
வணக்கம்.
வேளாங்கண்ணி பெயர் விளக்கமும் திருஞானசம்பந்தரின் பாடல்வரி விளக்கங்களும் அருமை.
தீபாவளித் திருநாளில் நல்லதொரு பதிவு.
அன்னையின் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.
நல்லதொரு பதிவிற்கு நன்றி ஐயா. தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்பன்
கி.காளைராசன்.
இழைப்பின் தலைப்பு குறித்து நானும் என் கண்டனங்களை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறேன்
இன்றும் சிவன் கோவில்களுக்கு அருக்கில் புத்தர் சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம்.
தேவ்
On Friday, October 28, 2016 at 11:41:22 PM UTC-7, Dev Raj wrote:On Saturday, 29 October 2016 07:49:02 UTC+5:30, தேமொழி wrote:இன்றும் சிவன் கோவில்களுக்கு அருக்கில் புத்தர் சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம்.எங்கு எங்கு தோண்டி எடுத்துள்ளனர் ?ஆதாரம் கொடுக்கவும்
On Saturday, 29 October 2016 07:49:02 UTC+5:30, தேமொழி wrote:இழைப்பின் தலைப்பு குறித்து நானும் என் கண்டனங்களை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறேன்இதில் ஆணித்தரக் கண்டனங்கள் எதற்கு ?அடியேன் கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆணித்தரமாக அமைந்துள்ளதைஅறிஞர்கள் பாராட்டிய பட்டியல் உள்ளது. ஒரு கிரித்தவரே பாராட்டியுள்ளார்.இதைக்கண்ணுற்ற கிரித்தவ அன்பர்கள் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லைஇதுகாறும். பிற தமிழ்க் குழுமங்களும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.இங்கு மட்டும் ஏன் பொங்கி எழுகிறார், புரியவில்லை !
அந்த இழையைத் துவக்கியதும் நானல்ல.அந்த இழை துவக்கப்பட்ட காலத்தில் நான் குழுமத்திலும் வந்திருக்கவில்லை. நான் வந்தது நவம்பர் / டிசம்பர் 2012 இல்தான்மீண்டும் அந்த இழைக்கு நீங்கள் உயிர் கொடுத்து ஒரு பழைய தகவலை இட்ட பொழுது, ஏன் இவ்வளவு பழைய செய்தி என்று மட்டும் கேட்டுள்ளேன். அமெரிக்க கல்வியில் பாடமாக வைக்கப்படும் பாடத்திட்ட நடைமுறையை விளக்க முற்பட்டுள்ளேன். அதுவும் நான் இங்கு கல்வி கற்ற பட்டறிவு உண்டு என்ற அடிப்படையில், செய்தியின் பிழையை சரி செய்ய எடுத்த முயற்சி அது.
இன்றும் சிவன் கோவில்களுக்கு அருக்கில் புத்தர் சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம்.
கிறித்தவ மோசடி என்ற தலைப்பிட்டே இந்த இழைப் பதிவுகள் தொடர்கின்றன.அன்பு அறம் அருள் பெருக்கும் முயற்சியில் ஓர் அமைப்பை உருவாக்கினோம் என மின் தமிழாருடன் பகிர்ந்தேன்.2000 ஆண்டுகளுக்கு முந்தைய யாஅம் இரப்பவை வரிகளை நினைவுகூர்ந்து பதிந்தேன், பகிர்ந்தேன்.இந்துத் தீவிரவாதமோ என ஐயுறுவதாக மட்டுறுத்தித் திருமதி சுபா குறிப்பு எழுதினார்கள்,அன்பு அறம் அருள் போற்றும் பதிவுகளைத் தவிர்க்குமாறு எழுதினார்களோ என்று வியந்தேன்.
திருமதி சுபா அவர்களும் ஏனைய மட்டுறுத்துநர்களும்கிறித்தவ மோசடி என்ற சொல்லாட்சியில் அன்பு அறம் அருள் பெருக்குவதாகக் கருதுகிறார்களோ அறியேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
’மோசடி’, ‘புரட்டு’ இரண்டுக்கும் என்ன வேறுபாடு ?மொழியியல், வேரியல் வல்லுநர் பலர் நிறைந்த அவை இது. அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.வேண்டுமானால் ‘கீதையெனும் புரட்டு’ இழை விவாத அலைகளுடன் கரை புரண்டு ஓடியதுபோல்’கிரித்தவப் புரட்டு’ எனத் தலைப்பை மாற்றித் தொடர அனுமதி கிடைத்தாலும் மறுக்கப்போவதில்லை,இன்னும் சில பல செய்திகளைச் சொல்ல வேண்டியுள்ளது.ஒரு சமயத்தைச் சார்ந்த - உலகம் போற்றும் நூல் ஒன்றினை எடுத்த எடுப்பில் ‘புரட்டு’எனச் சொல்வது எந்த அளவு இணக்கத்தை வளர்க்கும் ? இதில் குற்றம் சாட்டும் த்வனி தென்படவில்லையா ?மென்மையான மொழிகூறி மட்டுறுத்தும் குழுத்தலைவி அவர்கள் இதற்கும் மறுமொழி கூற வேண்டும்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்”என்ற நிலைப்பாடு நன்மை பயக்கும்.
அன்பு அறம் அருள் பெருக்கும் முயற்சியில் ஓர் அமைப்பை உருவாக்கினோம் என மின் தமிழாருடன் பகிர்ந்தேன்.2000 ஆண்டுகளுக்கு முந்தைய யாஅம் இரப்பவை வரிகளை நினைவுகூர்ந்து பதிந்தேன், பகிர்ந்தேன்.இந்துத் தீவிரவாதமோ என ஐயுறுவதாக மட்டுறுத்தித் திருமதி சுபா குறிப்பு எழுதினார்கள்,அன்பு அறம் அருள் போற்றும் பதிவுகளைத் தவிர்க்குமாறு எழுதினார்களோ என்று வியந்தேன்.
sir
1) i went through links regarding maduari amman kovil including tamilwiki https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
i could not get direct link for காழி பிள்ளையார் மதுரையம்மன் கோயில் மீட்டது ;
do give more details on this so that we can be informed on this
2) i dont mind digging and recovering statues and putting it in a museum in or near the velankanni temple ( i dont think christians should oppose that) once it is proved that an existing temple had been demolished to build the basilica. put a plaques giving the history (about the extant temple, how it is was destroyed and how new basilica was built)., that will show the history as happened.
3) if we consider that portugese were barbarians to destroy an existing temple to build a new basilica (what else to expect in 16th-17th century), it is anachronistic to recover the old temple ( you have to destroy the basilica for that, right? ) are we that enlightened?
3) if we consider that portugese were barbarians to destroy an existing temple to build a new basilica (what else to expect in 16th-17th century), it is anachronistic to recover the old temple ( you have to destroy the basilica for that, right? ) are we that enlightened?
கணேசர் ஐயா அன்று எழுதியது -
On Thursday, 13 October 2016 20:11:32 UTC+5:30, N. Ganesan wrote:
> பௌத்தத்தின் சங்கம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களை அன்றே கண்டித்தவர் திருவள்ளுவர்.
> இவ்விழையில் சொ. வினைதீர்த்தான் ஐயா அவர்களுக்கு திருக்குறள் ஒன்றின் விளக்கத்தைக் குறிப்பிட்டேன் 2011-ல்:
> துப்புர வில்லார் துவரத் துறவாமை
> உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050
> https://groups.google.com/forum/#!msg/mintamil/HLfQOPxZ0Lc/-RcdgXoQkVQJ
>
> தமிழும், சைவமும் இரு கண்கள் என பழைய காலங்களில் போற்றிய ஈழத் தீவில் இரண்டுமே இல்லாமல்
> செய்ய தமிழர்களிடையே பிளவுகளை உண்டுபண்ணி, தமிழர்கள் புராதனமான வழிபாட்டிடங்களை
> அழித்து வருகிறது சிங்களப் பெரும்பான்மை அரசும், ராணுவமும். இதனை இந்தியாவை ஆளும்
> பாஜக அரசும், தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளும் தடுக்க வேண்டும்.
தமிழும், சைவமும் இரு கண்கள் என பழைய காலங்களில் போற்றிய ஈழத் தீவில் இரண்டுமே இல்லாமல்செய்ய தமிழர்களிடையே பிளவுகளை உண்டுபண்ணி, தமிழர்கள் புராதனமான வழிபாட்டிடங்களைஅழித்து வருகிறது சிங்களப் பெரும்பான்மை அரசும், ராணுவமும்.
கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி, ஐயா.நெய்வேலிக்கருகில் ‘வில்லுடையான் பட்டு’ ஆலயத்தில்வில்லேந்திய வேலவர் காட்சி தருகிறார்.திருப்போரூரிலும் வில்லேந்திய வேலவரின் மூர்த்தம் உள்ளது
‘எண்கண்’ எனும் தலம் ‘எண்கண்ணி’ எனத் திரிவு பெறவில்லை.நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே ‘கருங்கண்ணி’ எனும் ஊரும்அமையப் பெற்றுள்ளது. தேவாரப் பெயர்களுடன் ஒப்பிடும்போது ‘வேலன கண்ணி’வேளாங்கண்ணி என மாற்றம் பெற்றுள்ளதாகவே தெரிகிறது.
தேவ்
எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.
வேளாங்கண்ணியில் இச் சிலைகள் கிடைத்தபோது டாக்டர் ரா. நாகசாமியிடம் பேசினேன்.வேள், வேளன் = முருகன். கண் என்பது இடம்/ஊர். வேளன் + கண் = வேளாங்கண்ணி.
தேவ்
மிகத் தீவிரமாகப் பல இடையூறுகளை எதிர்கொண்டு திருமிகு சுபா அம்மையார் பழங்கோயில்களுக்குச் சென்று விடாப்பிடியாக வரலாற்றை விழியப் பகிர்வுகளாக மாற்றி வெளிக்கொணர்வதும் மிகச் சிறந்த பணியே. இதையும் இந்துத் தீவிரவாதம் எனச் சொல்ல முடியாது.
எல்லாமே அன்பு அறம் அருள் பெருக்கும் முயற்சிகள்தாம்.
மறவன்புலவு ஐயா அவர்கள் இணையக் குழுக்கள் அனைத்திலும் தம் முயற்சிகளைத் தொடர்ந்து தெரிவித்து வரவேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்
.
On Sunday, October 30, 2016 at 7:05:34 AM UTC-7, Dev Raj wrote:
On Friday, 28 October 2016 18:48:47 UTC+5:30, N. Ganesan wrote:வேளாங்கண்ணியில் இச் சிலைகள் கிடைத்தபோது டாக்டர் ரா. நாகசாமியிடம் பேசினேன்.வேள், வேளன் = முருகன். கண் என்பது இடம்/ஊர். வேளன் + கண் = வேளாங்கண்ணி.முருகனைக் குறிப்பதற்கு ‘வேள்’ எனும் சொல்லே பயனாகிறது;‘வேளன்’ [முருகன்] எனும் சொற்பயன்பாடு எந்த நூலின்கண் உள்ளது ?திருப்புகழ் முருகனை ‘வேளன்’ எனும் சொல்லால் சுட்டுகிறதா ?’வேளன்கண்’ தலத்துக்கான திருப்புகழ் உண்டா ?தேவ்
முக்கியமாக, இக் கண்டுபிடிப்புகளால்
ஊரின் பெயர் விளங்குகிறது. வெள்ளாறு கடலில்
கலக்குமிடம். சோழர் கால முருகன் கோவில்
இருந்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக
வடக்கத்திய படைகளுக்காக சிலைகள்
மணலில் புதைக்கப்பட்டது வழக்கம்.
வேள்+அம்+கண்ணி = முருகன் ஊர்
என்று பொருள். கண் = இடம்.
வாழ்க வேளங்கண்ணி வேலன்!
https://groups.google.com/forum/#!msg/mintamil/qbqQ4cHgIfE/BTHQhFSuD5MJ
அம் என்பது சாரியை. ஊர்ப்பெயர்களில் அமையும்.
காடு, கோடு, ... என முடியும் ஊர்ப்பெயர்களில் நூற்றுக்கணக்கில் காணலாம்.
ஆல் + அம் + காடு = ஆலங்காடு (பல ஊர்கள். திரு ஆலங்காடு - காரைக்காலம்மை அமர்ந்த பதி.
விள(வு) + அம் + கோடு = விளவங்கோடு
அரசு = அரை என்று தொல்காப்பியப்பெயர் கொண்ட போதிமரம்.
அரசு + அம் + பாளையம் = அரசம்பாளையம்
(கோவை அருகே உள்ள அயோத்திதாச பண்டிதரின் ஊர். பார்க்க: தலித் சாகித்திய அகாடமி நூல்கள்.
ஆல் + அம் + பாளையம் = ஆலம்பாளையம், ஆலாம்பாளையம்
ஆல் + அம் + துறை = ஆலந்துறை
உசில் + அம் + பட்டி = உசிலம்பட்டி
யா (shorea tree) மரத்தின் கொம்பு = யா + அம் + கோடு = யாங்கோடு, யாஅத்துக்கோடு.
பிடா + அம் + கோடு = பிடாக்கோடு, பிடாங்கோடு ....
இவை போல, வேள் + அம் + கண் ==> வேளங்கண், வேளாங்கண்ணி என வரும்.
வேளன்/வேளான் - வெள்ளான், வெள்ளாளன் என வழங்குதல் உண்டு.
ஆயினும் கேள்வி கேட்கப்படுவதால் என் கருத்து -1. ‘கீதையெனும் புரட்டு’ - ஏற்கனவே வந்து கண்டனம் செய்யப்பட்டு தொடரப்படாத இழை. இனி தொடர தேவையும் இல்லை.
...............சோழர் கால முருகன் கோவில் இருந்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக
வடக்கத்திய படைகளுக்காக சிலைகள் மணலில் புதைக்கப்பட்டது வழக்கம்.
வேள்+அம்+கண்ணி = முருகன் ஊர் என்று பொருள். கண் = இடம்.
முருகன் பெயரோடு முருகனுக்கே உரிய ஆலயமாக ஒன்று விளங்கியிருக்கும்பக்ஷத்தில் சோழநாட்டுப் பதிகளைப் பாடிய அருணகிரிநாதர், இத்தலத்தைப்பாடாமல் ஒதுக்கி இருக்க மாட்டார்; இல்லையெனில் அப்பாடல்கள் நம்கையகப் படாமல் மறைந்து போயிருக்க வேண்டும்
--
1. ‘கீதையெனும் புரட்டு’ - ஏற்கனவே வந்து கண்டனம் செய்யப்பட்டு தொடரப்படாத இழை. இனி தொடர தேவையும் இல்லை.
ஆவி அவர்களேநீங்கள் செய்வது ஃப்ளேமிங்.
http://en.wikipedia.org/wiki/Flaming_(Internet)
Flaming, also known as bashing, is hostile and insulting interaction
between Internet users. Flaming usually occurs in the social context
of an Internet forum, Internet Relay Chat (IRC), Usenet, by e-mail,
game servers such as Xbox Live or Playstation Network, and on video-
sharing websites. It is frequently the result of the discussion of
heated real-world issues such as politics, religion, and philosophy,
or of issues that polarise subpopulations, but can also be provoked by
seemingly trivial differences.
உங்கள் ஃப்ளேமிங் உபாயமே தலைப்பில் உள்ளது. நீங்கள் நெடுமாரனின்
புஸ்தகத்தை critical faculty யோடு படிக்காமல், அது சொன்ன்வற்றை ஏற்றுக்
கொண்டீர்கள். அப்படியே இருக்கட்டும் , உங்கள் மனநிலைகளை ஃப்ளேமிங் உடன்
போட்டால், அதில் ஏன் மற்றவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும், அதைதான்
தேவுக்கு எச்சரிக்கை கொடுத்தேன் , ஃப்ளேம் செய்பவர்களுடன்
விவாதிக்காதீர்கள் என. . நான் செய்த்தது எச்சரிக்கையே தவிர , அறிவுரை
அல்ல. நான் யாருக்கும் அறிவுரைகள் தருவதில்லை - மற்றவர்கள் கேட்டு எனக்கு
விருப்பம் இருந்தால் ஒழிய.
வகொவி
>>1. ‘கீதையெனும் புரட்டு’ - ஏற்கனவே வந்து கண்டனம் செய்யப்பட்டு தொடரப்படாத இழை. இனி தொடர தேவையும் இல்லை.எந்த இடத்தில் , யார் கண்டனம் தெரிவித்தனர் ?>>கீதையெனும் புரட்டு என்பது ஒருசாரார் மனத்தைப் புண்படுத்தும் கூற்று என்பதில் ஐயமில்லை. அவருக்கு மட்டும்தான் புண்படுத்த உரிமை உண்டோ, நானும் புண்படுத்துவேன் என்று 'மோசடி' போன்ற சொற்களைப் பயன்படுத்தி என்போன்றோர்களைப் புண்படுத்தல் நியாயமா?ப.பாண்டியராஜா
திரு.தேவ் குறிப்பிடும் இழையை, இப்பொழுதான் நான் முதலில் இருந்து படித்தேன்.அதில் விஜயராகவன் என்பவர் (இவரை நான் யாரென அறிந்ததில்லை)
இம்முயற்சி ஒரு கவன ஈர்ப்பு நோக்கில் இருக்கக்கூடும்.
மதுரையில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஓலைச்சுவடிகளைச் சிறார்கள் வாசிப்பதைக் காட்டும் ஒரு புகைப்படம் இது. இதனைப் பகிர்ந்து கொண்ட முனைவர்.சந்திரபோஸ் அவர்களுக்கு நம் நன்றி.
சுபா
பிரதானமாக முருகன் தலம் என்றில்லாத பல தலங்களையும் பாடியிருக்கிறார். உதாரணமாக திருமுட்டம் (தற்காலத்தில் ஸ்ரீமுஷ்ணம்). இத்தலத்துக்கான பாடலும் உரையும் இன்றும் நாளையும் தினமணியில் அப்டேட் ஆகும்.இப்படிப் பல தலங்கள் உண்டு. வேள் ஆம் கண்ணி தலத்தை ஏன் பாடவில்லை என்பது சிந்தனைக்கு உரியது. அப்படியொரு தலம் இருந்திருந்தால்.
நண்பர்களின் கவனத்திற்கு:திரு.தேவ் குறிப்பிடும் இழையை, இப்பொழுதான் நான் முதலில் இருந்து படித்தேன்.அதில் விஜயராகவன் என்பவர் (இவரை நான் யாரென அறிந்ததில்லை)
எந்த ஒரு மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்தாமல் கருத்தை சொல்லலாம் என்பது எனது அபிப்பிராயம்ஒரு இந்து கோயில் கிறித்தவ கோயிலாக்கப்பட்ட வரலாறுன்னு எழுதலாம் ஆனால் எதுவுமே ஆதராமாக பதிவு செய்யப்படவேண்டும் அன்பரே
வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற மாதா கோவில் ஆர்ச் அருகில் தீயணைப்புத்துறை அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரில் உள்ள வெற்றிடத்தை ஆரோக்கிய சாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் விலைக்கு வாங்கினார். அந்த இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்தார் ஆரோக்கியசாமி. வீட்டின் அஸ்திவாரத்துக்கு குழி தோண்டியபோது, 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சித்துறைக்கு அவர் தகவல் கொடுத்தார். இந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கும் கிடைத்தது. அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் முனியநாதன் முன்னிலையில் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் மீண்டும் தோண்டினர். அப்போது மேலும் 10 சாமி சிலைகள் கிடைத்தன. இதையடுத்து, அந்த இடத்தில் மேலும் சிலைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.
இந்து கோயில் வேளாங்கண்ணியில் இருக்கிறதே. பழமை வாய்ந்தது. வட இந்திய சுல்தான்கள் படையெடுப்பின்போதுஅதன் சில சிலைகள் புதைக்கப்பட்டன. இப்போது கிடைத்துள்ளது.
இந்து கோயில் வேளாங்கண்ணியில் இருக்கிறதே. பழமை வாய்ந்தது. வட இந்திய சுல்தான்கள் படையெடுப்பின்போதுஅதன் சில சிலைகள் புதைக்கப்பட்டன. இப்போது கிடைத்துள்ளது.
கருங்கண்ணி - ஒரு மீன். Bigeye travelly. அழகான பெரிய கருங்கண் உடைய பாரைமீன். ஓங்கில் என்று டால்பின் பெயரால் நெய்தல் நிலப்பெயர் ஊருக்கு ஈழத்திலே உண்டு. பழைய மடலில் எழுதியுள்ளேன். அதேபோல், கருங்கண்ணி மீன்வகையால் நெய்தல் திணையூர்.“கருங்கண் வரால்” - சங்கம்.
//தஞ்சைப் பெரிய கோவிலும், திருவாரூர் ஆலயமும் முகமதியத் தாக்குதலுக்குள்ளாயினவா ?
கீழ்ப்புறம் கடற்கரையோரம் ஒதுங்கி இருக்கும் இந்த ஆலய மூர்த்திகளுக்கு முகமதியர்களால் ஊறு
நேர வழியில்லை என்றே தோன்றுகிறது//
2016-10-31 9:54 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:முருகன் பெயரோடு முருகனுக்கே உரிய ஆலயமாக ஒன்று விளங்கியிருக்கும்பக்ஷத்தில் சோழநாட்டுப் பதிகளைப் பாடிய அருணகிரிநாதர், இத்தலத்தைப்பாடாமல் ஒதுக்கி இருக்க மாட்டார்; இல்லையெனில் அப்பாடல்கள் நம்கையகப் படாமல் மறைந்து போயிருக்க வேண்டும்பிரதானமாக முருகன் தலம் என்றில்லாத பல தலங்களையும் பாடியிருக்கிறார். உதாரணமாக திருமுட்டம் (தற்காலத்தில் ஸ்ரீமுஷ்ணம்). இத்தலத்துக்கான பாடலும் உரையும் இன்றும் நாளையும் தினமணியில் அப்டேட் ஆகும்.இப்படிப் பல தலங்கள் உண்டு. வேள் ஆம் கண்ணி தலத்தை ஏன் பாடவில்லை என்பது சிந்தனைக்கு உரியது. அப்படியொரு தலம் இருந்திருந்தால்.
நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல்தொலைவில், 'புது வெளிக் கோபுரம்' என்றும், 'சீனா கோயில்' என்றும், 'கறுப்புக் கோயில்' என்றும் பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1846 -ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க).
படம் 1.
நாகைப்பட்டினத்தில் இருந்த பௌத்தக்கோயில் கோபுரம்.1846-இல் இந்த நிலையில் இருந்தது.
இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள்.
இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது, பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள். ////
கிட்டத்தட்ட இதே போக்கில்தான் நானும் எழுதியுள்ளேன்.
மேற்கத்தியக் கிரித்தவர் சிவாலயத்தை இடித்தனர் என்று குற்றம் சாட்டவில்லை; ஐயப்பாட்டைத் தெரிவித்தேன். பழைய பவுத்த வழிபாட்டுத்தலத்தை இடித்தனர்; சிலைகள் மட்டும் கிடைத்துள்ளன. வேளாங்கண்ணியிலும் இதே விதமாகத்தான் வரலாறு அமைந்திருக்கக் கூடும்.
தேவ்