பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்

109 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 17, 2016, 6:46:07 PM3/17/16
to மின்தமிழ்
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்

புத்தர் கால அந்தணர் நிலைமை
POSTED ON DECEMBER 23, 2014

https://dheivathinkural.wordpress.com/2014/12/23/புத்தர்-கால-அந்தணர்-நிலை/

புத்தர்காலத்து ப்ராமணரில் பலபேர் அவ்வளவாகத் தமக்குரிய தர்மப்படி இல்லாமலிருந்திருக்க வேண்டும். (நான் த்ரோணர், குசேலர் கதைகளை நம் விஷயத்துக்கு ஸம்பந்தமில்லாதது என்று நினைத்தாலும் அவை கடைசியில் இதற்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றன!) புத்தர் துக்க நிவ்ருத்திக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று ரொம்பவும் பாடுபட்டார்; பண்டிதர்களை (அதாவது, அவர் காலத்து ப்ராமணர்களை) அவர் கேட்டும் அவருக்கு விளக்கம் கிடைக்கவில்லை; அப்புறம் அவரே ரொம்பத் தபஸ் பண்ணி ஆசைதான் துக்கத்துக்குக் காரணமென்று கண்டுபிடித்தார்; அந்த ஆசைக்கும் காரணம் மாயை; லோகத்தை நிஜம் என்று நினைப்பதுதான் மாயை; இந்த மாயையை ஒழித்துக் கட்டினால் அதுதான் மோக்ஷம்; ‘நிர்வாணம்’ என்கிற அந்த ஸ்திதியில் எதுவுமே இருக்காது; ஒன்றுமே இல்லாதபோது மாயையும் இல்லை, ஆசையும் இல்லை, துக்கமும் இல்லை என்று கண்டுபிடித்துச் சொன்னார் – என்று புத்தர் கதையில் பார்க்கிறோம்.

அவர் கண்டுபிடித்ததாகச் சொல்கிற இந்த உண்மைகளை அவருக்கு முந்தியே வேத உபநிஷத்துகளில், கீதாதி சாஸ்திரங்களிலும் சொல்லித்தானிருக்கிறது. அவர் முடிவாகச் சொன்ன நிர்வாணத்தைப் பற்றி அவரே தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாமல், அது எல்லாம் அற்றுப்போன ஒரு சூன்யமாகத்தானிருக்க வேண்டும் என்கிற மாதிரி விட்டுவிடுகிறார். நம் சாஸ்திரங்களிலோ இதற்கும் மேலே போய் அந்த மோக்ஷ நிலையைப் பாழான சூன்யமில்லை, பரிபூர்ணமான ஸச்சிதாநந்த நிலை என்று நன்றாக விளக்கியிருக்கிறது. ஆனாலும்கூட அவர் கேள்வி கேட்டபோது இதை எடுத்துக்காட்டக்கூடிய ப்ராமணர்கள் இல்லையென்றால் அப்போது அந்த ஜாதி கொஞ்சம் தாழ்ந்துதான் போயிருக்கிறதென்று தெரிகிறதோல்லியோ?

புத்தர், ஜினருந்தான்1, முக்யமாகப் பண்ணிய இன்னொன்று, யஜ்ஞத்திலே பலி கொடுப்பது ப்ராணி ஹிம்சையாகும் என்று சொல்லி அதைக் கண்டனம் செய்ததாகும். இந்த இரண்டு புதிய மதங்களிலும் அஹிம்சை முக்யம். இவர்கள் கண்டித்த வேத மதத்திலும் அஹிம்சை முக்யம்தான். ஸகல மநுஷ்யர்களுக்குமான ‘ஸாதாரண தர்மங்கள்’ 2என்ற ஐந்தில் முதலாவதே அஹிம்சைதான்.

ஆனாலும், பகவான் லோக வியாபாரத்தை தேவர்களும் மநுஷ்யர்களும் பரஸ்பரம் ஸஹாயம் பண்ணிக்கொண்டு நடத்த வேண்டும் என்று ப்ளான் போட்டு அந்த ப்ளான் ரிஷிகளுக்கு ஸ்புரிக்குமாறு செய்திருக்கிறான். இதன்படி ரிஷிகள் தேவர்களுக்கு ப்ரீதி அளிப்பவையான யஜ்ஞங்களை வகுத்தார்கள். இதற்கு ப்ரதியாக தேவர்கள் நமக்கு மழை முதலியவற்றைத் தந்து, இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படுபவை மநுஷ்யனுக்கு ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3

நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா? இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.

வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும். இதில் இன்னொரு முக்யமான விஷயம்: யஜ்ஞ பசு (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை. பலியாகிற எந்த ப்ராணியும் யஜ்ஞ பசு என்றுதான் சொல்லப்படும்) வேட்டை நாயின் வயிற்றுக்குள் போன ப்ராணியைப்போல் வெறுமே செத்துப்போய், அங்கேயே ஜெரித்து விடுவதில்லை; யஜ்ஞ பசுவின் ஜீவன் புண்ய லோகத்தையே சென்றடையும்.

நானூறு வருஷம் முந்திதான் அப்பய்ய தீக்ஷிதர் இருந்தார். அவருக்கு ரொம்பவும் கருணை உள்ளமானபடியால், “நான் இப்படி ப்ராமண ஜன்மா எடுத்ததால் வாயில்லா ஜீவன்களை வதைத்து யஜ்ஞம் பண்ணியாக வேண்டியிருக்கிறதே!” என்று துக்கபட்டாராம். “பரமேச்வரா, இந்த ப்ராணிகள் உன் பாதாரவிந்தத்தை அடைகின்றன என்ற நம்பிக்கையிலேயே இவற்றை யஜ்ஞத்திலே கொடுக்கிறேன். இப்படிச் சொல்லும் வேதவாக்கிலே ஜனங்களுக்கு நம்பிக்கை நீதான் உண்டாக்க வேண்டும்” என்று சொல்லி வாஜபேய(யாக)ம் பண்ணினாராம். அப்போது ஸகல ஜனங்களும் பார்க்கும்படி ஆகாசத்திலிருந்து விமானம் வந்திறங்கிற்றாம். அக்னியிலே எந்தப் பசுக்களின் (அதாவது ஆடுகளின்) வபை ஹோமம் பண்ணப்பட்டதோ அவை திவ்ய சரீரத்தோடு எழும்பினவாம். விமானத்துடன் வந்த கந்தர்வ, அப்ஸரஸ்கள் அந்தப் பசுக்களை உபசரித்து அதிலே ஏற்றிக்கொள்ள விமானம் மேலே ஏறி மறைந்தே போயிற்றாம். புராணங்களிலும் இப்படிக் கதைகள் வருகின்றன.

யஜ்ஞ பசுவின் புண்யலோக ப்ராப்தியை ப்ரத்யக்ஷமாகக் காட்டவிட்டால்கூடப் பரவாயில்லை. விதிவத்தாக யாகம் பண்ணினால் அதனால் லோகத்தில் ஸுபிக்ஷம் உண்டாவது ப்ரத்யக்ஷமாகவே தெரியும் – வறட்சி காலத்தில் கொட்டு கொட்டு என்று கொட்டிக் காட்டும், பஞ்ச காலத்தில் யதேஷ்டமாக மாசூல் காட்டும், வ்யாதிக் காலத்தில் எங்கேயும் ஆரோக்யம் தழைக்க ஆரம்பிக்கும். அதைப் பார்த்தே ஜனங்கள் யஜ்ஞத்தால் தேவ ப்ரீதி ஏற்படத்தான் செய்கிறதென்று புரிந்துகொண்டு ஆதரவு தருவார்கள்.

இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.

ஆனாலும் புத்தரும் ஜினரும் யஜ்ஞத்தைக் கண்டனம் பண்ணினபோது யஜ்ஞ பசு புண்யலோகம் போய்ச்சேருவதை நிதர்சனமாகக் காட்டவோ, அல்லது சிஷ்டாசாரத்துடன் க்லுப்தமாக யஜ்ஞம் நடத்தி, அதனால் நிதர்சனமாக லோகத்துக்கு நன்மையைக் காட்டவோ சக்தியுள்ள ப்ராமணர்கள் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் வேத ப்ரமாணத்தை ஆக்ஷேபித்து அவர்கள் புது மதங்கள் உண்டாக்கி ப்ரசாரம் செய்ய முடிந்திருக்கிறது. வேதத்தின் காவலராக இருக்கவேண்டிய ஜாதி, அதிலே சக்தி குன்றினால் அதன் மதிப்பு மரியாதையும் குறைந்து, வேத விருத்தமான மதங்களுக்கு ஆதரவு ஏற்படுகிற அளவுக்குப் போய்விடுகிறது.

த்ரோணர் கதை ஸம்பந்தமில்லாத ஸமாசாரம் என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தேன். அனால், அதில் ப்ராமணனின் ஸ்வதர்மம் குன்றியதாகச் சொன்னதிலிருந்து, த்ரோணர் போல ஒரு தனி ஆஸாமி மட்டுமில்லாமல் பரவலாக ஜாதி முழுதிலுமே அநுஷ்டான சக்தி குன்றிப்போனால் அந்த நிலையில் புத்த, ச்ரமண மதங்கள் போன்ற அவைதிக ஸமயங்கள் வேர்பிடித்து விடுவதைப் புரிந்துகொள்வதில் முடிந்திருக்கிறது!


1. ஜினர் என்பது ஜைன ஸ்தாபகரான மஹாவீரரைக் குறிக்கும்.

2. முதற் பகுதி, ‘பொதுவான தர்மங்கள்’ என்ற பிரிவு பார்க்க.

3. இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் ‘யஜ்ஞம்’ என்பதிலிருந்து “கலியில் ஜீவபலி உண்டா?” என்பது வரையிலான உட்பிரிவுகள் பார்க்க.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 18, 2016, 5:41:04 AM3/18/16
to mintamil
2016-03-18 4:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

ஆனாலும், பகவான் லோக வியாபாரத்தை தேவர்களும் மநுஷ்யர்களும் பரஸ்பரம் ஸஹாயம் பண்ணிக்கொண்டு நடத்த வேண்டும் என்று ப்ளான் போட்டு அந்த ப்ளான் ரிஷிகளுக்கு ஸ்புரிக்குமாறு செய்திருக்கிறான். இதன்படி ரிஷிகள் தேவர்களுக்கு ப்ரீதி அளிப்பவையான யஜ்ஞங்களை வகுத்தார்கள். இதற்கு ப்ரதியாக தேவர்கள் நமக்கு மழை முதலியவற்றைத் தந்து, இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படுபவை மநுஷ்யனுக்கு ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3

நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா? இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.

வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும்.


:)
மறுக்கமுடியாத உதாரணம் காட்டி ஒரு கருத்தினை நிலைநிறுத்தும் வாதத்திறமை!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Tthamizth Tthenee

unread,
Mar 18, 2016, 6:33:03 AM3/18/16
to mint...@googlegroups.com
இப்போதெல்லா​ம் பசுக்களுக்கே  மாமிசம்  போட்டு  

மாமிசத்துக்காகவே  கொழுக்க  வைக்கிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 18, 2016, 6:58:45 AM3/18/16
to mintamil

வணக்கம்.
நட்சத்திரங்களின் ஒளி அளவிற்கே ஆனது வேதங்களைப் பற்றிய எனது அறிவு.
நான் அறிந்த வகையில் வேதங்கள் நான்கு.
வேள்விக்கான தெய்வங்களும் நான்கு வகைப்படும்.

வேள்விகளைச் செய்யும் பிராமணரும் நான்கு வகைப் படுவர்.
நான்கு வகையான யாகங்களுக்குமான ஆகுதிகளும் நான்கு வகைப் படும்.
சாம தான பேத தண்டம் என்ற வகையில் இருக்கும். நான்காவது வேதத்தின் அடிப்படையிலான வேள்வியில் மட்டுமே உயிர்பலி உண்டு.
மற்ற வேள்விகளில் கிடையாது.

--

Suba

unread,
Mar 18, 2016, 9:11:47 AM3/18/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-17 23:46 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்

புத்தர் கால அந்தணர் நிலைமை
POSTED ON DECEMBER 23, 2014


புத்தர், ஜினருந்தான்1, முக்யமாகப் பண்ணிய இன்னொன்று, யஜ்ஞத்திலே பலி கொடுப்பது ப்ராணி ஹிம்சையாகும் என்று சொல்லி அதைக் கண்டனம் செய்ததாகும்.

வேத ​வேள்வியில் பலிகொடுக்கப்பட்ட உயிரினங்களைக் கண்டித்து புத்த, சமண மதங்கள் கொல்லமையை விரிவாக மக்கள் மத்தியில் கொண்டு சென்ற மதங்கல் என்பதில் அய்யமில்லை.
 

இந்த இரண்டு புதிய மதங்களிலும் அஹிம்சை முக்யம். இவர்கள் கண்டித்த வேத மதத்திலும் அஹிம்சை முக்யம்தான். ஸகல மநுஷ்யர்களுக்குமான ‘ஸாதாரண தர்மங்கள்’ 2என்ற ஐந்தில் முதலாவதே அஹிம்சைதான்.

​இது சற்று குழப்புகின்றதே.
சக மனிதருக்குமான சாதாரண தர்மங்களளில் முதலில் வருவது அகிம்சை என்றால் இந்த அகிம்சையை எப்படி விவரிப்பது? ஏனென்றால் தர்ம சாத்திரப்படி 4 வருணத்தாருக்கு 4 வகை தர்மங்கள் அல்லவா சொல்லப்பட்டிருக்கின்றது . ஆக அங்கே சொல்லப்படும் 4 வகை அகிம்சைகளும் 4 வெவ்வேறு வகையாகத்தான் இருக்கும் என்றே நினைக்கின்றேன்.
இந்த நான்கு வர்ணத்தார் சாதாரண்  தர்மங்களில் முதலாவதாக வரும் அகிம்சை  எவ்வாரு ஒவ்வொரு வர்ணத்த்தாருக்கும் சொல்லப்படுகின்ரது என் தெரிந்தோர் சொன்னால் உதவும்.

ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3

​ஆக, பலி கொடுத்தல் என்பது தேவர்களை திருப்தி செய்ய என்று ​இவர் சொல்வதிலிருந்து தெரிகின்றது.

 

நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை.

இதுதான் முறை. எழுதியாயிற்று. இனி கேள்வி கேட்காதே..கேள்வி கேட்பது சரியில்லை 
 
​என்பது ​இப்படித்தான்  வலியுறுத்தப்படுகின்றது போலும்.என்றோ வாசித்த மோகனரங்கனின் ஒரு புலம்பல் பதிவு இப்போது ஞாபகம் வருகின்றது. மிக அழகாக அதில் அவர் கேள்வி கேட்டு அவர் பட்ட துன்பங்களை விவரித்திருப்பார். அந்த மோகனரங்கனை இப்போது காணோம். இப்போது ஒருவர் இருக்கின்றார். அவர் மொட்டை மாடியில் வாசம் செய்து  கொண்டு மட்டும் இருக்க விரும்பியவராய். சரி பரவாயில்லை.

சுபா 
 

Tthamizth Tthenee

unread,
Mar 18, 2016, 9:20:08 AM3/18/16
to mint...@googlegroups.com, Dr.Subashini
அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்   என்று நினைத்தாலே

யாராவது  அஹிம்சையில் ஈடுபடும்போது   நமக்கு தானாகவே கோபம் வரும்

அந்த  அஹிம்சையை தடுக்க  நினைப்போம்
அதுதான் நியாயமும் கூட

அப்படித் தடுக்கும் போது  வரும் விரோதங்களை நாம் தாங்க வேண்டி வரும்

அல்லது  நம்மைப் பாதுகாத்துக் கொள்ள  நாமும் தாக்க வேண்டி வரும்

நாம்  எப்போது  தாக்க ஆரம்பிக்கிறோமோ   அந்த தாக்குதல் என்பது  அஹிம்சைக்காகவா  அல்லது  தற்காப்புக்காகவா  என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது

நம் கன் முன்னே நடக்கும்   அஹிம்சையை  எப்படிப்பட்டதாயினும்   தடுக்க வேண்டும்     எனும் நிலையில்

அஹிம்சையே  ஹிம்சை ஆகிவிடுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ




அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Suba

unread,
Mar 18, 2016, 9:26:47 AM3/18/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-17 23:46 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்

புத்தர் கால அந்தணர் நிலைமை
POSTED ON DECEMBER 23, 2014


நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா?

​உண்மைதான். உலக் ரகசியம் புரிந்து கொள்ள எளிமையானது அல்லதான்.​

 

இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.


​அப்படியென்றால் வேத வேள்வியில் பலிகொடுக்கப்பட்ட உயிரினங்கள் மந்திரமயமாகி மந்திரத்தால் தூய்மை செய்யப்பட்டு அக்னிக்குள்ளேயே தூய்மை செய்யப்பட்டு  இந்த தேவர்களுக்கு ஆகாரமாகின்றது.

சரி தேவர்களுக்கும் பசிக்குமோ?

கடவுள் சாப்பிடுவார் என நினைப்பதே அபத்தம். அவர் சாப்பிடுவார் என நினைத்து மன மகிழ்ச்சிக்காக  நாம் வைப்பது தான் நைவேத்தியம். நமக்கு உண்ண உணவு கொடுத்த இறைக்கு நன்றி சொல்ல நம் மன மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கத்  தான் நைவேத்யம் வைக்கின்றோம். அப்படி இருக்க தேவர்களுக்காகப் பிராணிகளை நெருப்பில் போட்டு கொன்று அதனை அக்னி சுத்தம் செய்து மேலே தேவலோகத்து தேவர்களுக்கு வழங்குமென்பதில் ஏதேனும் நியாயம் இருக்கின்றதா..?  என என் மனம் கேட்க நினைப்பதை... ம்ம் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. 


வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

​பண்டைய புராணக்கதைகள் மனிதர்கள் சிந்தனையில் பல நம்பிக்கைகளை ஆணியடித்து பதியவைக்க முயற்சி செய்திருக்கின்றன.  தேவர்கள் எளியோராகிய மனிதர்களுக்கு ஏதேனும் நல்லது செய்யனும் என்றால் அவர்களுக்கு ஆஹூதியை அவர்களைத் திருப்திபடுத்த இவ்வகை உயிர் பலி செய்யவேண்டும் என்ற கருத்தை இவ்வகைக் கருத்துக்கள் மூலம் தான் முன்னிருத்தியிருக்கின்றன. 

ஏதும் கொடுக்காமலேயே கருணையே வடிவாக இறையருள் இருக்கும் போது எதற்காக இந்த இடைத்தரகர்களான தேவர்களின் ஆதரவு? 

இந்த வகையில் தான் கடைச்சங்கத்திற்குப் பின் எழுந்த பக்தி மார்க்கமாகிய சைவமும் வைஷ்ணவமும் நேரடியாக இறைவனை பக்தியால் தொழுது பக்தியே ஆன்மாவை உய்ய வைப்பது என்ற வகையில் வைதீக மதத்திற்கு ஒரு மாற்று  வழியைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் வேள்வியை நீக்கி பக்தியை பதிய வைத்து வெற்றி பெற்றன என்பதை மறுத்து விட முடியாது என்றே கருதுகின்றேன்.

சுபா

Suba

unread,
Mar 18, 2016, 9:38:53 AM3/18/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-17 23:46 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்

புத்தர் கால அந்தணர் நிலைமை
POSTED ON DECEMBER 23, 2014


இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.

ஆனாலும் புத்தரும் ஜினரும் யஜ்ஞத்தைக் கண்டனம் பண்ணினபோது யஜ்ஞ பசு புண்யலோகம் போய்ச்சேருவதை நிதர்சனமாகக் காட்டவோ, அல்லது சிஷ்டாசாரத்துடன் க்லுப்தமாக யஜ்ஞம் நடத்தி, அதனால் நிதர்சனமாக லோகத்துக்கு நன்மையைக் காட்டவோ சக்தியுள்ள ப்ராமணர்கள் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் வேத ப்ரமாணத்தை ஆக்ஷேபித்து அவர்கள் புது மதங்கள் உண்டாக்கி ப்ரசாரம் செய்ய முடிந்திருக்கிறது. வேதத்தின் காவலராக இருக்கவேண்டிய ஜாதி, அதிலே சக்தி குன்றினால் அதன் மதிப்பு மரியாதையும் குறைந்து, வேத விருத்தமான மதங்களுக்கு ஆதரவு ஏற்படுகிற அளவுக்குப் போய்விடுகிறது.

த்ரோணர் கதை ஸம்பந்தமில்லாத ஸமாசாரம் என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தேன். அனால், அதில் ப்ராமணனின் ஸ்வதர்மம் குன்றியதாகச் சொன்னதிலிருந்து, த்ரோணர் போல ஒரு தனி ஆஸாமி மட்டுமில்லாமல் பரவலாக ஜாதி முழுதிலுமே அநுஷ்டான சக்தி குன்றிப்போனால் அந்த நிலையில் புத்த, ச்ரமண மதங்கள் போன்ற அவைதிக ஸமயங்கள் வேர்பிடித்து விடுவதைப் புரிந்துகொள்வதில் முடிந்திருக்கிறது!

​ஆக் இந்தப் பதிவிலிருந்து நான் அறிந்து கொண்டது..

  • வேத வேள்வியில் தேவதைகளைத்  திருப்தி செய்ய ​விலங்குகளை பலி கொடுத்திருக்கின்றார்கள். 
  • அதில் பசு எனச்சுட்டப்படுவது பசு மாடு மட்டுமல்ல. எல்லா வகை விலங்குகளும் பலியாகி இருந்திருக்கின்றன. ஆடு, மாடு, குதிரை, இப்படியான விலங்குகள்.
  • சிரவண மதங்களான பௌத்தமும் சமணமும் இந்த உய்ர் பலியை  சாடி ஏனைய உயிர்களுக்காக அகிம்சையை வலியுறுத்தி கொள்கை பிரச்சாரம் செய்தன. கொல்லாமையை வலியுறுத்தின.

இரண்டு வகை கேள்வி எழுகின்றது.

முதல் வகை
  • இந்தியாவில் 4 வேதங்களைப் பின்பற்றும் வேதபிராமணர்கள் செய்யும் வேள்வியில் இப்போது உயிர் பலி கொடுக்கப்படுகின்றதா? 
  • இல்லையென்றால் வேள்வி முறையில் மாற்றம் செய்திருக்கின்றனரா? ஆடு, மாடு , குதிரை ஏனைய விலங்குகளுக்கு பதில் அக்னி வேள்வியில் பலியாகும் மாற்றுப் பொருள் யாது?

இரண்டாம் வகை
  • இந்தியா முழுதும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது எனக் குரல் எழுப்புபவர்கள் (ஒரு சில விலங்கு வதை எதிர்ப்பாளர்கள் தவிர) அடிப்படையில் வேத பின்னனியை உறுதியாகக் கொண்டவர்களே. இதில் மாற்றுக் கருத்தைக் காண முடியாது. இவர்கள் தங்களது பண்டைய வேத வேள்வி உயிர் பலி நிகழ்வுகளைப் பற்றியும் வேத நூல் குறிப்புக்களில் வேள்வி பற்றிய நியமங்களைப்  பற்றியும் எவ்வகையான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள்?

சுபா




 

1. ஜினர் என்பது ஜைன ஸ்தாபகரான மஹாவீரரைக் குறிக்கும்.

2. முதற் பகுதி, ‘பொதுவான தர்மங்கள்’ என்ற பிரிவு பார்க்க.

3. இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் ‘யஜ்ஞம்’ என்பதிலிருந்து “கலியில் ஜீவபலி உண்டா?” என்பது வரையிலான உட்பிரிவுகள் பார்க்க.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

செல்வன்

unread,
Mar 18, 2016, 10:09:44 AM3/18/16
to mintamil

2016-03-18 8:26 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
அப்படியென்றால் வேத வேள்வியில் பலிகொடுக்கப்பட்ட உயிரினங்கள் மந்திரமயமாகி மந்திரத்தால் தூய்மை செய்யப்பட்டு அக்னிக்குள்ளேயே தூய்மை செய்யப்பட்டு  இந்த தேவர்களுக்கு ஆகாரமாகின்றது.

சரி தேவர்களுக்கும் பசிக்குமோ?

கடவுள் சாப்பிடுவார் என நினைப்பதே அபத்தம். அவர் சாப்பிடுவார் என நினைத்து மன மகிழ்ச்சிக்காக  நாம் வைப்பது தான் நைவேத்தியம். நமக்கு உண்ண உணவு கொடுத்த இறைக்கு நன்றி சொல்ல நம் மன மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கத்  தான் நைவேத்யம் வைக்கின்றோம். அப்படி இருக்க தேவர்களுக்காகப் பிராணிகளை நெருப்பில் போட்டு கொன்று அதனை அக்னி சுத்தம் செய்து மேலே தேவலோகத்து தேவர்களுக்கு வழங்குமென்பதில் ஏதேனும் நியாயம் இருக்கின்றதா..?  என என் மனம் கேட்க நினைப்பதை... ம்ம் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. 



தேவர்கள் என்பவர்கள் கடவுள் அல்ல.

மானுடர், கின்னரர், கந்தர்வர் என்பது போல பல இனங்கள் உண்டு. அதில் சற்று புண்ணியம் செய்து, உயர்ந்த இடத்தை பிடித்தவர்கள் தேவர்கள்.

தேவர்கள் தான் மழை வர வைத்தல், அக்கினி, வாயு போன்ற செயல்களுக்கு பொறுப்பானவர்கள். யாகங்கள் செய்து அதில் அளிக்கபடும் அவியுனவே அவர்களுக்கு உணவு.

மற்றபடி உயிர்ப்பலி உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் வழக்கமே. பவுத்தம், சமணம் விதிவிலக்கு. ஆனால் அவர்கள் மாதிரி எல்லா மதமும் இருக்கும் அவசியம் இல்லையே?

--

Oru Arizonan

unread,
Mar 18, 2016, 11:02:33 AM3/18/16
to mintamil


2016-03-18 6:19 GMT-07:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
//அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்   என்று நினைத்தாலே
யாராவது  அஹிம்சையில் ஈடுபடும்போது   நமக்கு தானாகவே கோபம் வரும்
அந்த  அஹிம்சையை தடுக்க  நினைப்போம்
அதுதான் நியாயமும் கூட
அப்படித் தடுக்கும் போது  வரும் விரோதங்களை நாம் தாங்க வேண்டி வரும்
அல்லது  நம்மைப் பாதுகாத்துக் கொள்ள  நாமும் தாக்க வேண்டி வரும்//

எனக்குக் குழப்பாக இருக்கிறது, தேனீயாரே!  தாங்கள் சொல்ல நினைப்பது, 

"அஹிம்சையை தடுக்க  நினைப்போம்  என்ற சொற்றொடரா, அல்லது "ஹிம்சையைத் தடுக்க நினைப்போம்" என்ற சொற்றொடரா?

மேலும், தாங்கள் சொல்லநினைப்பதைத் தெளிவாகச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Mar 18, 2016, 11:10:06 AM3/18/16
to mintamil
அஹிம்சை என்பது மோசமான கோட்பாடு.

இந்துக்களை அகிம்சை, புலால் உண்ணாமை, பசுக்கொலை செய்யாமை, வருணாசிரமம், விதவா விவாக மறுப்பு மாதிரியான மூடநம்பிக்கைகளில் இருந்து ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.

அல்கபோன் அழகாக சொன்னார்

"எதையும் ஒருவரிடம் polite ஆக கேட்டு பெறுவதே நல்லது.
அப்படி கேட்கையில் ஹோல்டரில் ஒரு துப்பாக்கி இருப்பது இன்னும் நல்லது" என





Oru Arizonan

unread,
Mar 18, 2016, 11:33:07 AM3/18/16
to mintamil
அஹிம்சை என்றால் கொல்லாமை என்று தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.  அதை நான் ஏற்றுக்கொண்டாலும், அச்சொல்லுக்குச் சரியான பொருள், "துன்புறுத்தாமை" என்பதே.

ஹிம்சை = துன்புறுத்தல்; 'அ' என்பது சொல்லின் முன்னர் வரும்போது எதிர்ப்பொருளைக் கொடுக்கிறது. எனவே, அஹிம்சை என்னும் சொல் துன்புறுத்தாமை என்ற விளக்கத்தையே கொடுக்கிறது.

இப்பொழுது புத்தர் சொன்னதின் பொருள் விளங்கும்.  விலங்குகளை வேள்வியில் பலியிடுவது அவற்றைத் துன்புறுத்துவது என்று கருதி, அது செய்யக்கூடாது, முறையற்றது என்று கருதினார்.

எனவேதான் தானாக இறந்த மிருகங்களை உண்ணுவதை அவர் தடை செய்யவில்லை.  ஆனால், தானாக இறக்கும் விலங்குகளை உண்ணுவது உடல நலத்திற்குத் தீங்கு.  ஏனெனில், தானாக இறக்கும் எதுவும், நோய்வாய்ப்பட்டே இறக்கின்றன.  எனவே,  அது புத்தரால் அனுமதிக்கப்பட்டாலும், விளக்கப்படத் தக்கது.

சைவம் மற்றவர்களை மனத்தளவில் துன்புறுத்துவதையும் தடைசெய்கிறது.  அதுவும் ஒருவித ஹிம்சை என்பதால், சைவத்தில் அது விலக்கப்படுகிறது 

வள்ளுவப் பெருந்தகையும் கொல்லாமை, இன்னாசொல்லாமை என்ற அதிகாரங்களின்வாயிலாக  அஹிம்சையை வலியுறுத்துகிறார்.

ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது.  அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.  

சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தாபோதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார்.  இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Suba

unread,
Mar 18, 2016, 11:36:10 AM3/18/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-18 16:33 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது.  அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.  

சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தாபோதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார்.  இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.

திருச்சி திருவானைக்கா கோவிலிலும் செய்தார். ​
​அவரது சிறு திரு உருவச் சிற்பத்தை அங்கே ஒரு ஓரமான சன்னிதியில் வைத்திருக்கின்றனர்.
இந்தக் கோயிலில் முன்னர் வழக்கிலிருந்த நரபலி விளக்கத்தை பேராசிரியர். தொ.பரமசிவம் அவர்கள் மிக நன்றாக தெய்வம் என்பதோர் நூலில் விளக்கியுள்ளார்.

சுபா



--

Tthamizth Tthenee

unread,
Mar 18, 2016, 11:46:43 AM3/18/16
to mint...@googlegroups.com
மன்னிக்கவும்

​​அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்   என்று நினைத்தாலே
யாராவது  ஹிம்சையில் ஈடுபடும்போது   நமக்கு தானாகவே கோபம் வரும்
அந்த  ஹிம்சையை தடுக்க  நினைப்போம்
அதுதான் நியாயமும் கூட
அப்படித் தடுக்கும் போது  வரும் விரோதங்களை நாம் தாங்க வேண்டி வரும்
அல்லது  நம்மைப் பாதுகாத்துக் கொள்ள  நாமும் தாக்க வேண்டி வரும்//

​என்று   இருக்க வேண்டும்  சுட்டிக் காட்டியதற்கு நன்றி

அன்புடன்
தமிழ்த்தேனீ​
 



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Oru Arizonan

unread,
Mar 18, 2016, 12:14:11 PM3/18/16
to mintamil
கை தவறாக send பொத்தானைத் தட்டிவிட்டது.  எனவே,கருத்து தொடர்கிறது:

துன்புறுத்தாமையை வலியுறுத்திய சைவமும், தன்னை/நாட்டைப் பாதுகாக்க கொலையையும் அனுமதிக்கிறது.  

இதை அனைத்துச் சமய நூல்களிலும் காணலாம்.  

"ஒரு கன்னத்தில் அறியப்பட்டால் மறுகன்னத்தைக் காட்டு" என்ற எசுபிரானும், அநீதிக்கு அடிபணியச்சொல்லவில்லை. 

கீதையின் நாயகனான கண்ணனும் போரென்று வந்துவிட்டால், நீதிக்கெதிராக நிற்பவர்களின் உறவையோ, நட்பையோ, ஆசான்/மாணவத தொடர்பையோ பார்க்கக்கூடாது என்று வீரனுக்கான கொலைத்தொழிலைச செய்யும்படி வற்புறுத்துகிறான்.

நாட்டுநன்மைக்காக  சிறந்தவீரரகளையே-- மனிதர்களையே போர் என்னும் வேள்வியில் ஆகுதியாகத் தரும்போது, விலங்குகளைத் தரலாமே என்னும் கருத்தே முன்வைக்கப்படுகிறது.  இதில் அஹிம்சையை, துன்புறுத்தாமையை முன்வைத்துக் குழப்புவது சரியானதாகப்படவில்லை. உணவில் கொல்லாமையைப் பின்பற்றும் ஒரு வீரன் தனது கடமையைச் செய்ய எதிரிப்படையினர் ஆயிரக்கணக்கானவரை  குண்டுவீசி அழிக்கத் தயங்காமையையும்  நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.

மகாப்பெரியவாள் என்று மரியாதையுடன் விளிக்கப்படும், காஞ்சிமுனிவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் சொல்லிய கருத்தை வேதகாலத்தில் உயிர்ப்பலி ஏன் கொடுக்கப்பட்டது என்பதின் விளக்கமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.  அவர் உயிர்ப்பலியை ஆதரித்தாரென்றோ  அவர் உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட எந்த வேள்வியிலும் கலந்துகொண்டதில்லை.  குறிப்பாக, தென்னாட்டில் காவல்தெய்வங்களைத்தவிர வேறெந்தத் தெய்வங்களுக்கும் உயிர்ப்பலி கொடுக்கப்படுவதில்லை.  ஆகமமுறைப்படி கட்டப்பட்ட கோவில்களில் இரத்தமே சிந்தப்படக்கூடாது.  அப்படி சிந்தப்பட்டால், அக்கோவில் முறைப்படி தூய்மைப்படுத்தப்பட்டு "புனருத்தாரணம்" [புதுப்பித்தல்] செய்யப்படவேண்டும்.

எனவே, எவ்விளக்கத்தை, எந்த நூலிலிருந்து எடுத்துப்போட்டாலும், அது எழுதப்பட்டதின் நோக்கத்தையும், அது இக்காலத்திற்கு ஒப்புதலானது என்று அந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறதா என்றும் நோக்கவேண்டும்.

ஆதிசங்கரரின் கொள்கைகளைப் பின்பற்றிய காஞ்சிமுனிவர் ஆதிசங்கரர் தடுத்துநிறுத்திய உயிர்ப்பலியை ஆதரிப்பாரா என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  அவரது எழுத்துக்களில் கருத்துமாறுபாட்டுகுரியவற்றை மட்டுமே எடுத்துப் போடுவதின் நோக்கத்தையும், பரபரப்பூட்டும்  பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்  என்ற தலைப்பை இழைக்குக்கொடுத்ததையும்  முதலிலேயே தெளிவாக்கவேண்டும்.

ஒரு அரிசோனன்   


2016-03-18 8:33 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
அஹிம்சை என்றால் கொல்லாமை என்று தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.  அதை நான் ஏற்றுக்கொண்டாலும், அச்சொல்லுக்குச் சரியான பொருள், "துன்புறுத்தாமை" என்பதே.

ஹிம்சை = துன்புறுத்தல்; 'அ' என்பது சொல்லின் முன்னர் வரும்போது எதிர்ப்பொருளைக் கொடுக்கிறது. எனவே, அஹிம்சை என்னும் சொல் துன்புறுத்தாமை என்ற விளக்கத்தையே கொடுக்கிறது.

இப்பொழுது புத்தர் சொன்னதின் பொருள் விளங்கும்.  விலங்குகளை வேள்வியில் பலியிடுவது அவற்றைத் துன்புறுத்துவது என்று கருதி, அது செய்யக்கூடாது, முறையற்றது என்று கருதினார்.

எனவேதான் தானாக இறந்த மிருகங்களை உண்ணுவதை அவர் தடை செய்யவில்லை.  ஆனால், தானாக இறக்கும் விலங்குகளை உண்ணுவது உடல நலத்திற்குத் தீங்கு.  ஏனெனில், தானாக இறக்கும் எதுவும், நோய்வாய்ப்பட்டே இறக்கின்றன.  எனவே,  அது புத்தரால் அனுமதிக்கப்பட்டாலும், விளக்கப்படத் தக்கது.

சைவம் மற்றவர்களை மனத்தளவில் துன்புறுத்துவதையும் தடைசெய்கிறது.  அதுவும் ஒருவித ஹிம்சை என்பதால், சைவத்தில் அது விலக்கப்படுகிறது 

வள்ளுவப் பெருந்தகையும் கொல்லாமை, இன்னாசொல்லாமை என்ற அதிகாரங்களின்வாயிலாக  அஹிம்சையை வலியுறுத்துகிறார்.

ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது.  அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.  

சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுணைனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தால்போதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார்.  இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.

Oru Arizonan

unread,
Mar 18, 2016, 12:18:18 PM3/18/16
to mintamil
//பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்  என்ற தலைப்பை இழைக்குக்கொடுத்ததையும்  முதலிலேயே தெளிவாக்கவேண்டும்.//

ஏனெனில், தேடுதல் இயந்திரங்கள் சங்கராச்சாரியார் என்று பதிந்தால் இவ்விழையையும் கொணரும் வாய்ப்பிருக்கிறது.  இழையின் தலைப்பைப் படிப்பவர்கள், ஆதிசங்கரர் உய்ரிப்பலியை ஆதரித்தார் என்னும் தவறான கருத்தைக் கொள்ளவும் ஏதுவாகும்.

2016-03-18 9:14 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
கை தவறாக send பொத்தானைத் தட்டிவிட்டது.  எனவே,கருத்து தொடர்கிறது:

துன்புறுத்தாமையை வலியுறுத்திய சைவமும், தன்னை/நாட்டைப் பாதுகாக்க கொலையையும் அனுமதிக்கிறது.  

இதை அனைத்துச் சமய நூல்களிலும் காணலாம்.  

"ஒரு கன்னத்தில் அறியப்பட்டால் மறுகன்னத்தைக் காட்டு" என்ற எசுபிரானும், அநீதிக்கு அடிபணியச்சொல்லவில்லை. 

கீதையின் நாயகனான கண்ணனும் போரென்று வந்துவிட்டால், நீதிக்கெதிராக நிற்பவர்களின் உறவையோ, நட்பையோ, ஆசான்/மாணவத தொடர்பையோ பார்க்கக்கூடாது என்று வீரனுக்கான கொலைத்தொழிலைச செய்யும்படி வற்புறுத்துகிறான்.

நாட்டுநன்மைக்காக  சிறந்தவீரரகளையே-- மனிதர்களையே போர் என்னும் வேள்வியில் ஆகுதியாகத் தரும்போது, விலங்குகளைத் தரலாமே என்னும் கருத்தே முன்வைக்கப்படுகிறது.  இதில் அஹிம்சையை, துன்புறுத்தாமையை முன்வைத்துக் குழப்புவது சரியானதாகப்படவில்லை. உணவில் கொல்லாமையைப் பின்பற்றும் ஒரு வீரன் தனது கடமையைச் செய்ய எதிரிப்படையினர் ஆயிரக்கணக்கானவரை  குண்டுவீசி அழிக்கத் தயங்காமையையும்  நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.

மகாப்பெரியவாள் என்று மரியாதையுடன் விளிக்கப்படும், காஞ்சிமுனிவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் சொல்லிய கருத்தை வேதகாலத்தில் உயிர்ப்பலி ஏன் கொடுக்கப்பட்டது என்பதின் விளக்கமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.  அவர் உயிர்ப்பலியை ஆதரித்தாரென்றோ  அவர் உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட எந்த வேள்வியிலும் கலந்துகொண்டதில்லை.  குறிப்பாக, தென்னாட்டில் காவல்தெய்வங்களைத்தவிர வேறெந்தத் தெய்வங்களுக்கும் உயிர்ப்பலி கொடுக்கப்படுவதில்லை.  ஆகமமுறைப்படி கட்டப்பட்ட கோவில்களில் இரத்தமே சிந்தப்படக்கூடாது.  அப்படி சிந்தப்பட்டால், அக்கோவில் முறைப்படி தூய்மைப்படுத்தப்பட்டு "புனருத்தாரணம்" [புதுப்பித்தல்] செய்யப்படவேண்டும்.

எனவே, எவ்விளக்கத்தை, எந்த நூலிலிருந்து எடுத்துப்போட்டாலும், அது எழுதப்பட்டதின் நோக்கத்தையும், அது இக்காலத்திற்கு ஒப்புதலானது என்று அந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறதா என்றும் நோக்கவேண்டும்.

ஆதிசங்கரரின் கொள்கைகளைப் பின்பற்றிய காஞ்சிமுனிவர் ஆதிசங்கரர் தடுத்துநிறுத்திய உயிர்ப்பலியை ஆதரிப்பாரா என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  அவரது எழுத்துக்களில் கருத்துமாறுபாட்டுகுரியவற்றை மட்டுமே எடுத்துப் போடுவதின் நோக்கத்தையும், பரபரப்பூட்டும்  பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்  என்ற தலைப்பை இழைக்குக்கொடுத்ததையும்  முதலிலேயே தெளிவாக்கவேண்டும்.

ஒரு அரிசோனன்   


2016-03-18 8:33 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
அஹிம்சை என்றால் கொல்லாமை என்று தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.  அதை நான் ஏற்றுக்கொண்டாலும், அச்சொல்லுக்குச் சரியான பொருள், "துன்புறுத்தாமை" என்பதே.

ஹிம்சை = துன்புறுத்தல்; 'அ' என்பது சொல்லின் முன்னர் வரும்போது எதிர்ப்பொருளைக் கொடுக்கிறது. எனவே, அஹிம்சை என்னும் சொல் துன்புறுத்தாமை என்ற விளக்கத்தையே கொடுக்கிறது.

இப்பொழுது புத்தர் சொன்னதின் பொருள் விளங்கும்.  விலங்குகளை வேள்வியில் பலியிடுவது அவற்றைத் துன்புறுத்துவது என்று கருதி, அது செய்யக்கூடாது, முறையற்றது என்று கருதினார்.

எனவேதான் தானாக இறந்த மிருகங்களை உண்ணுவதை அவர் தடை செய்யவில்லை.  ஆனால், தானாக இறக்கும் விலங்குகளை உண்ணுவது உடல நலத்திற்குத் தீங்கு.  ஏனெனில், தானாக இறக்கும் எதுவும், நோய்வாய்ப்பட்டே இறக்கின்றன.  எனவே,  அது புத்தரால் அனுமதிக்கப்பட்டாலும், விளக்கப்படத் தக்கது.

சைவம் மற்றவர்களை மனத்தளவில் துன்புறுத்துவதையும் தடைசெய்கிறது.  அதுவும் ஒருவித ஹிம்சை என்பதால், சைவத்தில் அது விலக்கப்படுகிறது 

வள்ளுவப் பெருந்தகையும் கொல்லாமை, இன்னாசொல்லாமை என்ற அதிகாரங்களின்வாயிலாக  அஹிம்சையை வலியுறுத்துகிறார்.

ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது.  அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.  

சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுணைனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தால்போதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார்.  இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.




--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Tthamizth Tthenee

unread,
Mar 18, 2016, 12:41:15 PM3/18/16
to mint...@googlegroups.com

மானிட இனம் அறங்களையும் தர்மங்களையும் அறியும் பொருட்டே வேதங்கள்; புராணங்கள்; சாத்திரங்கள்; ஆகியவைகளை இறைவன் நமக்கு அளித்துள்ளான். பின்னர் அவற்றுள் குறிப்பிடப் பட்டுள்ள அறங்களை வலியுறுத்தவும்; எளிய முறையில் மனித இனம் புரிந்து கொள்ளவும் ஞானிகள்; அருளாளர்கள்; ஆச்சாரியர்கள் ஆகியோரைத் தோன்றச் செய்கிறான்.

'ஞானிகளின் வாக்குகள் மற்றும் தர்ம சாத்திரங்கள்' மூலம் அறங்களை அறிந்து உய்வதை விடுத்து, ஐயறிவு வரையிலான உயிரினங்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து தர்மங்களையும், படைப்பின் விதிகளையும் வகுத்துக் கொள்வது முறையன்று. ஒவ்வொரு முறை அசைவம் உண்ணும் பொழுதும் அந்த உயிரினத்திடம் நம்மை அறியாமலேயே கடன் பட்டு விடுகிறோம்.
  
அக்கடன் மென்மேலும் நம்மை பலகோடிப் பிறவிகளில் ஆட்படுத்துகிறது. 'மாம்சா' என்ற வடமொழி சொல் இரு பொருள் படும். ஒன்று இறைச்சி; மற்றொரு பொருள் நுட்பமானது. 'மாம்' என்பது 'நான்'. 'சா' என்பது 'நீ' என்று பொருள்படும். 'இன்று நான் உன்னைப் புசிக்கிறேன்; மறுபிறவிகளில் நீ என்னைக் கொன்று புசிப்பாய்' என்று ஒரு உடன்படிக்கையின் மூலமே உண்டு வருகிறோம்.
  
புலி சிங்கங்களிடம் இருந்து 'தர்ம - அதர்ம' பாடம் பயில்வதை விடுப்போம். மனித இனத்துக்கு உரிய தர்மத்தை பின்பற்றுவோம். நல்லதோர் வீணையான இவ்வரிய மனிதப் பிறவியை 'பிற உயிர்களைக் கடும் துன்பத்துக்கு உள்ளாக்கிக் கொன்று புசிப்பதன் மூலம்' புழுதியில் எறியாது 'நல் அறங்களைப் பின்பற்றி உய்வு பெறுவோம்' (சிவாய நம).

 

நன்றி  இந்து சனாதன தர்மம்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
ஆதி சங்கரர்.jpg

தேமொழி

unread,
Mar 18, 2016, 12:57:05 PM3/18/16
to மின்தமிழ்


On Friday, March 18, 2016 at 9:18:18 AM UTC-7, oruarizonan wrote:
//பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்  என்ற தலைப்பை இழைக்குக்கொடுத்ததையும்  முதலிலேயே தெளிவாக்கவேண்டும்.//

ஏனெனில், தேடுதல் இயந்திரங்கள் சங்கராச்சாரியார் என்று பதிந்தால் இவ்விழையையும் கொணரும் வாய்ப்பிருக்கிறது.  இழையின் தலைப்பைப் படிப்பவர்கள், ஆதிசங்கரர் உய்ரிப்பலியை ஆதரித்தார் என்னும் தவறான கருத்தைக் கொள்ளவும் ஏதுவாகும்.


திரு. அரிசோனன் , உங்களைப் போன்ற கேள்வி எழுப்புபவர்களுக்காகத்தான் நான் கட்டுரைகளை அப்படியே வரி..எழுத்து  என எதுவும் மாறாமல் எடுத்துப் போடுவது.

குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொடுத்தால் ...
  • அவுட் ஆப் காண்டேக்ஸ்ட்டில் கொடுக்கிறாய், உனக்கு அவர் சொல்வது புரியவில்லை, 
  • அதற்கெல்லாம் மூலநூலில் என்ன எழுதியிருக்கிறது என்று படிக்க வேண்டும்.  அதை நீ படித்தாயோ 
என்பது போன்ற வகையில் தேவையற்ற திசையில் உரையாடல் தொடர்வதைத் தடுக்கவே  அப்படியே கட்டுரைகளை எடுத்துக் கொடுக்கிறேன்.

படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு. 

இந்து மத வேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தவர் ...யாரோ...அல்ல. மகாப்பெரியவாள் என்று மரியாதையுடன் விளிக்கப்படும், காஞ்சிமுனிவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்.

இந்தக் கருத்தை நானும் முதலில் சுட்டிக்காட்டவில்லை.   முன்னரே  மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று பெரியவர் ஒருவரைக் கொன்று, தொடர்ந்து வந்த இது போன்ற வன்முறைச் செயல்களைக் கண்ட எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளிக்கத் துவங்கிய பொழுதும் மிகவும் விமரிசிக்கப்பட்ட கருத்தே. 

செல்வனின் விந்தை உலகம் இழையில் அது போன்ற தகவல், மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற தகவல் வரவும், நானும் எதையும் தணிக்கை செய்யாமல் அப்படியே இந்துமதக் கொள்கைகளாக இருந்தவற்றை/இருப்பவற்றை, அந்த இந்து மதத்திற்குப்  பிரதிநிதியாக இருந்த ஒருவரே சொன்னதை, மேலும் அது தெய்வத்தின் குரல் என்று மதிக்கப்படும் நூலில் வெளியானதை  எடுத்து இங்குப் பதிவிட்டிருக்கிறேன்.

தலைப்பில் சுருக்கமாக கொடுத்த கட்டுரையின் மையக் கருத்து கட்டுரையில் உங்களுக்கு காணக் கிடைக்கவில்லையா?...


ஏனோ இப்பொழுது எய்தவர்...அம்பு பழமொழி நினைவில் வருகிறது.

..... தேமொழி 
  

Suba

unread,
Mar 18, 2016, 1:01:55 PM3/18/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-18 17:14 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


மகாப்பெரியவாள் என்று மரியாதையுடன் விளிக்கப்படும், காஞ்சிமுனிவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் சொல்லிய கருத்தை வேதகாலத்தில் உயிர்ப்பலி ஏன் கொடுக்கப்பட்டது என்பதின் விளக்கமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.  அவர் உயிர்ப்பலியை ஆதரித்தாரென்றோ  அவர் உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட எந்த வேள்வியிலும் கலந்துகொண்டதில்லை.  
​சரி. அதனை நீங்கள் சொல்லும் வகையில் எடுத்துக் கொள்ள ​விரும்புவோர் அப்படியே எடுத்துக் கொள்ளடும். தனி நபர் விருப்பத்தில் தலையிடுவது சரியில்லை தான். 

ஆனால்.. அவரது உரை வேறு வகியில் இருப்பதைத்தான் நான் காண்கின்றேன்.

//

இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும். 

இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.

​//​

​உதாரணமாக இங்கே பகிரப்பட்ட பத்தியில் இருக்கும் இந்த இரண்டு வாசகங்கள் நீங்கள் சொல்வது போல இல்லை. மாற்றாக அக்காலத்தில் பலியை நியாயப்படுத்துவதாகவே தெளிவாக இருக்கின்றது.

சரி பலி கேட்ட இந்த தேவதைகள் இப்போது எங்கே என்ற கூடுதல் கேள்வி எழுகின்றது.  இப்போது பசுபலிகொடுத்தல் இல்லையே. அப்படியென்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தான் வேத சமய தேவர்கள் இருந்தார்கள் இப்போது இல்லை என நான் புரிந்து கொள்கிறேன். மிக நீளமாக எழுதாமல் யாராவது  சிறு வரிகளில் அதனைக் கூறினால் நன்று

சுபா

​ 

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 18, 2016, 1:20:32 PM3/18/16
to mint...@googlegroups.com
On 3/18/16, Suba <ksuba...@gmail.com> wrote:

> ​உதாரணமாக இங்கே பகிரப்பட்ட பத்தியில் இருக்கும் இந்த இரண்டு வாசகங்கள் நீங்கள் சொல்வது போல இல்லை. மாற்றாக அக்காலத்தில் பலியை நியாயப்படுத்துவதாகவே தெளிவாக இருக்கின்றது.

:)

> சரி பலி கேட்ட இந்த தேவதைகள் இப்போது எங்கே என்ற கூடுதல் கேள்வி எழுகின்றது. இப்போது பசுபலிகொடுத்தல் இல்லையே. அப்படியென்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தான் வேத சமய தேவர்கள் இருந்தார்கள் இப்போது இல்லை என நான் புரிந்துகொள்கிறேன். >

:)
ippozuthu illai. Allathu avarkaL irunthaal thaRpoothu puusanikkaay,
tharppai pul pOnRavaRRil thirupthi adainthu vitukiRARkal!

Suba

unread,
Mar 18, 2016, 1:42:10 PM3/18/16
to மின்தமிழ், Dr.Subashini
​ஒ சரி.
:-)

suba​
 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

unread,
Mar 18, 2016, 4:01:40 PM3/18/16
to mintamil
தேவையான சமயம் துன்புறுத்த வேண்டியவர்களை துன்புறுத்தி தான் ஆகவேண்டும். உதாரணமாக தீவிரவாதிகளை பிடித்தால் ஜெயிலில் வைத்து லாடம் கட்டினால் தான் உண்மைகள் வெளிவரும். 

அப்பாவிகளையும், பொதுமக்களையும் தான் ஹிம்சைக்கும், கொலைக்கும் ஆளாக்ககூடாதே ஒழிய வள்ளுவப்பெருந்தகை சொல்வதுபோல

"கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்டலொடு நேர்"

அதிலும் திருப்பூர்குமரன் மரணத்துக்கான காரணியை இம்மாதிரியான முட்டாள்தனமான அகிம்சை கோட்பாட்டின் மேல் தான் சுமத்துவேன். அவர் அமைதியான வழியில் போராடி இருக்கவேண்டும். ஆனால் காந்தியின் அகிம்சை கொள்கையை மிக தீவிரமாக பின்பற்றியதால் தான் தன்னை அடித்துக்கொன்ற போலிசை கூட அவர் திருப்பி அடிக்க முனையவில்லை. கொடிகம்பத்தை திருப்பி அடித்து தன்னை அவர் தற்காத்துகொள்ளாமல் தடுத்தது இந்த அகிம்சை கான்செப்டே.

காந்தியும், சங்கராசார்யாரும் மியூசியத்தில் வைக்கபடவேண்டிய ஆசாமிகளே ஒழிய பின்பற்றபடவேண்டியவர்கள் அல்லர். 



தேமொழி

unread,
Mar 18, 2016, 5:42:26 PM3/18/16
to மின்தமிழ்
அஹிம்சை Vs ஹிம்சை
காந்தி Vs சங்கராச்சாரியார் 
ஆத்திகம் Vs நாத்திகம்
திருப்பூர் குமரன் Vs கோவை செல்வன் 

போன்றவை இந்த இழை தோன்றியதன் நோக்கமல்ல செல்வன்.

இந்துமதத் தீவிரவாதிகள், மற்றவர் மாட்டுக் கறி உண்பது என்பதைக் கண்டித்து ..
அது இந்து மதக் கொள்கைப்படி அது தவறு என்பது போன்ற நோக்கில் வன்முறை செயல்களில் இறங்குகிறார்களே.....

அவர்கள் இந்துமதம் காட்டுவதாகக்  கூறப்படும்  அஹிம்சை வழியையும் கடைபிடிக்கவில்லை
இந்துமதத்தில் பசுவை பலிகொடுத்த வழக்கம் இருந்த கதையையும் அறியாத அறியாமையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதே நோக்கம்.

குமரனோ செல்வனோ அவரவர் கொள்கை... அவரவர் வழி .... அவரவருக்கு.

மாட்டுக்கறியோ மரக்கறியோ அவரவர் விரும்பியதை உண்பது  .... அவரவர் விருப்பம் ....என்று புரியாதது மட்டுமல்ல 

கொள்கைத்திணிப்பு  செய்யும் இவர்களுக்கு இந்துமதப் பின்னணியும் அல்லவா தெரியவில்லை.

Oru Arizonan

unread,
Mar 18, 2016, 7:31:26 PM3/18/16
to mintamil


2016-03-18 14:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//கொள்கைத்திணிப்பு  செய்யும் இவர்களுக்கு இந்துமதப் பின்னணியும் அல்லவா தெரியவில்லை.//

  1. இருமல் மருந்தில் அல்கஹால் [சாராயம்/மது] இருக்கிறது.  அதை ஒரு தேக்கரண்டி அருந்தினால் மருந்து.  அது மருத்துவத்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது.
  2. அதே அல்கஹாலை கள்ளாகவோ, சாராயமாகவோ, மேலைநாட்டு மதுவாகவோ மோந்தைமொந்தையாக அருந்திவிட்டு, "மருத்துவத்துறை மதுவருந்துவதை பரிந்துரைக்கிறது" என்பது முறையான வாதமாகுமா?
  3. தாங்கள் எடுத்துக்கொள்ளும் இழைகள் இந்து சமயத்தைப்பற்றியும், அச்சமயத்தலைவர்களைப்பற்றியும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறைகூறுவதாவோ அமைகின்றன.
  4. ஒருமுறைகூட அவர்கள் செய்யும் நற்பணியைப்பற்றி நீங்கள் எழுதுவதில்லை.
  5. யார் எதைத் தின்றாலும் எனக்குக் கவலையில்லை, என்னைத் தின்னாதவரை -- என்னைத் இறைச்சியைத் தின்னச்சொல்லி வற்புறுத்தாதவரை.
  6. மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடுக்கிறார்களே என்று பரியும் சைவ உணவுண்ணும் நீங்கள், சில நாடுகளில் பன்றியிறைச்சி உண்ணுவது தடை செய்யப்பட்டிருக்கிறதே, அதைப்பற்றியும் எழுதினால், நடுநிலைமையுடன் எழுதுகிறீர்கள் என்று மகிழ்வேன்.  
  7. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை இன்று யாரும் நியாயப்படுத்துவதில்லை;  அது ஏன் அவ்விதம் நடந்தது என்றே பதிலிறுக்க இயலும்.  அதை ஏற்பதும், மறுத்தொதுக்குவதும் அவரவர் உரிமை.
  8. அதைவிடுத்து, "பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்" என்று இழைதுவங்குவதின் உள்நோக்கம்தான் என்ன?
  9. "உணவுண்ணுவதில் சுதந்திரமில்லையா?' என்று தலைப்பு வைத்தால் அது உரிமைக்குப் போராடுகிறீர்கள் என்று எண்ணலாம்.
  10. உடனே , தலைப்பு வைப்பது எங்கள் பேச்சுரிமை என்று பதில் வேண்டாம்.  அது எனக்கும் தெரியும்.
  11. தேவையின்றி ஒரு சமயத்தையே குறைகூரும்வண்ணம் எழுதவேண்டாம் என்பதே எனது கருத்து.
  12. சங்கராச்சாரியார் என்று பொதுவாக எழுதினால் "ஆதிசங்கரர்" என்றே பொருள்படுகிறது.  உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்திய அவர்பெயரில், உயிர்ப்பலியை அவர் ஆதரித்தார் என்னும்வகையில் தலைப்பிடுவது உண்மைக்குப புறம்பானது, திரிப்பது என்றே நான் நிறுவுகிறேன்.
  13. சமாதி எய்திய காஞ்சிமுனிவரான சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் கூற்றை உங்கள்வாதத்திற்குச் சாதமாகப் பயன்படுத்தவேண்டும் என்று  எண்ணுவது, "மருத்துவத்துறை அளவின்றி மதுவருந்துவதை ஆதரிக்கிறது" என்பதற்கு ஒப்பானதே.
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Mar 18, 2016, 9:02:21 PM3/18/16
to மின்தமிழ்


On Friday, March 18, 2016 at 4:31:26 PM UTC-7, oruarizonan wrote:


2016-03-18 14:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//கொள்கைத்திணிப்பு  செய்யும் இவர்களுக்கு இந்துமதப் பின்னணியும் அல்லவா தெரியவில்லை.//

  • இருமல் மருந்தில் அல்கஹால் [சாராயம்/மது] இருக்கிறது.  அதை ஒரு தேக்கரண்டி அருந்தினால் மருந்து.  அது மருத்துவத்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • அதே அல்கஹாலை கள்ளாகவோ, சாராயமாகவோ, மேலைநாட்டு மதுவாகவோ மோந்தைமொந்தையாக அருந்திவிட்டு, "மருத்துவத்துறை மதுவருந்துவதை பரிந்துரைக்கிறது" என்பது முறையான வாதமாகுமா?
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • தாங்கள் எடுத்துக்கொள்ளும் இழைகள் இந்து சமயத்தைப்பற்றியும், அச்சமயத்தலைவர்களைப்பற்றியும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறைகூறுவதாவோ அமைகின்றன.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • ஒருமுறைகூட அவர்கள் செய்யும் நற்பணியைப்பற்றி நீங்கள் எழுதுவதில்லை.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • யார் எதைத் தின்றாலும் எனக்குக் கவலையில்லை, என்னைத் தின்னாதவரை -- என்னைத் இறைச்சியைத் தின்னச்சொல்லி வற்புறுத்தாதவரை.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடுக்கிறார்களே என்று பரியும் சைவ உணவுண்ணும் நீங்கள், சில நாடுகளில் பன்றியிறைச்சி உண்ணுவது தடை செய்யப்பட்டிருக்கிறதே, அதைப்பற்றியும் எழுதினால், நடுநிலைமையுடன் எழுதுகிறீர்கள் என்று மகிழ்வேன்.  
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை இன்று யாரும் நியாயப்படுத்துவதில்லை;  அது ஏன் அவ்விதம் நடந்தது என்றே பதிலிறுக்க இயலும்.  அதை ஏற்பதும், மறுத்தொதுக்குவதும் அவரவர் உரிமை.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • அதைவிடுத்து, "பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்" என்று இழைதுவங்குவதின் உள்நோக்கம்தான் என்ன?
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • "உணவுண்ணுவதில் சுதந்திரமில்லையா?' என்று தலைப்பு வைத்தால் அது உரிமைக்குப் போராடுகிறீர்கள் என்று எண்ணலாம்.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • உடனே , தலைப்பு வைப்பது எங்கள் பேச்சுரிமை என்று பதில் வேண்டாம்.  அது எனக்கும் தெரியும்.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • தேவையின்றி ஒரு சமயத்தையே குறைகூரும்வண்ணம் எழுதவேண்டாம் என்பதே எனது கருத்து.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • சங்கராச்சாரியார் என்று பொதுவாக எழுதினால் "ஆதிசங்கரர்" என்றே பொருள்படுகிறது.  உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்திய அவர்பெயரில், உயிர்ப்பலியை அவர் ஆதரித்தார் என்னும்வகையில் தலைப்பிடுவது உண்மைக்குப புறம்பானது, திரிப்பது என்றே நான் நிறுவுகிறேன்.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு.  
  • சமாதி எய்திய காஞ்சிமுனிவரான சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் கூற்றை உங்கள்வாதத்திற்குச் சாதமாகப் பயன்படுத்தவேண்டும் என்று  எண்ணுவது, "மருத்துவத்துறை அளவின்றி மதுவருந்துவதை ஆதரிக்கிறது" என்பதற்கு ஒப்பானதே.
படிப்பவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.  பிறரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் எதிர்பார்ப்பு. 

..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 18, 2016, 9:13:39 PM3/18/16
to mintamil

வணக்கம்.
அந்தணர் வேள்வி பசுபலி என்று பொதுவாக்க் கூறாமல்,
நால்வகை அந்தணரில் எந்தப் பிரிவினர் என்றும்,
நால்வகை வேள்வியில் எந்த வேள்வியில் என்றும்,
பசு என்ன நோக்கத்திற்காக என்றும் தெளிவாக எழுதாமல் பொதுவாக எழுதுவது பிழையானது.

இது வாசிப்பவர்க்குத் தவறான கருத்தைத் தினிப்பது ஆகும்.

"சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எவ்வளவு தவறோ அது போன்று தவறாக இந்த இழையின் தலைப்பு அமைந்துள்ளது.

--

தேமொழி

unread,
Mar 18, 2016, 9:35:43 PM3/18/16
to மின்தமிழ், kalair...@gmail.com

On Friday, March 18, 2016 at 6:13:39 PM UTC-7, kalai wrote:

வணக்கம்.
அந்தணர் வேள்வி பசுபலி என்று பொதுவாக்க் கூறாமல்,
நால்வகை அந்தணரில் எந்தப் பிரிவினர் என்றும்,
நால்வகை வேள்வியில் எந்த வேள்வியில் என்றும்,
பசு என்ன நோக்கத்திற்காக என்றும் தெளிவாக எழுதாமல் பொதுவாக எழுதுவது பிழையானது.

இது வாசிப்பவர்க்குத் தவறான கருத்தைத் தினிப்பது ஆகும்.

"சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எவ்வளவு தவறோ அது போன்று தவறாக இந்த இழையின் தலைப்பு அமைந்துள்ளது.



அதாவது...  அந்தக் கட்டுரையில் ... 
முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்துவரை சங்கராச்சாரியார் அவர்களின் கருத்து என்பதால்....

சங்கராச்சாரியார் தெளிவாக விளக்கம் கூறவில்லை  என்பது  உங்கள் கருத்தாக இருக்கிறது  ... என்பது எனக்குப் புரிகிறது.

அவர் அறிவுரைகளைப் பின்பற்றுபவர்கள் (திரு அரிசோனன்  செய்தது போல ) சங்கராச்சாரியார் சார்பாக  விளக்கமளிக்க  விரும்புவார்கள் ... 

ஆனால் அதுதான் சங்கராச்சாரியார் சொல்ல விரும்பியதா என்பது படிப்பவர்கள் கோணத்தைப் பொருத்தத்து.

அது விளக்கமளிப்பவர்களின் கருத்து என்பதை ஒருவராலும் மறுக்க இயலாது.  

..... தேமொழி





..... தேமொழி







 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

sethu

unread,
Mar 18, 2016, 10:58:39 PM3/18/16
to மின்தமிழ்
வேதம் ஒன்றுதான்.இருக்குவேதம்3 ஆனது. அதர்வணவேதம் வேறு ஒரு கூட்டத்தாருடையது.உபநிடதங்களில்வேதம்3 என்றும் 4என்றும்குறிப்புகள் உள்ளன.


On Friday, March 18, 2016 at 4:16:07 AM UTC+5:30, தேமொழி wrote:
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்

புத்தர் கால அந்தணர் நிலைமை
POSTED ON DECEMBER 23, 2014


புத்தர்காலத்து ப்ராமணரில் பலபேர் அவ்வளவாகத் தமக்குரிய தர்மப்படி இல்லாமலிருந்திருக்க வேண்டும். (நான் த்ரோணர், குசேலர் கதைகளை நம் விஷயத்துக்கு ஸம்பந்தமில்லாதது என்று நினைத்தாலும் அவை கடைசியில் இதற்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றன!) புத்தர் துக்க நிவ்ருத்திக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று ரொம்பவும் பாடுபட்டார்; பண்டிதர்களை (அதாவது, அவர் காலத்து ப்ராமணர்களை) அவர் கேட்டும் அவருக்கு விளக்கம் கிடைக்கவில்லை; அப்புறம் அவரே ரொம்பத் தபஸ் பண்ணி ஆசைதான் துக்கத்துக்குக் காரணமென்று கண்டுபிடித்தார்; அந்த ஆசைக்கும் காரணம் மாயை; லோகத்தை நிஜம் என்று நினைப்பதுதான் மாயை; இந்த மாயையை ஒழித்துக் கட்டினால் அதுதான் மோக்ஷம்; ‘நிர்வாணம்’ என்கிற அந்த ஸ்திதியில் எதுவுமே இருக்காது; ஒன்றுமே இல்லாதபோது மாயையும் இல்லை, ஆசையும் இல்லை, துக்கமும் இல்லை என்று கண்டுபிடித்துச் சொன்னார் – என்று புத்தர் கதையில் பார்க்கிறோம்.

அவர் கண்டுபிடித்ததாகச் சொல்கிற இந்த உண்மைகளை அவருக்கு முந்தியே வேத உபநிஷத்துகளில், கீதாதி சாஸ்திரங்களிலும் சொல்லித்தானிருக்கிறது. அவர் முடிவாகச் சொன்ன நிர்வாணத்தைப் பற்றி அவரே தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாமல், அது எல்லாம் அற்றுப்போன ஒரு சூன்யமாகத்தானிருக்க வேண்டும் என்கிற மாதிரி விட்டுவிடுகிறார். நம் சாஸ்திரங்களிலோ இதற்கும் மேலே போய் அந்த மோக்ஷ நிலையைப் பாழான சூன்யமில்லை, பரிபூர்ணமான ஸச்சிதாநந்த நிலை என்று நன்றாக விளக்கியிருக்கிறது. ஆனாலும்கூட அவர் கேள்வி கேட்டபோது இதை எடுத்துக்காட்டக்கூடிய ப்ராமணர்கள் இல்லையென்றால் அப்போது அந்த ஜாதி கொஞ்சம் தாழ்ந்துதான் போயிருக்கிறதென்று தெரிகிறதோல்லியோ?

புத்தர், ஜினருந்தான்1, முக்யமாகப் பண்ணிய இன்னொன்று, யஜ்ஞத்திலே பலி கொடுப்பது ப்ராணி ஹிம்சையாகும் என்று சொல்லி அதைக் கண்டனம் செய்ததாகும். இந்த இரண்டு புதிய மதங்களிலும் அஹிம்சை முக்யம். இவர்கள் கண்டித்த வேத மதத்திலும் அஹிம்சை முக்யம்தான். ஸகல மநுஷ்யர்களுக்குமான ‘ஸாதாரண தர்மங்கள்’ 2என்ற ஐந்தில் முதலாவதே அஹிம்சைதான்.

ஆனாலும், பகவான் லோக வியாபாரத்தை தேவர்களும் மநுஷ்யர்களும் பரஸ்பரம் ஸஹாயம் பண்ணிக்கொண்டு நடத்த வேண்டும் என்று ப்ளான் போட்டு அந்த ப்ளான் ரிஷிகளுக்கு ஸ்புரிக்குமாறு செய்திருக்கிறான். இதன்படி ரிஷிகள் தேவர்களுக்கு ப்ரீதி அளிப்பவையான யஜ்ஞங்களை வகுத்தார்கள். இதற்கு ப்ரதியாக தேவர்கள் நமக்கு மழை முதலியவற்றைத் தந்து, இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படுபவை மநுஷ்யனுக்கு ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3

நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா? இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.

வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும். இதில் இன்னொரு முக்யமான விஷயம்: யஜ்ஞ பசு (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை. பலியாகிற எந்த ப்ராணியும் யஜ்ஞ பசு என்றுதான் சொல்லப்படும்) வேட்டை நாயின் வயிற்றுக்குள் போன ப்ராணியைப்போல் வெறுமே செத்துப்போய், அங்கேயே ஜெரித்து விடுவதில்லை; யஜ்ஞ பசுவின் ஜீவன் புண்ய லோகத்தையே சென்றடையும்.

நானூறு வருஷம் முந்திதான் அப்பய்ய தீக்ஷிதர் இருந்தார். அவருக்கு ரொம்பவும் கருணை உள்ளமானபடியால், “நான் இப்படி ப்ராமண ஜன்மா எடுத்ததால் வாயில்லா ஜீவன்களை வதைத்து யஜ்ஞம் பண்ணியாக வேண்டியிருக்கிறதே!” என்று துக்கபட்டாராம். “பரமேச்வரா, இந்த ப்ராணிகள் உன் பாதாரவிந்தத்தை அடைகின்றன என்ற நம்பிக்கையிலேயே இவற்றை யஜ்ஞத்திலே கொடுக்கிறேன். இப்படிச் சொல்லும் வேதவாக்கிலே ஜனங்களுக்கு நம்பிக்கை நீதான் உண்டாக்க வேண்டும்” என்று சொல்லி வாஜபேய(யாக)ம் பண்ணினாராம். அப்போது ஸகல ஜனங்களும் பார்க்கும்படி ஆகாசத்திலிருந்து விமானம் வந்திறங்கிற்றாம். அக்னியிலே எந்தப் பசுக்களின் (அதாவது ஆடுகளின்) வபை ஹோமம் பண்ணப்பட்டதோ அவை திவ்ய சரீரத்தோடு எழும்பினவாம். விமானத்துடன் வந்த கந்தர்வ, அப்ஸரஸ்கள் அந்தப் பசுக்களை உபசரித்து அதிலே ஏற்றிக்கொள்ள விமானம் மேலே ஏறி மறைந்தே போயிற்றாம். புராணங்களிலும் இப்படிக் கதைகள் வருகின்றன.

யஜ்ஞ பசுவின் புண்யலோக ப்ராப்தியை ப்ரத்யக்ஷமாகக் காட்டவிட்டால்கூடப் பரவாயில்லை. விதிவத்தாக யாகம் பண்ணினால் அதனால் லோகத்தில் ஸுபிக்ஷம் உண்டாவது ப்ரத்யக்ஷமாகவே தெரியும் – வறட்சி காலத்தில் கொட்டு கொட்டு என்று கொட்டிக் காட்டும், பஞ்ச காலத்தில் யதேஷ்டமாக மாசூல் காட்டும், வ்யாதிக் காலத்தில் எங்கேயும் ஆரோக்யம் தழைக்க ஆரம்பிக்கும். அதைப் பார்த்தே ஜனங்கள் யஜ்ஞத்தால் தேவ ப்ரீதி ஏற்படத்தான் செய்கிறதென்று புரிந்துகொண்டு ஆதரவு தருவார்கள்.

இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.

ஆனாலும் புத்தரும் ஜினரும் யஜ்ஞத்தைக் கண்டனம் பண்ணினபோது யஜ்ஞ பசு புண்யலோகம் போய்ச்சேருவதை நிதர்சனமாகக் காட்டவோ, அல்லது சிஷ்டாசாரத்துடன் க்லுப்தமாக யஜ்ஞம் நடத்தி, அதனால் நிதர்சனமாக லோகத்துக்கு நன்மையைக் காட்டவோ சக்தியுள்ள ப்ராமணர்கள் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் வேத ப்ரமாணத்தை ஆக்ஷேபித்து அவர்கள் புது மதங்கள் உண்டாக்கி ப்ரசாரம் செய்ய முடிந்திருக்கிறது. வேதத்தின் காவலராக இருக்கவேண்டிய ஜாதி, அதிலே சக்தி குன்றினால் அதன் மதிப்பு மரியாதையும் குறைந்து, வேத விருத்தமான மதங்களுக்கு ஆதரவு ஏற்படுகிற அளவுக்குப் போய்விடுகிறது.

த்ரோணர் கதை ஸம்பந்தமில்லாத ஸமாசாரம் என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தேன். அனால், அதில் ப்ராமணனின் ஸ்வதர்மம் குன்றியதாகச் சொன்னதிலிருந்து, த்ரோணர் போல ஒரு தனி ஆஸாமி மட்டுமில்லாமல் பரவலாக ஜாதி முழுதிலுமே அநுஷ்டான சக்தி குன்றிப்போனால் அந்த நிலையில் புத்த, ச்ரமண மதங்கள் போன்ற அவைதிக ஸமயங்கள் வேர்பிடித்து விடுவதைப் புரிந்துகொள்வதில் முடிந்திருக்கிறது!

செல்வன்

unread,
Mar 19, 2016, 12:21:33 AM3/19/16
to mintamil

2016-03-18 16:42 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அஹிம்சை Vs ஹிம்சை
காந்தி Vs சங்கராச்சாரியார் 
ஆத்திகம் Vs நாத்திகம்
திருப்பூர் குமரன் Vs கோவை செல்வன் 

போன்றவை இந்த இழை தோன்றியதன் நோக்கமல்ல செல்வன்.

இந்துமதத் தீவிரவாதிகள், மற்றவர் மாட்டுக் கறி உண்பது என்பதைக் கண்டித்து ..
அது இந்து மதக் கொள்கைப்படி அது தவறு என்பது போன்ற நோக்கில் வன்முறை செயல்களில் இறங்குகிறார்களே.....

அவர்கள் இந்துமதம் காட்டுவதாகக்  கூறப்படும்  அஹிம்சை வழியையும் கடைபிடிக்கவில்லை
இந்துமதத்தில் பசுவை பலிகொடுத்த வழக்கம் இருந்த கதையையும் அறியாத அறியாமையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதே நோக்கம்.



சரி..இழை நோக்கம் அதுதான் என எனக்கு எப்படி தெரியும்? :-)

மற்றபடி பசுவை யாகங்களில் பலியிடுவது பரவலாக உலகறிந்த விசயம். ஜெயபாரதன் அவர்கள் "யுத்த காண்டத்தில் அயோத்தியில் அனுமனும், சுக்ரீவனும் மானுடன் வேடமிட்டு வந்தார்கள்" என 2000 ஆண்டுகளாக ராமாயணத்தில் இருப்பதை விந்தையான செய்தி என சொல்லி பகிர்ந்த நினைவுதான் வருகிறது :-). நானே முன்பு குழுவில் இதையும், மதுபர்க்கம் எனும் பசுவை உணவாக பரிமாறும் வழக்கம் இருந்ததையும் எழுதி இருந்தேன் :-)



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 19, 2016, 1:16:54 AM3/19/16
to mintamil, Dr.Subashini
வணக்கம்.
2016-03-18 22:31 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
சரி பலி கேட்ட இந்த தேவதைகள் இப்போது எங்கே என்ற கூடுதல் கேள்வி எழுகின்றது.  இப்போது பசுபலிகொடுத்தல் இல்லையே. அப்படியென்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தான் வேத சமய தேவர்கள் இருந்தார்கள் இப்போது இல்லை என நான் புரிந்து கொள்கிறேன். மிக நீளமாக எழுதாமல் யாராவது  சிறு வரிகளில் அதனைக் கூறினால் நன்று
அவர்கள் இப்போதும் எப்போதும் இருப்பார்கள். 
(அவர்கள் வேள்வியில் கொடுக்கப்படுவனவற்றை உண்டு வாழ்பவர்கள் அல்லர்)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 

அதனை அவன்கண் விடல்.(குறள் 517)

என்ற குறளுக்கு ஏற்ப, அவர்களை முறைப்படி அழைத்து, அவர்களுக்குப் பிரியமானதைக் கொடுத்து, அவர்களால் நமக்கு அவர்களால் ஆக வேண்டிய காரியத்தை அவர்களைக் கொண்டு செய்து கொள்வதே வேள்வியின் நோக்கம்.

வேள்விகள் நடைபெறாவிட்டால் அவர்களுக்கு ஏதுவுமில்லை.
ஆனால் அவர்களால் செய்யக்கூடிய காரியங்களை நம்மால் செய்ய இயலாமல்  போகும்.

தேமொழி

unread,
Mar 19, 2016, 1:20:23 AM3/19/16
to மின்தமிழ்


On Friday, March 18, 2016 at 9:21:33 PM UTC-7, செல்வன் wrote:

2016-03-18 16:42 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அஹிம்சை Vs ஹிம்சை
காந்தி Vs சங்கராச்சாரியார் 
ஆத்திகம் Vs நாத்திகம்
திருப்பூர் குமரன் Vs கோவை செல்வன் 

போன்றவை இந்த இழை தோன்றியதன் நோக்கமல்ல செல்வன்.

இந்துமதத் தீவிரவாதிகள், மற்றவர் மாட்டுக் கறி உண்பது என்பதைக் கண்டித்து ..
அது இந்து மதக் கொள்கைப்படி அது தவறு என்பது போன்ற நோக்கில் வன்முறை செயல்களில் இறங்குகிறார்களே.....

அவர்கள் இந்துமதம் காட்டுவதாகக்  கூறப்படும்  அஹிம்சை வழியையும் கடைபிடிக்கவில்லை
இந்துமதத்தில் பசுவை பலிகொடுத்த வழக்கம் இருந்த கதையையும் அறியாத அறியாமையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதே நோக்கம்.



சரி..இழை நோக்கம் அதுதான் என எனக்கு எப்படி தெரியும்? :-)

yep!!! indeed... there is a communication gap!!!

______________________________________________

On Thursday, March 17, 2016 at 1:41:01 PM UTC-7, செல்வன் wrote:
மேவார் பல்கலைகழகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக சொல்லி 4 மானவர்களை மற்ற மாணவர்கள் அடித்து உதைத்தார்கள்.

போலிஸ் வந்து கறியை லேபுக்கு அனுப்பி அது ஆட்டுக்கறி என கண்டுபிடித்துள்ளது.

அனைத்து காவல் நிலையங்களிலும் மாமிச ஆராய்ச்சி லேபுகளை கட்டவேண்டும். :-)



 _________________________________________________

On Thursday, March 17, 2016 at 3:46:07 PM UTC-7, தேமொழி wrote:
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்
 
 _________________________________________________


தேமொழி

unread,
Mar 19, 2016, 1:23:58 AM3/19/16
to மின்தமிழ்

Rajasthan: Four Kashmiri students allegedly ‘beaten up’ over beef rumours

Some Hindu religious groups also reached the campus and raised slogans against the university administration.

  
By: Express News Service | Jaipur | Updated: March 16, 2016 11:25 am
mewar university, beef rumour, kashmiri student, student beaten, beef rumour, beef ban, jaipur newsChittorgarh SP Prasanna Khamesara said the incident occurred due to a misunderstanding and the situation had been brought under control before it could escalate.

A potentially tense situation was defused when the police intervened to cool down tempers after some local and Kashmiri students clashed at a private university in Chittorgarh on Monday. Four Kashmiri students were allegedly beaten up following the rumour.

The incident occurred at Mewar University when some local students had a run in with a few Kashmiri students over the issue of allegedly cooking meat. The university campus, hostels and mess are vegetarian by policy.

SHARE THIS ARTICLE
Share
RELATED ARTICLE

The locals alleged the Kashmiri students were cooking beef in their hostel room. This led to a scuffle during which the four Kashmiri students were hurt. The university has about 700-800 students from Jammu and Kashmir, a large number of who gathered as the word spread on campus.

Meanwhile, some Hindu religious groups also reached the university campus and raised slogans against the university administration, according to local news reports. However, the police soon arrived at the scene and defused the situation.

Chittorgarh SP Prasanna Khamesara said the incident occurred due to a misunderstanding and the situation had been brought under control before it could escalate.

“Some mischief mongers spread rumours that the students were cooking beef. But prima facie it didn’t look like beef. We have sent it for forensic testing just to be sure,” he said.

The administration has also said the issue was “blown out of proportion” by some fringe elements. “We have students from all over the country…from 23 states.

It is like a mini India. Sometimes, these small scuffles happen because people are from different socio-cultural backgrounds,” University media liaison officer Harish Gurnani said.

Why single out Kashmiri students for profiling: Omar

Kolkata, New Delhi: National Conference leader Omar Abdullah Tuesday accused the Centre of making Kashmiri students “insecure” by “singling them out for profiling” by security agencies across India. Reacting to The Indian Express report about Kolkata colleges being asked to share details of J&K students, Omar said “what makes it worse is that this is being done across the country”. ENS

தேமொழி

unread,
Mar 19, 2016, 1:28:49 AM3/19/16
to மின்தமிழ்

அதிலும் தாக்கியவர்கள் தப்பித்ததும்,

தாக்கப்பட்டவர்களை அமைதியைக் குலைததாகவும் கைது செய்திருக்கிறார்கள்.

4 J&K students beaten in Rajasthan for 'eating beef'


[...]

Those arrested and granted bail are Shakib Ashraf, Hilal Farukh, Mohammad Makbool and Shaukat Ali. They have returned to the campus which continues to be guarded by a heavy contingent of police. The university has over 700 students from Jammu & Kashmir, and has over 8,000 students from different parts of the country.

Top Comment

Students arrested for eating mutton, while the crooks who did all the damage continue to roam free. Beef politics turning the country into a banana republic.P S


One of the arrested students, Ashraf of Srinagar, told TOI, "What we ate was mutton. I regret the damage to our hostel and the roadside meat shop that the mob burnt." While an FIR was lodged against the violence, the police have made no arrests for stone-throwing and assault on the Kashmiri students.
[...]

தேமொழி

unread,
Mar 19, 2016, 1:32:23 AM3/19/16
to மின்தமிழ், ksuba...@gmail.com, kalair...@gmail.com


On Friday, March 18, 2016 at 10:16:54 PM UTC-7, kalai wrote:
வணக்கம்.
2016-03-18 22:31 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
சரி பலி கேட்ட இந்த தேவதைகள் இப்போது எங்கே என்ற கூடுதல் கேள்வி எழுகின்றது.  இப்போது பசுபலிகொடுத்தல் இல்லையே. அப்படியென்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தான் வேத சமய தேவர்கள் இருந்தார்கள் இப்போது இல்லை என நான் புரிந்து கொள்கிறேன். மிக நீளமாக எழுதாமல் யாராவது  சிறு வரிகளில் அதனைக் கூறினால் நன்று
அவர்கள் இப்போதும் எப்போதும் இருப்பார்கள். 
(அவர்கள் வேள்வியில் கொடுக்கப்படுவனவற்றை உண்டு வாழ்பவர்கள் அல்லர்)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 

அதனை அவன்கண் விடல்.(குறள் 517)

என்ற குறளுக்கு ஏற்ப, அவர்களை முறைப்படி அழைத்து, அவர்களுக்குப் பிரியமானதைக் கொடுத்து, அவர்களால் நமக்கு அவர்களால் ஆக வேண்டிய காரியத்தை அவர்களைக் கொண்டு செய்து கொள்வதே வேள்வியின் நோக்கம்.


இதைப் படித்தால் ... ஏதோ லஞ்ச ஊழல் ஆகியவற்றின்  தோற்றம் போல பொருள் வருகிறது 

..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 19, 2016, 2:03:47 AM3/19/16
to தேமொழி, மின்தமிழ், Dr.Subashini
வணக்கம்.

2016-03-19 11:02 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, March 18, 2016 at 10:16:54 PM UTC-7, kalai wrote:
வணக்கம்.
2016-03-18 22:31 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
சரி பலி கேட்ட இந்த தேவதைகள் இப்போது எங்கே என்ற கூடுதல் கேள்வி எழுகின்றது.  இப்போது பசுபலிகொடுத்தல் இல்லையே. அப்படியென்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தான் வேத சமய தேவர்கள் இருந்தார்கள் இப்போது இல்லை என நான் புரிந்து கொள்கிறேன். மிக நீளமாக எழுதாமல் யாராவது  சிறு வரிகளில் அதனைக் கூறினால் நன்று
அவர்கள் இப்போதும் எப்போதும் இருப்பார்கள். 
(அவர்கள் வேள்வியில் கொடுக்கப்படுவனவற்றை உண்டு வாழ்பவர்கள் அல்லர்)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 

அதனை அவன்கண் விடல்.(குறள் 517)

என்ற குறளுக்கு ஏற்ப, அவர்களை முறைப்படி அழைத்து, அவர்களுக்குப் பிரியமானதைக் கொடுத்து, அவர்களால் நமக்கு அவர்களால் ஆக வேண்டிய காரியத்தை அவர்களைக் கொண்டு செய்து கொள்வதே வேள்வியின் நோக்கம்.


இதைப் படித்தால் ... ஏதோ லஞ்ச ஊழல் ஆகியவற்றின்  தோற்றம் போல பொருள் வருகிறது 

..... தேமொழி

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக்கொளல். குறள்:443. 

என்று எனக்குப் பொருள் வருகிறது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 19, 2016, 2:07:05 AM3/19/16
to தேமொழி, மின்தமிழ், Dr.Subashini
கடமையை செய்வதற்கோ, அல்லது கடமையைச் செய்யாமல் இருப்பதற்கோ கொடுப்பதே இலஞ்சம்.
நம்மிலும் உயர்வானவர்களை உபசரித்து அவர்களது ஆதரவைப் பெறுவது இலஞ்சம் ஆகாது.

தேமொழி

unread,
Mar 19, 2016, 2:34:20 AM3/19/16
to மின்தமிழ், jsthe...@gmail.com, ksuba...@gmail.com, kalair...@gmail.com
:))

வேண்டுமானால் யாரிடம் காரியம் ஆகவேண்டுமோ அவருக்கு  ஐஸ் வைப்பது என்று மாற்றிக் கொள்ளகிறேனே 

..... தேமொழி

Suba

unread,
Mar 19, 2016, 3:02:37 AM3/19/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-19 2:13 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.
அந்தணர் வேள்வி பசுபலி என்று பொதுவாக்க் கூறாமல்,
நால்வகை அந்தணரில் எந்தப் பிரிவினர் என்றும்,
நால்வகை வேள்வியில் எந்த வேள்வியில் என்றும்,
பசு என்ன நோக்கத்திற்காக என்றும் தெளிவாக எழுதாமல் பொதுவாக எழுதுவது பிழையானது.

இது வாசிப்பவர்க்குத் தவறான கருத்தைத் தினிப்பது ஆகும்.

"சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எவ்வளவு தவறோ அது போன்று தவறாக இந்த இழையின் தலைப்பு அமைந்துள்ளது.

​உண்மைதான். பொத்தாம் பொதுவாகச் சொன்னால் அது மிகத் தவறே.

ஆனால் இங்கே பதிவில் விசயம் வேறு மாதிரியல்லவா இருக்கின்றது.

பெரியவர் சங்கராச்சாரியார் தன் குரலில் இப்படிச் சொல்லியிருக்கின்றார்.
//
இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும். 

இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.
//
​ஆக இதன் கருத்தைச் சுருக்கி  தமிழ்படுத்தினால் ​
பசுக்களை பலியிடுவதில் தவறில்லை: சங்கராச்சாரியார்
என்று தானே வருகின்றது.

தேமொழியின் தலைப்பு பெரியவர் சங்கராச்சாரியாரின்  குரலின் சுருக்கத்தை தானே தருகின்றது.

இதில் எங்கே தவறு உள்ளது என மீண்டும் யோசித்துப் பாருங்கள். 

அத்துடன் இந்தப் பதிவு முழுவதுமே நீங்கள் இன்னொரு கேள்வியில் கேட்டது போன்று...... நால்வேதத்தில் எந்த வேதத்தில் பசுபலி வேள்விக்காக - என சங்கராச்சாரியார் குறிப்பிட்டுச் சொல்லவில்லை இக்கட்டுரையில். 

ஆக தேமொழியிடம் கேட்பதை விட்டு சங்கராச்சாரியாரியாரிடம் ஏன் பொத்தாம் பொதுவாகச் சொன்னீர்கள் என்று நீங்கள் கேட்பது பொருந்தும் என்பது என் தாழ்மையான கருத்து. ஏனென்றால் தேமொழி இக்கட்டுரையை எந்த மாற்றமும் செய்யாமல் சங்கராச்சாரியார் சொன்னதை காப்பி பேஸ்ட் மட்டும் செய்து தமிழில் தலைப்பிட்டு இங்கு பகிர்ந்திருக்கின்றார்.

சுபா


நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 19, 2016, 3:20:33 AM3/19/16
to mintamil, Dr.Subashini
வணக்கம்.

நான் எனது உதாரணத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல்,
500 பக்கங்களுக்கு மேல் இருக்கக்கூடிய பதிவில் 421 பக்கத்தை மட்டும் பதிவிட்டுள்ளார் என்பது எனது கருத்து.
மற்றைய பக்கங்களில் 
வேள்வியின் நோக்கம், அதனைச் செய்ய அந்தணர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர், எந்தெந்த தெய்வங்கள் அழைக்கப்பட்டன, அவற்றிற்கு என்னென்ன பலியிடப் பெற்றன என்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.
அவற்றையும் படித்தால்தான் சங்கரரின் கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

அன்பன்
கி.காளைராசன்



 

Jaisankar Jaganathan

unread,
Mar 19, 2016, 3:45:17 AM3/19/16
to mint...@googlegroups.com
சுபா அவர்களே

அகிலாண்டேஸ்வரி அம்மன் உக்கிரமாக இருந்ததால் சக்கரம் ஸ்தாபிசார். தோடு செய்து அம்மனுக்கு அணிவித்தார். அப்புறம் விநாயகரையும் முருகனையும் சிலா ரூபமாக செய்தார். நரபலி சிவன் கோவிலில் இல்லை

2016-03-18 21:06 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
2016-03-18 16:33 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


ஆதிசங்கரரின் காலத்தின்முன்னும் அப்போதும் திருவெற்றியூரில் -- கோவிலில் துர்க்கைக்கு நரபலி கொடுக்கப்படுவந்தது.  அப்பாறையை இன்னும் அக்கோவிலில் காணலாம்.  

சங்கரர் அதைத் தடுத்து நிறுத்தி, பூசுனைக்காயைமட்டும் பலியாகக் கொடுத்தாபோதும் என உயிர்ப்பலியைத் தடுத்துநிறுத்தினார்.  இதைப்போல வேறுசில கோவில்களும் செய்தார் என்று செவிவழிச்செய்திகளும், தலபுராணங்களும் பறைசாற்றுகின்றன.

திருச்சி திருவானைக்கா கோவிலிலும் செய்தார். ​
​அவரது சிறு திரு உருவச் சிற்பத்தை அங்கே ஒரு ஓரமான சன்னிதியில் வைத்திருக்கின்றனர்.
இந்தக் கோயிலில் முன்னர் வழக்கிலிருந்த நரபலி விளக்கத்தை பேராசிரியர். தொ.பரமசிவம் அவர்கள் மிக நன்றாக தெய்வம் என்பதோர் நூலில் விளக்கியுள்ளார்.

சுபா






2016-03-18 8:09 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
அஹிம்சை என்பது மோசமான கோட்பாடு.

இந்துக்களை அகிம்சை, புலால் உண்ணாமை, பசுக்கொலை செய்யாமை, வருணாசிரமம், விதவா விவாக மறுப்பு மாதிரியான மூடநம்பிக்கைகளில் இருந்து ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.

அல்கபோன் அழகாக சொன்னார்

"எதையும் ஒருவரிடம் polite ஆக கேட்டு பெறுவதே நல்லது.
அப்படி கேட்கையில் ஹோல்டரில் ஒரு துப்பாக்கி இருப்பது இன்னும் நல்லது" என





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
regards,
jaisankar jaganathan

Suba

unread,
Mar 19, 2016, 4:11:05 AM3/19/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-19 8:45 GMT+01:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
சுபா அவர்களே

அகிலாண்டேஸ்வரி அம்மன் உக்கிரமாக இருந்ததால் சக்கரம் ஸ்தாபிசார். தோடு செய்து அம்மனுக்கு அணிவித்தார். அப்புறம் விநாயகரையும் முருகனையும் சிலா ரூபமாக செய்தார். நரபலி சிவன் கோவிலில் இல்லை
​நண்பரே. சிவன் கோயிலில் நரபலி நடந்தது என்று நான் சொல்லவில்லை.
திருவானைக்கா கோயில் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டது. அது பெரிய அளவில் சிவன்கோயிலாக மாற்றம் பெருவதற்கு முன்னர் கொற்றவை கோயில் அங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அக்காலச் சூழலில் அங்கு நடைபெற்ற வழக்கங்கள் மாற்றம் கண்டமையைத் தான் குறிப்பிட்டிருக்கின்றேன்.

சுபா
 

தேமொழி

unread,
Mar 19, 2016, 4:30:37 AM3/19/16
to மின்தமிழ், ksuba...@gmail.com, kalair...@gmail.com


On Saturday, March 19, 2016 at 12:20:33 AM UTC-7, kalai wrote:
நான் எனது உதாரணத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல்,
500 பக்கங்களுக்கு மேல் இருக்கக்கூடிய பதிவில் 421 பக்கத்தை மட்டும் பதிவிட்டுள்ளார் என்பது எனது கருத்து.
மற்றைய பக்கங்களில் 
வேள்வியின் நோக்கம், அதனைச் செய்ய அந்தணர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர், எந்தெந்த தெய்வங்கள் அழைக்கப்பட்டன, அவற்றிற்கு என்னென்ன பலியிடப் பெற்றன என்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.
அவற்றையும் படித்தால்தான் சங்கரரின் கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

 
இதனால்தான் நான் இவ்வாறு குறிப்பிட்டேன்....

குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொடுத்தால் ...
  • அவுட் ஆப் காண்டேக்ஸ்ட்டில் கொடுக்கிறாய், உனக்கு அவர் சொல்வது புரியவில்லை, 
  • அதற்கெல்லாம் மூலநூலில் என்ன எழுதியிருக்கிறது என்று படிக்க வேண்டும்.  அதை நீ படித்தாயோ 
என்பது போன்ற வகையில் தேவையற்ற திசையில் உரையாடல் தொடர்வதைத் தடுக்கவே  அப்படியே கட்டுரைகளை எடுத்துக் கொடுக்கிறேன்.

முழுப்பதிப்பும் இங்கிருக்கிறது.... https://dheivathinkural.wordpress.com/

நீங்களே படித்துகூட  இங்கு காட்டப்பட்ட கட்டுரை எவ்வாறு முழுக்கருத்தையும் முன்வைக்கத் தவறியுள்ளது என்றும் கூடக் கூறலாம். 

மேலும் விளக்கம் அடுத்து...வரும்...

..... தேமொழி 

தேமொழி

unread,
Mar 19, 2016, 4:49:23 AM3/19/16
to மின்தமிழ், ksuba...@gmail.com, kalair...@gmail.com
கொடுக்கப்பட்ட பசுபலி தவறில்லை என்ற கட்டுரையின் முன்னும் பின்னும் தொடர்ச்சி கீழே காட்டப்படுகிறது.....

மாறுபாடான இரு கதைகள்
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/மாறுபாடான-இரு-கதைகள்/

ப்ராமணன் ப்ராமணனாக இருக்கிறவரைத்தான் அவனுக்கு மதிப்பு மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால் மாளாத அகௌரவம்தான் 
என்பது இக்கட்டுரையின் மையக்கருத்து ...

அதாவது அவர்கள்(ப்ராமணர்கள்)  ...
அன்புள்ளம் கொண்டிருப்பது Vs. வன்மம் பாராட்டுவது போன்ற வேறுபாடுகளின் விளைவுகளைச் சொல்லிச் செல்லும் முயற்சி என்பதே சங்கராச்சாரியார் நோக்கம் என அறிக.

கட்டுரை காட்ட விரும்பும்  முடிவு:   
பிராமணர்கள் வன்மம் பாராட்டுவது  அல்லது தனது பண்பை இழப்பது மக்களிடம் மரியாதையை  இழக்கச் செய்யும்.

***


தொடர்ந்து ....அடுத்து வருவது... இந்த இழையின்  
 பசுபலி கொடுப்பதில் தவறில்லை என்ற கட்டுரை ....

அது அகிம்சை கருத்துக்கு மாறான பசுபலி ஏன் நியாயம் என்ற கருத்தை சுட்டிக் காட்டுகிறது...ஒரு சில  எடுத்துக் காட்டுகளுடன். 

இதை இவர் சொல்வதன் காரணம்:  
புத்தர் காலத்தில் பிராமணர்கள், பசுபலி தவறில்லை  என்ற கருத்தை புத்தருக்கு  எடுத்துச் சொல்லும் அளவிற்கு அறிவு பெற்றவர்களாக இல்லை. அறியாமையின் பிடியில் இருந்திருக்கிறார்கள். 

அதனால் புத்தரின் அகிம்சை சிறந்தது என்ற கருத்து எந்த  எதிர்வாதமும் இன்றி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு புத்தம் பரவியது.
புத்தம் பரவிய காரணம் (அல்லது) இந்து மதத்திற்குத் தாழ்வு ஏற்பட்ட காரணம் ...

அகிம்சை கொள்கைக்கு எதிரான விலங்குகளின் உயிர்வதையில் எந்தத் தவறுமில்லை என்ற வேத கால விளக்கங்கள் புத்தருக்கு விளக்குவதற்குத் தக்க  அறிவுடைய பிராமணர் புத்தர் காலத்தில் இல்லாமல் போனது 

விளைவு: 
தகுதி இல்லாத பிராமணர்களால்  மரியாதை போனது. 
இதன் மூலம் புத்தம் பரவி விட்ட, அகிம்சை ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணத்தை விளக்குகிறார் சங்கராச்சாரியார்.  

***

அடுத்து திடர்ந்து வருவது...
க்ஷத்ரியரும் ப்ராமணரும் 
என்ற தலைப்பில் 
இந்து மதத்தில் இருந்து விலகிப் பிற மதங்களைத்  தோற்றுவித்த 
புத்தர், ஜினர, ஸிக்கியர் என அனைவருமே சத்திரியர்...

ஏன் அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.... 
அவர்களுக்கு தங்களுக்கும் மேல் நிலையில் இருந்த பிராமணர்கள் மீது பொறாமை 
இந்து மதத்தில்  எப்போதாவது இரண்டு வர்ணங்களிடையே மோதல் ஏற்பட்டது என்றால் அது ப்ராமணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் இடையேதான்.
(***இதைத்தான் சேசாத்திரியும் பெரியாரின் நடவடிக்கைக்கு  காரணமாகச் சொல்வார்)

பிற வர்ணத்தவர்கள் பிராமணர்களுடன் பகைமை பாராட்ட விரும்பியதில்லை
சத்திரியர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதே நாடு அடிமையாகக் காரணம்
ஆனால் நாடு அடிமையாக வர்ணாசிரம தர்மம் காரணமல்ல என்கிறார்.

எனவே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம் ....
**** பெரும்பாலும் வைதிக மதம் எதிர்ப்பின்றியே இருந்தது 
**** தோன்றிய கருத்துப் பேதங்களும் சத்திரியர்கள் கொண்ட கருத்து பேதமே.. அது பிற மதங்கள் தோன்ற வழி வகுத்தது.
**** அவற்றைத்  தடை செய்து, வைதிக மதம் பற்றிய புரிதலை முன் வைக்க  அறிவார்ந்த பிராமணர்கள் அக்காலங்களில் இல்லாமல் போனதன் விளைவு அது.  


இவை எல்லாவற்றையுமே கூட மற்றொரு தலைப்பில் மற்றொரு இழையாகவும் தரலாம். அடுத்து செய்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages