இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன? தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி சொல்வேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-04-28 17:40 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?
முதன் முதலில் கி.பி 1707-ல் மொழிமாற்றம் பெற்ற படைப்பு அவ்வையாருடயதேஆதாரம்: அயோத்திதாசப் பண்டிதர்
’ஆத்தி சூடி’ போலவே ’கொன்றை வேந்தன்’ என்றொரு நீதி நூலும் ஔவையார் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு நூல்களுமே அதில் வரும் கடவுள் வாழ்த்தின் முதல் சொற்றொடரை நூலின் தலைப்பாகக் கொண்டுள்ளன.ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.பொதுவாக ஆத்தி, கொன்றை போன்ற மலர்களைச் சிவபெருமான் விரும்பி அணிந்துகொள்வான் என்ற அடிப்படையில் சிவனைக் குறிப்பதாகவே இவ்விரண்டு பெயர்களும் அமைந்துள்ளன. இந்தப் பெயர்களை ஔவையாரே சூட்டினாரா அல்லது பின்பு இந்தப் பாடல்களைத் தொகுத்தவர்கள் சூட்டினரா என்பது ஆராய்ச்சிக்குரியது.
(1) ஆத்திசூடி - (2) இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் -
(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன் -
(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் -
(5) ஏசுவின் தந்தை - எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நா. கணேசன்
அயோத்தி தாசரை வச்சுக்க்ணு ஆகாத்தியம் பண்றாரு.இ
2014-04-28 17:40 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?
முதன் முதலில் கி.பி 1707-ல் மொழிமாற்றம் பெற்ற படைப்பு அவ்வையாருடயதேஆதாரம்: அயோத்திதாசப் பண்டிதர்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வேந்தரின் பதிவா இது என மீண்டும் ஒரு முறை பதிவர் பெயரை நோக்க வேண்டியிருந்தது.
..... தேமொழி
(பதவுரை) சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும்.
(பொழிப்புரை) ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும்.
http://www.tamilvu.org/slet/l6120/l6120son.jsp?subid=3308
திருமாலுக்கு அடிமை செய்
இங்கே உள்ள திருமாலும் பாசுபாதிநாதரை குறிப்பது போல :-)
அதெல்லாம்.... தொல்பழங்காலத்து ஆத்திச்சூடிய, ஆத்திசூடியா மாத்தி ஓதின பிற்கால வைதீக திப்பிசங்களின் இடைச்செருகல்.அவ்ளதான? இப்ப என்ன பண்ணுவீங்க?
2014-04-30 8:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
திருமாலுக்கு அடிமை செய்
சவடால் வைத்தி
திருமால் என்றால் அரசன் என்று சமண சமயத்தவர் பொருள். சிந்தாமணியில்
ஆதாரம் இருக்கிறது.
இதனால் உங்களுக்கு ஏன் சுவாரஸ்யம் குறைவுபடுகிறது? என விளங்கவில்லை.
கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் கடைசியில் ஏன் தீர்த்தங்கரரை வழிபட்டுத்
தொடங்கும் ஆத்திசூடியில் ஔவையார் சொல்கிறார்? அவரது இன்னொரு நூல்
நா. கணேசன்
அயோத்திதாசர் ஆதாரமே எங்கும் கொடுக்கவில்லை நாகராசன் ஐயா
சீவகசிந்தாமணி சமணநூல். அதில் உள்ல மலரேந்து சேவடி மால் அருகரை குறிக்கும்.அதில் எங்கேயும் புத்தரை திருமால் என குறிப்பிடவில்லை.
சூளாமணியும் புத்தரை குறித்து பாடப்பட்ட நூல் அல்ல. இதில் உள்ல சூளாமணிபாடல் திருவணங்கும் சேவடி உடைய திருமாலை குறிக்கிறது. இதில் புத்தர் எங்கே வந்தார் என எதுவும் விளங்கவில்லை
2014-04-29 22:33 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:
2014-04-30 8:52 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?நீங்க மிதிலாதாசர படிச்சதில்ல போல இருக்கு... திருமால்னா புத்தர், சிவன்னா தீர்த்தங்கரர்னு மிதிலாதாசரும் கூடவே குத்துமதிப்பு தாசரும் சொல்லியிருக்காங்க... இதெல்லாம் உங்களுக்கு விளங்கவா போவுது?
திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?
அவங்க அல்லாருமே ஆதிதொல்பழம் தமியருங்கதான். உலகத்தின் ஆதி மதமே தமிழ் மதம்தான்... இத இல்லேன்னு மறுக்கறவன் தமிழ் துரோகி.. ஆரியன். (Orion அப்படின்னேன்)
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
On Tuesday, April 29, 2014 8:22:01 PM UTC-7, K Selvan wrote:
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?
திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?
திரு என்பது ஸ்ரீ என்பதற்கான தமிழ்ச்சொல். இதனை உருவாக்கியோர் சமண சமயத்தவர்கள்.திருமூர்த்தி என்று கொங்குநாட்டில் பலருக்கும்பெயர் இருக்கும். திருமூர்த்திமலை இருக்கிறது.திருமூர்த்தி = தீர்த்தங்கரர். திருவாத்தி திருமூர்த்தி ஒருவரின் மரம் பொன்னிறமான பூக்கள்பூப்பது. திருவாத்தி சூடிய திருமூர்த்திதான் ஆத்து சூடி அமரும் தேவன் (=பார்சுவன்)இவ்விழையில் நிறையச் சொல்லியுள்ளேன். திருவள்ளுவர், திருமூர்த்தி, திருமால் (= விஷ்ணு, அருகன், புத்தன்- எல்லோருக்கும் பொதுப்பெயர்.) அரசனை இக் கடவுளராகப் பார்ப்பதும் பழைய மரபு.அருகருக்கும், புத்தருக்கும் வடசொல்+தமிழ்ச்சொல் ஆன திருமால் உண்டு. அயோத்திதாசர்அருகருக்கு சிந்தாமணி, சூளாமணி காட்டியுள்ளார்,நா. கணேசன்(விட்டம் > விஷ்டம், சுண்ணம் > சுஷ்ண/உஷ்ணம் போல், விண்ணு > விஷ்ணு - வடக்கேதொல்தமிழ் மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்பட்ட மாற்றம். அமெரிக்க செவ்விந்தியர்கள்தம் மொழியை இழந்ததுபோல், 3000 ஆண்டு முன்னால் வட இந்தியாவில் மொழிமாற்றம் நிகழ்ந்தது.)
You have asked the same question, and it was answered.Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.
On Wed, Apr 30, 2014 at 8:44 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
You have asked the same question, and it was answered.Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.It was not satisfactorily answered.திருமாலுக்கு அடிமை செய்இதை அரசன் என பொருள் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதற்சிக்கல் திருமால் என்பது அரசனுக்கான நேரடி பொருள் கிடையாது. திருமால் என்பது மகாவிஷ்ணுவை தான் குறிக்கும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
That is not the primary meaning of the word Thirumal.Why would avvai ask people to be a slave to a king?
For the Jaina poet Avvai, the students need to be trained well
to follow and serve the orders of the King. TirumAl (= Arhat
for Jains) is already mentioned in KaTavuL vAzttu in the first line.
Note that Aaththi ChuuDi is Parshvanath has the Snake hood
just like Vishnu. So, the first line is Thirthakar vaNakkam,
and in the middle of the text, it is school children getting
trained to obey and serve the orders of King's Govt.
|
|
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர்.
ஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே
மொத்தத்தில் திருமாலுக்கு அடிமை செய் என்பதை மன்ன்னுக்கு அடிமையாக இரு என பொருள் கூறுவது மிக பொருந்தாத விளக்கம்.
--
2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர்.நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை
சமணர்கள் திருமால் என அரசனை அழைப்பது மரபு.
இதெல்லாம் சங்க இலக்கியம்.ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன். ஆத்திசூடியைப்பார்த்து சைவர் எழுதியது. பின்னர் பாரதி, பாரதிதாசன், சிற்பி, ... என்று பலர் ஆத்திசூடி பாடியுள்ளனர்.
2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர்.நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை
--
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?’நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்கிறார் பொன்முடியார் என்னும் பெண்புலவர். ஆத்திசூடி ஔவைக்கு1000 வருஷம் முன்னாடி வடகேரளாவில் வாழ்ந்தவர். நல்ல சிட்டிசனாக ஒருவனை வளர்த்த இரு மகத்தானபெண்புலவர்கள் கூறிய வாக்கு.
"திருமாலுக்கு அடிமை செய்" என கம்பராமாயணத்திலும் கூறப்படுகிறது
'என்னை ஈன்றவன், ''இவ்
உலகு யாவையும் ஈன்றான் -
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;
தவம் உனக்கு அஃதே;
உன்னை ஈன்ற எற்கு உறு
பதம் உளது'' என உரைத்தான்;
இன்ன தோன்றலே அவன்;
இதற்கு ஏது உண்டு; - இறையோய்!
| திருமாலுக்கு அடிமை செய் |
| - Serve the protector. |
ஜைனரான இளங்கோவடிகள் எழுதிய சிலம்பே மகாவிஷ்ணூவை தான் திருமால் என அழைக்கிறதுதிரண்டு அமரர் தொழுதேத்தும், திருமால் நின் செங்கமல 3இரண்டடியான் மூவுலகும், இருள்தீர நடந்தனையே!நடந்தஅடி பஞ்சவர்க்கு, தூதாக நடந்தஅடிமடங்கலாய் மாறட்டாய்.....மாயமோ மருட்கைத்தேஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே
சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:
2014-05-01 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர். அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது.. நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி.
அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர். அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது.. நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி.
No. when did I say this?
2014-05-01 9:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர். அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது.. நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
சின்ன தொரு கேள்வி கேட்டேன்மின்னலென பதில்கள் வந்தனஇன்னல்களும் முளைத்தனவேபின்னலென வந்த வாக்கு வாதங்களால்என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி
சின்ன தொரு கேள்வி கேட்டேன்மின்னலென பதில்கள் வந்தனஇன்னல்களும் முளைத்தனவேபின்னலென வந்த வாக்கு வாதங்களால்என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி
அறிஞர்கள் ஆத்திசூடி = பார்சுவதேவர், திருமால் = அரசன் என்ற கருத்துகளை நோக்கவேண்டுகிறேன்.சமண, பௌத்த இலக்கிய ஆய்வுகள் வளரவேண்டும். வெறும் தனிப்பட்ட தாக்குதலால் அவை நிறுத்தப்படாதுஎன எண்ணுகிறேன்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Wednesday, April 30, 2014 8:06:14 PM UTC-7, சவடால் வைத்தி wrote:
2014-05-01 8:05 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:இதெல்லாம் சங்க இலக்கியம்.ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன்
பழங்குடிகள் வாழ்வியல் அமைப்பில் அரசன் இறைவனின் பிரதிநிதி என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது. இன்றும் வடகிழக்கில் அரசவையில் அரசன் இறைவனின் பிரதிநிதியாக அம்ர்ந்தே தீர்ப்பளிக்கிறார். ஜப்பானிய அரசர் இறைவனின் பிரதிநிதி அவர் கட்டளைக்கு அடிபணிவது இறைவனுக்கு அடிபணிவது என்ற நம்பிக்கையே அரசரி சரணடையுங்கள் என்று வானொலியில் சொன்ன ஒரு கட்டளையே அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தியதுபுலவர்களின் பெயரை வைத்துப் படைப்பை உறுதி செய்வதும் படைப்பின் அடிப்படையில் ஆக்கியோன் யார் என்று தீர்மானிப்பதும் கணினி மூலம் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் முறை மேல்நாட்டில் வளர்ந்துள்ளதுபோல் தமிழில் வளரவில்லைஅடிபணிதல் என்பது தமிழனின் பக்தியைக் குறிப்பிடும் தமிழன் தன்னுடைய அரசனுக்காகத் தன் உயிரையே கொடுப்பது இந்த பக்தியின் அடிப்படையிலேயே. அரசவையின் மறுபதிப்பே லிற்காலத்தில் ஆகம அடிப்படையில் அமைந்த கோவில்கள் அரசன் அரியணையில் அமர்ந்திருப்பதுபோல் நகர் வலம் வருவதுபோல் அரசியுடன் அமர்ந்து அரசவையை நடத்துவதுபோல் அரசவையில் கலைஞர்கள் பாடுவதுபோல் ஆடுவதுபோல் கோவில் வழிபாட்டு முறைகளை உருவாக்கிவிட்டன ஆகம வாதிகள். ஆம், பல நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் திருமால் = அரசன் என்று சமணர்கள் சொல்லியுள்ளனர். அச் செய்தி பின்னர்ஹிந்து இலக்கியங்களுக்குப் பரவுகிறது.கணிமேதையார் இயற்றிய ஏலாதி என்னும் 18 கீழ்க்கணக்கு நூலின் இறைவணக்கம்:அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்
கிறைபுரிந்து வாழ்த லியல்பு.இது சமண நூல் ஆனதால் 24 தீர்த்தங்கரர் வணக்கம். ஆனால் தற்கால உரை சைவ வணக்கமாக மாற்றிவிடுகிறது.அறு நால்வர் = 24 தீர்த்தங்கரர். பலர் பங்குபெற்ற இழை CTamil குழுவில் உள்ளது. நான்மறை சமணர்களுக்குஉண்டா? - என்றார் தேவ். அதற்கான உசாத்துணை காட்டியதாக நினைவு.ஆத்திசூடி சமணர்கள் பள்ளிச் சிறுவர்களுக்கு ஆக்கிய பல நூல்களில் ஒன்று. அம்மரபில் பொருள் காணலாம்.நச்சின்னார்க்கினியர், ஔவை துரைசாமியார் போன்றோர் உரைகளே சைனநூல்களுக்கு பொருந்தா உரையாகிமீண்டும் எழுதினார்கள் என்பது வரலாறு.நா. கணேசன்
சவடால் வைத்தி
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.protector of people is King i.e., Govt.
திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
ஒளவையார் பாடிய நூல்களில் ஆத்திசூடியும் ஒன்று. ‘ஆத்திசூடி’ என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல்சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது.
காப்புச் செய்யுள் என்பது கவிஞன் தான் புனைய முனைந்துள்ள நூலினை முழுமையாக
இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் நூல்
முதலில் அமையும் செய்யுள் ஆகும்.
|
ஆத்திசூடி அமர்ந்த தேவனை |
|
|
(ஆத்திசூடி, காப்புச் செய்யுள்)
|
|
2014-04-30 22:09 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.protector of people is King i.e., Govt.
திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
தமிழ் பல்கலைகழக உரை காண்க.
கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்திஅங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.
724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.
தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
ஆத்திமரத்தடியில் லிங்கம் அமைத்த கதை தேவாரத்தில் வருகிறது
திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.
2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்திஅங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.
இது சரியான தகவல் தானா?724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.
2014-04-30 23:58 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.
ஆம். விக்கிபிடியாவில் இருப்பது தான் சரியான விளக்கம். தமிழ்பல்கலைகழக உரை தவறான உரை :-)
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
ஆத்திமரத்தடியில் லிங்கம் அமைத்த கதை தேவாரத்தில் வருகிறது
கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும்.
7. பொ-ரை: புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களை களைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற்கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற்
ஆத்திசூடிஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கானபாடல்களில், சிற்பங்களில் இது பொது.
பாரதியின் பரம்பொருள் வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.(1) ஆத்திசூடி - (2) இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் -
(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன் -
(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் -
(5) ஏசுவின் தந்தை - எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்
எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)


ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன் அதாவது மரத்தின் நிழலில்ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்தஇரண்டில் எது சரி?
ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஇதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
2014-05-01 0:52 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்
எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)
ஆத்திமரத்தடியில் தீர்தங்கரர் அமர்ந்திருப்பதாக சொல்லி இந்த புகைப்படங்களை கொடுத்தீர்கள்.
எனக்கு சரியா பார்க்க தெரியலையா என்ன என தெரியலை. ஆனால் இந்த புகைப்படங்களில் யாருக்காவது ஆத்தி மரம் தெரியுதா?
2014-05-01 0:59 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன் அதாவது மரத்தின் நிழலில்ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்தஇரண்டில் எது சரி?
இரண்டாவதுதான் சரி
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
இதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?
ஆத்திமலரை சூடி அமர்ந்த தேவனை என்பதே இதன் பொருள்
Look at the Parsvanatha thirthakara at Turin museum, the statue is the oldest in the links I've given. From Mathura. At least 2000 years old.
நீங்கள் கொடுத்த விக்கிபிடியா உரையை விட நம்பகமான தரவுதான் :-)
தாதகியை நீங்கள் வேலக்காய் என்றீர்கள். தாதகி = ஆத்தி என்பன தமிழ் இலக்கியம் என்றுஎழுதினேன்.
தமிழ் பல்கலைகழக உரையில் ஆத்தி எனவே குறிப்பிட்டுள்ளது
http://www.tamilvu.org/slet/l4170/l4170son.jsp?subid=2280
வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும்.


ஆத்திசூடி என்றால், ஆத்தி மரத்தடியில் அமர்வது என்று பிடிவாதம் பிடிப்பவர்களுடைய வீட்டிலுள்ளவர்கள், பூச்சூடினால், பூமரத்துக்கு அடியில் உட்கார்கிறார்கள் என்று பொருள் கொள்வார்கள் போலிருக்கிறது!
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
https://groups.google.com/d/msg/vallamai/e2zoa685RAE/gWXeHH9BrnEJஆத்திசூடி அமரும் தேவன் (2000 வருஷம் முந்தைய சிற்பம்).
நல்லார் அணி கொன்றை - பல பொருள் சொல்லலாம்.உறுதியாக இது ஆத்தி என்று சொல்ல முடியாது.மேலும், பாட்டு அப்படியா? என்றும் தெரியலை.
பித்தா பிறைசூடி
இதற்கு பிறையின் மேல் அமர்ந்த தேவன் என்ற பொருளா இல்லை பிறையை சூடிய தேவன் என்பது பொருளா?
சூடுதல் என்பதற்கான பொருள் என்ன? என்று தெரிக. இழையின் முதலிலேயே சொல்லியுள்ளேன்.
2014-05-01 1:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
நல்லார் அணி கொன்றை - பல பொருள் சொல்லலாம்.உறுதியாக இது ஆத்தி என்று சொல்ல முடியாது.மேலும், பாட்டு அப்படியா? என்றும் தெரியலை.What about this?
Yes. Children play under many trees with sand, nothing special.
வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும் பாண். 409).
மேலும், சூடுதல் என்றால் குடை போலக் கவிந்திருத்தல் என்ற பொருள் சங்க இலக்கியம்.
thanks. Thirthankara wears no flowers. Some leaves are visible. How do we conclude that this tree is athi tree? Do you have any jain poems that call thirthankara as wearing athi flowers or sitting under athi tree?
On Wednesday, April 30, 2014 11:38:06 PM UTC-7, செல்வன் wrote:2014-05-01 1:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
நல்லார் அணி கொன்றை - பல பொருள் சொல்லலாம்.உறுதியாக இது ஆத்தி என்று சொல்ல முடியாது.மேலும், பாட்டு அப்படியா? என்றும் தெரியலை.What about this?
On Thu, May 1, 2014 at 1:31 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
https://groups.google.com/d/msg/vallamai/e2zoa685RAE/gWXeHH9BrnEJஆத்திசூடி அமரும் தேவன் (2000 வருஷம் முந்தைய சிற்பம்).
தேவ்
2014-05-01 1:45 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Yes. Children play under many trees with sand, nothing special.Nothing special except that its athi tree and its lord shiva who sits under it as linga :-)Now where's the Jain song that says Thirthangara sits under athi tree? (Dont quote athichudi here. That's circular evidence :-)
This is the onlyplace Aaththi gets associated with Siva, may be the child's village was full of Aaththi plants.That's all. But note that Siva does not wear Aaththi flowers even in this story also over his body.In other words, Aaththi does not figure in the plants worn by Siva inThevaram verses, It is because Aaththi is reserved for Theerthankar,just like Basil is for Vishnu etc.,
there are plenty of Jaina literature linking Aaththi to Parshvanathar.
படத்தை சரியாகப் பாருங்கள் செல்வன். முன்னணியில் உள்ளது படமெடுத்த பலதலை நாகத்தின் உடைந்த தலை. வலது இடது ஓரங்களில் உள்ளதோ, பாம்பின் உடற்பகுதி. மரத்தடியில் பாம்பு, பாம்புக் குடைக்கடியில் பார்சுவ நாதர். ஆத்தி இலையையும் சிற்பத்தில் உள்ள இலையையும் யாராவது ஒப்பிட்டார்களா?
On Thu, May 1, 2014 at 2:01 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
there are plenty of Jaina literature linking Aaththi to Parshvanathar.For example?
On Thu, May 1, 2014 at 1:31 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஆத்திசூடி அமரும் தேவன் (2000 வருஷம் முந்தைய சிற்பம்).thanks. Thirthankara wears no flowers. Some leaves are visible. How do we conclude that this tree is athi tree? Do you have any jain poems that call thirthankara as wearing athi flowers or sitting under athi tree?