தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

297 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 28, 2014, 8:10:07 AM4/28/14
to Minthamil, வல்லமை, vallamai editor, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, அந்தியூரன் பழமைபேசி, A K Rajagopalan

அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?  தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி சொல்வேன். 
--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Hari Krishnan

unread,
Apr 28, 2014, 8:19:45 AM4/28/14
to vallamai, Minthamil, vallamai editor, தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள்

2014-04-28 17:40 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?  தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி சொல்வேன். 

ஆத்திசூடி.  ச் இல்ல.  ஆத்தி மாலையை சூடின, நாயனார் வீசின கல்பட்ட நடராஜர்னு சொல்வாங்க.  


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

தேமொழி

unread,
Apr 28, 2014, 4:29:58 PM4/28/14
to vall...@googlegroups.com, Minthamil


///ஆத்தி மாலையை சூடின, நாயனார் வீசின கல்பட்ட நடராஜர்னு சொல்வாங்க.///

வார்த்தை விளையாட்டு அருமை....




..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Apr 28, 2014, 5:57:16 PM4/28/14
to vallamai, Minthamil, vallamai editor, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, அந்தியூரன் பழமைபேசி, A K Rajagopalan
ஆத்தியைச் சூடி இளம்பிறை அணிந்து மோனத்தில் இருக்கும் முழு வெண்மேனியனை தொழுவாம்.


28 ஏப்ரல், 2014 8:10 முற்பகல் அன்று, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Apr 28, 2014, 6:19:44 PM4/28/14
to vall...@googlegroups.com, Minthamil

வேந்தரின் பதிவா இது என மீண்டும் ஒரு முறை பதிவர் பெயரை நோக்க வேண்டியிருந்தது.

..... தேமொழி

Megala Ramamourty

unread,
Apr 28, 2014, 10:24:27 PM4/28/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
’ஆத்தி சூடி’ போலவே ’கொன்றை வேந்தன்’ என்றொரு நீதி நூலும் ஔவையார் எழுதியிருக்கிறார்.  இந்த இரண்டு நூல்களுமே அதில் வரும் கடவுள் வாழ்த்தின் முதல் சொற்றொடரை நூலின் தலைப்பாகக் கொண்டுள்ளன.

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

பொதுவாக ஆத்தி, கொன்றை போன்ற மலர்களைச் சிவபெருமான் விரும்பி அணிந்துகொள்வான் என்ற அடிப்படையில் சிவனைக் குறிப்பதாகவே இவ்விரண்டு பெயர்களும் அமைந்துள்ளன. இந்தப் பெயர்களை ஔவையாரே சூட்டினாரா அல்லது பின்பு இந்தப் பாடல்களைத் தொகுத்தவர்கள் சூட்டினரா என்பது ஆராய்ச்சிக்குரியது.

அன்புடன்,
மேகலா





2014-04-28 20:53 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
2014-04-28 17:40 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?


​முதன் முதலில் கி.பி 1707-ல் மொழிமாற்றம் பெற்ற படைப்பு அவ்வையாருடயதே​


​ஆதாரம்: அயோத்திதாசப் பண்டிதர்​




N. Ganesan

unread,
Apr 28, 2014, 11:14:46 PM4/28/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Monday, April 28, 2014 7:24:27 PM UTC-7, Megala wrote:
’ஆத்தி சூடி’ போலவே ’கொன்றை வேந்தன்’ என்றொரு நீதி நூலும் ஔவையார் எழுதியிருக்கிறார்.  இந்த இரண்டு நூல்களுமே அதில் வரும் கடவுள் வாழ்த்தின் முதல் சொற்றொடரை நூலின் தலைப்பாகக் கொண்டுள்ளன.

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

பொதுவாக ஆத்தி, கொன்றை போன்ற மலர்களைச் சிவபெருமான் விரும்பி அணிந்துகொள்வான் என்ற அடிப்படையில் சிவனைக் குறிப்பதாகவே இவ்விரண்டு பெயர்களும் அமைந்துள்ளன. இந்தப் பெயர்களை ஔவையாரே சூட்டினாரா அல்லது பின்பு இந்தப் பாடல்களைத் தொகுத்தவர்கள் சூட்டினரா என்பது ஆராய்ச்சிக்குரியது.


இரண்டு நூல்களும் வெவ்வேறு காலத்தில் இரு புலவர்களால் இயற்றப்பட்டன.

ஆத்திசூடி, கல்வியொழுக்கம் - இரண்டும் இயற்றிய ஔவை சமணப் புலவர்.
சிவனுக்கு கொன்றை, வில்வம் விசேடமானவை. அஷ்ட புஷ்பங்கள் என்று
சிவனுக்குச் சார்த்தப்படும் பூக்களிலும் ஆத்தி (தாதகி) இல்லை. இது பலகாலம் இருந்தது
- சைவ ஆகமங்களில் ஆத்தி சார்த்துவது சிவனுக்கு இல்லை. 

ஆனால், ஆத்தி மலர் விசேடமானது பார்சுவநாத தீர்த்தங்கரருக்கு, சுமார்
2500 வருடங்களாய். சூடுதல் - To surround, envelope; கவிதல். வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் 
(பெரும் பாண். 409). ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.
ஆத்திமாலை அணிகிற சாமி எனினும் அமையும். பல நூல்களில் (உ-ம்: 18 கீழ்க்கணக்கு - அண்மைய உரைகள் 
சிவன் என்று சொல்லும். ஆனால் அவை தீர்த்தங்கரருக்கான கடவுள் வணக்கமாய் இருக்கும்.) ஆத்தியுடன்
பார்சுவநாதர். ஆயிரக்கணக்கான சிற்பங்களில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா முழுமையும்
பார்க்கலாம். கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்தி
அங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.
ஆத்திசூடி


ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கான
பாடல்களில், சிற்பங்களில் இது பொது. ஒரு இடத்தில் மாறுவதால் ஆத்திசூடி என்றால் சிவன் எனல்
பொருந்தாது. பாரதியின் பரம்பொருள் வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்
பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.

(1) ஆத்திசூடி - (2) இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் -

(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன் -

(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் -

(5) ஏசுவின் தந்தை  - எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 29, 2014, 12:15:25 AM4/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
AathichuuDi - Thirthankara, like Shiva under the Banyan tree

Tirthankara Parshvanatha

Arenaria rossa di Sikri, 65 cm x 95 cm 
India settentrionale (area di Mathura), 
II secolo d.C.  Turin, Italy

Innamburan S.Soundararajan

unread,
Apr 29, 2014, 2:34:48 AM4/29/14
to vall...@googlegroups.com, mintamil
அயோத்தி தாசரை வச்சுக்க்ணு ஆகாத்தியம் பண்றாரு.

N. Ganesan

unread,
Apr 29, 2014, 8:04:31 AM4/29/14
to vall...@googlegroups.com, mintamil


On Monday, April 28, 2014 11:34:48 PM UTC-7, இன்னம்பூரான் wrote:
அயோத்தி தாசரை வச்சுக்க்ணு ஆகாத்தியம் பண்றாரு.


அயோத்திதாசரும் கோவை மாவட்டத்துக்காரர்தான்.
அவரு தாத்தா வெள்ளையருக்கு பீஃப் கறி சமைக்கப் போனார்.
குசினிச்சேரி (குசினி - cuisine) என்ற சேரிகள் நகரங்களில் உருவாயின.
கல்வியறிவு பரவ சர்ச்சுகள் உழைக்கத் தொடங்கின காலம்.

N. Ganesan

unread,
Apr 29, 2014, 8:40:51 AM4/29/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com


On Monday, April 28, 2014 6:53:08 PM UTC-7, சவடால் வைத்தி wrote:
2014-04-28 17:40 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?


​முதன் முதலில் கி.பி 1707-ல் மொழிமாற்றம் பெற்ற படைப்பு அவ்வையாருடயதே​


​ஆதாரம்: அயோத்திதாசப் பண்டிதர்​




தகவலுக்கு நன்றி ஐயா. முதன்முதலில் சிரமண சமயங்கள் பற்றி ஆராய ஆரம்பித்தவர் அயோத்திதாசரே. அப்போது
தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படாக் காலம். கல்வெட்டியலும் இல்லை. அதனால் எல்லாவற்றையும் புத்த பெருமான்
என்றார். சமண - பௌத்த வேறுபாடு தெரியாமல் மயங்கினார் அயோத்திதாசர்.

ஆத்தி என்றால் தாதகி. இந்திய வரலாற்றில் ஆத்தி/தாதகி ஒரே ஒரு கடவுளுக்குத்தான் 2500 ஆண்டுகளாய் இருக்கிறது.
அவர் தீர்த்தங்கரசாமி தான்.

ஆலமர என்றால் சிவபிரானுக்கு உரிமை. தேவாரத்தில் பாருங்க. சிவபிரான் திருமேனியில்
தாதகி/ஆத்தி இராது. சமணம் தொய்ந்த காலத்தில், அதாவது, இந்திய சமயங்களின் மிகப் பிற்பட்ட காலத்தில்
அருணகிரியார் ஏற்றுகிறார். அவர் செய்த இன்னொரு புரட்சி. ஆறுபடை வீடுகளில் ஒன்றாக சுவாமிமலை
என ஏரகத்தை ஏற்படுத்துகிறார். காவேரி டெல்ட்டாவில் ஒரு ஆற்றுப்படை வீடு இருக்கட்டுமே என்பது அவர் நினைப்பு.
தேவாரத்தில் சிவபிரான் விரும்பி அணியும் மலர்கள்


அரைசு - காட்டில் அரைந்து (= இரைந்து) கொண்டிருக்கும் மரம்,
அதனால் தான் ராஜகுலத்தில் உதித்த புத்தருக்குரிமை. புத்தருக்கு 4000, 3000 வருஷம் முன்னரே கொற்றவைக்கு
உரிமையான மரம். கொற்றவை - கொற்றவன் என்றால் அரைசன்/அரசன். அரச மரத்தால் வரும் பெயர்.
அரசு ஆணையிடும் ஓலைக்கு “அரையோலை” என்று கல்வெட்டுக்களில் வரும். அரைச மரத்தடியில்
ஆமா (காட்டெருமை) பட்டமகிஷியுடன் புணர்வதாக சிந்து முத்திரைகள் உள்ளன. இதுவே பின்னர்
அரிய மொழிகளும், குதிரையும் வந்த பின்னர் அசுவமேத யாகமாக பரிணாமன் ஆனது. ஆமான் கட்டிய
மரம் வேத ஆரியர் காலத்தில் குதிரை  கட்டலாயிற்று. எனவே, குதிரை கட்டும் மரம் அசுவத்தம் என்று
அரசமரப் பேர் உருவானது. சூளை > சூர (சூர, சூர்ண, எல்லாம் சுண்ணம்/சுள்ளி/சுடுதல் > சுஷ்ண/உஷ்ண
எனத் தெளிந்தோம்.), காளி > காரி, நள்-/நாள்- “கறுப்பு” எனவேதான் ஆழ்வார்கள் நாரணன் என்கின்றனர்.
நாள்- ‘இரவு, கறுப்பு’ (நாளகிரி - அஞ்சனமலை ஆகிய ஆனை), நாளணன் > நாரணன் (மாயணன், சாயணன்,
சாய்தல் > சயந). நள்ளமலை, நல்லமலை ரேஞ் - கரும்பெண்ணை (கண்ணபெண்ணா > க்ருஷ்ணவேணி,
இன்றைய கிருஷ்ணா நதி) உற்பத்தி ஆகும் கருமலை நள்ளமலை/நல்லமலை. அரைச மரமும், கொற்றவையும்
- 4500 வருஷம் முன்னாடி. ஐராவதம் மகாதேவனார் ‘ஜல்லிக்கட்டு’ என்று தவறாகச் சொல்வதை,
கொற்றவை மயிடனுடன் போர்க்கோலம் என்று காட்டியுள்ளேன். இதே போல் போத்து (மகிடன்) உள்ள
ஏராளமான முத்திரைகள் உண்டு.

ஆத்தி என்றால் தாதகி மரம். தீர்த்தங்கரருக்கே உரித்தாய மரம்:
பொன்னாத்தி (அ) திருஆத்தி என வழங்கப்படும் Bauhinia tomentosa
பார்சுவநாதருக்கு ஆனதாகலாம். திரு என அடையுடன் திருவாத்தி
எனப் பெயர் பெற்றது தீர்த்தங்கரரால். ஆத்தி சிவனுக்கோ, அம்பிகைக்கோ,
பெருமாளுக்கோ, முருகனுக்கோ சிறப்பாகச் சொல்லப்படுவதில்லை.
தீர்த்தங்கரரை திருமூர்த்தி என்பதுபோல, திருவாத்தி என்பதும்
பண்டைச் சமணத் தொடர்பால் எனத் தெரிகிறது.

நா. கணேசன்







 

N. Ganesan

unread,
Apr 29, 2014, 9:00:25 AM4/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ், tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
திருவாத்தி (Bauhinia tomentosa)  பேரில் ஊர்களே இருக்கிறது.

பொன்னாத்தி 
காரைக்குடி சூடாமணிபுரம் கண்ணன் தாக்கல் செய்த பொது நல மனு: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியது. இதன் கீழ் கிராமங்களில் 416 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சிவகங்கை ஆவின் தலைவராக சண்முகம், ஜூன் 11 முதல் செயல்படுவதாக அறிவிப்பு வெளியானது. பொன்னாத்தி பால் கூட்டுறவு சங்கத் தலைவராக, செப்., 21 ல் தான் சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பொன்னாத்தி நடுத் தெருவை சேர்ந்த இளம் பெண்ணிடம்ராதாபுரத்தை சேர்ந்த ஒருவர் தன்பெயர் மணிகண்டன் (எ) பாலகுரு என்று கூறி அடிக்கடி செல்போனில் பேசிவந்தார்.

திருவாத்தி (அ) பொன்னாத்தி - திருமூர்த்தியின் மரம்:

Mooventhan PS

unread,
Apr 29, 2014, 9:34:30 AM4/29/14
to mint...@googlegroups.com
அவ்வையார் எழுதிய ஆத்திசூடியின் பாயிரம் “ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே“ என்று அமைந்திருந்ததால் பாடலின் முதற்சொல்லையே இந்த இலக்கியத்திற்குரிய பெயராக அமைத்துக் கொண்டனர். அவ்வையாருக்குப் பின்னர் ஆத்திசூடிகள் எழுதிய பாரதியார், பாரதிதாசன், வ.சுப. மாணிக்கம் போன்றோர் தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் தமிழ்சூடி, புதிய ஆத்திசூடி முதலான பெயர்களை அமைத்துக்கொண்டனர். கிடைக்கப்பெறும் ஆத்திசூடிகளில் அவ்வையார் எழுதிய நூலே காலத்தால் பழமையாக விளங்குவதால் இப்பெயரே இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்பதாயிற்று.
நன்றியுடன்
மூவேந்தன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 29, 2014, 12:19:29 PM4/29/14
to Minthamil
விளக்கத்திற்கு நன்றி மூவேந்தன் அவர்களே.

வேந்தன் அரசு

unread,
Apr 29, 2014, 10:21:12 PM4/29/14
to vallamai, Minthamil



28 ஏப்ரல், 2014 6:19 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:


வேந்தரின் பதிவா இது என மீண்டும் ஒரு முறை பதிவர் பெயரை நோக்க வேண்டியிருந்தது.

..... தேமொழி

ஏன் படிறு உளவோ?

செல்வன்

unread,
Apr 29, 2014, 10:41:19 PM4/29/14
to vallamai, Minthamil
ஆத்திசூடி 57

திருமாலுக்கு அடிமை செய்

இங்கே உள்ள திருமாலும் பாசுபாதிநாதரை குறிப்பது போல :-)




செல்வன்

unread,
Apr 29, 2014, 10:53:37 PM4/29/14
to vallamai, Minthamil
கொன்றை வேந்தன்

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

வேதியர்கள் பவுத்த மத வேதியர்கள் போலும் :-)



செல்வன்

unread,
Apr 29, 2014, 10:58:28 PM4/29/14
to vallamai, Minthamil

28. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு

(பதவுரை) சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும்.


http://www.tamilvu.org/slet/l6120/l6120son.jsp?subid=3308


கொன்றைவேந்தன் யார் என அவ்வையார் இங்கே சொல்லிவிடுகிறார்





--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



Hari Krishnan

unread,
Apr 29, 2014, 11:02:53 PM4/29/14
to vallamai, Minthamil

2014-04-30 8:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
திருமாலுக்கு அடிமை செய்

இங்கே உள்ள திருமாலும் பாசுபாதிநாதரை குறிப்பது போல :-)

அட போங்க செல்வன்... எங்களுக்கா சமாளிக்கத் தெரியாது?  

அதெல்லாம்.... தொல்பழங்காலத்து ஆத்திச்சூடிய, ஆத்திசூடியா மாத்தி ஓதின பிற்கால வைதீக திப்பிசங்களின் இடைச்செருகல்.

அவ்ளதான?  இப்ப என்ன பண்ணுவீங்க?

செல்வன்

unread,
Apr 29, 2014, 11:16:43 PM4/29/14
to vallamai, Minthamil

2014-04-29 22:02 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:
அதெல்லாம்.... தொல்பழங்காலத்து ஆத்திச்சூடிய, ஆத்திசூடியா மாத்தி ஓதின பிற்கால வைதீக திப்பிசங்களின் இடைச்செருகல்.

அவ்ளதான?  இப்ப என்ன பண்ணுவீங்க?


:-) வேறு மாதிரி விளக்கம் வரும்.

N. Ganesan

unread,
Apr 30, 2014, 9:44:57 AM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran
You have asked the same question, and it was answered.
Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.

N. Ganesan

 

N. Ganesan

unread,
Apr 30, 2014, 9:56:38 AM4/30/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்


On Tuesday, April 29, 2014 8:10:37 PM UTC-7, சவடால் வைத்தி wrote:
2014-04-30 8:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
திருமாலுக்கு அடிமை செய்



​​
​சவடால் வைத்தி​


இப் பாடல்கள் இரண்டும் திருமால் என அருகதேவரைத் துதிப்பன.
இன்னொரு பொருள் திருமால் என்றால் அரசன். பல சமண நூல்களில்
உள்ள செய்திதான். அரசனுக்கு (= அரசாங்கத்துக்கு) தொண்டு செய்,
அப்பொழுது சமூகம் உயரும், ஒழுங்காக வாழும் என்று சிறுகுழந்தைகளுக்குச்
சொல்கிறார். கடவுள் துதி முதலிலேயே கூறிவிட்டார். 2013 மடல்.


On 2013 Mar 24, 9:21 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> திருமால் என நேரடியாக அவ்வையார் எழுதியிருப்பது திருமாலை குறிக்காதாம். அரசனை
> குறிக்குமாம். அரசனுக்கு அடிபணி என அவ்வையார் எழுதுவாராம். எப்படி இருக்கு கதை?
>
> அதை படித்தபின் சுவாரசியம் குறைந்துவிட்டது. இழையில் பங்கெடுக்காமல் விலகி
> விட்டேன்:-)

திருமால் என்றால் அரசன் என்று சமண சமயத்தவர் பொருள். சிந்தாமணியில்
ஆதாரம் இருக்கிறது.
இதனால் உங்களுக்கு ஏன் சுவாரஸ்யம் குறைவுபடுகிறது? என விளங்கவில்லை.

கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் கடைசியில் ஏன் தீர்த்தங்கரரை வழிபட்டுத்
தொடங்கும் ஆத்திசூடியில் ஔவையார் சொல்கிறார்? அவரது இன்னொரு நூல்


கல்வியொழுக்கம்,
அதையும் படிக்கலாம். திருமாலத் துதிசெய் என்று ஔவை பாடவில்லை.
அவர் சொல்வது: திருமாலுக்கு அடிமைசெய் என்கிறார். அதாவது அரசனது
ஆணைகளுக்கு
அடங்கிப் போர்முகத்திலோ, சமூகத்திலோ வாழ்வாயாக என சிறார்களுக்கு
இளம்வயதிலே
போதிக்கிறார். அரசாங்கத்துக்கு அடங்காமல் இருந்தால் சமூக முன்னேற்றமோ
ஒழுங்கோ
தடுதலை என்பதைக் கற்பிக்கிறார்.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:03:50 AM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Tuesday, April 29, 2014 8:47:27 PM UTC-7, K Selvan wrote:
அயோத்திதாசர் ஆதாரமே எங்கும் கொடுக்கவில்லை நாகராசன் ஐயா

 சீவகசிந்தாமணி சமணநூல். அதில் உள்ல மலரேந்து சேவடி மால் அருகரை குறிக்கும்.அதில் எங்கேயும் புத்தரை திருமால் என குறிப்பிடவில்லை.

சூளாமணியும் புத்தரை குறித்து பாடப்பட்ட நூல் அல்ல. இதில் உள்ல சூளாமணிபாடல் திருவணங்கும் சேவடி உடைய திருமாலை குறிக்கிறது. இதில் புத்தர் எங்கே வந்தார் என எதுவும் விளங்கவில்லை



FYI, Both Chinthamani and Choolamani and Tamil Jaina epics.

N. Ganesan
 


2014-04-29 22:33 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2014-04-30 8:52 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?

 நீங்க மிதிலாதாசர படிச்சதில்ல போல இருக்கு... திருமால்னா புத்தர், சிவன்னா தீர்த்தங்கரர்னு மிதிலாதாசரும் கூடவே குத்துமதிப்பு தாசரும் சொல்லியிருக்காங்க... இதெல்லாம் உங்களுக்கு விளங்கவா போவுது?


திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?

அவங்க அல்லாருமே ஆதிதொல்பழம் தமியருங்கதான்.  உலகத்தின் ஆதி மதமே தமிழ் மதம்தான்... இத இல்லேன்னு மறுக்கறவன் தமிழ் துரோகி.. ஆரியன்.  (Orion அப்படின்னேன்)



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:17:30 AM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஸ்ரீ > சிரீ/சிரி > திரி > திரு என்றானது.
ஆழ்வார்கள் ஸ்ரீதரனை சிரீதரன் என்பர். 
ஸ்ரீ > சீ என ஆதலும் உண்டு. சீவில்லிபுத்தூர், சீவைணவர்.
திருவில்லிபுத்தூர் என்றால் திரு இல்லாத புத்தூர் என்று நன்றாயிராத பொருள் கொடுத்துவிடும்.

சிரி/திரி > திரு கன்னடம், தமிழ், சிங்களம் ஏற்பட்ட மாற்றங்கள்.
இதில் சிரமண சமயத்தவர்கள் பங்கு பெரிது. ரவிவர்மாவின்
அகலிகை படம் பார்த்துக்கொண்டுள்ளேன். அகலிகை கதையில்
இந்திரன் பூசை ஆவதும் பிராகிருதமொழி கொண்ட சமணசமய்த்தார் கதைகளே.
தமிழில் - பரிபாடலில் முதலில் பதிவாகியுள்ளது.
ஆழ்வார் என்று தீர்த்தங்கரருக்கு யோகத்தில் ஆழ்தல் என்னும் பொருளில்
ஏற்பட்ட பெயர் சில நூற்றாண்டுகள் பின்னே ஸ்ரீவைஷ்ணவ ஆழ்வாருக்கு
பரவுகிறது.

நா. கணேசன்

எம். சி. நஞ்சுண்டராவ் தான் பாரதியை தன் உதவியாளர் ராமன் நாயருடன்
பக்கிங்காம் கால்வாயில் படகில் - இனி சென்னையில் வைத்திருக்க முடியாது
போலீஸ் துப்பு தெரிந்துகொண்டது என்பதால் - அனுப்பியவர் என்ற செய்தி
அவரது பேரன் நூலில் இருந்து கிடைத்துள்ளது. அவர்கள் குடிம்பத்தாரை அணுகி
ஆராய்ந்து முனைவர் சேதுபதி எழுதியுள்ளார். பாரதியை புதுவைக்கு
அனுப்பிய புரவலர் நஞ்சுண்டராவ், வஉசி அவரை எப்படிக் குறிப்பிடுகிறார்
என்பது விடுதலைப் போராட்டம், பாரதி படகில் போனது, எல்லாம் அறிய
நல்ல கட்டுரை முனைவர் எழுதியுள்ளார். அனுப்புகிறேன். முதலில்
நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, இப்போது பாரதிதாசன் கல்லூரியில்
சேதுபதி தமிழ்த்துறையில் இருக்கிறார். விரிவாக, அவருடன் பேசினேன். பிற பின்!

On Wednesday, April 30, 2014 7:55:14 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
2014-04-30 9:34 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, April 29, 2014 8:22:01 PM UTC-7, K Selvan wrote:
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?

திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?



திரு என்பது ஸ்ரீ என்பதற்கான தமிழ்ச்சொல். இதனை உருவாக்கியோர் சமண சமயத்தவர்கள்.
திருமூர்த்தி என்று கொங்குநாட்டில் பலருக்கும்பெயர் இருக்கும். திருமூர்த்திமலை இருக்கிறது.
திருமூர்த்தி = தீர்த்தங்கரர். திருவாத்தி திருமூர்த்தி ஒருவரின் மரம் பொன்னிறமான பூக்கள்
பூப்பது. திருவாத்தி சூடிய திருமூர்த்திதான் ஆத்து சூடி அமரும் தேவன் (=பார்சுவன்) 
இவ்விழையில் நிறையச் சொல்லியுள்ளேன். திருவள்ளுவர், திருமூர்த்தி, திருமால் (= விஷ்ணு, அருகன், புத்தன்
- எல்லோருக்கும் பொதுப்பெயர்.) அரசனை இக் கடவுளராகப் பார்ப்பதும் பழைய மரபு.

அருகருக்கும், புத்தருக்கும் வடசொல்+தமிழ்ச்சொல் ஆன திருமால் உண்டு. அயோத்திதாசர் 
அருகருக்கு சிந்தாமணி, சூளாமணி காட்டியுள்ளார்,

நா. கணேசன்

(விட்டம் > விஷ்டம், சுண்ணம் > சுஷ்ண/உஷ்ணம் போல், விண்ணு > விஷ்ணு - வடக்கே
தொல்தமிழ் மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்பட்ட மாற்றம். அமெரிக்க செவ்விந்தியர்கள்
தம் மொழியை இழந்ததுபோல், 3000 ஆண்டு முன்னால் வட இந்தியாவில் மொழிமாற்றம் நிகழ்ந்தது.)

செல்வன்

unread,
Apr 30, 2014, 12:03:44 PM4/30/14
to vallamai, Minthamil, Banukumar Rajendran

On Wed, Apr 30, 2014 at 8:44 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
You have asked the same question, and it was answered.
Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.



It was not satisfactorily answered.

திருமாலுக்கு அடிமை செய்

இதை அரசன் என பொருள் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதற்சிக்கல் திருமால் என்பது அரசனுக்கான நேரடி பொருள் கிடையாது. திருமால் என்பது மகாவிஷ்ணுவை தான் குறிக்கும். திருமாலுக்கு அடிமை செய் என்றால் பொதுவாக புரிந்துகொள்ளபடும் பொருள் மகாவிஷ்ணுவுக்கு அடிமையாக இரு என்பதே. அரசனை குறிக்கவேண்டுமெனில் அவ்வையார் நேரடியாக அரசனுக்கு, கோனுக்கு, வேந்தனுக்கு, மன்னனுக்கு அடிமையாக இரு என சொல்லிவிட்டு போயிருக்கலாம். இப்படி குழப்பியிருக்க வேன்டியது கிடையாது

அடுத்து அவ்வையார் ஒன்றும் அரசர்களின் அடிமை அல்ல. மூவேந்தர்களை நிற்கவைத்து கேள்வி கேட்ககூடிய தைரியம் உள்ளவர். அவர் எப்படி மக்களை மன்னனுக்கு அடிமையாக இரு என அறிவுரை கூறுவார்? 

ஆக இது முற்றிலும் பொருத்தமற்ற விளக்கம். 

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2014, 12:11:29 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran
திருமால் என்பது அரசனுக்கான நேரடி பொருள் கிடையாது.

~ அப்படி அடிச்சு சொல்லமுடியாது, செல்வன். பாடாண் திணை நோக்குக.

செல்வன்

unread,
Apr 30, 2014, 12:17:34 PM4/30/14
to vallamai, Minthamil
எல்லா அரசர்களும் பாடபெற்றவர்கள் கிடையாது.


அரசனுக்கு அடிமையாக இரு என எழுதகூடியவரா அவ்வை?

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2014, 12:20:46 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil
எல்லா அரசர்களும் பாடபெற்றவர்கள் கிடையாது.
~ நான் அப்டி சொல்லலையே>

அரசனுக்கு அடிமையாக இரு என எழுதகூடியவரா அவ்வை?
~ இதைய்ம் நான் சொல்லவில்லை.

முதற்சிக்கலை மட்டும் அவிழ்த்தேன்.
2014-04-30 11:17 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
எல்லா அரசர்களும் பாடபெற்றவர்கள் கிடையாது.


அரசனுக்கு அடிமையாக இரு என எழுதகூடியவரா அவ்வை?

N. Ganesan

unread,
Apr 30, 2014, 1:27:19 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran


On Wednesday, April 30, 2014 9:03:44 AM UTC-7, K Selvan wrote:

On Wed, Apr 30, 2014 at 8:44 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
You have asked the same question, and it was answered.
Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.



It was not satisfactorily answered.

திருமாலுக்கு அடிமை செய்

இதை அரசன் என பொருள் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதற்சிக்கல் திருமால் என்பது அரசனுக்கான நேரடி பொருள் கிடையாது. திருமால் என்பது மகாவிஷ்ணுவை தான் குறிக்கும்.

திருமால் tiru-māl - King; அரசன்.
தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான் (சீவக. 2981).

See how Tiruttakka Thevar, in Chintamani (Jaina epic that showed
the way for Kampan) kaappiyam uses the word, திருமால் as
equivalent for King. Hence, my commentary.

N. Ganesan

 

செல்வன்

unread,
Apr 30, 2014, 1:32:13 PM4/30/14
to vallamai, Minthamil, Banukumar Rajendran
That is not the primary meaning of the word Thirumal.

Why would avvai ask people to be a slave to a king? 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 30, 2014, 1:54:28 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran
On Wednesday, April 30, 2014 10:32:13 AM UTC-7, K Selvan wrote:
That is not the primary meaning of the word Thirumal.
Why would avvai ask people to be a slave to a king? 


For the Jaina poet Avvai, the students need to be trained well
to follow and serve the orders of the King. TirumAl (= Arhat
for Jains) is already mentioned in KaTavuL vAzttu in the first line.
Note that Aaththi ChuuDi is Parshvanath has the Snake hood
just like Vishnu. So, the first line is Thirthakar vaNakkam,
and in the middle of the text, it is school children getting
trained to obey and serve the orders of King's Govt.
 

செல்வன்

unread,
Apr 30, 2014, 7:49:29 PM4/30/14
to vallamai, Minthamil, Banukumar Rajendran

2014-04-30 12:54 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
For the Jaina poet Avvai, the students need to be trained well
to follow and serve the orders of the King. TirumAl (= Arhat
for Jains) is already mentioned in KaTavuL vAzttu in the first line.
Note that Aaththi ChuuDi is Parshvanath has the Snake hood
just like Vishnu. So, the first line is Thirthakar vaNakkam,
and in the middle of the text, it is school children getting
trained to obey and serve the orders of King's Govt.


செர்வ் வேறு, அடிமை செய் என்பது வேறு

அரசனில் நல்லவனும் உண்டு, கெட்டவனும் உண்டு. கொலைகாரன் உண்டு, சர்வாதிகாரி உண்டு. இந்நிலையில் மொட்டையாக "அரசனுக்கு அடிமையாக இரு" என அவ்வை எஞ்ஞனம் கூறியிருக்க முடியும்? அடிமைத்தனம் என்பது படுகேவலமான நிலை அல்லவா? தன்னைபடைத்த மகாசக்திக்கு மனிதன் அடிமையாக இருத்தல் ஏற்ககூடியது.

ஆக உங்கள் விளக்கம் முதலில் திருமால் என்பது அரசனை குறிக்கும் என்பதிலேயே தடுமாறுகிறது. காரணம் திருமால் எனும் சொல்லின் நேரடி பொருள் மகாவிஷ்ணுவையே குறிக்கும். சங்க இலக்கியம் முழுவதிலும் திருமால் , மால் என அழைக்கபடுபவர் மகாவிஷ்ணுவே.

ஜைனரான இளங்கோவடிகள் எழுதிய சிலம்பே மகாவிஷ்ணூவை தான் திருமால் என அழைக்கிறது

திரண்டு அமரர் தொழுதேத்தும், திருமால் நின் செங்கமல 3
இரண்டடியான் மூவுலகும், இருள்தீர நடந்தனையே!
நடந்தஅடி பஞ்சவர்க்கு, தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய்.....மாயமோ மருட்கைத்தே

ஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே

ஆக திருமால் என்றால் இன்றூவரை நூற்றுக்கு 99.999% மக்கள் மகாவிஷ்ணுவையே பொருள் கொள்ளும் நிலையில், தமிழர்களின் மிகமுக்கிய தெய்வமாக அவர் இருக்கையில் மொட்டையாக திருமாலுக்கு அடிமை செய் என்றால் அது மன்னனை குறிக்கிறது என மக்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பது கூட அவ்வையாருக்கு தெரியாதா?

மேலும் மன்னனுக்கு மக்களை அடிமையாக இருக்க சொல்லும் அளவு அதிகாரத்துக்கு ஜால்ரா போடும் நிலையில் அன்றைய தமிழ்புலவர்கள் இல்லை. அதிலும் குறிப்பாக அவ்வை அப்படி இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சோழமன்னன் ஒரு சிற்றரசன் குழந்தைகளை யானைகாலில் இடற செய்ய முனைகையில் அதை தடுத்து நிறுத்தி அக்குழந்தைகளை காத்தவர் அவ்வை. அது இந்த அவ்வை கிடையாது என நீங்கள் சொன்னாலும்,...அது அன்றைய புலவர்கள் மன்னர்களுக்கு மக்களை அடிமையாக இருக்க சொன்ன நிலையை சுட்டவில்லை.

மொத்தத்தில் திருமாலுக்கு அடிமை செய் என்பதை மன்ன்னுக்கு அடிமையாக இரு என பொருள் கூறுவது மிக பொருந்தாத விளக்கம்.

Megala Ramamourty

unread,
Apr 30, 2014, 10:00:07 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
//சோழமன்னன் ஒரு சிற்றரசன் குழந்தைகளை யானைகாலில் இடற செய்ய முனைகையில் அதை தடுத்து நிறுத்தி அக்குழந்தைகளை காத்தவர் அவ்வை.//

குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர். 

புறநானூற்றிலுள்ள அப்பாடல்:

நீயோ புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே. (புறம்: 46)

அன்புடன்,
மேகலா


















செல்வன்

unread,
Apr 30, 2014, 10:02:39 PM4/30/14
to vallamai, மின்தமிழ்

2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர். 



நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.

ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:25:55 PM4/30/14
to mint...@googlegroups.com, vallamai, Minthamil, Banukumar Rajendran
On Wednesday, April 30, 2014 4:49:29 PM UTC-7, செல்வன் wrote:

ஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே


சமணர்கள் திருமால் என அரசனை அழைப்பது மரபு.

 
மொத்தத்தில் திருமாலுக்கு அடிமை செய் என்பதை மன்ன்னுக்கு அடிமையாக இரு என பொருள் கூறுவது மிக பொருந்தாத விளக்கம்.



திடீரென்று எதற்குக் கடவுள் வாழ்த்து வருகிறது இடையிலே. ஔவை வாழ்ந்த காலத்துக்கு அருகில் வாழ்ந்த
சிந்தாமணி உடையார் விளக்கியுள்ளார்: திருமால் = மன்னன் (அதாவது, ராஜாங்கம்). பள்ளிச் சிறார்கள்
அரசன் இட்ட சட்டத்தைப் பற்றி நடக்கச் சொல்கிறார்.

நீர்முழங்கு நீல நெடுமேக மால்யானைத்
தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான்
பார்முழங்கு தெண்டிரைபோற் செல்வந்தம் பாலர்க்கிந்
தூர்முழுது நாடு முரவோன்றாள் சேர்ந்தனவே.

பொருள் : நீர் முழங்கும் நீலம் நெடுமேகம் மால் யானைத் தேர் முழங்கு தானை - நீரினையுடைய முழங்கும் கரிய பெரிய முகில்போலும் பெரிய யானையும் தேரும் முழங்கும் படையையுடைய, திருமாலின் முன் துறப்பான் - அரசனுக்கு முன்னே துறப்பதற்கு; பார் முழங்கு தெண்திரை போல் செல்வம் தம் பாலற்கு ஈந்து - உலகில் முழங்கும் தெள்ளிய அலைகடல் போன்ற செல்வத்தைத் தம் மக்களுக்கு நல்கிவிட்டு; ஊர் நாடு முழதும் - ஊரில் உள்ளாரும் நாட்டிலுள்ளாரும்; உரவோன்தாள் சேர்ந்தன - அறிவுடைய அரசன் அடியை அடைந்தனர்.

நா. கணேசன்

 
--

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:29:59 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, April 30, 2014 7:02:39 PM UTC-7, K Selvan wrote:

2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர். 



நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.

ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை

முன்னர் சொன்னீர்கள்
“அடுத்து அவ்வையார் ஒன்றும் அரசர்களின் அடிமை அல்ல. மூவேந்தர்களை நிற்கவைத்து கேள்வி கேட்ககூடிய தைரியம் உள்ளவர். அவர் எப்படி மக்களை மன்னனுக்கு அடிமையாக இரு என அறிவுரை கூறுவார்? ”

இதெல்லாம் சங்க இலக்கியம்.

ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.

கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன். ஆத்திசூடியைப்
பார்த்து சைவர் எழுதியது. பின்னர் பாரதி, பாரதிதாசன், சிற்பி, ... என்று பலர் ஆத்திசூடி பாடியுள்ளனர்.

நா. கணேசன்
 

செல்வன்

unread,
Apr 30, 2014, 10:33:06 PM4/30/14
to vallamai, mintamil, Banukumar Rajendran

2014-04-30 21:25 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமணர்கள் திருமால் என அரசனை அழைப்பது மரபு.


இந்துக்கள் திருமால் என மகாவிஷ்ணுவை  அழைப்பது  மரபு


திடீரென்று எதற்குக் கடவுள் வாழ்த்து வருகிறது இடையிலே. 


அது வாழ்த்து அல்ல. அறிவுரை

#61 தெய்வம் இகழேல் என வருகிறது. அது எப்படி அறிவுரையோ அதே போல் திருமாலுக்கு அடிமை செய் என்பதும் அறிவுரையே.


நீர்முழங்கு நீல நெடுமேக மால்யானைத்
தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான்
பார்முழங்கு தெண்டிரைபோற் செல்வந்தம் பாலர்க்கிந்
தூர்முழுது நாடு முரவோன்றாள் சேர்ந்தனவே.

ஆக இங்கே முழுமையாக காண்டெக்ஸ்டில் தானைதிருமால் என படித்தால் இங்கே குறிப்பிஉடபடுவது அரசன் என புரிந்து கொள்ள இயலுகிறது

இந்த மாதிரி சொல்லாமல் மொட்டையாக திருமாலுக்கு அடிமை செய் என்றால் அதன் முதல்பொருள் நாராயனமூர்த்திக்கு அடிமை செய் என தான் புரிந்துகொள்ளவியலும். அரசனை குறிப்பிட ஓராயிரம் வார்த்தைகள் உள்ளன. திருமாலின் முதற்பொருள் மகாவிஷ்ணுவையே குறிக்கும்

செல்வன்

unread,
Apr 30, 2014, 10:35:33 PM4/30/14
to vallamai, மின்தமிழ்

2014-04-30 21:29 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இதெல்லாம் சங்க இலக்கியம்.

ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.

கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன். ஆத்திசூடியைப்
பார்த்து சைவர் எழுதியது. பின்னர் பாரதி, பாரதிதாசன், சிற்பி, ... என்று பலர் ஆத்திசூடி பாடியுள்ளனர்.


வேறாக இருந்தாலும் மன்னனை புலவர்கள் கண்டிக்கும் மரபு மறையவில்லை.

மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ 12ம் நூற்றாண்டு. ஆக 12ம் நூற்றாண்டுவரை புலவர்கள் மன்னனை கண்டிக்கவெண்டிய சமயத்தில் கண்டிக்க தவறவில்லை என தெரிகிறது. இந்த சூழலில் அவ்வை மன்னனுக்கு அடிமையாக இருக்க சொல்லி எப்படி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பாள்?

அதுவும் 8,9ம் நூற்றாண்டில் இருந்தது முழுக்க சைவ மன்னர்கள். அவர்களுக்கு அடிமையாக இருக்க எப்படி சமணர்கள் ஒப்பியிருப்பார்கள்?

செல்வன்

unread,
Apr 30, 2014, 10:44:14 PM4/30/14
to vallamai, மின்தமிழ்
"திருமாலுக்கு அடிமை செய்" என கம்பராமாயணத்திலும் கூறப்படுகிறது

'என்னை ஈன்றவன், ''இவ்
     உலகு யாவையும் ஈன்றான் -
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;
     தவம் உனக்கு அஃதே;
உன்னை ஈன்ற எற்கு உறு
     பதம் உளது'' என உரைத்தான்;
இன்ன தோன்றலே அவன்;
     இதற்கு ஏது உண்டு; - இறையோய்!

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:55:54 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, April 30, 2014 7:02:39 PM UTC-7, K Selvan wrote:

2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர். 



நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.

ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை


பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்கிறார் பொன்முடியார் என்னும் பெண்புலவர். ஆத்திசூடி ஔவைக்கு
1000 வருஷம் முன்னாடி வடகேரளாவில் வாழ்ந்தவர். நல்ல சிட்டிசனாக ஒருவனை வளர்த்த இரு மகத்தான
பெண்புலவர்கள் கூறிய வாக்கு. 

நா. கணேசன்



 
--

Hari Krishnan

unread,
Apr 30, 2014, 11:01:33 PM4/30/14
to vallamai, மின்தமிழ்

2014-05-01 8:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்கிறார் பொன்முடியார் என்னும் பெண்புலவர். ஆத்திசூடி ஔவைக்கு
1000 வருஷம் முன்னாடி வடகேரளாவில் வாழ்ந்தவர். நல்ல சிட்டிசனாக ஒருவனை வளர்த்த இரு மகத்தான
பெண்புலவர்கள் கூறிய வாக்கு. 

உண்மை.  மகத்தான உண்மை.  அய்யா எசமான் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு அடிமையாகத்தான் இருக்கார்.  அதுதான் நல்ல சிடிசனுக்கு அழகுன்னு அவர் வணங்கும் சமணப் புலவர் அவ்வையார் சொல்லி இருக்கார்.

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:04:31 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, April 30, 2014 7:44:14 PM UTC-7, K Selvan wrote:
"திருமாலுக்கு அடிமை செய்" என கம்பராமாயணத்திலும் கூறப்படுகிறது

'என்னை ஈன்றவன், ''இவ்
     உலகு யாவையும் ஈன்றான் -
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;
     தவம் உனக்கு அஃதே;
உன்னை ஈன்ற எற்கு உறு
     பதம் உளது'' என உரைத்தான்;
இன்ன தோன்றலே அவன்;
     இதற்கு ஏது உண்டு; - இறையோய்!




சமணர்கள் உலகத்தை ஈன்றவர்கள் என்று
திருமாலையோ, ஆத்திசூடியையோ சொல்வதில்லை.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:09:33 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.

திருமாலுக்கு அடிமை செய்
 - Serve the protector.
protector of people is King i.e., Govt.

Hari Krishnan

unread,
Apr 30, 2014, 11:23:27 PM4/30/14
to vallamai, மின்தமிழ்

2014-05-01 8:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
protector of people is King i.e., Govt.

இந்து திருமால், அழிப்பவர்.  சமணத் திருமால் காப்பவர் போல இருக்கு.

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:35:13 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran


On Wednesday, April 30, 2014 4:49:29 PM UTC-7, K Selvan wrote:

ஜைனரான இளங்கோவடிகள் எழுதிய சிலம்பே மகாவிஷ்ணூவை தான் திருமால் என அழைக்கிறது

திரண்டு அமரர் தொழுதேத்தும், திருமால் நின் செங்கமல 3
இரண்டடியான் மூவுலகும், இருள்தீர நடந்தனையே!
நடந்தஅடி பஞ்சவர்க்கு, தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய்.....மாயமோ மருட்கைத்தே

ஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே


 சிந்தாமணியில் திருமால் என்றால் அரசன். சூளாமணியிலும் இதே கருத்துடைய பாடல் உண்டு.

சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:

ஆய்ச்சியர் குரவை

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால் ;

உரை
            "பொன்னிமய.........என்பரால்" பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான் - பொன்னாகிய இமயமலையின் சிமையத்திலே தனது புலியை எழுதி இப்பாலுள்ள நிலமெல்லாம் ஆண்டவன், மன்னன் வளவன் மதிற் புகார் வாழ் வேந்தன் - மதிலையுடைய புகார் நகரத்து வாழும் வேந்தனாகிய சோழ மன்னனாவான், மன்னன் வளவன் மதிற்புகார் வாழ் வேந்தன் - அவன் யாவனென்னின், பொன்னந் திகிரிப் பொரு படையான் என்பரால் - போர் செய்யும் அழகிய சக்கரப்படையையுடைய திருமால் என்று கூறுவர் ;

         பொன்னந்திகிரி - பொற்றிகிரியுமாம்.

-----------

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Apr 30, 2014, 11:55:16 PM4/30/14
to vallamai, Minthamil, Banukumar Rajendran

2014-05-01 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:

அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர்.  அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது..  நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி. 

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:57:53 PM4/30/14
to mint...@googlegroups.com, vallamai, Minthamil


On Wednesday, April 30, 2014 8:55:16 PM UTC-7, Hari wrote:

2014-05-01 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:

அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர்.  அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது..  நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி. 


No. when did I say this?

Hari Krishnan

unread,
May 1, 2014, 12:00:37 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 9:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர்.  அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது..  நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி. 


No. when did I say this?
 

அடுத்த ஆட்டம்னுதான் சொன்னேன்.  டிட் சே என்பதைப் பற்றி பேச்சே இல்லை.. அதற்குள் தானாக வந்து, பேசப்படுபவன், நான்தான் என்று தாங்களாகவே அட்சதை போட்டுக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலமும் அளித்ததற்கு நன்றி எசமான்.

N. Ganesan

unread,
May 1, 2014, 12:06:15 AM5/1/14
to vall...@googlegroups.com, mintamil
On Wednesday, April 30, 2014 9:00:37 PM UTC-7, Hariki wrote:

2014-05-01 9:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர்.  அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது..  நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி. 


அறிஞர் என் மடலுக்கு பதில் அளித்ததால் சொன்னேன். திருமால் = அரசன் என்று சமணர்கள் பாடியுள்ளனர் என்பதால் ஆத்திசூடிக்கு
முனைவர் செல்வன் சொல்வது பொருந்தாது எனக் காட்டினேன்.

நா. கணேசன்

 

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 1, 2014, 12:06:08 AM5/1/14
to வல்லமை, mintamil
சின்ன தொரு கேள்வி கேட்டேன்
மின்னலென பதில்கள் வந்தன
இன்னல்களும் முளைத்தனவே
பின்னலென வந்த வாக்கு வாதங்களால்
என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


N. Ganesan

unread,
May 1, 2014, 12:17:12 AM5/1/14
to mint...@googlegroups.com, வல்லமை
On Wednesday, April 30, 2014 9:06:08 PM UTC-7, knn1929 wrote:
சின்ன தொரு கேள்வி கேட்டேன்
மின்னலென பதில்கள் வந்தன
இன்னல்களும் முளைத்தனவே
பின்னலென வந்த வாக்கு வாதங்களால்
என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி

அறிஞர்கள் ஆத்திசூடி = பார்சுவதேவர், திருமால் = அரசன் என்ற கருத்துகளை நோக்கவேண்டுகிறேன்.
சமண, பௌத்த இலக்கிய ஆய்வுகள் வளரவேண்டும். வெறும் தனிப்பட்ட தாக்குதலால் அவை நிறுத்தப்படாது
என எண்ணுகிறேன்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
May 1, 2014, 12:28:11 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 9:36 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
சின்ன தொரு கேள்வி கேட்டேன்
மின்னலென பதில்கள் வந்தன
இன்னல்களும் முளைத்தனவே
பின்னலென வந்த வாக்கு வாதங்களால்
என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி

நீங்க வயித்த வலிக்குதானு கேட்டாகூட அதுக்குள்ள பார்சுவ நாதரையும் தீர்த்தங்கரரையும், சமணத்தையும், பக்தி பஜனை அனிமேஷனையும் நுழைக்க எங்களுக்குத் தெரியும்னு உங்களுக்குத் தெரியாதா!

Dev Raj

unread,
May 1, 2014, 12:44:39 AM5/1/14
to mint...@googlegroups.com
On Wednesday, 30 April 2014 21:17:12 UTC-7, N. Ganesan wrote:
அறிஞர்கள் ஆத்திசூடி = பார்சுவதேவர், திருமால் = அரசன் என்ற கருத்துகளை நோக்கவேண்டுகிறேன்.
சமண, பௌத்த இலக்கிய ஆய்வுகள் வளரவேண்டும். வெறும் தனிப்பட்ட தாக்குதலால் அவை நிறுத்தப்படாது
என எண்ணுகிறேன்.


ஆய்வுகள் கட்டாயம் வளர வேண்டும், சான்றாண்மை மிக்க 
தரவுகளின் அடிப்படையில். ஜைநம் 24 தீர்த்தங்கரர்களுக்குரிய
மரங்களையும் வகைப்படுத்திச் சொல்கிறது. அவை 
தீக்ஷா வ்ருக்ஷங்கள் எனப்படுகின்றன. இவை செந்தரப்
படுத்தப்பட்டது 8ம் நூற்றாண்டளவில்.

பார்ச்வநாதருக்குரியது தாதகி வ்ருக்ஷம்; தமிழில் ஆத்தி
என்கிறார் டாக்டர்.கணேசன். ரிஷப தேவரையோ,
மஹாவீரரையோ மரங்களுடன் இணைத்துத் துதிக்கும்
பாக்களை , அவை எந்த மொழியில் இருந்தாலும்
தரமுடியுமா ? அப்படி ஒரு பழக்கம் சமணத்தில்
இருந்திருக்குமானால் ஆத்தி சூடி சமண நூல்
எனும் தேற்றத்துக்கு அது மேலும் வலுச் சேர்க்கும்.


தேவ்

செல்வன்

unread,
May 1, 2014, 12:44:30 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-04-30 21:55 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?

அப்படி சொல்லவேண்டியது இல்லை. ஆனால் பள்ளிகுழந்தைகளுக்கே அரசனுக்கு அடிமையாக இரு என மூளைசலவை செய்ய அவ்வை எப்படி முன்வருவார்?

அதிலும் 8,9ம் நூற்றாண்டில் சமண மன்னர்கள் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. ஏழாம் நூற்றாண்டிலேயே கூன்பாண்டியன், மகேந்திரவர்மன் எல்லாரும் சைவத்துக்கு மாறியாகிவிட்டது. தமிழ்நாடெங்கும் பக்தி இயக்கம் பரவி கோயில்கள் கட்டபடுகின்றன. மன்னர்கள் எல்லாரும் சைவர்கள் அல்லது வைணவர்கள்.

இந்த சூழலில் ஒரு சமண பெண் புலவர் எப்படி பள்ளிகுழந்தைகளுக்கு "அரசனுக்கு அடிமையாக இரு" என அறிவுரை கூறுவார்? அடிமை என்பது மிக, மிக ஸ்ட்ராங் ஆன வார்த்தை. முதற்பொருளான திருமாலுக்கு அடிமை செய்வது வைணவத்தில் வழக்கம் என்பதை கம்பராமாயன பாடல் மூலம் கண்டோம். மன்னர்களுக்கு அடிமைகளாக இருப்பது சமணத்திலும் வழக்கமில்லை என கருதுகிறேன். ஆக சமண பெண்புலவர்கள் சைவ மன்னர்களுக்கு அடிமைகளாக இருக்க சொல்லி பள்ளிமாணவர்களுக்கு கற்பித்தார்கள் என்பது இதற்கு பொருத்தமான விளக்கமாக தெரியவில்லையே?

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 1, 2014, 12:47:54 AM5/1/14
to வல்லமை, mintamil
வயித்த வலிக்குதுன்னே
வயித்தியரிடம் நான் போனேன்
பயித்தியமா உனக்கு
வரிந்து இப்படி
வாரைக் கட்டினால் வேட்டி மேல்
வலித்திடாதா உந்தன்
வயிறு என்றே
சிரித்திடுரா ரவர்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 1, 2014, 12:49:54 AM5/1/14
to mintamil


On Wednesday, April 30, 2014 9:41:59 PM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, April 30, 2014 8:06:14 PM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-01 8:05 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
இதெல்லாம் சங்க இலக்கியம்.

ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.

கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன்

​பழங்குடிகள் வாழ்வியல் அமைப்பில் அரசன் இறைவனின் பிரதிநிதி என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது.  இன்றும் வடகிழக்கில் அரசவையில் அரசன் இறைவனின் பிரதிநிதியாக அம்ர்ந்தே தீர்ப்பளிக்கிறார்.  ஜப்பானிய அரசர் இறைவனின் பிரதிநிதி அவர் கட்டளைக்கு அடிபணிவது இறைவனுக்கு அடிபணிவது என்ற நம்பிக்கையே அரசரி சரணடையுங்கள் என்று வானொலியில் சொன்ன ஒரு கட்டளையே அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தியது

புலவர்களின் பெயரை வைத்துப் படைப்பை உறுதி செய்வதும் படைப்பின் அடிப்படையில் ஆக்கியோன் யார் என்று தீர்மானிப்பதும் கணினி மூலம் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் முறை மேல்நாட்டில் வளர்ந்துள்ளதுபோல் தமிழில் வளரவில்லை

அடிபணிதல் என்பது தமிழனின் பக்தியைக் குறிப்பிடும் தமிழன் தன்னுடைய அரசனுக்காகத் தன் உயிரையே கொடுப்பது இந்த பக்தியின் அடிப்படையிலேயே.  அரசவையின் மறுபதிப்பே லிற்காலத்தில் ஆகம அடிப்படையில் அமைந்த கோவில்கள் அரசன் அரியணையில் அமர்ந்திருப்பதுபோல் நகர் வலம் வருவதுபோல் அரசியுடன் அமர்ந்து அரசவையை நடத்துவதுபோல் அரசவையில் கலைஞர்கள் பாடுவதுபோல் ஆடுவதுபோல் கோவில் வழிபாட்டு முறைகளை உருவாக்கிவிட்டன ஆகம வாதிகள்.  ​


ஆம், பல நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் திருமால் = அரசன் என்று சமணர்கள் சொல்லியுள்ளனர். அச் செய்தி பின்னர்
ஹிந்து இலக்கியங்களுக்குப் பரவுகிறது.

கணிமேதையார் இயற்றிய ஏலாதி என்னும் 18 கீழ்க்கணக்கு நூலின் இறைவணக்கம்:

அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்
கிறைபுரிந்து வாழ்த லியல்பு.


இது சமண நூல் ஆனதால் 24 தீர்த்தங்கரர் வணக்கம். ஆனால் தற்கால உரை சைவ வணக்கமாக மாற்றிவிடுகிறது.
அறு நால்வர் = 24 தீர்த்தங்கரர். பலர் பங்குபெற்ற இழை CTamil குழுவில் உள்ளது. நான்மறை சமணர்களுக்கு
உண்டா? - என்றார் தேவ். அதற்கான உசாத்துணை காட்டியதாக நினைவு.

ஆத்திசூடி சமணர்கள் பள்ளிச் சிறுவர்களுக்கு ஆக்கிய பல நூல்களில் ஒன்று. அம்மரபில் பொருள் காணலாம்.
நச்சின்னார்க்கினியர், ஔவை துரைசாமியார் போன்றோர் உரைகளே சைனநூல்களுக்கு பொருந்தா உரையாகி
மீண்டும் எழுதினார்கள் என்பது வரலாறு.

நா. கணேசன்

 






​சவடால் வைத்தி​

N. Ganesan

unread,
May 1, 2014, 12:53:24 AM5/1/14
to mint...@googlegroups.com
தாதகியை நீங்கள் வேலக்காய் என்றீர்கள். தாதகி = ஆத்தி என்பன தமிழ் இலக்கியம் என்று
எழுதினேன். 

நா. கணேசன்

செல்வன்

unread,
May 1, 2014, 12:54:11 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-04-30 22:09 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.

திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
protector of people is King i.e., Govt.


தமிழ் பல்கலைகழக உரை காண்க.


ஒளவையார் பாடிய நூல்களில் ஆத்திசூடியும் ஒன்று. ‘ஆத்திசூடி’ என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல்சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது.

காப்புச் செய்யுள் என்பது கவிஞன் தான் புனைய முனைந்துள்ள நூலினை முழுமையாக இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் நூல் முதலில் அமையும் செய்யுள் ஆகும்.

ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

(ஆத்திசூடி, காப்புச் செய்யுள்)
ஆத்தி மாலையைச் சூடி வீற்றிருக்கும் சிவபெருமானை நாம் போற்றி வணங்குவோம் என்று ஆத்திசூடி தொடங்குகிறது. இந்நூல் 109 அடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் உள்ள அடிகள் அகரவரிசையில் அமைந்துள்ளன. படிக்கின்றவர்கள் தாங்கள் படித்தவற்றை மனத்தில் எளிதில் பதிய வைப்பதற்கு இந்த அகர வரிசை உதவும்.

http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012223.htm

N. Ganesan

unread,
May 1, 2014, 12:58:28 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 9:54:11 PM UTC-7, செல்வன் wrote:

2014-04-30 22:09 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.

திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
protector of people is King i.e., Govt.


தமிழ் பல்கலைகழக உரை காண்க.


திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.

நா. கணேசன்

செல்வன்

unread,
May 1, 2014, 1:03:32 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்தி
அங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.

இது சரியான தகவல் தானா?



724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.

தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.

ஆத்திமரத்தடியில் லிங்கம் அமைத்த கதை தேவாரத்தில் வருகிறது

செல்வன்

unread,
May 1, 2014, 1:04:25 AM5/1/14
to vallamai, mintamil

2014-04-30 23:58 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.

ஆம். விக்கிபிடியாவில் இருப்பது தான் சரியான விளக்கம். தமிழ்பல்கலைகழக உரை தவறான உரை :-)

N. Ganesan

unread,
May 1, 2014, 1:36:24 AM5/1/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, April 30, 2014 10:03:32 PM UTC-7, K Selvan wrote:

2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்தி
அங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.

இது சரியான தகவல் தானா?



724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.

தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.


எங்கே இப்பாடலில் ஆத்தி உள்ளது?

N. Ganesan

unread,
May 1, 2014, 1:38:33 AM5/1/14
to vall...@googlegroups.com, mintamil


On Wednesday, April 30, 2014 10:04:25 PM UTC-7, K Selvan wrote:

2014-04-30 23:58 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.

ஆம். விக்கிபிடியாவில் இருப்பது தான் சரியான விளக்கம். தமிழ்பல்கலைகழக உரை தவறான உரை :-)



இது  தமிழ்பல்கலைகழக உரை அன்று.

Hari Krishnan

unread,
May 1, 2014, 1:41:55 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-05-01 10:33 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி

அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.

ஆத்திமரத்தடியில் லிங்கம் அமைத்த கதை தேவாரத்தில் வருகிறது


4.49 திருக்குறுக்கை - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)



ஆத்தி இங்கே வருகிறது.   (பார்க்கத் தெரியாதவர்களுக்கு உதவியாக இருப்பதற்காக எழுத்து (ஆத்தியில்) பெரிதாக்கப்பட்டுள்ளது.)

செல்வன்

unread,
May 1, 2014, 1:43:43 AM5/1/14
to vallamai, மின்தமிழ்
2014-05-01 0:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
எங்கே இப்பாடலில் ஆத்தி உள்ளது?

நல்ஆர் அணி

தமிழ் பல்கலைகழக உரையில் ஆத்தி எனவே குறிப்பிட்டுள்ளது

http://www.tamilvu.org/slet/l4170/l4170son.jsp?subid=2280

வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.

கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும்.

7. பொ-ரை: புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களை களைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற்கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற்

செல்வன்

unread,
May 1, 2014, 1:45:15 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 0:38 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இது  தமிழ்பல்கலைகழக உரை அன்று.

நீங்கள் கொடுத்த விக்கிபிடியா உரையை விட நம்பகமான தரவுதான் :-)

செல்வன்

unread,
May 1, 2014, 1:52:12 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திசூடி


ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கான
பாடல்களில், சிற்பங்களில் இது பொது.

நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்

எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)

செல்வன்

unread,
May 1, 2014, 1:54:48 AM5/1/14
to vallamai, மின்தமிழ்
2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பாரதியின் பரம்பொருள் வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்
பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.

(1) ஆத்திசூடி - (2) இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் -

(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன் -

(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் -

(5) ஏசுவின் தந்தை  - எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.



பாரதியார் பாடலின் பொருளையே இப்படி மாற்றியுள்ளீர்கள். இது பொருந்துகிறதா?

ஆத்திசூடி என இங்கே பாரதியார் பாசுவநாத தீர்தங்கரையா குறிக்கிறார்?

ஆத்திசூடி என ஒரே வார்த்தையில் தீர்த்தங்கரரை விளித்துவிட்டு உடனே அடுத்த வார்த்தையில் சிவனுக்கு தாவுகிறாரா?

செல்வன்

unread,
May 1, 2014, 1:58:08 AM5/1/14
to vallamai, மின்தமிழ்
2014-05-01 0:52 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்

எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)



ஆத்திமரத்தடியில் தீர்தங்கரர் அமர்ந்திருப்பதாக சொல்லி இந்த புகைப்படங்களை கொடுத்தீர்கள்.

எனக்கு சரியா பார்க்க தெரியலையா என்ன என தெரியலை. ஆனால் இந்த புகைப்படங்களில் யாருக்காவது ஆத்தி மரம் தெரியுதா?
 



செல்வன்

unread,
May 1, 2014, 2:06:43 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 0:59 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன்  அதாவது மரத்தின் நிழலில்

ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்த

இரண்டில் எது சரி?


இரண்டாவதுதான் சரி


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

இதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?

ஆத்திமலரை சூடி அமர்ந்த தேவனை என்பதே இதன் பொருள்

செல்வன்

unread,
May 1, 2014, 2:07:53 AM5/1/14
to vallamai, mintamil
பித்தா பிறைசூடி

இதற்கு பிறையின் மேல் அமர்ந்த தேவன் என்ற பொருளா இல்லை பிறையை சூடிய தேவன் என்பது பொருளா?

Hari Krishnan

unread,
May 1, 2014, 2:10:26 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 11:36 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

இதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?

ஆத்திசூடி என்றால், ஆத்தி மரத்தடியில் அமர்வது என்று பிடிவாதம் பிடிப்பவர்களுடைய வீட்டிலுள்ளவர்கள், பூச்சூடினால், பூமரத்துக்கு அடியில் உட்கார்கிறார்கள் என்று பொருள் கொள்வார்கள் போலிருக்கிறது!

N. Ganesan

unread,
May 1, 2014, 2:14:11 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 10:58:08 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 0:52 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்

எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)



ஆத்திமரத்தடியில் தீர்தங்கரர் அமர்ந்திருப்பதாக சொல்லி இந்த புகைப்படங்களை கொடுத்தீர்கள்.

எனக்கு சரியா பார்க்க தெரியலையா என்ன என தெரியலை. ஆனால் இந்த புகைப்படங்களில் யாருக்காவது ஆத்தி மரம் தெரியுதா?
 


Look at the Parsvanatha thirthakara at Turin museum, the statue is the oldest in the links I've given. From Mathura. At least 2000 years old.

NG

N. Ganesan

unread,
May 1, 2014, 2:16:12 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai, mintamil


On Wednesday, April 30, 2014 11:06:43 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 0:59 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன்  அதாவது மரத்தின் நிழலில்

ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்த

இரண்டில் எது சரி?


இரண்டாவதுதான் சரி


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

இதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?

ஆத்திமலரை சூடி அமர்ந்த தேவனை என்பதே இதன் பொருள்


ஆத்திமாலையை சூடலாம் தானே. தோளிலோ, தலையிலோ.

மேலும், சூடுதல் என்றால் குடை போலக் கவிந்திருத்தல் என்ற பொருள் சங்க இலக்கியம்.
ஆத்தி மரத்தடியில் அமருபவர் என்று இந்திய சிற்பங்கள் பல காட்டுகின்றன.

நா. கணேசன்

செல்வன்

unread,
May 1, 2014, 2:17:32 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 1:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Look at the Parsvanatha thirthakara at Turin museum, the statue is the oldest in the links I've given. From Mathura. At least 2000 years old.

I dont see turin museum anywhere in the links you provided. can you repost the link?

N. Ganesan

unread,
May 1, 2014, 2:19:17 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 10:45:15 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 0:38 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இது  தமிழ்பல்கலைகழக உரை அன்று.

நீங்கள் கொடுத்த விக்கிபிடியா உரையை விட நம்பகமான தரவுதான் :-)



Not really. ஏலாதி, சூளாமணி உரைகள் பாருங்க. தவறுகள் புலப்படும்.

Dev Raj

unread,
May 1, 2014, 2:26:58 AM5/1/14
to mint...@googlegroups.com
On Wednesday, 30 April 2014 21:53:24 UTC-7, N. Ganesan wrote:
தாதகியை நீங்கள் வேலக்காய் என்றீர்கள். தாதகி = ஆத்தி என்பன தமிழ் இலக்கியம் என்று
எழுதினேன். 

தாவரவியல் பெயர்கள் மாறுபடுகின்றன;
அதைத்தான் சொன்னேன், ஐயா.

தாதகி - griselda tomentosa 

ஆத்தி - Bauhinia racemosa

Common name: Bidi Leaf Tree • Hindi: कठमूली katmauli, झिंझेरी jhinjheri • Marathi: अपटा apta, सोना sona • Tamil: ஆத்தி atti, தாதகி tataki • Malayalam: അരംപാലി arampaali, കുടബുളി kutabuli, മലയത്തി malayaththi • Telugu: తెల్ల ఆరెచెట్టు tella arecettu • Kannada: ಅಪ್ತಾ aapta, ಅರಳುಕದುಮನ್ದರ aralukadumandara • Bengali: banraji, banraj • Konkani: आप्टो apto • Urdu: Gul-e-anehnal • Sanskrit: यमलपत्रक yamalapatrakah, युग्मपत्र yugmapatra 
Botanical name: Bauhinia racemosa    Family: Caesalpiniaceae (Gulmohar family)




தேவ்

N. Ganesan

unread,
May 1, 2014, 2:27:48 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 10:43:43 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 0:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
எங்கே இப்பாடலில் ஆத்தி உள்ளது?

நல்ஆர் அணி

தமிழ் பல்கலைகழக உரையில் ஆத்தி எனவே குறிப்பிட்டுள்ளது

http://www.tamilvu.org/slet/l4170/l4170son.jsp?subid=2280

வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.

கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும்.


பாட்டு இப்படி இருக்கிறது:
அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப் 
படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்- 
கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை 
மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.

கொன்றை மரம் பூத்துக் குலுங்குவதைப் பாருங்க. மரம் முழுக்க
ஒரே பூங்கொத்துகள் அலர்ந்து அழகாய் இருக்கும். அதனைப் பாடுகிறார்
சுந்தரர். “அலரால் அணி கொன்றை” - கொன்றை அலர்களை சடைமுடியில்
அணியும் சிவன்.

எப்படி நல்லார் என்று மாற்றுகிறார் உரையில் எனத் தெரியலை.
அப்படியே மாற்றினாலும் ஆர் என்பதற்குப் பல பொருள் இருக்கு,
ஆர் = சந்தனம். நல்ல சந்தனத்தை அணிந்து, கொன்றையைச் சூடும்
சிவன் என்றும் உரைக்கலாம். ஆர் என்றால் மலரின் பொருந்துவாய் (Calyx)
என்ற பொருளும் உண்டு. நல்ல மலர்கள் பல பொருந்திய கொன்றைப் பூங்கொத்துகளை
அணியும் சிவன் என்றும் உரைக்கலாம். ஆர் என்பதற்கு ஆத்தி என்பது பொருள்
எனஎடுக்கணும் என்றால் ஏன் தேவாரத்தில் ஓரிடத்தில் கூட ஆத்தி அணிபவன்
சிவன் என்று வருவதில்லை? என்பதை யோசிக்கலாம்.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மலர், தாவரம். துளசி - பெருமாளுக்கு,
அறுகு - கணபதிக்கு, கடம்பு - முருகனுக்கு, ஆத்தி - பார்சுவருக்கு, ... எனவே
ஆத்தியை தேவாரம் சொல்வதில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 1, 2014, 2:31:04 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai
https://groups.google.com/d/msg/vallamai/e2zoa685RAE/gWXeHH9BrnEJ

ஆத்திசூடி அமரும் தேவன் (2000 வருஷம் முந்தைய சிற்பம்).

Geetha Sambasivam

unread,
May 1, 2014, 2:32:19 AM5/1/14
to மின்தமிழ்



2014-05-01 11:40 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

 
ஆத்திசூடி என்றால், ஆத்தி மரத்தடியில் அமர்வது என்று பிடிவாதம் பிடிப்பவர்களுடைய வீட்டிலுள்ளவர்கள், பூச்சூடினால், பூமரத்துக்கு அடியில் உட்கார்கிறார்கள் என்று பொருள் கொள்வார்கள் போலிருக்கிறது!



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 1, 2014, 2:36:48 AM5/1/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

சுந்தரர் பாடும் “அலரால் அணி கொன்றை” 

நல்லார் அணி கொன்றை - பல பொருள் சொல்லலாம்.
உறுதியாக இது ஆத்தி என்று சொல்ல முடியாது.
மேலும், பாட்டு அப்படியா? என்றும் தெரியலை.

செல்வன்

unread,
May 1, 2014, 2:36:52 AM5/1/14
to vallamai, mintamil

On Thu, May 1, 2014 at 1:31 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
https://groups.google.com/d/msg/vallamai/e2zoa685RAE/gWXeHH9BrnEJ

ஆத்திசூடி அமரும் தேவன் (2000 வருஷம் முந்தைய சிற்பம்).


thanks. Thirthankara wears no flowers. Some leaves are visible. How do we conclude that this tree is athi tree? Do you have any jain poems that call thirthankara as wearing athi flowers or sitting under athi tree?



செல்வன்

unread,
May 1, 2014, 2:38:06 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 1:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
நல்லார் அணி கொன்றை - பல பொருள் சொல்லலாம்.
உறுதியாக இது ஆத்தி என்று சொல்ல முடியாது.
மேலும், பாட்டு அப்படியா? என்றும் தெரியலை.

What about this?


தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.

N. Ganesan

unread,
May 1, 2014, 2:40:07 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai, mintamil


On Wednesday, April 30, 2014 11:07:53 PM UTC-7, செல்வன் wrote:
பித்தா பிறைசூடி

இதற்கு பிறையின் மேல் அமர்ந்த தேவன் என்ற பொருளா இல்லை பிறையை சூடிய தேவன் என்பது பொருளா?


சூடுதல் என்பதற்கான பொருள் என்ன? என்று தெரிக. இழையின் முதலிலேயே சொல்லியுள்ளேன்.

செல்வன்

unread,
May 1, 2014, 2:43:12 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 1:40 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சூடுதல் என்பதற்கான பொருள் என்ன? என்று தெரிக. இழையின் முதலிலேயே சொல்லியுள்ளேன்.

சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் தீர்த்தங்கரை ஆத்தி சூடி என அழைக்கும் பாடல் ஆதாரம் எதுவும் இல்லையே? நீங்கள் கொடுத்த புகைப்படத்திலும் அவர் ஆத்தி அணிய காணோம்.

N. Ganesan

unread,
May 1, 2014, 2:45:23 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, April 30, 2014 11:38:06 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 1:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
நல்லார் அணி கொன்றை - பல பொருள் சொல்லலாம்.
உறுதியாக இது ஆத்தி என்று சொல்ல முடியாது.
மேலும், பாட்டு அப்படியா? என்றும் தெரியலை.

What about this?

Yes. Children play under many trees with sand, nothing special.

செல்வன்

unread,
May 1, 2014, 2:47:43 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 1:45 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Yes. Children play under many trees with sand, nothing special.


Nothing special except that its athi tree and its lord shiva who sits under it as linga :-)

Now where's the Jain song that says Thirthangara sits under athi tree? (Dont quote athichudi here. That's circular evidence :-)

Dev Raj

unread,
May 1, 2014, 2:48:43 AM5/1/14
to mint...@googlegroups.com
On Monday, 28 April 2014 20:14:46 UTC-7, N. Ganesan wrote:
வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும் பாண். 409). 

On Wednesday, 30 April 2014 23:16:12 UTC-7, N. Ganesan wrote:
மேலும், சூடுதல் என்றால் குடை போலக் கவிந்திருத்தல் என்ற பொருள் சங்க இலக்கியம்.


ஆம், அதே பொருளில்தான் சண்டேச நாயனார் ஆத்தி மரத்தடியில்
இலிங்க வழிபாடு இயற்றியதாகத் தேவாரமும் சொல்கிறது -

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே
                                                                                - தேவாரம்

ஆகவே  ஆத்திசூடி அமர்ந்த தேவன் சிவபெருமான்
என்பதில் ஐயமில்லை


தேவ்
 

Hari Krishnan

unread,
May 1, 2014, 2:49:13 AM5/1/14
to vallamai, mintamil

On 1 May 2014 12:06, செல்வன் <hol...@gmail.com> wrote:
thanks. Thirthankara wears no flowers. Some leaves are visible. How do we conclude that this tree is athi tree? Do you have any jain poems that call thirthankara as wearing athi flowers or sitting under athi tree?

படத்தை சரியாகப் பாருங்கள் செல்வன்.  முன்னணியில் உள்ளது படமெடுத்த பலதலை நாகத்தின் உடைந்த தலை.  வலது இடது ஓரங்களில் உள்ளதோ, பாம்பின் உடற்பகுதி.  மரத்தடியில் பாம்பு, பாம்புக் குடைக்கடியில் பார்சுவ நாதர்.  ஆத்தி இலையையும் சிற்பத்தில் உள்ள இலையையும் யாராவது ஒப்பிட்டார்களா?

உடைந்துபோன சிற்பத்தை சரியாக கவனிக்கத் தெரியாமல்தான் கல்வெட்டு ஆராய்ச்சி நடக்குதுன்னா பாத்துக்கங்களேன்!

N. Ganesan

unread,
May 1, 2014, 2:50:50 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, April 30, 2014 11:38:06 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 1:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
நல்லார் அணி கொன்றை - பல பொருள் சொல்லலாம்.
உறுதியாக இது ஆத்தி என்று சொல்ல முடியாது.
மேலும், பாட்டு அப்படியா? என்றும் தெரியலை.

What about this?

Yes. Children play under many trees with sand, nothing special. This is the only
place Aaththi gets associated with Siva, may be the child's village was full of Aaththi plants.
That's all. But note that Siva does not wear Aaththi flowers even in this story also over his body.
In other words, Aaththi does not figure in the plants worn by Siva in
Thevaram verses,  It is because Aaththi is reserved for Theerthankar,
just like Basil is for Vishnu etc.,

N. Ganesan

unread,
May 1, 2014, 2:53:45 AM5/1/14
to vall...@googlegroups.com, mintamil


On Wednesday, April 30, 2014 11:36:52 PM UTC-7, K Selvan wrote:

On Thu, May 1, 2014 at 1:31 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
https://groups.google.com/d/msg/vallamai/e2zoa685RAE/gWXeHH9BrnEJ

ஆத்திசூடி அமரும் தேவன் (2000 வருஷம் முந்தைய சிற்பம்).



சமண இலக்கியங்களில் தாதகி/ஆத்தி தான் பார்சுவநாதருக்கு சிறப்புவாய்ந்த மரம். 
பூமி நாவலந்தீவு. அதற்குமேலே, பார்சுவநாதர் மத்தியலோகத்தில். அவர் இருக்கும்
இடம் ஆத்திலோகம். 

N. Ganesan

unread,
May 1, 2014, 2:58:14 AM5/1/14
to mint...@googlegroups.com
அவ்வாறில்லை. சமணர்களைக் கழுவேற்றியவர் சம்பந்தர்.
3 வயதில் பாடாமல் 30, 40 வயதில் பார்சுவருக்குரிய ஆத்தி/தாதகி 
மரம் பற்றிப் பாடி இருக்கலாம். 

பார்சுவருக்கு உள்ள ஆத்தி தொடர்பும், தேவாரத்தில் உள்ள இந்த
ஒரே இட ஆத்தியும் - different orders of magnitude. மேலும், ஆத்தியுடன்
சிவன் தேவாரத்தில் சூடுவதாகவே காணோம்.

நா. கணேசன்
 
தேவ்
 

N. Ganesan

unread,
May 1, 2014, 3:01:11 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 11:47:43 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 1:45 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Yes. Children play under many trees with sand, nothing special.


Nothing special except that its athi tree and its lord shiva who sits under it as linga :-)

Now where's the Jain song that says Thirthangara sits under athi tree? (Dont quote athichudi here. That's circular evidence :-)


there are plenty of Jaina literature linking Aaththi to Parshvanathar. Siva is called Vardhamaanar in Thevaram,
does it make Vardhamanar not special to Jainism?  

செல்வன்

unread,
May 1, 2014, 3:01:06 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 1:50 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
This is the only
place Aaththi gets associated with Siva, may be the child's village was full of Aaththi plants.
That's all. But note that Siva does not wear Aaththi flowers even in this story also over his body.
In other words, Aaththi does not figure in the plants worn by Siva in
Thevaram verses,  It is because Aaththi is reserved for Theerthankar,
just like Basil is for Vishnu etc.,


அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச்
சிவ ஆலயமும்
துங்கம் நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார்.


ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர் புறவில்
பூத்த மலர்கள் தாம் தரெிந்து புனிதர் சடிலத் திரு முடிமேல்
சாத்தல் ஆகும் திருப் பள்ளித் தாமம் பலவும் தாம் கொய்து
கோத்த இலைப் பூங்கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார்.

செல்வன்

unread,
May 1, 2014, 3:01:41 AM5/1/14
to vallamai, mintamil

On Thu, May 1, 2014 at 2:01 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
there are plenty of Jaina literature linking Aaththi to Parshvanathar.

For example?

செல்வன்

unread,
May 1, 2014, 3:03:40 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 1:49 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:
படத்தை சரியாகப் பாருங்கள் செல்வன்.  முன்னணியில் உள்ளது படமெடுத்த பலதலை நாகத்தின் உடைந்த தலை.  வலது இடது ஓரங்களில் உள்ளதோ, பாம்பின் உடற்பகுதி.  மரத்தடியில் பாம்பு, பாம்புக் குடைக்கடியில் பார்சுவ நாதர்.  ஆத்தி இலையையும் சிற்பத்தில் உள்ள இலையையும் யாராவது ஒப்பிட்டார்களா?

கடைசியில் பார்சுவநாதருக்கும் ஆத்திக்குமே சம்பந்தம் இல்லைஇருப்பதற்கான ஆதாரம் இதுவரை தரபடவில்லை

இழை அதற்கும் சதமடித்துவிட்டது :-)

N. Ganesan

unread,
May 1, 2014, 3:04:09 AM5/1/14
to vall...@googlegroups.com, mintamil


On Thursday, May 1, 2014 12:01:41 AM UTC-7, K Selvan wrote:

On Thu, May 1, 2014 at 2:01 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
there are plenty of Jaina literature linking Aaththi to Parshvanathar.

For example?


Dev Raj

unread,
May 1, 2014, 3:06:10 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, 30 April 2014 23:36:52 UTC-7, செல்வன் wrote:

On Thu, May 1, 2014 at 1:31 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஆத்திசூடி அமரும் தேவன் (2000 வருஷம் முந்தைய சிற்பம்).


thanks. Thirthankara wears no flowers. Some leaves are visible. How do we conclude that this tree is athi tree? Do you have any jain poems that call thirthankara as wearing athi flowers or sitting under athi tree?




சிலை பார்ச்வநாதருடையதே. இரு கின்னரர்கள் இருபுறமும்
மலர்மாலை தங்கியுள்ளனர். சிறிய வலக்கரமும், இடக்கரமும் 
சிரஸுக்கு இருபுறமும் தெளிவாகத் தெரிகின்றன. அந்த
மாலைகளுக்கும் மரத்துக்கும் சம்பந்தமில்லை.  தீர்த்தங்கர
சாமி சிலைக்கும், ஆத்திசூடிப் பாடலுக்கும் முடிச்சுப் போடுவது
மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது
போன்றது. முயற்சி தோற்றுவிட்டது


தேவ்

N. Ganesan

unread,
May 1, 2014, 3:06:47 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=10660&padhi=066&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளு நிமல னிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே.

Why Vardhamanar here? Look in Saiva Agamas
for apprporiation of Jaina concepts.

Given enough on Aathi and Parsvanathar.

N. Ganesan

செல்வன்

unread,
May 1, 2014, 3:06:52 AM5/1/14
to vallamai, mintamil
How do we conclude that this is athi tree? Nothing like that is mentioned in the sculpture.

Give some jaina songs, poems. Written evidence. You said "plenty of evidence is there". So where is the jaina poem that links parsuvanatha with athi tree?
It is loading more messages.
0 new messages