குரிய தர்மப்படி இல்லாமலிருந்திருக்க வேண்டும். (நான் த்ரோணர், குசேலர் கதைகளை நம் விஷயத்துக்கு ஸம்பந்தமில்லாதது என்று நினைத்தாலும் அவை கடைசியில் இதற்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றன!) புத்தர் துக்க நிவ்ருத்திக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று ரொம்பவும் பாடுபட்டார்; பண்டிதர்களை (அதாவது, அவர் காலத்து ப்ராமணர்களை) அவர் கேட்டும் அவருக்கு விளக்கம் கிடைக்கவில்லை; அப்புறம் அவரே ரொம்பத் தபஸ் பண்ணி ஆசைதான் துக்கத்துக்குக் காரணமென்று கண்டுபிடித்தார்; அந்த ஆசைக்கும் காரணம் மாயை; லோகத்தை நிஜம் என்று நினைப்பதுதான் மாயை; இந்த மாயையை ஒழித்துக் கட்டினால் அதுதான் மோக்ஷம்; ‘நிர்வாணம்’ என்கிற அந்த ஸ்திதியில் எதுவுமே இருக்காது; ஒன்றுமே இல்லாதபோது மாயையும் இல்லை, ஆசையும் இல்லை, துக்கமும் இல்லை என்று கண்டுபிடித்துச் சொன்னார் – என்று புத்தர் கதையில் பார்க்கிறோம்.
அவர் கண்டுபிடித்ததாகச் சொல்கிற இந்த உண்மைகளை அவருக்கு முந்தியே வேத உபநிஷத்துகளில், கீதாதி சாஸ்திரங்களிலும் சொல்லித்தானிருக்கிறது. அவர் முடிவாகச் சொன்ன நிர்வாணத்தைப் பற்றி அவரே தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாமல், அது எல்லாம் அற்றுப்போன ஒரு சூன்யமாகத்தானிருக்க வேண்டும் என்கிற மாதிரி விட்டுவிடுகிறார். நம் சாஸ்திரங்களிலோ இதற்கும் மேலே போய் அந்த மோக்ஷ நிலையைப் பாழான சூன்யமில்லை, பரிபூர்ணமான ஸச்சிதாநந்த நிலை என்று நன்றாக விளக்கியிருக்கிறது. ஆனாலும்கூட அவர் கேள்வி கேட்டபோது இதை எடுத்துக்காட்டக்கூடிய ப்ராமணர்கள் இல்லையென்றால் அப்போது அந்த ஜாதி கொஞ்சம் தாழ்ந்துதான் போயிருக்கிறதென்று தெரிகிறதோல்லியோ?
புத்தர், ஜினருந்தான்1, முக்யமாகப் பண்ணிய இன்னொன்று, யஜ்ஞத்திலே பலி கொடுப்பது ப்ராணி ஹிம்சையாகும் என்று சொல்லி அதைக் கண்டனம் செய்ததாகும். இந்த இரண்டு புதிய மதங்களிலும் அஹிம்சை முக்யம். இவர்கள் கண்டித்த வேத மதத்திலும் அஹிம்சை முக்யம்தான். ஸகல மநுஷ்யர்களுக்குமான ‘ஸாதாரண தர்மங்கள்’ 2என்ற ஐந்தில் முதலாவதே அஹிம்சைதான்.
ஆனாலும், பகவான் லோக வியாபாரத்தை தேவர்களும் மநுஷ்யர்களும் பரஸ்பரம் ஸஹாயம் பண்ணிக்கொண்டு நடத்த வேண்டும் என்று ப்ளான் போட்டு அந்த ப்ளான் ரிஷிகளுக்கு ஸ்புரிக்குமாறு செய்திருக்கிறான். இதன்படி ரிஷிகள் தேவர்களுக்கு ப்ரீதி அளிப்பவையான யஜ்ஞங்களை வகுத்தார்கள். இதற்கு ப்ரதியாக தேவர்கள் நமக்கு மழை முதலியவற்றைத் தந்து, இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படுபவை மநுஷ்யனுக்கு ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3
நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா? இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.
வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும். இதில் இன்னொரு முக்யமான விஷயம்: யஜ்ஞ பசு (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை. பலியாகிற எந்த ப்ராணியும் யஜ்ஞ பசு என்றுதான் சொல்லப்படும்) வேட்டை நாயின் வயிற்றுக்குள் போன ப்ராணியைப்போல் வெறுமே செத்துப்போய், அங்கேயே ஜெரித்து விடுவதில்லை; யஜ்ஞ பசுவின் ஜீவன் புண்ய லோகத்தையே சென்றடையும்.
நானூறு வருஷம் முந்திதான் அப்பய்ய தீக்ஷிதர் இருந்தார். அவருக்கு ரொம்பவும் கருணை உள்ளமானபடியால், “நான் இப்படி ப்ராமண ஜன்மா எடுத்ததால் வாயில்லா ஜீவன்களை வதைத்து யஜ்ஞம் பண்ணியாக வேண்டியிருக்கிறதே!” என்று துக்கபட்டாராம். “பரமேச்வரா, இந்த ப்ராணிகள் உன் பாதாரவிந்தத்தை அடைகின்றன என்ற நம்பிக்கையிலேயே இவற்றை யஜ்ஞத்திலே கொடுக்கிறேன். இப்படிச் சொல்லும் வேதவாக்கிலே ஜனங்களுக்கு நம்பிக்கை நீதான் உண்டாக்க வேண்டும்” என்று சொல்லி வாஜபேய(யாக)ம் பண்ணினாராம். அப்போது ஸகல ஜனங்களும் பார்க்கும்படி ஆகாசத்திலிருந்து விமானம் வந்திறங்கிற்றாம். அக்னியிலே எந்தப் பசுக்களின் (அதாவது ஆடுகளின்) வபை ஹோமம் பண்ணப்பட்டதோ அவை திவ்ய சரீரத்தோடு எழும்பினவாம். விமானத்துடன் வந்த கந்தர்வ, அப்ஸரஸ்கள் அந்தப் பசுக்களை உபசரித்து அதிலே ஏற்றிக்கொள்ள விமானம் மேலே ஏறி மறைந்தே போயிற்றாம். புராணங்களிலும் இப்படிக் கதைகள் வருகின்றன.
யஜ்ஞ பசுவின் புண்யலோக ப்ராப்தியை ப்ரத்யக்ஷமாகக் காட்டவிட்டால்கூடப் பரவாயில்லை. விதிவத்தாக யாகம் பண்ணினால் அதனால் லோகத்தில் ஸுபிக்ஷம் உண்டாவது ப்ரத்யக்ஷமாகவே தெரியும் – வறட்சி காலத்தில் கொட்டு கொட்டு என்று கொட்டிக் காட்டும், பஞ்ச காலத்தில் யதேஷ்டமாக மாசூல் காட்டும், வ்யாதிக் காலத்தில் எங்கேயும் ஆரோக்யம் தழைக்க ஆரம்பிக்கும். அதைப் பார்த்தே ஜனங்கள் யஜ்ஞத்தால் தேவ ப்ரீதி ஏற்படத்தான் செய்கிறதென்று புரிந்துகொண்டு ஆதரவு தருவார்கள்.
இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.
ஆனாலும் புத்தரும் ஜினரும் யஜ்ஞத்தைக் கண்டனம் பண்ணினபோது யஜ்ஞ பசு புண்யலோகம் போய்ச்சேருவதை நிதர்சனமாகக் காட்டவோ, அல்லது சிஷ்டாசாரத்துடன் க்லுப்தமாக யஜ்ஞம் நடத்தி, அதனால் நிதர்சனமாக லோகத்துக்கு நன்மையைக் காட்டவோ சக்தியுள்ள ப்ராமணர்கள் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் வேத ப்ரமாணத்தை ஆக்ஷேபித்து அவர்கள் புது மதங்கள் உண்டாக்கி ப்ரசாரம் செய்ய முடிந்திருக்கிறது. வேதத்தின் காவலராக இருக்கவேண்டிய ஜாதி, அதிலே சக்தி குன்றினால் அதன் மதிப்பு மரியாதையும் குறைந்து, வேத விருத்தமான மதங்களுக்கு ஆதரவு ஏற்படுகிற அளவுக்குப் போய்விடுகிறது.
த்ரோணர் கதை ஸம்பந்தமில்லாத ஸமாசாரம் என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தேன். அனால், அதில் ப்ராமணனின் ஸ்வதர்மம் குன்றியதாகச் சொன்னதிலிருந்து, த்ரோணர் போல ஒரு தனி ஆஸாமி மட்டுமில்லாமல் பரவலாக ஜாதி முழுதிலுமே அநுஷ்டான சக்தி குன்றிப்போனால் அந்த நிலையில் புத்த, ச்ரமண மதங்கள் போன்ற அவைதிக ஸமயங்கள் வேர்பிடித்து விடுவதைப் புரிந்துகொள்வதில் முடிந்திருக்கிறது!
1. ஜினர் என்பது ஜைன ஸ்தாபகரான மஹாவீரரைக் குறிக்கும்.
2. முதற் பகுதி, ‘பொதுவான தர்மங்கள்’ என்ற பிரிவு பார்க்க.
3. இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் ‘யஜ்ஞம்’ என்பதிலிருந்து “கலியில் ஜீவபலி உண்டா?” என்பது வரையிலான உட்பிரிவுகள் பார்க்க.
ஆனாலும், பகவான் லோக வியாபாரத்தை தேவர்களும் மநுஷ்யர்களும் பரஸ்பரம் ஸஹாயம் பண்ணிக்கொண்டு நடத்த வேண்டும் என்று ப்ளான் போட்டு அந்த ப்ளான் ரிஷிகளுக்கு ஸ்புரிக்குமாறு செய்திருக்கிறான். இதன்படி ரிஷிகள் தேவர்களுக்கு ப்ரீதி அளிப்பவையான யஜ்ஞங்களை வகுத்தார்கள். இதற்கு ப்ரதியாக தேவர்கள் நமக்கு மழை முதலியவற்றைத் தந்து, இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படுபவை மநுஷ்யனுக்கு ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3
நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா? இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.
வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
நட்சத்திரங்களின் ஒளி அளவிற்கே ஆனது வேதங்களைப் பற்றிய எனது அறிவு.
நான் அறிந்த வகையில் வேதங்கள் நான்கு.
வேள்விக்கான தெய்வங்களும் நான்கு வகைப்படும்.
வேள்விகளைச் செய்யும் பிராமணரும் நான்கு வகைப் படுவர்.
நான்கு வகையான யாகங்களுக்குமான ஆகுதிகளும் நான்கு வகைப் படும்.
சாம தான பேத தண்டம் என்ற வகையில் இருக்கும். நான்காவது வேதத்தின் அடிப்படையிலான வேள்வியில் மட்டுமே உயிர்பலி உண்டு.
மற்ற வேள்விகளில் கிடையாது.
--
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்புத்தர் கால அந்தணர் நிலைமைPOSTED ON DECEMBER 23, 2014
புத்தர், ஜினருந்தான்1, முக்யமாகப் பண்ணிய இன்னொன்று, யஜ்ஞத்திலே பலி கொடுப்பது ப்ராணி ஹிம்சையாகும் என்று சொல்லி அதைக் கண்டனம் செய்ததாகும்.
இந்த இரண்டு புதிய மதங்களிலும் அஹிம்சை முக்யம். இவர்கள் கண்டித்த வேத மதத்திலும் அஹிம்சை முக்யம்தான். ஸகல மநுஷ்யர்களுக்குமான ‘ஸாதாரண தர்மங்கள்’ 2என்ற ஐந்தில் முதலாவதே அஹிம்சைதான்.
ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3
நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை.
--
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்புத்தர் கால அந்தணர் நிலைமைPOSTED ON DECEMBER 23, 2014
நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா?
இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.
வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்புத்தர் கால அந்தணர் நிலைமைPOSTED ON DECEMBER 23, 2014
இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.
ஆனாலும் புத்தரும் ஜினரும் யஜ்ஞத்தைக் கண்டனம் பண்ணினபோது யஜ்ஞ பசு புண்யலோகம் போய்ச்சேருவதை நிதர்சனமாகக் காட்டவோ, அல்லது சிஷ்டாசாரத்துடன் க்லுப்தமாக யஜ்ஞம் நடத்தி, அதனால் நிதர்சனமாக லோகத்துக்கு நன்மையைக் காட்டவோ சக்தியுள்ள ப்ராமணர்கள் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் வேத ப்ரமாணத்தை ஆக்ஷேபித்து அவர்கள் புது மதங்கள் உண்டாக்கி ப்ரசாரம் செய்ய முடிந்திருக்கிறது. வேதத்தின் காவலராக இருக்கவேண்டிய ஜாதி, அதிலே சக்தி குன்றினால் அதன் மதிப்பு மரியாதையும் குறைந்து, வேத விருத்தமான மதங்களுக்கு ஆதரவு ஏற்படுகிற அளவுக்குப் போய்விடுகிறது.
த்ரோணர் கதை ஸம்பந்தமில்லாத ஸமாசாரம் என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தேன். அனால், அதில் ப்ராமணனின் ஸ்வதர்மம் குன்றியதாகச் சொன்னதிலிருந்து, த்ரோணர் போல ஒரு தனி ஆஸாமி மட்டுமில்லாமல் பரவலாக ஜாதி முழுதிலுமே அநுஷ்டான சக்தி குன்றிப்போனால் அந்த நிலையில் புத்த, ச்ரமண மதங்கள் போன்ற அவைதிக ஸமயங்கள் வேர்பிடித்து விடுவதைப் புரிந்துகொள்வதில் முடிந்திருக்கிறது!
1. ஜினர் என்பது ஜைன ஸ்தாபகரான மஹாவீரரைக் குறிக்கும்.
2. முதற் பகுதி, ‘பொதுவான தர்மங்கள்’ என்ற பிரிவு பார்க்க.
3. இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் ‘யஜ்ஞம்’ என்பதிலிருந்து “கலியில் ஜீவபலி உண்டா?” என்பது வரையிலான உட்பிரிவுகள் பார்க்க.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அப்படியென்றால் வேத வேள்வியில் பலிகொடுக்கப்பட்ட உயிரினங்கள் மந்திரமயமாகி மந்திரத்தால் தூய்மை செய்யப்பட்டு அக்னிக்குள்ளேயே தூய்மை செய்யப்பட்டு இந்த தேவர்களுக்கு ஆகாரமாகின்றது.சரி தேவர்களுக்கும் பசிக்குமோ?கடவுள் சாப்பிடுவார் என நினைப்பதே அபத்தம். அவர் சாப்பிடுவார் என நினைத்து மன மகிழ்ச்சிக்காக நாம் வைப்பது தான் நைவேத்தியம். நமக்கு உண்ண உணவு கொடுத்த இறைக்கு நன்றி சொல்ல நம் மன மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கத் தான் நைவேத்யம் வைக்கின்றோம். அப்படி இருக்க தேவர்களுக்காகப் பிராணிகளை நெருப்பில் போட்டு கொன்று அதனை அக்னி சுத்தம் செய்து மேலே தேவலோகத்து தேவர்களுக்கு வழங்குமென்பதில் ஏதேனும் நியாயம் இருக்கின்றதா..? என என் மனம் கேட்க நினைப்பதை... ம்ம் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை.
//அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தாலே
யாராவது அஹிம்சையில் ஈடுபடும்போது நமக்கு தானாகவே கோபம் வரும்அந்த அஹிம்சையை தடுக்க நினைப்போம்அதுதான் நியாயமும் கூடஅப்படித் தடுக்கும் போது வரும் விரோதங்களை நாம் தாங்க வேண்டி வரும்
அல்லது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாமும் தாக்க வேண்டி வரும்//
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது. அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தாபோதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார். இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.
யாராவது ஹிம்சையில் ஈடுபடும்போது நமக்கு தானாகவே கோபம் வரும்அந்த ஹிம்சையை தடுக்க நினைப்போம்
அதுதான் நியாயமும் கூடஅப்படித் தடுக்கும் போது வரும் விரோதங்களை நாம் தாங்க வேண்டி வரும்
அல்லது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாமும் தாக்க வேண்டி வரும்//
--
அஹிம்சை என்றால் கொல்லாமை என்று தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. அதை நான் ஏற்றுக்கொண்டாலும், அச்சொல்லுக்குச் சரியான பொருள், "துன்புறுத்தாமை" என்பதே.ஹிம்சை = துன்புறுத்தல்; 'அ' என்பது சொல்லின் முன்னர் வரும்போது எதிர்ப்பொருளைக் கொடுக்கிறது. எனவே, அஹிம்சை என்னும் சொல் துன்புறுத்தாமை என்ற விளக்கத்தையே கொடுக்கிறது.இப்பொழுது புத்தர் சொன்னதின் பொருள் விளங்கும். விலங்குகளை வேள்வியில் பலியிடுவது அவற்றைத் துன்புறுத்துவது என்று கருதி, அது செய்யக்கூடாது, முறையற்றது என்று கருதினார்.எனவேதான் தானாக இறந்த மிருகங்களை உண்ணுவதை அவர் தடை செய்யவில்லை. ஆனால், தானாக இறக்கும் விலங்குகளை உண்ணுவது உடல நலத்திற்குத் தீங்கு. ஏனெனில், தானாக இறக்கும் எதுவும், நோய்வாய்ப்பட்டே இறக்கின்றன. எனவே, அது புத்தரால் அனுமதிக்கப்பட்டாலும், விளக்கப்படத் தக்கது.சைவம் மற்றவர்களை மனத்தளவில் துன்புறுத்துவதையும் தடைசெய்கிறது. அதுவும் ஒருவித ஹிம்சை என்பதால், சைவத்தில் அது விலக்கப்படுகிறதுவள்ளுவப் பெருந்தகையும் கொல்லாமை, இன்னாசொல்லாமை என்ற அதிகாரங்களின்வாயிலாக அஹிம்சையை வலியுறுத்துகிறார்.ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது. அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.
சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுணைனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தால்போதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார். இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.
கை தவறாக send பொத்தானைத் தட்டிவிட்டது. எனவே,கருத்து தொடர்கிறது:துன்புறுத்தாமையை வலியுறுத்திய சைவமும், தன்னை/நாட்டைப் பாதுகாக்க கொலையையும் அனுமதிக்கிறது.இதை அனைத்துச் சமய நூல்களிலும் காணலாம்."ஒரு கன்னத்தில் அறியப்பட்டால் மறுகன்னத்தைக் காட்டு" என்ற எசுபிரானும், அநீதிக்கு அடிபணியச்சொல்லவில்லை.கீதையின் நாயகனான கண்ணனும் போரென்று வந்துவிட்டால், நீதிக்கெதிராக நிற்பவர்களின் உறவையோ, நட்பையோ, ஆசான்/மாணவத தொடர்பையோ பார்க்கக்கூடாது என்று வீரனுக்கான கொலைத்தொழிலைச செய்யும்படி வற்புறுத்துகிறான்.நாட்டுநன்மைக்காக சிறந்தவீரரகளையே-- மனிதர்களையே போர் என்னும் வேள்வியில் ஆகுதியாகத் தரும்போது, விலங்குகளைத் தரலாமே என்னும் கருத்தே முன்வைக்கப்படுகிறது. இதில் அஹிம்சையை, துன்புறுத்தாமையை முன்வைத்துக் குழப்புவது சரியானதாகப்படவில்லை. உணவில் கொல்லாமையைப் பின்பற்றும் ஒரு வீரன் தனது கடமையைச் செய்ய எதிரிப்படையினர் ஆயிரக்கணக்கானவரை குண்டுவீசி அழிக்கத் தயங்காமையையும் நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.மகாப்பெரியவாள் என்று மரியாதையுடன் விளிக்கப்படும், காஞ்சிமுனிவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் சொல்லிய கருத்தை வேதகாலத்தில் உயிர்ப்பலி ஏன் கொடுக்கப்பட்டது என்பதின் விளக்கமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் உயிர்ப்பலியை ஆதரித்தாரென்றோ அவர் உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட எந்த வேள்வியிலும் கலந்துகொண்டதில்லை. குறிப்பாக, தென்னாட்டில் காவல்தெய்வங்களைத்தவிர வேறெந்தத் தெய்வங்களுக்கும் உயிர்ப்பலி கொடுக்கப்படுவதில்லை. ஆகமமுறைப்படி கட்டப்பட்ட கோவில்களில் இரத்தமே சிந்தப்படக்கூடாது. அப்படி சிந்தப்பட்டால், அக்கோவில் முறைப்படி தூய்மைப்படுத்தப்பட்டு "புனருத்தாரணம்" [புதுப்பித்தல்] செய்யப்படவேண்டும்.எனவே, எவ்விளக்கத்தை, எந்த நூலிலிருந்து எடுத்துப்போட்டாலும், அது எழுதப்பட்டதின் நோக்கத்தையும், அது இக்காலத்திற்கு ஒப்புதலானது என்று அந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறதா என்றும் நோக்கவேண்டும்.ஆதிசங்கரரின் கொள்கைகளைப் பின்பற்றிய காஞ்சிமுனிவர் ஆதிசங்கரர் தடுத்துநிறுத்திய உயிர்ப்பலியை ஆதரிப்பாரா என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். அவரது எழுத்துக்களில் கருத்துமாறுபாட்டுகுரியவற்றை மட்டுமே எடுத்துப் போடுவதின் நோக்கத்தையும், பரபரப்பூட்டும் பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார் என்ற தலைப்பை இழைக்குக்கொடுத்ததையும் முதலிலேயே தெளிவாக்கவேண்டும்.ஒரு அரிசோனன்2016-03-18 8:33 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:அஹிம்சை என்றால் கொல்லாமை என்று தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. அதை நான் ஏற்றுக்கொண்டாலும், அச்சொல்லுக்குச் சரியான பொருள், "துன்புறுத்தாமை" என்பதே.ஹிம்சை = துன்புறுத்தல்; 'அ' என்பது சொல்லின் முன்னர் வரும்போது எதிர்ப்பொருளைக் கொடுக்கிறது. எனவே, அஹிம்சை என்னும் சொல் துன்புறுத்தாமை என்ற விளக்கத்தையே கொடுக்கிறது.இப்பொழுது புத்தர் சொன்னதின் பொருள் விளங்கும். விலங்குகளை வேள்வியில் பலியிடுவது அவற்றைத் துன்புறுத்துவது என்று கருதி, அது செய்யக்கூடாது, முறையற்றது என்று கருதினார்.எனவேதான் தானாக இறந்த மிருகங்களை உண்ணுவதை அவர் தடை செய்யவில்லை. ஆனால், தானாக இறக்கும் விலங்குகளை உண்ணுவது உடல நலத்திற்குத் தீங்கு. ஏனெனில், தானாக இறக்கும் எதுவும், நோய்வாய்ப்பட்டே இறக்கின்றன. எனவே, அது புத்தரால் அனுமதிக்கப்பட்டாலும், விளக்கப்படத் தக்கது.சைவம் மற்றவர்களை மனத்தளவில் துன்புறுத்துவதையும் தடைசெய்கிறது. அதுவும் ஒருவித ஹிம்சை என்பதால், சைவத்தில் அது விலக்கப்படுகிறதுவள்ளுவப் பெருந்தகையும் கொல்லாமை, இன்னாசொல்லாமை என்ற அதிகாரங்களின்வாயிலாக அஹிம்சையை வலியுறுத்துகிறார்.ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது. அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுணைனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தால்போதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார். இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.
மானிட இனம் அறங்களையும் தர்மங்களையும் அறியும் பொருட்டே வேதங்கள்; புராணங்கள்; சாத்திரங்கள்; ஆகியவைகளை இறைவன் நமக்கு அளித்துள்ளான். பின்னர் அவற்றுள் குறிப்பிடப் பட்டுள்ள அறங்களை வலியுறுத்தவும்; எளிய முறையில் மனித இனம் புரிந்து கொள்ளவும் ஞானிகள்; அருளாளர்கள்; ஆச்சாரியர்கள் ஆகியோரைத் தோன்றச் செய்கிறான்.
'ஞானிகளின் வாக்குகள் மற்றும் தர்ம
சாத்திரங்கள்' மூலம் அறங்களை அறிந்து உய்வதை விடுத்து, ஐயறிவு வரையிலான உயிரினங்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து
தர்மங்களையும், படைப்பின் விதிகளையும் வகுத்துக் கொள்வது
முறையன்று. ஒவ்வொரு முறை அசைவம் உண்ணும் பொழுதும் அந்த உயிரினத்திடம் நம்மை
அறியாமலேயே கடன் பட்டு விடுகிறோம்.
அக்கடன் மென்மேலும் நம்மை பலகோடிப் பிறவிகளில்
ஆட்படுத்துகிறது. 'மாம்சா'
என்ற வடமொழி சொல் இரு பொருள் படும். ஒன்று இறைச்சி; மற்றொரு பொருள் நுட்பமானது. 'மாம்' என்பது 'நான்'. 'சா' என்பது 'நீ' என்று பொருள்படும்.
'இன்று நான் உன்னைப் புசிக்கிறேன்; மறுபிறவிகளில் நீ என்னைக் கொன்று புசிப்பாய்' என்று ஒரு உடன்படிக்கையின் மூலமே உண்டு வருகிறோம்.
புலி சிங்கங்களிடம் இருந்து 'தர்ம - அதர்ம' பாடம் பயில்வதை விடுப்போம். மனித இனத்துக்கு உரிய தர்மத்தை
பின்பற்றுவோம். நல்லதோர் வீணையான இவ்வரிய மனிதப் பிறவியை 'பிற உயிர்களைக் கடும் துன்பத்துக்கு உள்ளாக்கிக் கொன்று
புசிப்பதன் மூலம்' புழுதியில் எறியாது 'நல் அறங்களைப் பின்பற்றி உய்வு பெறுவோம்' (சிவாய நம).
நன்றி இந்து சனாதன தர்மம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
//பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார் என்ற தலைப்பை இழைக்குக்கொடுத்ததையும் முதலிலேயே தெளிவாக்கவேண்டும்.//ஏனெனில், தேடுதல் இயந்திரங்கள் சங்கராச்சாரியார் என்று பதிந்தால் இவ்விழையையும் கொணரும் வாய்ப்பிருக்கிறது. இழையின் தலைப்பைப் படிப்பவர்கள், ஆதிசங்கரர் உய்ரிப்பலியை ஆதரித்தார் என்னும் தவறான கருத்தைக் கொள்ளவும் ஏதுவாகும்.
மகாப்பெரியவாள் என்று மரியாதையுடன் விளிக்கப்படும், காஞ்சிமுனிவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் சொல்லிய கருத்தை வேதகாலத்தில் உயிர்ப்பலி ஏன் கொடுக்கப்பட்டது என்பதின் விளக்கமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் உயிர்ப்பலியை ஆதரித்தாரென்றோ அவர் உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட எந்த வேள்வியிலும் கலந்துகொண்டதில்லை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//கொள்கைத்திணிப்பு செய்யும் இவர்களுக்கு இந்துமதப் பின்னணியும் அல்லவா தெரியவில்லை.//
2016-03-18 14:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>://கொள்கைத்திணிப்பு செய்யும் இவர்களுக்கு இந்துமதப் பின்னணியும் அல்லவா தெரியவில்லை.//
- இருமல் மருந்தில் அல்கஹால் [சாராயம்/மது] இருக்கிறது. அதை ஒரு தேக்கரண்டி அருந்தினால் மருந்து. அது மருத்துவத்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது.
- அதே அல்கஹாலை கள்ளாகவோ, சாராயமாகவோ, மேலைநாட்டு மதுவாகவோ மோந்தைமொந்தையாக அருந்திவிட்டு, "மருத்துவத்துறை மதுவருந்துவதை பரிந்துரைக்கிறது" என்பது முறையான வாதமாகுமா?
- தாங்கள் எடுத்துக்கொள்ளும் இழைகள் இந்து சமயத்தைப்பற்றியும், அச்சமயத்தலைவர்களைப்பற்றியும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறைகூறுவதாவோ அமைகின்றன.
- ஒருமுறைகூட அவர்கள் செய்யும் நற்பணியைப்பற்றி நீங்கள் எழுதுவதில்லை.
- யார் எதைத் தின்றாலும் எனக்குக் கவலையில்லை, என்னைத் தின்னாதவரை -- என்னைத் இறைச்சியைத் தின்னச்சொல்லி வற்புறுத்தாதவரை.
- மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடுக்கிறார்களே என்று பரியும் சைவ உணவுண்ணும் நீங்கள், சில நாடுகளில் பன்றியிறைச்சி உண்ணுவது தடை செய்யப்பட்டிருக்கிறதே, அதைப்பற்றியும் எழுதினால், நடுநிலைமையுடன் எழுதுகிறீர்கள் என்று மகிழ்வேன்.
- ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை இன்று யாரும் நியாயப்படுத்துவதில்லை; அது ஏன் அவ்விதம் நடந்தது என்றே பதிலிறுக்க இயலும். அதை ஏற்பதும், மறுத்தொதுக்குவதும் அவரவர் உரிமை.
- அதைவிடுத்து, "பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்" என்று இழைதுவங்குவதின் உள்நோக்கம்தான் என்ன?
- "உணவுண்ணுவதில் சுதந்திரமில்லையா?' என்று தலைப்பு வைத்தால் அது உரிமைக்குப் போராடுகிறீர்கள் என்று எண்ணலாம்.
- உடனே , தலைப்பு வைப்பது எங்கள் பேச்சுரிமை என்று பதில் வேண்டாம். அது எனக்கும் தெரியும்.
- தேவையின்றி ஒரு சமயத்தையே குறைகூரும்வண்ணம் எழுதவேண்டாம் என்பதே எனது கருத்து.
- சங்கராச்சாரியார் என்று பொதுவாக எழுதினால் "ஆதிசங்கரர்" என்றே பொருள்படுகிறது. உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்திய அவர்பெயரில், உயிர்ப்பலியை அவர் ஆதரித்தார் என்னும்வகையில் தலைப்பிடுவது உண்மைக்குப புறம்பானது, திரிப்பது என்றே நான் நிறுவுகிறேன்.
- சமாதி எய்திய காஞ்சிமுனிவரான சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் கூற்றை உங்கள்வாதத்திற்குச் சாதமாகப் பயன்படுத்தவேண்டும் என்று எண்ணுவது, "மருத்துவத்துறை அளவின்றி மதுவருந்துவதை ஆதரிக்கிறது" என்பதற்கு ஒப்பானதே.
வணக்கம்.
அந்தணர் வேள்வி பசுபலி என்று பொதுவாக்க் கூறாமல்,
நால்வகை அந்தணரில் எந்தப் பிரிவினர் என்றும்,
நால்வகை வேள்வியில் எந்த வேள்வியில் என்றும்,
பசு என்ன நோக்கத்திற்காக என்றும் தெளிவாக எழுதாமல் பொதுவாக எழுதுவது பிழையானது.
இது வாசிப்பவர்க்குத் தவறான கருத்தைத் தினிப்பது ஆகும்.
"சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எவ்வளவு தவறோ அது போன்று தவறாக இந்த இழையின் தலைப்பு அமைந்துள்ளது.
--
வணக்கம்.
அந்தணர் வேள்வி பசுபலி என்று பொதுவாக்க் கூறாமல்,
நால்வகை அந்தணரில் எந்தப் பிரிவினர் என்றும்,
நால்வகை வேள்வியில் எந்த வேள்வியில் என்றும்,
பசு என்ன நோக்கத்திற்காக என்றும் தெளிவாக எழுதாமல் பொதுவாக எழுதுவது பிழையானது.இது வாசிப்பவர்க்குத் தவறான கருத்தைத் தினிப்பது ஆகும்.
"சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எவ்வளவு தவறோ அது போன்று தவறாக இந்த இழையின் தலைப்பு அமைந்துள்ளது.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்
புத்தர் கால அந்தணர் நிலைமைPOSTED ON DECEMBER 23, 2014
புத்தர்காலத்து ப்ராமணரில் பலபேர் அவ்வளவாகத் தமக்குரிய தர்மப்படி இல்லாமலிருந்திருக்க வேண்டும். (நான் த்ரோணர், குசேலர் கதைகளை நம் விஷயத்துக்கு ஸம்பந்தமில்லாதது என்று நினைத்தாலும் அவை கடைசியில் இதற்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றன!) புத்தர் துக்க நிவ்ருத்திக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று ரொம்பவும் பாடுபட்டார்; பண்டிதர்களை (அதாவது, அவர் காலத்து ப்ராமணர்களை) அவர் கேட்டும் அவருக்கு விளக்கம் கிடைக்கவில்லை; அப்புறம் அவரே ரொம்பத் தபஸ் பண்ணி ஆசைதான் துக்கத்துக்குக் காரணமென்று கண்டுபிடித்தார்; அந்த ஆசைக்கும் காரணம் மாயை; லோகத்தை நிஜம் என்று நினைப்பதுதான் மாயை; இந்த மாயையை ஒழித்துக் கட்டினால் அதுதான் மோக்ஷம்; ‘நிர்வாணம்’ என்கிற அந்த ஸ்திதியில் எதுவுமே இருக்காது; ஒன்றுமே இல்லாதபோது மாயையும் இல்லை, ஆசையும் இல்லை, துக்கமும் இல்லை என்று கண்டுபிடித்துச் சொன்னார் – என்று புத்தர் கதையில் பார்க்கிறோம்.
அவர் கண்டுபிடித்ததாகச் சொல்கிற இந்த உண்மைகளை அவருக்கு முந்தியே வேத உபநிஷத்துகளில், கீதாதி சாஸ்திரங்களிலும் சொல்லித்தானிருக்கிறது. அவர் முடிவாகச் சொன்ன நிர்வாணத்தைப் பற்றி அவரே தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாமல், அது எல்லாம் அற்றுப்போன ஒரு சூன்யமாகத்தானிருக்க வேண்டும் என்கிற மாதிரி விட்டுவிடுகிறார். நம் சாஸ்திரங்களிலோ இதற்கும் மேலே போய் அந்த மோக்ஷ நிலையைப் பாழான சூன்யமில்லை, பரிபூர்ணமான ஸச்சிதாநந்த நிலை என்று நன்றாக விளக்கியிருக்கிறது. ஆனாலும்கூட அவர் கேள்வி கேட்டபோது இதை எடுத்துக்காட்டக்கூடிய ப்ராமணர்கள் இல்லையென்றால் அப்போது அந்த ஜாதி கொஞ்சம் தாழ்ந்துதான் போயிருக்கிறதென்று தெரிகிறதோல்லியோ?
புத்தர், ஜினருந்தான்1, முக்யமாகப் பண்ணிய இன்னொன்று, யஜ்ஞத்திலே பலி கொடுப்பது ப்ராணி ஹிம்சையாகும் என்று சொல்லி அதைக் கண்டனம் செய்ததாகும். இந்த இரண்டு புதிய மதங்களிலும் அஹிம்சை முக்யம். இவர்கள் கண்டித்த வேத மதத்திலும் அஹிம்சை முக்யம்தான். ஸகல மநுஷ்யர்களுக்குமான ‘ஸாதாரண தர்மங்கள்’ 2என்ற ஐந்தில் முதலாவதே அஹிம்சைதான்.
ஆனாலும், பகவான் லோக வியாபாரத்தை தேவர்களும் மநுஷ்யர்களும் பரஸ்பரம் ஸஹாயம் பண்ணிக்கொண்டு நடத்த வேண்டும் என்று ப்ளான் போட்டு அந்த ப்ளான் ரிஷிகளுக்கு ஸ்புரிக்குமாறு செய்திருக்கிறான். இதன்படி ரிஷிகள் தேவர்களுக்கு ப்ரீதி அளிப்பவையான யஜ்ஞங்களை வகுத்தார்கள். இதற்கு ப்ரதியாக தேவர்கள் நமக்கு மழை முதலியவற்றைத் தந்து, இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படுபவை மநுஷ்யனுக்கு ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3
நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா? இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.
வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும். இதில் இன்னொரு முக்யமான விஷயம்: யஜ்ஞ பசு (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை. பலியாகிற எந்த ப்ராணியும் யஜ்ஞ பசு என்றுதான் சொல்லப்படும்) வேட்டை நாயின் வயிற்றுக்குள் போன ப்ராணியைப்போல் வெறுமே செத்துப்போய், அங்கேயே ஜெரித்து விடுவதில்லை; யஜ்ஞ பசுவின் ஜீவன் புண்ய லோகத்தையே சென்றடையும்.
நானூறு வருஷம் முந்திதான் அப்பய்ய தீக்ஷிதர் இருந்தார். அவருக்கு ரொம்பவும் கருணை உள்ளமானபடியால், “நான் இப்படி ப்ராமண ஜன்மா எடுத்ததால் வாயில்லா ஜீவன்களை வதைத்து யஜ்ஞம் பண்ணியாக வேண்டியிருக்கிறதே!” என்று துக்கபட்டாராம். “பரமேச்வரா, இந்த ப்ராணிகள் உன் பாதாரவிந்தத்தை அடைகின்றன என்ற நம்பிக்கையிலேயே இவற்றை யஜ்ஞத்திலே கொடுக்கிறேன். இப்படிச் சொல்லும் வேதவாக்கிலே ஜனங்களுக்கு நம்பிக்கை நீதான் உண்டாக்க வேண்டும்” என்று சொல்லி வாஜபேய(யாக)ம் பண்ணினாராம். அப்போது ஸகல ஜனங்களும் பார்க்கும்படி ஆகாசத்திலிருந்து விமானம் வந்திறங்கிற்றாம். அக்னியிலே எந்தப் பசுக்களின் (அதாவது ஆடுகளின்) வபை ஹோமம் பண்ணப்பட்டதோ அவை திவ்ய சரீரத்தோடு எழும்பினவாம். விமானத்துடன் வந்த கந்தர்வ, அப்ஸரஸ்கள் அந்தப் பசுக்களை உபசரித்து அதிலே ஏற்றிக்கொள்ள விமானம் மேலே ஏறி மறைந்தே போயிற்றாம். புராணங்களிலும் இப்படிக் கதைகள் வருகின்றன.
யஜ்ஞ பசுவின் புண்யலோக ப்ராப்தியை ப்ரத்யக்ஷமாகக் காட்டவிட்டால்கூடப் பரவாயில்லை. விதிவத்தாக யாகம் பண்ணினால் அதனால் லோகத்தில் ஸுபிக்ஷம் உண்டாவது ப்ரத்யக்ஷமாகவே தெரியும் – வறட்சி காலத்தில் கொட்டு கொட்டு என்று கொட்டிக் காட்டும், பஞ்ச காலத்தில் யதேஷ்டமாக மாசூல் காட்டும், வ்யாதிக் காலத்தில் எங்கேயும் ஆரோக்யம் தழைக்க ஆரம்பிக்கும். அதைப் பார்த்தே ஜனங்கள் யஜ்ஞத்தால் தேவ ப்ரீதி ஏற்படத்தான் செய்கிறதென்று புரிந்துகொண்டு ஆதரவு தருவார்கள்.
இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.
ஆனாலும் புத்தரும் ஜினரும் யஜ்ஞத்தைக் கண்டனம் பண்ணினபோது யஜ்ஞ பசு புண்யலோகம் போய்ச்சேருவதை நிதர்சனமாகக் காட்டவோ, அல்லது சிஷ்டாசாரத்துடன் க்லுப்தமாக யஜ்ஞம் நடத்தி, அதனால் நிதர்சனமாக லோகத்துக்கு நன்மையைக் காட்டவோ சக்தியுள்ள ப்ராமணர்கள் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் வேத ப்ரமாணத்தை ஆக்ஷேபித்து அவர்கள் புது மதங்கள் உண்டாக்கி ப்ரசாரம் செய்ய முடிந்திருக்கிறது. வேதத்தின் காவலராக இருக்கவேண்டிய ஜாதி, அதிலே சக்தி குன்றினால் அதன் மதிப்பு மரியாதையும் குறைந்து, வேத விருத்தமான மதங்களுக்கு ஆதரவு ஏற்படுகிற அளவுக்குப் போய்விடுகிறது.
த்ரோணர் கதை ஸம்பந்தமில்லாத ஸமாசாரம் என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தேன். அனால், அதில் ப்ராமணனின் ஸ்வதர்மம் குன்றியதாகச் சொன்னதிலிருந்து, த்ரோணர் போல ஒரு தனி ஆஸாமி மட்டுமில்லாமல் பரவலாக ஜாதி முழுதிலுமே அநுஷ்டான சக்தி குன்றிப்போனால் அந்த நிலையில் புத்த, ச்ரமண மதங்கள் போன்ற அவைதிக ஸமயங்கள் வேர்பிடித்து விடுவதைப் புரிந்துகொள்வதில் முடிந்திருக்கிறது!
அஹிம்சை Vs ஹிம்சைகாந்தி Vs சங்கராச்சாரியார்ஆத்திகம் Vs நாத்திகம்திருப்பூர் குமரன் Vs கோவை செல்வன்போன்றவை இந்த இழை தோன்றியதன் நோக்கமல்ல செல்வன்.இந்துமதத் தீவிரவாதிகள், மற்றவர் மாட்டுக் கறி உண்பது என்பதைக் கண்டித்து ..அது இந்து மதக் கொள்கைப்படி அது தவறு என்பது போன்ற நோக்கில் வன்முறை செயல்களில் இறங்குகிறார்களே.....அவர்கள் இந்துமதம் காட்டுவதாகக் கூறப்படும் அஹிம்சை வழியையும் கடைபிடிக்கவில்லைஇந்துமதத்தில் பசுவை பலிகொடுத்த வழக்கம் இருந்த கதையையும் அறியாத அறியாமையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதே நோக்கம்.
சரி பலி கேட்ட இந்த தேவதைகள் இப்போது எங்கே என்ற கூடுதல் கேள்வி எழுகின்றது. இப்போது பசுபலிகொடுத்தல் இல்லையே. அப்படியென்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தான் வேத சமய தேவர்கள் இருந்தார்கள் இப்போது இல்லை என நான் புரிந்து கொள்கிறேன். மிக நீளமாக எழுதாமல் யாராவது சிறு வரிகளில் அதனைக் கூறினால் நன்று
2016-03-18 16:42 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அஹிம்சை Vs ஹிம்சைகாந்தி Vs சங்கராச்சாரியார்ஆத்திகம் Vs நாத்திகம்திருப்பூர் குமரன் Vs கோவை செல்வன்போன்றவை இந்த இழை தோன்றியதன் நோக்கமல்ல செல்வன்.இந்துமதத் தீவிரவாதிகள், மற்றவர் மாட்டுக் கறி உண்பது என்பதைக் கண்டித்து ..அது இந்து மதக் கொள்கைப்படி அது தவறு என்பது போன்ற நோக்கில் வன்முறை செயல்களில் இறங்குகிறார்களே.....அவர்கள் இந்துமதம் காட்டுவதாகக் கூறப்படும் அஹிம்சை வழியையும் கடைபிடிக்கவில்லைஇந்துமதத்தில் பசுவை பலிகொடுத்த வழக்கம் இருந்த கதையையும் அறியாத அறியாமையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதே நோக்கம்.சரி..இழை நோக்கம் அதுதான் என எனக்கு எப்படி தெரியும்? :-)
மேவார் பல்கலைகழகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக சொல்லி 4 மானவர்களை மற்ற மாணவர்கள் அடித்து உதைத்தார்கள்.போலிஸ் வந்து கறியை லேபுக்கு அனுப்பி அது ஆட்டுக்கறி என கண்டுபிடித்துள்ளது.அனைத்து காவல் நிலையங்களிலும் மாமிச ஆராய்ச்சி லேபுகளை கட்டவேண்டும். :-)
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்
வணக்கம்.2016-03-18 22:31 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:சரி பலி கேட்ட இந்த தேவதைகள் இப்போது எங்கே என்ற கூடுதல் கேள்வி எழுகின்றது. இப்போது பசுபலிகொடுத்தல் இல்லையே. அப்படியென்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தான் வேத சமய தேவர்கள் இருந்தார்கள் இப்போது இல்லை என நான் புரிந்து கொள்கிறேன். மிக நீளமாக எழுதாமல் யாராவது சிறு வரிகளில் அதனைக் கூறினால் நன்றுஅவர்கள் இப்போதும் எப்போதும் இருப்பார்கள்.(அவர்கள் வேள்வியில் கொடுக்கப்படுவனவற்றை உண்டு வாழ்பவர்கள் அல்லர்)இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.(குறள் 517)என்ற குறளுக்கு ஏற்ப, அவர்களை முறைப்படி அழைத்து, அவர்களுக்குப் பிரியமானதைக் கொடுத்து, அவர்களால் நமக்கு அவர்களால் ஆக வேண்டிய காரியத்தை அவர்களைக் கொண்டு செய்து கொள்வதே வேள்வியின் நோக்கம்.
On Friday, March 18, 2016 at 10:16:54 PM UTC-7, kalai wrote:வணக்கம்.2016-03-18 22:31 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:சரி பலி கேட்ட இந்த தேவதைகள் இப்போது எங்கே என்ற கூடுதல் கேள்வி எழுகின்றது. இப்போது பசுபலிகொடுத்தல் இல்லையே. அப்படியென்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தான் வேத சமய தேவர்கள் இருந்தார்கள் இப்போது இல்லை என நான் புரிந்து கொள்கிறேன். மிக நீளமாக எழுதாமல் யாராவது சிறு வரிகளில் அதனைக் கூறினால் நன்றுஅவர்கள் இப்போதும் எப்போதும் இருப்பார்கள்.(அவர்கள் வேள்வியில் கொடுக்கப்படுவனவற்றை உண்டு வாழ்பவர்கள் அல்லர்)இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.(குறள் 517)என்ற குறளுக்கு ஏற்ப, அவர்களை முறைப்படி அழைத்து, அவர்களுக்குப் பிரியமானதைக் கொடுத்து, அவர்களால் நமக்கு அவர்களால் ஆக வேண்டிய காரியத்தை அவர்களைக் கொண்டு செய்து கொள்வதே வேள்வியின் நோக்கம்.இதைப் படித்தால் ... ஏதோ லஞ்ச ஊழல் ஆகியவற்றின் தோற்றம் போல பொருள் வருகிறது..... தேமொழி
வணக்கம்.
அந்தணர் வேள்வி பசுபலி என்று பொதுவாக்க் கூறாமல்,
நால்வகை அந்தணரில் எந்தப் பிரிவினர் என்றும்,
நால்வகை வேள்வியில் எந்த வேள்வியில் என்றும்,
பசு என்ன நோக்கத்திற்காக என்றும் தெளிவாக எழுதாமல் பொதுவாக எழுதுவது பிழையானது.இது வாசிப்பவர்க்குத் தவறான கருத்தைத் தினிப்பது ஆகும்.
"சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எவ்வளவு தவறோ அது போன்று தவறாக இந்த இழையின் தலைப்பு அமைந்துள்ளது.
2016-03-18 16:33 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது. அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.
சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தாபோதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார். இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.திருச்சி திருவானைக்கா கோவிலிலும் செய்தார். அவரது சிறு திரு உருவச் சிற்பத்தை அங்கே ஒரு ஓரமான சன்னிதியில் வைத்திருக்கின்றனர்.இந்தக் கோயிலில் முன்னர் வழக்கிலிருந்த நரபலி விளக்கத்தை பேராசிரியர். தொ.பரமசிவம் அவர்கள் மிக நன்றாக தெய்வம் என்பதோர் நூலில் விளக்கியுள்ளார்.சுபா2016-03-18 8:09 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:அஹிம்சை என்பது மோசமான கோட்பாடு.இந்துக்களை அகிம்சை, புலால் உண்ணாமை, பசுக்கொலை செய்யாமை, வருணாசிரமம், விதவா விவாக மறுப்பு மாதிரியான மூடநம்பிக்கைகளில் இருந்து ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.அல்கபோன் அழகாக சொன்னார்"எதையும் ஒருவரிடம் polite ஆக கேட்டு பெறுவதே நல்லது.அப்படி கேட்கையில் ஹோல்டரில் ஒரு துப்பாக்கி இருப்பது இன்னும் நல்லது" என
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
பணிவன்புடன்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சுபா அவர்களேஅகிலாண்டேஸ்வரி அம்மன் உக்கிரமாக இருந்ததால் சக்கரம் ஸ்தாபிசார். தோடு செய்து அம்மனுக்கு அணிவித்தார். அப்புறம் விநாயகரையும் முருகனையும் சிலா ரூபமாக செய்தார். நரபலி சிவன் கோவிலில் இல்லை
நான் எனது உதாரணத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல்,500 பக்கங்களுக்கு மேல் இருக்கக்கூடிய பதிவில் 421 பக்கத்தை மட்டும் பதிவிட்டுள்ளார் என்பது எனது கருத்து.மற்றைய பக்கங்களில்வேள்வியின் நோக்கம், அதனைச் செய்ய அந்தணர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர், எந்தெந்த தெய்வங்கள் அழைக்கப்பட்டன, அவற்றிற்கு என்னென்ன பலியிடப் பெற்றன என்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.அவற்றையும் படித்தால்தான் சங்கரரின் கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.