இந்தத் தலைமுறைக்குச் சொல்ல்ஃப்பட்ட நந்தன் கதை ரீலா ரியலா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

812 views
Skip to first unread message

அசடுமுசுடு

unread,
Sep 23, 2014, 9:44:51 PM9/23/14
to mint...@googlegroups.com
இந்தத் தலைமுறைக்கு சொல்லப்பட்ட நந்தன் கதை கோபாலகிருஷ்ண பாரதியாலும் அதை அடுத்து நந்தனார் திரைப்படத்தாலும் அதற்கப்புறம் நாவன்மை எழுத்துவன்மை மிக்க திராவிட இயக்கத்தாரும் ஆச்சார அதிகாரப் பிரிவுக்கு எதிராக அடங்கிக்கிடந்தவர்களைக் கிளர்ந்தெழச் செய்ய ஒரு கதையாகப்பட்டது.  பெரிய புராணம் கற்றவர்கள் இந்தக்கால நந்தனார் கொஞ்சம் காலத்துக்கும் கருத்துக்குமாக திரிக்கப்பட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள்.  எனவே நமக்கும்த் தெரிந்த நந்தனார் சரிதை ரீலா அல்லது ரியலா?  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

https://www.youtube.com/watch?v=Z2fFKy3t0yU

அசடுமுசுடு

செல்வன்

unread,
Sep 23, 2014, 10:01:05 PM9/23/14
to mintamil



நந்தனார் - உண்மையை வென்ற கற்பனை

http://www.kamakoti.org/tamil/dk6-19.htm

நந்தனாரைப் பற்றிச் சொன்னதால், காதை கற்பனை என்று எழுதுவதே எப்படி அதாரிடி மாதிரி ஆகி, அதுவே நிஜமென்று நம்பும்படி ஏற்பட்டுவிடுகிறது என்பதற்கும் சான்று காட்டிவிட்டேன். உங்களில் நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத ப்ராம்மணர் பண்ணையாரிடம் படாத பாடு பட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியல் பாத்திரமே கிடையாது. பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் நாயனார் புராணம் என்ற தலைப்பில் வருகிற நந்தனாருடைய கதையைப் பார்த்தாலே தெரியும். அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. தம் தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாஸனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத்துடவை என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை நந்தனாரும் பெற்றுத் தம்முடைய ஸொந்த நிலத்தில்

பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணத்தில் வருகிறது. தீண்டாதவர்கள்தான் வாத்தியங்களுக்குத்தான தோல், வார், தந்தி, மாட்டு வற்றிலிருந்து எடுக்கும் கோரோசனை முதலியவற்றில் வியாபாரம் பண்ணுவது. இவரோ பிறந்ததிலிருந்து மறந்தும் சிவ சிந்தனை தவிர வேறே இல்லாதவர் என்று சேக்கிழார் சொல்லியிருக்கிறார். அதனால் நிலத்திலிருந்து கிடைப்பதை மட்டும் ஜீவனோபாயமாக வைத்துக் கொண்டு தோல், வார், தந்தி எல்லாம் தம்முடைய அன்புக் காணிக்கையாகவே சிவன் கோயில்களில் வாசிக்கும் பேரிகை, வீணை முதலானவற்றுக்காகக் கொடுத்தாராம். ஸ்வாமியின் கந்தோபச்சாரத்துக்கே கோரோசனையும் இலவசமாகக் கொடுப்பாராம். இப்படி க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்துவந்ததாகத்தான் மூல நூலான பெரிய புராணத்திலிருக்கிறதே தவிர ஒரு கொடுங்கோல் ப்ராம்மணரிடம் அடிமைப்பட்டு ஒரே இடத்தில் ட்டிப் போட்டாற்போலகக் கிடந்தாரென்று இல்லை.

கொடுங்கோல் ப்ராம்மணர்களை ஸ்ருஷ்டி பண்ணியதும் ஒரு ப்ராம்மணர்தான் - போன நூற்றாண்டில் இருந்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பெரியவர். நம்முடைய மதிப்பு மரியாதைக்குரிய உரிய பெரியவர். சிவ பக்தியில் ஊறியவர். கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும் அந்த பக்தியில் கரைக்கும்படியான உசந்த பாட்டுகள் கவனம் செய்தவர். கடைசிவரை ப்ரம்மச்சாரியாகவே வாழ்ந்து மஹா சிவ ராத்திரி புண்யகாலத்தில் ஸ்வாமியோடு கலந்து விட்டவர். அவர் ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின ஸ்வபாவத்துடன் இருந்திருக்கிறார். அதோடு நல்ல நாடக உணர்ச்சி, உணர்ச்சியைப் பாராட்டித் தரும் ஸாமர்த்தியம் எல்லாமும் படைத்தவராக இருந்திருக்கிறார். அவர் நாளில் அந்தச் சீமையில் மிராஸ் பண்ணும் ப்ராம்மணர்களில் ஒருத்தர் இரண்டு பேர் உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப் படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், இப்படித்தான் நம் ஜன்மா என்று ஸஹித்துக்கொண்டு இருந்து வந்ததையும் அவர் பார்த்தார். ஏற்கெனவே அவருக்கு எந்த ஜாதியாரானாலும் பக்திச் செல்வத்தைக் குறைவறப் பெற்று ஈச்வரனுடனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டும் திருநாளைப்போவார் சரித்திரத்தில் தனியான ஈடுபாடு இருந்திருக்கிறது. அந்த நினைப்பும் அவர் நேரில் கண்ட நிலவரமும் அவருடைய நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து வேதியர் பாத்திரத்தை ஸ்ருஷ்டிக்கப் பண்ணிவிட்டது. பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளக ஆக்கி அவரிடம் கொடுமைப் படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே ஸீன்களைக் கற்பனைப் பண்ணி நந்தன் சரித்திரக் கீர்த்தனை யாகப் பாட வைத்து விட்டது. அப்புறம் கதாகாலக்ஷபக்காரர்கள், காந்தீய தோசாபிமானிகள் எல்லோரும் அதை விசேஷமாக

ப்ராபல்யப் படுத்தியதில் மூலமான பெரிய புராணத்துத் திருநாளைப்போவார் கதையே எடுபட்டுப்போய் இதுதான் நந்தனார் கதை என்றே ஆகியிருக்கிறது. இது பார்ப்பவன் கொடுங்கோல் என்று வசைமாரி பாடுகிறவர்கள். இதோ பாருங்கள், ஒரு ஐயரே கொடுக்கும் ப்ரூஃப் எனறு காட்டுவதில் கொண்டு விட்டிருக்கிறது.

அந்தக் காலத்தில் மஹா வித்வான் மீனாக்ஷிஸுந்தரம் பிள்ளை தமிழறிஞர்களில் முக்கியமான ஸ்தானம் வஹித்தவர். அவர் ப்ராம்மணரில்லை. ஆனாலும் குறுகிய ஜாதி நோக்கில் பார்க்காமல் நடுநிலையாகப் பார்த்தார். பார்த்து, என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு மூலக் கதையை மாற்றியிருப்பது சரியில்லை எனறு முடிவு பண்ணிவிட்டார். விஷயம் தெரியாமல் அவரிடமே சிறப்புப் பாயிரம் வாங்கவேண்டுமென்று கோபாலக்ருஷ்ண பாரதி போனார். வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று நினைத்து, நீங்கள் இதை முக்யமாக ஸங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ ஸங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனாலும் தம்மிடம் தமிழ்

கற்றுக் கொண்டிருந்த (உ.வே) ஸ்வாமிநாதையர் போன்றவர்களிடம் மனஸில் இருந்ததைச் சொன்னார். அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்தக் கதை சொல்ல முடிகிறது.

அப்போதைக்கு பாரதி திரும்பிப் போனாலும் மறுபடியும் வந்தார். பண்டித-பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த நூல் தானே ப்ரஸித்தி அடையும். என் பாயிரம் அவச்சியமேயில்லை என்று சொல்லிப் பிள்ளை அவரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.

இப்படி பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு ஒரு தடவை நடுமத்யான வேளையில் வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை ச்ரம பரிஹாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று தெரிந்தது. அவர் எழுதியிருந்தது வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் நந்தன் சரித்திர கீர்த்தனைகள் பாட ஆரம்பித்தார். உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில் பக்தி பாவம், ராக பாவம் இரண்டும் பூர்ணமாக இருந்த அந்தப் பாட்டுக்கள் விழுந்தாலும் அவரும் அதில் ஆகர்ஷணமாகி விட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் வழு என்பது இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை. இப்போது, பாடியவருடைய பக்தி ப்ரவாஹத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய்விட்டாற்போலத் தோன்றிற்று. அந்த ப்ரவாஹத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். வருகலாமா?என்ற பாட்டுக்கு பாரதி வந்தார்.

ஏற்கெனவே அந்த வார்த்தையை இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். வருகை-போகை என்று உண்டு. வருதல்-போதல் என்றும் உண்டு. அவை இலக்கண சுத்தமான ப்ரயோகங்கள். இரண்டுமில்லாமல் இதென்ன வருகல்?ஆரம்ப வார்த்தையே ஸரியாயில்லையே!வரலாமோ? என்றாலே ஸரியாயிருக்குமே என்று சொல்லியிருக்கிறாராம்.

ஆனால் இப்போது நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தர்சனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபம். இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த ஸந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ உருகி உருகிக்

கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீனாக்ஷிஸுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய் விட்டதாம். இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக வருகலாமோ?என்று நம்மிடமே கேட்டால் கேட்பதுபோல் பண்ணி விட்டோமே!என்று ரொம்பவும் பச்சாத்தாபப் பட்டுக் கொண்டு வாசலுக்கு ஒடி வந்தாராம். வருகலாமோ அவரையும் வரவழைத்து விட்டது. அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்து விட்டது.

தங்களை நடையாக நடக்க வைத்ததை மனஸில் வைத்துக் கொள்ளக்கூடாது. மற்ற விஷயங்கள் எப்படி யானாலும் உள்ளம் உருகி சிவபக்தி பண்ணுபவரென்று இன்று தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் உள்ளமும் பக்தியால் உருகும்படிப் பண்ணும் சக்தி பெற்றவர் என்றும் தெரிந்து கொண்டேன். அப்படிப் பட்டவரின் விருப்பத்தை நான் மறுக்கக்கூடாது. சிறப்புப் பாயிரம் தருகிறேன் என்று சொல்லி அப்படியே கொடுத்தாராம்.

ஆனாலும் மற்றவர்களெல்லாம் மூலக்கதைக்கு பாரதி புதுரூபம் பிரமாதமாகக் கொடுத்துவிட்டாரென்றே முக்யமாய்ப் புகழ்தார்களென்றால், பிள்ளையோ அந்த அம்ஸத்தைப் பற்றி பாராட்டாகவோ, மாற்று அபிப்ராயமாகவோ எதுவும் சொல்லாமல்தான் அந்தப் பாயிரத்தை ஆக்கியிருக்கிறார். ஸ்வாமிநாதய்யரின் கோபாலக்ருஷ்ண பாரதியார் சரித்திரத்தில் பாயிரப் பாட்டு போட்டிருக்கிறது.

பிள்ளை முதலில் நினைத்தத்தில்-முடிவுரை அதை மாற்றிக் கொள்ளத்தான் இல்லை. அப்படி நினைத்தத்தில் ஸாரம் இருக்கிறது என்று இப்போது நன்றாகத் தெரிகிறது. தற்காலத்தில் நந்தனார் கதை என்றால் முதலில் ஸினிமா, ட்ராமா எதையாவது பார்த்துத் தெரிந்து கொள்ளத்தான் போவார்கள். இதெல்லாமும் பாரதி பாடியதையே இன்னமும் ஸ்ட்ராங்காகச் சொல்வதாகத்தான் இருக்கும். காலக்ஷேபத்திற்குப் போனாலும் ஏறக்குறைய இப்படியே இருக்கும். இலக்கியமாகப் பார்த்து தெரிந்த கொள்ள வேண்டுமென்று நினைப்பவர்களிலும் அநேகமாக எல்லோரும் நந்தன் சரித்திரக் கீர்த்தனைத்தான் பார்ப்பாரே தவிர (பெரிய புராணத்திலுள்ள) திருநாளைப் போவார் புராணத்தை யாராவது புரட்டுவார்களா என்பதே ஸந்தேஹம். திருநாளைப்போவார்தான் நந்தனார் என்பதுகூடத் தெரிந்திருக்குமா என்று யோசனையாயிருக்கிறது. நான் டெஸ்ட் பண்ணி. பார்த்திருக்கிறேன். இங்கே வருகிறவர்களில் சின்ன வயஸுக்காரர்கள், வயஸானவர்கள், வெவ்வேறு ஜாதிக்காரர்கள் எனறு பல தரப்பட்டவர்களிடம் விளையாட்டாக நந்தனார் பற்றி பேச்சுக் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து ஸகலமான பேரும் வேதியரும் நந்தனார் கஷ்டப்பட்ட கதையைத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதையே நிஜமாக நடந்த கதையாக நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.

சரித்திரமாகவோ, அதாரிடி யில் அதற்குக் குறை வில்லாததாக மதிக்கப்படும் ஜீவித சரித்ர புராணமாகவோ இருக்கிற ஒனறாப் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் எனப்பட்டவர்கள், அல்லது இலக்கிய கர்த்தர்கள் தங்களுடைய அபிப்ராயப்படி ரூபம் பண்ணினால் எப்படி மூலமான உண்மைகளை அடிபட்டுப் போய்விடுகின்றன என்று காட்ட வந்தேன். பொயடிக் லைஸென்ஸுக்கு (கவி சுதந்திரத்துக்கு) ஏதாவது வரம்பு இருந்தால் தேவலையா என்று தோன்றுகிறது......




--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

Dev Raj

unread,
Sep 23, 2014, 10:03:12 PM9/23/14
to mint...@googlegroups.com
On Tuesday, 23 September 2014 18:44:51 UTC-7, அசடுமுசுடு wrote:
இந்தத் தலைமுறைக்கு சொல்லப்பட்ட நந்தன் கதை கோபாலகிருஷ்ண பாரதியாலும் அதை அடுத்து நந்தனார் திரைப்படத்தாலும் அதற்கப்புறம் நாவன்மை எழுத்துவன்மை மிக்க திராவிட இயக்கத்தாரும் ஆச்சார அதிகாரப் பிரிவுக்கு எதிராக அடங்கிக்கிடந்தவர்களைக் கிளர்ந்தெழச் செய்ய ஒரு கதையாகப்பட்டது.  பெரிய புராணம் கற்றவர்கள் இந்தக்கால நந்தனார் கொஞ்சம் காலத்துக்கும் கருத்துக்குமாக திரிக்கப்பட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள்.   


ஆம், கோபால கிருஷ்ண பாரதி அவர்கள் கதையை மாற்றி விட்டார்.
நந்தனார் ஒரே இடத்தில் ஆண்டைக்கு அடிமையாக இருக்கவில்லை. 
சிவாலயங்களுக்குச் சென்று  கோரோசனையும், இசைக்கருவிகளுக்குத் 
தோலும் , நரம்பும் கொடுத்து வந்தார்.




தேவ்

Oru Arizonan

unread,
Sep 24, 2014, 12:14:31 AM9/24/14
to mint...@googlegroups.com
நன்றி, உயர்திரு செல்வன் அவர்களே!  

கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரிதத்தைப் படித்த நான் உண்மையிலேயே அது எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காக, பல ஆண்டுகள் கழித்து,  பெரியபுராணம் படித்துப் பார்த்தேன்.  

படித்ததும் முதலில் ஏற்பட்டது ஏமாற்றம்;  பின்னர் சினம் எழுந்தது,  கோபாலகிருஷ்ண பாரதிக்கு பிராமணர்கள்பால் ஏன் ஒரு வெறுப்பு உண்டாயிற்று என்று.  

அவர் எந்த நோக்கத்தில் எழுதியிருந்தாலும், அவரது நந்தனார் சரிதம் ஒரு சாரார்மீது தாங்கொணா வெறுப்பை உண்டாக்கிற்று, உண்டாக்கியது என்பதே உண்மை!  

அதுவும், தண்டபாணி தேசிகர் உருக்கமாகப் பாடி நடித்த திரைப்படமும் அந்த வெறுப்பை அதிகரித்தது.  

தொலைக்காட்சியில் பார்த்த எனக்கு பிராமணர்கள் ஏன் இப்படி நடந்திகொண்டார்கள் என்று கோபம்கோபமாக வந்தது.  

எனவே, பொய்யாக ஒரு பிராமணர் பாத்திரத்தைத் தோற்றுவித்த....   

நான் மேலே எழுத விரும்பவில்லை.  

அநீதியை எதிர்த்துப் போராட அவர் வேறு எத்தனையோ கதைகளை எழுதியிருக்கலாம்.  திருநாளைப் போவாரின் பெயரைக்  கையாளாமலேயே வேறொரு பாத்திரத்தை வைத்து நாடகத்தை எழுதி இருக்கலாம்.

இருப்பினும், தாங்கள் வித்துவான் மீனட்சிசுந்தம் பிள்ளை அவர்களின் பாயிரம் எழுதிய விளக்கம் படிக்க அருமையாக இருந்தது.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Sep 24, 2014, 12:18:38 AM9/24/14
to mint...@googlegroups.com
கடைசியில் ஒன்று.  நந்தனார் சரிதம் என்றாலே, கோயபல்சின் நினவு வருவதை என்னால் தடுத்து நிறுத்த இயலவில்லை.  ஒரு சிறந்த சைவப் பெரியாரின் வரலாறு இப்படிப பட்ட எண்ணத்தைத் தொற்றுவிப்பதென்றால், அதற்கு மூலகாரணமானவரை நினைத்தால்.......

விட்டுவிடுகிறேனே ....

Geetha Sambasivam

unread,
Sep 24, 2014, 12:35:17 AM9/24/14
to மின்தமிழ்
இதைக்குறித்த என் கட்டுரை ஒன்று, "தமிழ் வளர்த்த சிவனடியார்கள்"  என்னும் தலைப்பிலே மின் தமிழில் காணக் கிடைக்கும்.  முடிந்தால் என்னுடைய பதிவிலிருந்து வெட்டி ஒட்டுகிறேன். 

Geetha Sambasivam

unread,
Sep 24, 2014, 12:39:21 AM9/24/14
to மின்தமிழ்

திருமதி. கீதா சாம்பசிவம்
 
அடுத்து நாம் பார்க்கப்போவது கோபாலகிருஷ்ண பாரதியார். இவரையும் இவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான செய்தியையும் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டோம். இப்போது இவரின் சரித்திரம் குறித்துப் பார்க்கலாம்.  இவர் சத்குரு எனவும் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் சொல்லப்படும் ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் சமகாலத்தவர் ஆவார்.  இவரின் ஞானத்தை அவரும், தியாகராஜ ஸ்வாமிகளின் ஞானத்தை இவரும் பாராட்டி இருப்பதாய்க் கேள்விப்படுகிறோம்.
 
தன் தமிழிசையால் இறை உணர்வை வளர்த்த பல பெரியோர்களில் கோபாலகிருஷ்ண பாரதி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்.  இவர்  சிவன் மேல் அளவில்லாத பக்தியும், ஈடுபாடும் கொண்டு பரவசம் அடைந்தவர். எண்ணற்ற பாடல்களை சிவன் மேல் எழுதியுள்ளார்.  கடைசிவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே வாழ்ந்தார்.  நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் என்னும் ஊரில் அந்தண குலத்தில் ராமசாமி பாரதி என்பவருக்கு மகனாய்ப் பிறந்தார்.  ராமசாமி பாரதி குடும்பம் பாரம்பரியம் மிக்க இசைக்குடும்பம் ஆகும். முதலில் முடிகொண்டான் என்னும் ஊரிலும் பின்னர் ஆனைதாண்டவபுரம் என்னும் ஊரிலும் வசித்த இவர்கள் பின்னால் நரிமணம் வந்து வசித்தார்கள்.   பலகாலம் ஆனைதாண்டவபுரம் பாரதி எனவும் முடிகொண்டான் பாரதி எனவும் அழைக்கப்பட்டனர்.
 
பிறப்பு மட்டுமில்லாமல் குடும்பச் சூழ்நிலையும் சேர்ந்து கோபாலகிருஷ்ண பாரதிக்கு இசையில் நாட்டம் மிகவும் அதிகமாகவே இருந்தது.  தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த இவர் அக்கால வழக்கப்படி தமிழ் கற்கையிலேயே தமிழ்ப் பாடல்களை இசையோடு பாடிப் பழகும் வழக்கம் கொண்டிருந்தார்.  நாளாவட்டத்தில் தாமே சுயமாகத் தமிழ்ப்பாடல்களை இயற்றவும் ஆரம்பித்தார்.  இவர் காலத்தில் அரசாண்ட மராத்தி மன்னரான அமரசிம்ம ராஜாவின் சபையில் இருந்த இந்துஸ்தானி இசை மேதை  ராமதாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு அதன் நுணுக்கங்களைக் கர்நாடக இசைக்கு ஏற்ப தமது கீர்த்தனைகளில் புகுத்தினார்.  ராமதாஸைத் தவிர அந்நாட்களில் பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான் கனம் கிருஷ்ணையரிடமும், வைணவ இசைக்கலைஞரான அனந்த பாரதியாரிடமும், சிதம்பரம் சிவசங்கர தீக்ஷிதர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோரிடமும், இசைமேதைகள் ராமசாமி சிவன், மஹாவைத்தியநாத ஐயர் ஆகியோரிடமும் நெருங்கிப் பழகித் தன் இசையறிவை மேம்படுத்திக்கொண்டார்.  ஒரு சமயம் இவர் தியாகராஜ ஸ்வாமிகளைக்காணச் சென்றபோது அவர் ஶ்ரீராமர் மேல் ஆபோகி ராகத்தில், “ஶ்ரீராமஸீதா” எனத் தொடங்கும் கீர்த்தனையைத் தன் சீடர்களுக்குக்கற்பித்துக் கொண்டிருந்தார்.  அதைக் கேட்டவுடன், பாரதியார் சிதம்பரம் நடராஜர் மீது ஆபோகி ராகத்தில் கீழ்க்கண்ட கீர்த்தனையை இயற்றிப் பாடினார்.
 
அந்தப்பாடல் தான் பிரபலமான
சபாபதிக்கு வேறு தெய்வம்
சமானம் ஆகுமா - தில்லை
 
அநுபல்லவி
 
கிருபா நிதி இவரைப் போலக்
கிடைக்குமோ இத்தரணி தன்னிலே
என்னும் பாடல் ஆகும்.
 
இதே போல தியாகராஜர் பாடிய பஞ்சரத்னக் கீர்த்தனைகள் போலவே ஈசன் மேல் கோபாலகிருஷ்ண பாரதியாரும் அதே ராகங்களில் பஞ்சரத்னக் கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். அவை வருமாறு:
 
அரஹரசிவசங்கர என்னும் பாடல் நாட்டை ராகம், ரூபக தாளம்
சரணாகதியென்று என்னும் பாடல் கெளளை ராகம் ஆதி தாளம்
பிறவா வரம்தாரும்  என்னும் பாடல் ஆரபி ராகம் ஆதி தாளம்
ஆடிய பாதமே கதி என்னும் பாடல் வராளி ராகம் ஆதி தாளம்
மறவாமல் எப்படியும் என்னும் பாடல் ஶ்ரீராகம் ஆதி தாளம்
 
இவை அனைத்தும் ஈசனைப் போற்றும் சிவபக்தி நிறைந்த பாடல்களாகும். இவை தவிர கோபால கிருஷ்ண பாரதியார் கல்யாணங்களில் பாடக்கூடிய நலுங்குப் பாடல்கள், ஊஞ்சல் பாடல்கள், லாலி, கும்மி, கோலாட்டம் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார்.  நாயன்மார்களான சிவனடியார்களின் வாழ்க்கையை இசையுடன் கூடிய பாடல்களாகப் பாடி எல்லாருக்கும் பரப்பினார்.  அவற்றில் இயற்பகை நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம் ஆகியவையோடு நந்தனார் சரித்திரமும் இடம் பெற்றது.
 
அந்நாட்களில் பெரிய பண்ணைகளை வைத்து விவசாயம் பண்ணிக்கொண்டிருக்கும் பண்ணையார்கள் தங்களிடம் வேலை செய்யும் குடியானவர்களை நடத்தும் முறையில் கோபாலகிருஷ்ண பாரதியார் மனம் கசந்து போயிருந்தார்.  அதைச் சுட்டும் வகையில் நந்தனார் சரித்திரத்தின் கதையைச் சற்று மாற்றியமைத்தார்.  பிறப்பால்  புலையரான நந்தனார் புலைப்பாடியில் வாழ்ந்து வந்ததோடு சிவபெருமான் மேல் மாறாக் காதல் கொண்டு எந்நேரமும் இறைவன் புகழைப் பாடுவதே தம் கடமை என வாழ்ந்து வந்தார்.  நந்தனார் என்று அழைக்கப் படும் திருநாளைப் போவார் என்னும் அடியார் சொந்த நிலத்திலே தான் பயிரிட்டுக் கொண்டு, சிவன் கோயில்களுக்கு வேண்டிய தோல், வார், தந்தி, மற்றும் கோரோசனை போன்றவற்றைத் தம் குலத்தைச் சேர்ந்த மற்றவரைப் போல் பணத்துக்காகக் கொடுக்காமல் இலவசமாய்க் கொடுத்து வந்தார். இப்படித் தான் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
 
பெரிய புராணத்தில் நந்தனார் திருப்புங்கூரில் தரிசனம் செய்ததையும் சிதம்பரம் போவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்ததையும் குறிப்பிடும் சேக்கிழார் அதை எந்தப் பண்ணையாரும் தடுத்து நிறுத்தியதாய்க் குறிப்பிடவில்லை.  நந்தனார் தாமாகவே தாம் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்ததாய்ச் சொல்லி இருப்பார்.  ஆனால் இங்கே கோபாலகிருஷ்ண பாரதியாரோ ஒரு வேதியரைப் பண்ணையாராகச் சிருஷ்டித்தார்.  அவரின் கூலி ஆளாக நந்தனாரை மாற்றினார். உண்மையில் சொந்தமாக விவசாயம் பண்ணிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று சிவ தரிசனம் செய்து வந்த நந்தனாரைக் கூலி ஆளாக மாற்றி, அந்த வேதியரின் கொடுமையால் அவரின் பக்தி நிரம்பப் பெறாமல் அவர் இறைத் தொண்டு செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டதாய் எழுதி விட்டார். ஆயிற்று. கவிதையும் எழுதி முடித்தாயிற்று.
 
நந்தன் சரித்திரக் கீர்த்தனை தயார் நிலையில். அதைப் பாடப் பெரிய கதாகாலட்சேபக் காரர்கள், அந்தக் கால கட்டத்தில் தேச அபிமானிகள் பலரும் இம்மாதிரியான ஆன்மீகப் பாடல்களோடு தேசபக்தியையும் இணைத்துப் பாடத் தயாராய் இருந்தவர்கள் என அனைவரும் தயார் நிலையில். ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கோ இந்தக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு சிறப்புப் பாயிரம் தயார் செய்து கொண்டே வெளியில் விட ஆசை. அதற்குத் தகுதியான ஆள் யாரென யோசித்தபோது அவர்  நினைவில் வந்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களே. அவரிடம் சென்று சிறப்புப் பாயிரம் வாங்கிச் சேர்த்து விடலாம் என்று நேரிலேயே அவரிடம் சென்றார். பாரதியார். சிறப்புப் பாயிரமும் கேட்டார். ஆனால் பிள்ளை அவர்கள் சொன்ன பதில்: இல்லை என்பதே!
 
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்ப்பற்றோடு, சிவபக்தியும் நிரம்பப் பெற்றவர். பெரிய புராணத்தை உள்ளும், புறமும் நன்கு கற்றுத் தெளிந்தவர். தம் தமிழ்ப் புலமையாலேயே திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்வானாக இருந்து, பல தம்பிரான்களுக்கும், தமிழ் கற்பித்து, சைவ மடங்களின் ஆதீனத் தலைவர்களாக ஆக வழி காட்டியவர். இவருக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" பற்றிய தகவல்கள் கிடைத்தன. என்னதான் தமிழ் அபிமானியாக இருந்தாலும், கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" நன்கு இசைக் காப்பியம் ஆக எழுதப் பட்டிருந்தாலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு இந்த விஷயத்தில் முழுச் சம்மதம் இல்லை. எங்கோ ஓரிரு இடங்களில் நிலச் சுவான் தாரர்கள், தங்கள் குடி, மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள் தான். இல்லை எனச் சொல்ல முடியாது. எளிய மக்களிடம் நமக்கும் அனுதாபம் உண்டு தான், ஆனால் கற்பனை என்ற பெயரில் காலம், காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காப்பியத்தில் -அதுவும் சைவத் திருமுறைகளிலேயே முதன்மைத் தகுதியில் வைத்துப் பாராட்டப் படும் பெரிய புராணத்தை- மாற்றி அமைத்துக் கவிதை பாடுவது என்பதை ஏற்கவே முடியாது என்பதே அப்பெரியவரின் தீர்மானமான கருத்து. தம் கருத்தை தம்முடைய உளம் நெருங்கிய மாணாக்கராக இருந்த மகா வித்வான் உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் சொல்லி வருத்தப் பட்டார்.
 

ஆனால் பாரதியாருக்கோ சிறப்புப் பாயிரம் வாங்க வேண்டும், அதுவும், பிள்ளைஅவர்களிடம் இருந்து என்ற எண்ணத்தில் மாற்றமே இல்லை. தினம் தினம் பிள்ளை அவர்களிடம் வந்து கேட்டபோதிலும் பிள்ளை அவர்களோ, தமக்கு சங்கீதத்தில் நாட்டம் இல்லை என்பதால் சங்கீதமும், தமிழும் அறிந்த வேறு யாரிடமாவது சென்று பாயிரம் வாங்கச் சொல்லித் திருப்பி அனுப்புவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பாயிரமே தேவை இல்லை என்று சொல்லியும் திருப்பி அனுப்பினார். ஆனால் பாரதியார் விடவில்லை. ஒருநாள் மதியம் பிள்ளை அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு, சிரமப் பரிகாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் வந்தார் பாரதியார். பிள்ளை அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செய்தி அவர் காதை எட்டியது. வரும்போது வரட்டும் என்று வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார், கோபால கிருஷ்ண பாரதியார்.உட்கார்ந்தவரால் சும்மா இருக்க முடியவில்லை. தன்னை அறியாமல் "நந்தன் சரித்திரம்" கீர்த்தனைகளை முணுமுணுக்கத் தொடங்கினார்.
 
ஏற்கெனவேயே அரைத் தூக்கமாய் இருந்த பிள்ளை அவர்களின் காதில் பக்தியோடு சேர்ந்த இனிய இசை காதில் விழுந்ததும் எழுந்து உட்கார்ந்து விட்டார். கவிதைத் தொகுப்பில் உள்ள இலக்கணப் பிழைகளை ஏற்கெனவேயே கவனித்திருந்த பிள்ளை அவர்களுக்கு, இப்போது இசையுடன் கேட்ட அந்தப் பாடல்களில் உள்ள இலக்கணப் பிழைகள் பற்றிய நினைப்பே இல்லை. பாரதியார் மெதுவாக ஒவ்வொரு பாடலாய்ப் பாடிக் கொண்டே வந்து, "வருகலாமோ" என ஆரம்பித்தார். இந்த வருகலாமோ என்பதே ஓர் இலக்கணப் பிழை என்பதாக பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார். "வரலாமோ" என்று சொல்லுவதற்குப் பதிலாக இது என்ன "வருகலாமோ" என்று கேட்டிருந்தார். ஆனால் இப்போது அந்தப் பாடலின் உருக்கமும், இறைவனைக் கண்ணாரக் காண நந்தன் துடித்த துடிப்பும், தன்னோட ஈனமான பிறவியை நினைத்து ஏங்கிய ஏக்கமும், நடராஜரைத் தன் மனக்கண்ணால் கண்டு, நேரில் காண எப்போது வருவோம் என்று உருகி, உருகிப் பாடிய பாட்டையும் கேட்ட பிள்ளை அவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் மழை பொழிந்தது.
 
பாரதியாரைக் கூப்பிட்டு அனுப்பினார். "தங்கள் இசைக்காப்பியத்தைக் கேட்டேன்.தாங்கள் இவ்வளவு சிவபக்தி உள்ளவர் என இப்போதே அறிந்தேன். சிவபக்திச் செம்மல் ஆன நீங்கள், மற்றவரையும் அவ்வாறே சிவபக்தியில் நெக்குருகப் பண்ணுவதையும் உளமார அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். ஆகவே உங்கள் இசைக் காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் தருகிறேன்," என்று சொல்லி அனுப்பி அதே போல் சிறப்புப் பாயிரமும் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே சமயத்தில் பாரதியார் நந்தன் கதையில் ஒரு வேதியரை நுழைத்துக் கதையை மாற்றி எழுதி நந்தன் சரித்திரத்தை இன்னும் உருக வைத்திருப்பதைக் குறித்து, ஒருவிதமான பாராட்டுச் சொல்லோ, அவர் அம்மாதிரி எழுதிப் பெரிய புராணத்தை மாற்றி இருப்பது குறித்து, அவதூறுச் சொல்லோ இல்லாமலேயே அந்தச் சிறப்புப் பாயிரம் அமைந்தது.
 
எளிமையான தமிழிலே கருத்தாழமும், இசை நயமும் கொண்டு இறை உணர்வைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நந்தனார் சரித்திரப் பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.  பாரதியாரின் காலத்திலேயே இது நூலாக வெளிவந்ததாயும் கேள்விப் படுகிறோம்.  பின்னர் இது நாடகமேடைகளில் நாடகமாக நடிக்கப்பட்டுப்  பின்னாட்களில் இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டதாய் அறிகிறோம்.  திரைப்படம் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டது.  பெரும்பாலான இவர் பாடல்கள் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை ஒட்டியே அமைந்தவை எனச் சொல்லப்பட்டாலும் சிவபெருமானைக் குறித்த இவர் பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.  பல சங்கீத வித்வான்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் இவர் பாடல்கள் இயற்றிக் கொடுத்தார்.  இறுதி வரையிலும் பிரம்மசாரியாக வாழ்ந்த இவர் சிவன் மேல் கொண்டிருந்த பக்தியும், ஈடுபாடும், சிவ வழிபாடும், சிவன் மேல் இயற்றிய கீர்த்தனைகளும் இன்றும் பல கர்நாடக சங்கீத வித்வான்களும், வித்வாம்சினிகளும் பாடுகின்றனர்.  இவர் மறைந்து நூற்றாண்டுக்கு மேல் ஆகியும்   தம்முடைய கீர்த்தனைகள் மூலம் உயிர் வாழ்கிறார் எனலாம்.
 
எப்போ வருவாரோ...
ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி

பல்லவி
எப்போவருவாரோ எந்தன் கலிதீர எப்போவருவாரோ
அநுபல்லவி
 
செப்பியதில்லைச் சிதம்பரதேவன்     [எப்போ]

சரணம்
நற்பவரும்வந்து நாதனைத் தேடும் 
கற்பனைகள் முற்றக் காட்சிதந்தான்     [எப்போ]
அற்பசுகவாழ்வி லானந்தம் கொண்டேன் 
பொற்பதத்தைக் காணேன் பொன்னம்பலவாணன்  [எப்போ]
பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடுமீசன் 
மேலேகாதல் கொண்டேன் வெளிப்படக்காணேன்   [எப்போ]


பதிவின் சுட்டி:  http://tinyurl.com/mtngm46
Message has been deleted

தேமொழி

unread,
Sep 24, 2014, 1:34:19 AM9/24/14
to mint...@googlegroups.com
மன்னிக்கவும்...ஃபோர்மட்டிங் சொதப்பியதால் மீண்டும் ஒருமுறை ...
_______________________________________________________________________

பெரியபுராணம் ...திருநாளைப்போவார் பகுதி எனக்கு பள்ளிப்பாடத்தின் வழி, பெரியபுராணத்தின் வழியாகத்தான் அறிமுகம்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் படைப்போ அல்லது  திரைப்பட நாடக வடிவமோ எனக்கு முதலில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

அதில் ...

நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ
        நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்
    பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்
        பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி
    வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த
        வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற
    மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்
        விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

என அவர் கோயிலுக்குள் நுழையத் தகுதியற்றவர்(ஏன் தகுதியற்றவர்...தெரிந்தவர் விளக்கலாம்) என்பதால் அவர் நெருப்பில் இறங்கிக் 
கடவுளை அடைந்தார் என்பது பெரியபுராண வரிகள்.

இந்த நிகழ்ச்சியில் பிழை உண்டா?

அவர் இறங்கினாரா (அதாவது இப்படியும் ஒரு பிறவி நமக்குத் தேவையா என்ற வெறுப்பில் நெருப்பில் பாய்ந்தாரா?)....அல்லது 

தகுதிக்கு மீறிய ஆசையைக் கொண்டதாகக் கருதி (தில்லைவாழ் அந்தணர்களால்) இறக்கப்பட்டாரா?

என்பது இன்று நமக்குத் தெரியாது.

(1) மறுக்கமுடியாத உண்மை:  அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோயிலில் நுழையும் தகுதி இருக்கவில்லை.  அத்துடன்  இது ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்து சாதிப்பிரிவினை என்ற கலகத்தை மக்களிடம் ஏற்படுதியதாகக் கூறப்படும் காலதிற்கும்  முந்தியது என்பதில் சந்தேகமில்லை. 
பெரியபுராணம் காலம் முற்பட்டது. 

(2) மறுக்கமுடியாத உண்மை:  கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் பார்த்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு (மேல்குடியால் துன்புறுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இனம்) அதைப் பின்னணியாகக் கொண்டு நந்தனார் கதையை எழுதினார்.  அதன்படி அந்தக் காலத்திலும் கொடுமை நடந்திருக்கிறது.  நாம் ஒப்புக்கொள்ள விரும்பாவிட்டாலும் ...நடந்த கொடுமையை இலக்கியம் காலத்தின் கண்ணாடியாகக் காட்டிக் கொடுத்துவிட்டது 

கோபாலகிருஷ்ண பாரதியார் எந்த அளவு மூலத்தைக் கடைப்பிடித்தார்? மாற்றியது  குற்றமா என்பது விவாதத்திற்குரியது.  ராமாயணம் பல வடிவங்களில் உலா வரும் பொழுது ஏன் நந்தனார் கதையும் வேறு வடிவில் எழுதப்படக்கூடாது <<<< இது என்னுடைய கேள்வி.

முதலில் நெருப்பில் நந்தனார் இறங்க நேர்ந்த காரணம் என்ன...இதுதான் எனக்குத் தெரிந்த நந்தனார் கதை.

பிற்காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் பார்த்த நிகழ்ச்சி நடந்ததற்குக் காரணம் என்ன?

ஏன் அடிப்படை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு இந்தக் கதையே புனைய்யப்பட்டது போல பண்ணையார் பகுதியில் கவனம் செலுத்தப்படுகிறது.

அப்படியே செலுத்தினாலும் பிற்காலத்திலும்  அது போன்ற நிகழ்ச்சி நடந்ததும் சரியில்லை எனக் குறிப்பிட வேண்டாமா?


 வண்டழலினிடைமூழ்கினார்  ஒருவர் இதனை எப்படி நியாயப் படுத்துவது.  இது போன்ற செயல்கள் மறையவர்கள் போன்ற மேல்குடியாகக் கருதப்படும் மக்கள் இயல்பல்ல.  இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் கடைநிலை மக்களாகக் கருதப்பட்டோர் உணர்ச்சிப் பெருக்கால் (மூளையற்ற முட்டாள்தனத்தினால்) மேற்கொள்வது என கதையை முடித்து விடுவோமா?

 வண்டழலினிடைமூழ்கினார்  மறுக்க முடியாத உண்மை.

..... தேமொழி

செல்வன்

unread,
Sep 24, 2014, 1:42:19 AM9/24/14
to mintamil
பிராமணரான திருஞான சம்பந்தரும் தான் வண்டலிடை மூழ்கினார்

சீதையும் தீக்குளித்தார்.

நந்தனார் காலத்தில் தலித் மக்கள் கோயிலில் அனுமதிக்காபடவில்லை. ஆனால் அப்படி உள்லே வரவேண்டாம் என கூறியது சிவன் அல்லவே? திருப்பாணாழ்வாரை பிராமணர்கள் தோளில் வைத்து சுமந்து சென்று அரங்கன் சன்னிதியில் விட்டதாக வைணவ வரலாறு கூறுகிறது. மனிதர்கள் உருவாக்கிகொண்ட முட்டாள்தனம் இது.

ராமாயணம் பல வடிவங்களில் உலா வரும் பொழுது ஏன் நந்தனார் கதையும் வேறு வடிவில் எழுதப்படக்கூடாது <<<< இது என்னுடைய கேள்வி.

ரைட்டு...நந்தனார் வேடத்தில் ரஜினி ஹீரோவா நடிச்சு தடுக்கும் தீட்சிதர்களை டைவ் அடிச்சு உதைச்சு கோயிலில் லேண்ட் ஆகி, அவரே சிவனா மாறுவது மாதிரியும் எழுதலாம் :-)

புனைகதை எழுதறதுன்னு ஆனப்புறம் இப்படி எழுதினால் என்ன? தாராளமா எழுதலாம் :-) அதான் ராமாயணமே திருத்தபட்டிருக்கே? :-)

தேமொழி

unread,
Sep 24, 2014, 1:47:16 AM9/24/14
to mint...@googlegroups.com


தானாக இறங்கினால் >>> தற்கொலைக்குத் தூண்டப்பட்ட நிகழ்வு

இறக்கிவிட்டிருந்தால் >>> திட்டமிட்டக்கொலை

போன உயிர் போனதுதான்.  Somebody needs to be held accountable... இல்லையா?

மாறிய கதை என்பது சந்தேகமின்றி திசைதிருப்பல்.


..... தேமொழி

செல்வன்

unread,
Sep 24, 2014, 1:54:01 AM9/24/14
to mintamil
விட்டால் இபிகோ செக்ஷன் எல்லாம் சொல்லி சிவபெருமான் மேல கேஸே போடுவீங்க போல :-)

பைபிளீல் வெள்ளத்தை அனுப்பி உலகையே மூழ்கடிச்சதா கதை இருக்கு. அதுக்கு என்ன சொல்வீங்களோ? :-)..இப்படி புராணம், இதிகாசத்தில் உலகமே அழிஞ்சது, கடவுளுக்கு கோபம் வந்து உலகை அழித்தார், அப்பா நடத்தும் யாகத்துக்கு போன பார்வதியை எரித்தார்..இப்படி நிறைய வரும். எல்லாத்துக்கும் கேஸ் போட்டுகிட்டே போனால் எங்கே தான் போவது?


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 24, 2014, 2:06:52 AM9/24/14
to mint...@googlegroups.com
:)))

நான் வழக்கு தொடுக்க சொன்னேனா செல்வன்?

மூலக்கதையின் அடிப்படைக் கருத்து ஒன்றாகத்தானே  இருக்கிறதே...

(இராமர் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டது போல)

பிறகு ஏன் பிற்கால சூழ்நிலையைக் கொண்டு விவரித்ததைக் கொண்டு கடுப்படைய வேண்டும்?


இக்காலத்திலும் பெண்கள் கடத்தப்படுகிறார்கள்.

இக்காலத்திலும் சாதிப் பிரச்னை என்று காதலுக்கு குறுக்கே வருகிறார்கள்.


ஒரு இலக்கியவாதி தனது பாணியில் இவ்வாறு எழுதினார், இவ்வாறு விவரித்தார் என்று ஒப்பிலக்கியம் படைக்கலாமே ஒழிய.  அவரை குற்றம் சாட்டும் கோணத்தில் காணுவதில் எனக்கு உடன்பாடில்லை.

மூலக்கதையை விரிவுபடுத்துவதோ, சுருக்குவதோ, அவரது வழியில் விவரிப்பதோ இலக்கியவாதியின் உரிமை.

..... தேமொழி





On Tuesday, September 23, 2014 10:54:01 PM UTC-7, செல்வன் wrote:
விட்டால் இபிகோ செக்ஷன் எல்லாம் சொல்லி சிவபெருமான் மேல கேஸே போடுவீங்க போல :-)

பைபிளீல் வெள்ளத்தை அனுப்பி உலகையே மூழ்கடிச்சதா கதை இருக்கு. அதுக்கு என்ன சொல்வீங்களோ? :-)..இப்படி புராணம், இதிகாசத்தில் உலகமே அழிஞ்சது, கடவுளுக்கு கோபம் வந்து உலகை அழித்தார், அப்பா நடத்தும் யாகத்துக்கு போன பார்வதியை எரித்தார்..இப்படி நிறைய வரும். எல்லாத்துக்கும் கேஸ் போட்டுகிட்டே போனால் எங்கே தான் போவது?

2014-09-24 0:47 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


தானாக இறங்கினால் >>> தற்கொலைக்குத் தூண்டப்பட்ட நிகழ்வு

இறக்கிவிட்டிருந்தால் >>> திட்டமிட்டக்கொலை

போன உயிர் போனதுதான்.  Somebody needs to be held accountable... இல்லையா?

மாறிய கதை என்பது சந்தேகமின்றி திசைதிருப்பல்.


..... தேமொழி



On Tuesday, September 23, 2014 10:42:19 PM UTC-7, செல்வன் wrote:
பிராமணரான திருஞான சம்பந்தரும் தான் வண்டலிடை மூழ்கினார்

சீதையும் தீக்குளித்தார்.

நந்தனார் காலத்தில் தலித் மக்கள் கோயிலில் அனுமதிக்காபடவில்லை. ஆனால் அப்படி உள்லே வரவேண்டாம் என கூறியது சிவன் அல்லவே? திருப்பாணாழ்வாரை பிராமணர்கள் தோளில் வைத்து சுமந்து சென்று அரங்கன் சன்னிதியில் விட்டதாக வைணவ வரலாறு கூறுகிறது. மனிதர்கள் உருவாக்கிகொண்ட முட்டாள்தனம் இது.

ராமாயணம் பல வடிவங்களில் உலா வரும் பொழுது ஏன் நந்தனார் கதையும் வேறு வடிவில் எழுதப்படக்கூடாது <<<< இது என்னுடைய கேள்வி.

ரைட்டு...நந்தனார் வேடத்தில் ரஜினி ஹீரோவா நடிச்சு தடுக்கும் தீட்சிதர்களை டைவ் அடிச்சு உதைச்சு கோயிலில் லேண்ட் ஆகி, அவரே சிவனா மாறுவது மாதிரியும் எழுதலாம் :-)

புனைகதை எழுதறதுன்னு ஆனப்புறம் இப்படி எழுதினால் என்ன? தாராளமா எழுதலாம் :-) அதான் ராமாயணமே திருத்தபட்டிருக்கே? :-)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 24, 2014, 2:08:43 AM9/24/14
to mint...@googlegroups.com
///
விட்டால் இபிகோ செக்ஷன் எல்லாம் சொல்லி சிவபெருமான் மேல கேஸே போடுவீங்க போல :-)
///


இது வேந்தருக்கு பிடித்த வாதம்... ஏன் சிவன் படைக்கும் பொழுதே ஒழுங்காகப் படைத்திருக்கலாமில்லையா?

:)
..... தேமொழி





On Tuesday, September 23, 2014 10:54:01 PM UTC-7, செல்வன் wrote:
விட்டால் இபிகோ செக்ஷன் எல்லாம் சொல்லி சிவபெருமான் மேல கேஸே போடுவீங்க போல :-)

பைபிளீல் வெள்ளத்தை அனுப்பி உலகையே மூழ்கடிச்சதா கதை இருக்கு. அதுக்கு என்ன சொல்வீங்களோ? :-)..இப்படி புராணம், இதிகாசத்தில் உலகமே அழிஞ்சது, கடவுளுக்கு கோபம் வந்து உலகை அழித்தார், அப்பா நடத்தும் யாகத்துக்கு போன பார்வதியை எரித்தார்..இப்படி நிறைய வரும். எல்லாத்துக்கும் கேஸ் போட்டுகிட்டே போனால் எங்கே தான் போவது?

2014-09-24 0:47 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


தானாக இறங்கினால் >>> தற்கொலைக்குத் தூண்டப்பட்ட நிகழ்வு

இறக்கிவிட்டிருந்தால் >>> திட்டமிட்டக்கொலை

போன உயிர் போனதுதான்.  Somebody needs to be held accountable... இல்லையா?

மாறிய கதை என்பது சந்தேகமின்றி திசைதிருப்பல்.


..... தேமொழி



On Tuesday, September 23, 2014 10:42:19 PM UTC-7, செல்வன் wrote:
பிராமணரான திருஞான சம்பந்தரும் தான் வண்டலிடை மூழ்கினார்

சீதையும் தீக்குளித்தார்.

நந்தனார் காலத்தில் தலித் மக்கள் கோயிலில் அனுமதிக்காபடவில்லை. ஆனால் அப்படி உள்லே வரவேண்டாம் என கூறியது சிவன் அல்லவே? திருப்பாணாழ்வாரை பிராமணர்கள் தோளில் வைத்து சுமந்து சென்று அரங்கன் சன்னிதியில் விட்டதாக வைணவ வரலாறு கூறுகிறது. மனிதர்கள் உருவாக்கிகொண்ட முட்டாள்தனம் இது.

ராமாயணம் பல வடிவங்களில் உலா வரும் பொழுது ஏன் நந்தனார் கதையும் வேறு வடிவில் எழுதப்படக்கூடாது <<<< இது என்னுடைய கேள்வி.

ரைட்டு...நந்தனார் வேடத்தில் ரஜினி ஹீரோவா நடிச்சு தடுக்கும் தீட்சிதர்களை டைவ் அடிச்சு உதைச்சு கோயிலில் லேண்ட் ஆகி, அவரே சிவனா மாறுவது மாதிரியும் எழுதலாம் :-)

புனைகதை எழுதறதுன்னு ஆனப்புறம் இப்படி எழுதினால் என்ன? தாராளமா எழுதலாம் :-) அதான் ராமாயணமே திருத்தபட்டிருக்கே? :-)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

அசடுமுசுடு

unread,
Sep 24, 2014, 2:14:17 AM9/24/14
to mint...@googlegroups.com

அசடு அசடு (என் பாட்டி என்னைப் பார்த்துச் சொன்னது) உழக்கில் கிழக்கும் மேற்கும் பார்க்கலாமா?  பக்தி வயமானால் இறைவனை எப்படியாவது சென்றடையவேண்டும் என்ற ஆவல் எழுவது இயற்கை.  வடபுலச் சிவனார் சிதம்பரம் வந்தபோது அங்கே ஏற்கனவே பெண் தெய்வ வழிபாடு இருந்தது அனைவருக்கும் நேரடியாக இறைவனை வணங்க உரிமை என்றுதான் இருந்தது.  63 நாயன்மார்களும் ஒரு அந்தணர் மூலம் இறைவனை அடையும் முறையை அறிந்திருக்கவில்லை.  இறைவனை நேர்டியாகத் தரிசித்தவர்கள்

ஆகமத்தின் கை ஓங்க ஆகமும் பக்தியும் ஒப்பந்தம் போடும்போது அதில் சில லாப நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். 

ஆகம வழிபாட்டுக்கும் பக்திக்கு இடையே நடந்த உரசலை வலியுறுத்த நந்தனார் கதை எழுதப்பட்டிருக்குக் கூடும்.  தானாக ஒரு பக்தர் இறைவனை அடைய  நெருப்பில் இறங்கினார் என்று எழுதப்பட்ட கதை எவ்வளவு தூரம் பெரியபுராணத்தில் உண்மையோ  நந்தனார் அவ்வளவு உண்மை  சிதம்பரத்தில் நந்தனார் நெருப்பாற்றில் தள்ளப்பட்டார் என்பதும்.

 கதை புராணம் எல்லாம் உண்மையைக் கடந்து ஒரு கற்பனை உலகில் வைத்து கூற வேண்டிய கருத்துக்களைக் கூறும் உத்தி. 

தமிழ் பக்தியில் பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாத சமதளம் நிலவியது.  பக்தி இருக்குமிடத்தில்  பயம் இருக்காது என்பதே பக்திமார்க்கம்

ஆகமக் கதைகள் அச்சத்தை உருவாக்கி பக்தனையும் இறைவனையும் பிரித்தாளும் சூக்குமத்தில் அமைந்தது

அசடுமுசுடு

செல்வன்

unread,
Sep 24, 2014, 2:15:30 AM9/24/14
to mintamil

2014-09-24 1:06 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒரு இலக்கியவாதி தனது பாணியில் இவ்வாறு எழுதினார், இவ்வாறு விவரித்தார் என்று ஒப்பிலக்கியம் படைக்கலாமே ஒழிய.  அவரை குற்றம் சாட்டும் கோணத்தில் காணுவதில் எனக்கு உடன்பாடில்லை.

மூலக்கதையை விரிவுபடுத்துவதோ, சுருக்குவதோ, அவரது வழியில் விவரிப்பதோ இலக்கியவாதியின் உரிமை.


சரி..நான் பெரியார் மனம் மாறி சைவரா ஆவது போல் ஒரு சினிமா எடுக்கிறேன். இலக்கியவாதியின் உரிமை என அப்ப சொல்வீர்களா என பார்க்கலாம் :-)


பாபா படத்தில் ஒரு ரஜினி பாட்டு

"அதிசயம் அதிசயம் பெரியார்தான்'
ஆனதென்ன ராஜாஜி.." அப்படினு வரும்

அதுக்கு திக தலைவர் வீரமணி கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினார். ரஜினி அந்த வாசகத்தை அகற்ற ஒத்துகொண்டபின்னர்தான் படம் வெளியானது

இங்கே அப்படி கூட யாரும் சொல்லவில்லை. நந்தனார் வரலாற்று மாற்றாப்ட்டது என சொல்கிறோம். இதுக்கு பெயர் உண்மையை உரைத்தல்...நந்தனார் வரலாறு மாற்றபட்டதை கூறூவதில் என்ன தவறு உள்ளது? தவறான வரலாறு தான் மக்கள் மனதில் பதியணூமா?

செல்வன்

unread,
Sep 24, 2014, 2:21:21 AM9/24/14
to mintamil

2014-09-24 1:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது வேந்தருக்கு பிடித்த வாதம்... ஏன் சிவன் படைக்கும் பொழுதே ஒழுங்காகப் படைத்திருக்கலாமில்லையா?

:)

ஒழுங்கா தானே படைச்சு ஒரு பொன்னுலகை நம் கையில் கொடுத்தான்?

அதை ஏன் மனிதன் கெடுத்தான்?

தேமொழி

unread,
Sep 24, 2014, 2:27:12 AM9/24/14
to mint...@googlegroups.com


உண்மையான அக்கறை உள்ளவர்கள் மூலக்கதையைப் படிப்பார்கள்....படிக்க வேண்டும்...

ஒப்பிட்டு சொல்வதுடன்  நிறுத்திக் கொள்ள வேண்டும்..  


மூலக்க்கதையின் உண்மைக்குப் புறம்பானது எது என்பதுதான் கேள்வி...


பெரியார் பக்தராக மாறினாரா?  பெரியார் கடவுளைப் பற்றிக் கடைசிவரைக் கேள்வி எழுப்பியவர் என்பதுதான் உண்மை .. அதை மாற்றமுடியுமா?

அனுமாரோ வானரங்களோ இல்லாமலோ ராமர் சீதையை மீட்டு  வந்தார் என்றும்தான் எழுதலாம். அதற்காக ராமர் காட்டுக்கே போகவில்லை என்று எழுதினால் அது ராமாயணம் அல்ல.

பெரியார் மாறினார் என்று எழுதுவற்கு பதில் கண்ணதாசன் கதை எழுதலாம்.  அங்கு உண்மை இருக்கும்.

..... தேமொழி

தேமொழி

unread,
Sep 24, 2014, 2:29:27 AM9/24/14
to mint...@googlegroups.com
இது இந்த இழைக்கு off the topic 

வேண்டுமென்றால் வேந்தர் வந்து மல்லுக்கு நிற்கட்டும்.

.....தேமொழி

திவாஜி

unread,
Sep 24, 2014, 2:32:12 AM9/24/14
to mint...@googlegroups.com
வண்டழலி னிடைமூழ்கி //
இதை பிடிச்சுகிட்டு தொங்கறவங்க அடுத்த வரிகளை சௌகரியமா மறந்தது ஏனோ?

//மறையோர் போற்ற மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்
விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே. //
 அவர் நெருப்பில இறங்கினதால இறக்கலை. மாலையுடன் வெளி வந்து மன்று ஏறி தரிசனம் செய்து சிவனுடன் ஐக்கியமானார்.

தேமொழி

unread,
Sep 24, 2014, 2:40:13 AM9/24/14
to mint...@googlegroups.com


நெருப்பில் இருந்து வெளியில்  வருவதெல்லாம்   ...

தமழ்ப்பட ரசிகர்களுக்கு சுபம் எனக் காட்ட எடுக்கப்படும் கதை போன்றது ஐயா.  

இதுவரை நெருப்பில் மூழ்கி உயிர்ப்பெற்று வந்தவர்களைப் பார்த்திருக்கிறோமா?

அப்படி என்றால் எத்தனையோ சமயலறையில் ஸ்டவ் வெடித்த அம்மாக்கள் மீண்டும் உயிருடன் வெளியில் ஓடிவருவார்களே ...

யாருக்கு தங்கள் பிள்ளைகளை நிராதரவாக இந்த உலகில் தவிக்கவிட்டு இறந்து போக மனம் இருக்கும்.



..... தேமொழி

செல்வன்

unread,
Sep 24, 2014, 2:56:03 AM9/24/14
to mintamil

2014-09-24 1:27 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
உண்மையான அக்கறை உள்ளவர்கள் மூலக்கதையைப் படிப்பார்கள்....படிக்க வேண்டும்...

ஒப்பிட்டு சொல்வதுடன்  நிறுத்திக் கொள்ள வேண்டும்..  


மூலக்க்கதையின் உண்மைக்குப் புறம்பானது எது என்பதுதான் கேள்வி...

சரி,..மூலகதை மற்றி எழுதபட்டது என்ற உண்மையை சொல்வதால் நீங்கள் ஏன் இத்தனை கோபமடைகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை.

நந்தனார் கதைமூலம் பெரியபுராணத்தில் உள்ளது. கோபாலகிருஷ்ண பாரதி அதை மாற்றி எழுதினார். இந்த உண்மையை மக்களுக்கு சொல்கிறோம். கோபாலகிரிஉஷ்ணர் எழுதியதை படிக்கவேண்டாம் என சொல்லவே இல்லை. அது உண்மை வரலாறு அல்ல என மட்டுமே சொல்கிறோம். இதில் என்ன தவறு என நிஜமாவே புரியலை.

செல்வன்

unread,
Sep 24, 2014, 3:00:12 AM9/24/14
to mintamil

2014-09-24 1:40 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நெருப்பில் இருந்து வெளியில்  வருவதெல்லாம்   ...

தமழ்ப்பட ரசிகர்களுக்கு சுபம் எனக் காட்ட எடுக்கப்படும் கதை போன்றது ஐயா.  

இதுவரை நெருப்பில் மூழ்கி உயிர்ப்பெற்று வந்தவர்களைப் பார்த்திருக்கிறோமா?


அப்படியானால் கோபாலகிருஷ்ண பாரதியார் ஏன் நந்தனார் நெருப்பில் குளித்து வெளிவந்ததாக எழுதினாராம்?

நந்தனார் என ஒருவர் இருந்ததே பெரியபுராணம் மூலம் தான் தெரியும்.

நந்தனார் இருந்ததை நம்ப பெரியபுராணம் தான் ஆதாரமெனில் அவர் தீகுளீத்து வெளியே வந்ததுக்கும் அதுவே ஆதாரம்.

ஒண்ணு நந்தனாரே கிடையாது, பெரியபுராணம் பொய் என சொல்லுங்க

அல்லது நந்தனார் இருந்தார், பெரிய புராணத்தில் இருந்தது போல் தீகுளித்து மீண்டார் என சொல்லுங்க

ஆனால் நந்தனாரை தீட்சிதர்கள் கொளுத்தினார்கள் என புதிய நந்தனார் வரலாறு மட்டும் எழுதாதீங்க :-)

தேமொழி

unread,
Sep 24, 2014, 3:10:38 AM9/24/14
to mint...@googlegroups.com
நான் எப்பொழுது கோபமடைந்தேன் செல்வன்????

இலக்கியங்கள் பலவகைகளில் உருவெடுக்கலாம் ...ஒப்பிலக்கிய வழி ஆராய்ச்சி போல வேற்றுமைகளைக் காட்டிவிட்டு விட்டுவிடுவது சரியான முறை.

ஒரு இலக்கியவாதியை அவர் கற்பனைக்கு குறை கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை, மூலக்கதையை மாற்றாதவரை அது அவருடைய உரிமை  என்றுதானே சொன்னேன்.

அப்படிக் குறிப்பிட்டதாகத்தான் எனக்கு மீண்டும் படித்தாலும் பொருள் வருகிறது.


பில்லா படம் வரை அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை மீண்டும் மீண்டும் வந்து கொண்டுதானிருக்கிறது.


இது இது விரும்பும் வகையில் இருக்கிறது...இது அத்தோடு விட்டிருக்கலாம் கேட்டுக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என விமரிசனம் எழுவதில்லையா?

இதில் ஒருவர் தனது மாற்றுக் கருத்தை சொன்னால் ஏன் தாக்க வேண்டும்...மறு கோணமோ, எதிர்கோணமோ இருக்கக்கூடாது என்று மாய்ந்து மாய்ந்து எழுதுவதைக் கண்டால் வேடிக்கையாக இருக்கிறது.

..... தேமொழி





...... தேமொழி

amachu

unread,
Sep 24, 2014, 5:29:20 AM9/24/14
to mint...@googlegroups.com


On Wednesday, September 24, 2014 11:12:19 AM UTC+5:30, செல்வன் wrote:
பிராமணரான திருஞான சம்பந்தரும் தான் வண்டலிடை மூழ்கினார்

சீதையும் தீக்குளித்தார்.




ஹரதத்தர் கதை கூட சொல்லியிருந்தேன்.

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 24, 2014, 5:38:52 AM9/24/14
to mint...@googlegroups.com


On Wednesday, September 24, 2014 12:30:12 PM UTC+5:30, செல்வன் wrote:
அப்படியானால் கோபாலகிருஷ்ண பாரதியார் ஏன் நந்தனார் நெருப்பில் குளித்து வெளிவந்ததாக எழுதினாராம்?

நந்தனார் என ஒருவர் இருந்ததே பெரியபுராணம் மூலம் தான் தெரியும்.

நந்தனார் இருந்ததை நம்ப பெரியபுராணம் தான் ஆதாரமெனில் அவர் தீகுளீத்து வெளியே வந்ததுக்கும் அதுவே ஆதாரம்.

ஒண்ணு நந்தனாரே கிடையாது, பெரியபுராணம் பொய் என சொல்லுங்க

அல்லது நந்தனார் இருந்தார், பெரிய புராணத்தில் இருந்தது போல் தீகுளித்து மீண்டார் என சொல்லுங்க

ஆனால் நந்தனாரை தீட்சிதர்கள் கொளுத்தினார்கள் என புதிய நந்தனார் வரலாறு மட்டும் எழுதாதீங்க :-)



தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன் என்ற சுந்தரரின் திருத்தொண்டத்தொகை தான் FIR.

அதைத் தொடர்ந்து பெரியபுராணம்.

சரிதானே? அதுல தில்லைவாழ் அந்தணர் தொகையடியார் - நந்தனார் தனியடியார் - திருநாளைப் போவார்.

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கு

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_039.htm

--

ஆமாச்சு

amachu

unread,
Sep 24, 2014, 5:45:03 AM9/24/14
to mint...@googlegroups.com


On Wednesday, September 24, 2014 12:30:12 PM UTC+5:30, செல்வன் wrote:

:)) எங்கையுமே இதான்.
ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை சொல்லித் தரலைன்னா அதுவே ஆரியர் திராவிடர் மீது ஆதிக்கம் செலுத்தியதற்கு ஆதாரம்.

திராவிட பாண்டியன் 17 ஆம் நாள் யுத்தத்தில் மடிந்தான், சேரன் சோறு போட்டான் என்றால் அதே மகாபாரதம் ஒரு மைத் - கட்டுக் கதை. :)

எல்லாம் அந்த கேஸ் தான்.

--

ஆமாச்சு

செல்வன்

unread,
Sep 24, 2014, 9:50:15 AM9/24/14
to mintamil

2014-09-24 2:10 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இதில் ஒருவர் தனது மாற்றுக் கருத்தை சொன்னால் ஏன் தாக்க வேண்டும்...மறு கோணமோ, எதிர்கோணமோ இருக்கக்கூடாது என்று மாய்ந்து மாய்ந்து எழுதுவதைக் கண்டால் வேடிக்கையாக இருக்கிறது.

இங்கே அதை செய்தது நீங்கள் தான் :-)

கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியது உண்மையான வரலாறு அல்ல எனும் உண்மையை சொன்னதுக்கு கற்பனையை எழுதுவது எழுத்தாளர் உரிமை என்கிறீர்கள். ஆமாம், யார் மறுத்தார்கள்? அதே சமயம் அது கற்பனை என்பதையும் மக்களுக்கு சொல்லவேண்டும் அல்லவா?

இழையின் தலைப்பு "இந்த தலைமுறைக்கு சொல்லபட்ட நந்தனார் சரித்திரம் தவறானதா?" என்பது.

அதற்கான உண்மையான பதில் "ஆமாம், தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் கோபாலகிருஷ்ண பாரதியார்" என்பதே ஆகும்.

ஆக இந்த உண்மையை சொல்வதில் என்ன தவறு உள்ளது?

N. Ganesan

unread,
Sep 24, 2014, 10:22:29 AM9/24/14
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, September 24, 2014 6:50:15 AM UTC-7, செல்வன் wrote:

2014-09-24 2:10 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இதில் ஒருவர் தனது மாற்றுக் கருத்தை சொன்னால் ஏன் தாக்க வேண்டும்...மறு கோணமோ, எதிர்கோணமோ இருக்கக்கூடாது என்று மாய்ந்து மாய்ந்து எழுதுவதைக் கண்டால் வேடிக்கையாக இருக்கிறது.

இங்கே அதை செய்தது நீங்கள் தான் :-)

கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியது உண்மையான வரலாறு அல்ல எனும் உண்மையை சொன்னதுக்கு கற்பனையை எழுதுவது எழுத்தாளர் உரிமை என்கிறீர்கள். ஆமாம், யார் மறுத்தார்கள்? அதே சமயம் அது கற்பனை என்பதையும் மக்களுக்கு சொல்லவேண்டும் அல்லவா?

இழையின் தலைப்பு "இந்த தலைமுறைக்கு சொல்லபட்ட நந்தனார் சரித்திரம் தவறானதா?" என்பது.

அதற்கான உண்மையான பதில் "ஆமாம், தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் கோபாலகிருஷ்ண பாரதியார்" என்பதே ஆகும்.


கோபாலகிருஷ்ணபாரதியார் எழுதியது தவறான சரித்திரம் என்று சொல்ல முடியாது. அவர் தஞ்சை மண்ணின் மைந்தர்.
அம் மண்ணில் நிலப்பிரபுத்துவம் எப்படி 2000 வருஷமாய் இருந்தது என்பதை நன்குணர்ந்தவர். கிராமங்கள் எல்லாவற்றிலும்
வாழ்ந்த பூமிபுத்திரர்.

சேக்கிழார் சுவாமிகள் சோழப் பேரரசர்க்கு முதன்மந்திரி. நல்ல அரசியல்வாதி. எல்லா சாதிகளையும் இணைக்க
புராணம் பாடியவர். நந்தன் மடிந்தபின் பல நூற்றாண்டுகள் கழித்துத்தான் இருவருமே வாழ்ந்தவர்கள்
என்பதை நினைவில் கொள்ள வேண்டும். Brahmin-Peasant Alliance is an important feature of Chola polity. And, symbolized
by Cekkizhaar என்பர் வரலாற்றுப் பேராசிரியர்கள் (உ-ம்: பர்ட்டன் ஸ்டெய்ன், நொபோரு கராஷிமா...)

Cekkizar's hagiography says Sambandhar started singing 100s of Tevaram songs at the age 3. Do you believe this?
Probably Sambandhar's story - esp. as a little child - was invented by him. In reality, Sambandhar might have lived to, say, up to 30
who started composing Tevaram verses as a  teen.

N. Ganesan 

செல்வன்

unread,
Sep 24, 2014, 3:30:22 PM9/24/14
to vallamai, mintamil

2014-09-24 9:22 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கோபாலகிருஷ்ணபாரதியார் எழுதியது தவறான சரித்திரம் என்று சொல்ல முடியாது. அவர் தஞ்சை மண்ணின் மைந்தர்.
அம் மண்ணில் நிலப்பிரபுத்துவம் எப்படி 2000 வருஷமாய் இருந்தது என்பதை நன்குணர்ந்தவர். கிராமங்கள் எல்லாவற்றிலும்
வாழ்ந்த பூமிபுத்திரர்.


1000 வருசம் கழிச்சு ஒரு மண்ணில் பிறந்தவருக்கு நந்தனார் சரித்திரம் அப்படியே கரெக்டா ஞானகண்ணில் தெரியுமா? :-)

சேக்கிழார் அந்தந்த ஊர்களுக்கு சென்று அங்கே இருந்த அடியார் கதைகளை தொகுத்து பெரியபுராணமாக்கி கொடுத்தார். ஆக அவர் கிபி 1200- 1300 வாக்கில் அந்தந்த அடியார் பிறந்த ஊரில் அவர்களை பற்றி நிலவிய தொன்மங்களை பதிவு செய்யும் ஒரு பதிவாளராகவே கருதவேண்டும். அவருக்கும் 600 ஆண்டு கழித்து வந்தவர் கோபாலகிருஷ்ண பாரதியார். அவர் ரூம்போட்டு உட்கார்ந்து யோசித்து எழுதின கட்டுகதையே பிற்கால நந்தனார் சரிதம். சேக்கிழார் நேரடியாக அந்தந்த ஊர்களுக்கு சென்று தொகுத்து எழுதியது பெரியபுராணம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. சேக்கிழார் செய்தது ஆராய்ச்சி. கோபால கிருஷ்ண பாரதியார் செய்தது கதை எழுதியது. ஆராய்சிக்கும் கற்பனைகதைக்கும் வித்தியாசம் உண்டு

N D Logasundaram

unread,
Sep 24, 2014, 4:57:32 PM9/24/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, podhuvan sengai, adi...@shaivam.org, Raji M, resp...@shaivam.org
நந்தனாரின் (நாளைப்போவான்) வரலாற் று சான்றுகள் 

செம்மையே திருநாளை போவா ன் அடியார்க்கும் அடியேன் 

என முதலில்  சுந்தரரின் தேவாரத்தில் பெயர் மட்டும் இருந்தது 7.39.3 (முதல் மூல நூல் )
அதற்கு அடுத்து  

 1000ஆண்டுகள் முன் சில வரிகளில் விவரம் கொடுத்தவர்

  நம்பியாண்டர் நம்பி அவர்கள்

 தன் திருத்தொடர் புராணம்  (பாடல் எண் 1146 = நாளைப்போவார் புராணம் 21 

தில்லை அம்பலத் தான்அருள் பெற்று

நாளைப் போவான் அவனாம்

புறத்திருத் தொண்டன்

தன் புன்புலைபோய்

மூவா யிரவர்கை கூப்ப

முனியா யவன்

திருநாளைப்போவார் நாயனார்
நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே. 21  (11.1149) நம்பியாண்டார் நம்பி  (வழிநூல் )

என சில விவரங்கள் தந்துள்ளார் 

அதன் அடிப்படையில் 


அதற்கும் பின் வந்த சேக்கிழார் பெருந்தகை விரி நூலாக 148 1/2 வரிகளில்
தன கவிவளம் சேர்த்துத் தா ன திரு நாளைப் போவர் புராணம் பாடியுள்ளார்

------------------------------
எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம்
செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் 4.3.10

4.4 திரு நாளைப் போவர் நாயனார் புராணம் 1046- 1082

1046
பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும்
திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்
அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர் 4.4.1
1047
நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர்
ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச்
சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம் 4.4.2
1048
நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடுஞ் செழுந் தருவின் குலம் பெருகிக்
கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்
புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை 4.4.3
1049
பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண் பலவின்
நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும் 4.4.4
1050
வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும்
வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினாம்
புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய்
அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர் 4.4.5
1051
மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்
பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி 4.4.6
1052
கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி 4.4.7
1053
வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும்
புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும் 4.4.8
1054
செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக்
குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை
வெறி மலர்த் தண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும் 4.4.9
1055
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும் 4.4.10
1056
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்
அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் 4.4.11
1057
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் 4.4.12
1058
ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும் 4.4.13
1059
போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் 4.4.14
1060
இவ் வகையில் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று
மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் 4.4.15
1061
திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து
விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார் 4.4.16
1062
சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன் கூர்க் கண்ணுதலார் திரு முன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார் 4.4.17
1063
சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று
பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து
சுவலோடுவார் அலையப் போவார் பின் பொரு சூழல்
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார் 4.4.18
1064
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால்
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார் 4.4.19
1065
இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தமொடுந் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப 4.4.20
1066
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த
ஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார்
நன்றுமெழுங் காதல் மிக நாளைப் போவேன் என்பார் 4.4.21
1067
. நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார் 4.4.22
1068
செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் 4.4.23
1069
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார்
குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுகள் 4.4.24
1070
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்
ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே
செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார் 4.4.25
1071
இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடுந் துயில்வார் 4.4.26
1072
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார் 4.4.27
1073
இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் 4.4.28
1074
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித்
தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார் 4.4.29
1075
ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப
நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார் 4.4.30
1076
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார் 4.4.31
1077
கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார்
எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்
பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் 4.4.32
1078
செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார் 4.4.33
1079
திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களிப் பயின்றார்
அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர் 4.4.34
1080
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி
ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால் 4.4.35
1081
அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார்
வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து
சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார் 4.4.36
1082
மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசுடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவிளைப்
பாசம் உற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம் 4.4.37


அன்புடன் 

நூ தா லோ சு 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 24, 2014, 5:51:52 PM9/24/14
to mint...@googlegroups.com
///இந்தத் தலைமுறைக்குச் சொல்ல்ஃப்பட்ட நந்தன் கதை ரீலா ரியலா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி///



///
உண்மையான பதில் "ஆமாம், தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் கோபாலகிருஷ்ண பாரதியார்" என்பதே ஆகும்.

ஆக இந்த உண்மையை சொல்வதில் என்ன தவறு உள்ளது? 
///




ஒன்று செய்யலாம் செல்வன்....

நான் சொல்ல விளக்குவதை நந்தனார் கதையை விட்டு வெளிவந்து விளக்க முயல்கிறேன்.

அதனால் நந்தனார் கதையில் அளவுக்கதிகமாக அன்பு செலுத்துபவர்களுக்கு என் கோணத்தைப் புரிய வைக்க முடியும்



வால்மீகி ராமாயணத்தை அன்றிலிருந்து கம்பர் தொடர்ந்து இன்றும்தான் பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டு நம் ஜெயபாரதன் ஐயாவின் சீதாயணம்.  அவர் இந்தக் காலத்துக் கருத்தில் மூழ்கி பெண்ணியப் பார்வையில் எழுதியிருக்கிறார்.

மூலக்கதை இராவணன் இலங்கைக்குக் கடத்திச் சென்ற சீதையை இராமன் மீட்டதுவும், அதனால் அவள் வாழ்வு நிலைகுலைந்து போனதும்.

அதில் மாறுதல் இல்லை. 

ஐயா அவர்களின் கதையை வருங்காலத்தவர் படிக்கும்பொழுது அவர்களுக்கு ரமாயணம் என்பதும் புரியும், அவர் பார்வையில் தற்காலக் கருத்துக்களின் தாக்கம் என்பதும் புரியம்.   

என்னை ஒத்தவர்கள்.....அது காலத்தின் தாக்கம் கொண்டது, ஆசிரியர் அவர் கோணத்தில் கூறுகிறார்.  அது அந்த நூற்றாண்டின் கருத்துப் பதிவு என்று சொல்வார்கள்.  அவர் கதையைத் திரித்தார்.. தவறான கதை என்று சொல்ல மாட்டார்கள்..  அதை இலக்கியக் கோணத்தில் மட்டுமே அறிய முற்படுவார்கள்.

உங்களைப்  போன்ற கோணம் கொண்டவர்கள் வால்மீகியின் ராமாயணத்தை திரித்து எழுதப்பட்டது இது..... 

"தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆசிரியர்" நான் உண்மையை உலகுக்கு உரைக்க வேண்டும் என்று சொல்வீர்கள்.  



அடிப்படையில் நாம் செய்வது  மீண்டும் லிபரல் கண்செர்வடிவ் வாதம்தான். 

என்னைப் பொறுத்தவரை எழுத்தாளருக்கு கருத்தை அவர் பாணியில் சொல்ல சுதந்திரம் வேண்டும்...மூலக் கதையை அவர் கோணத்தில் கையாளலாம்.

மூலக் கதையை மாற்றி எழுதினால் அது வேறு கதையாகத்தான் பார்வைக்குத் தெரியும். 

நான் முன்னர் குறிப்பிட்டது போல ராமர் காட்டுக்குப் போகவில்லை என்றால் சீதையைக் கடத்தும் வாய்ப்பு இல்லாது போனதால் அது வேறு கதை.



..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 24, 2014, 9:36:53 PM9/24/14
to மின்தமிழ்
2014-09-24 19:52 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இழையின் தலைப்பு "இந்த தலைமுறைக்கு சொல்லபட்ட நந்தனார் சரித்திரம் தவறானதா?" என்பது.

 தலைப்பு
​ நந்தனார் சரித்திரம் தவறு என்பதல்ல.  அது வரலாறா அல்லது புனைவா என்பதே​


அதற்கான உண்மையான பதில் "ஆமாம், தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் கோபாலகிருஷ்ண பாரதியார்" என்பதே ஆகும்.

கோபாலகிருஷ்ண
​ பாரதியார் தவறான வரலாற்றை எழுதினார்  என்பதற்கு மாறாக அவர் எழுதியது உண்மை வரகாறு என்ற எண்ணம் புதிய தலைமுறை தவறாகப் புரிந்துகொண்டது என்பதே சரி
எட்டயபுரம்
​ மன்னரை மட்டம்தட்ட ஒரு கட்டபொம்மன் வரலாற்றில் உயர்ந்ததுபோல் அந்தணர்களை நிலக்கிழார்களை மாற்றுக்கோணத்தில் காட்ட நந்தன் கதை பயன்படுத்தப்பட்டது.​


கோபாலகிருஷ்ணபாரதியார் எழுதியது தவறான சரித்திரம் என்று சொல்ல முடியாது. அவர் தஞ்சை மண்ணின் மைந்தர்.
​ ​
அம் மண்ணில் நிலப்பிரபுத்துவம் எப்படி 2000 வருஷமாய் இருந்தது என்பதை நன்குணர்ந்தவர். கிராமங்கள் எல்லாவற்றிலும்
​ ​
வாழ்ந்த பூமிபுத்திரர்.

முனைவர்கள்
​ சுருங்கச் சொல்லும்போது வரலாறு வீச்சு கொஞ்சம் அதிகமாக அமைந்துவிடுகிறது.
சிதம்பரம் காடு சார்ந்த நிலம்.  ஆதிகுடிகள் பரவி வாழ்ந்த பகுதி.  அந்தணர்கள் உட்புகாத காலம்.  தமிழ்ச் சமயங்களான ​
சமணம்
​ பெளத்தம் ஆசீவகம் தழைத்திருந்த காலம்.  பெண் தெய்வ வழிபாடும் பெண்வழிச் சமுதாயமும் பரவியிருந்த நிலையில் பல்லவ மன்னரால் சிதம்பரம் கோவில் கட்டப்படுகிறது.  அதில் ஆகம வழிபாடு நடத்த அந்தணர்கள் அமர்த்தப்படுகிறார்கள்

சோழர்காலத்தில் கோவிலுக்கும் அந்தணர்களுக்கும் நிலம் தானமாக இனமாக அளிக்கப்பட்டு அதில் குமுகத்தின் மற்ற பிரிவினர் விவசாயம் செய்தார்கள்.  மள்ளர்களும் மற்ற பிரிவினரும் ஏன் பெண்களும் நிலச் சொந்தக்காரர்களாக இருந்தனர்.

தஞ்சையில் சைவத்தின் கை ஓங்கியதும் பெளத்தர்கள் தங்கள் உடைமைகளை இழந்து பறையர்களாக கிராமத்தின் ஒதுக்குப்புறமாகக் குடியமர்த்தப்பட்டனர்.  அவர்களுக்கென்று கிராமக் கடவுளர் வழிபடு தெய்வங்களாக நிலை நிறுத்தப்பட்டது

ஆகமக் கோவில்களில் குமுகத்தின் சாதிப்பிரிவினையின் அடிப்படையில் உயர்வு தாழ்வை உருவாக்கி அதன் அடிப்படையில் எந்தப்பிரிவினர் கோவிலின் எந்தப்பகுதியில் நின்று வணங்க​ வேண்டும் என்ற வரையறை ​உருவானது.  பறையர்களும் புலையர்களும் அவர்களின் பணி உணவுமுறையைக் காரணம் காட்டிக் கோவிலுக்குள் அணுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் முடிவுகட்டிவிட்ட நிலையில் கோவில் வகுப்பு வாதத்தை நிலை நிறுத்தும் கருவியாக அதிகாரம் மிக்கவர்கள் கையில் இருப்பதை எதிர்க்கவேண்டும் என்ற ஒரு உணர்வை உரிமை கேட்கும் மனத் திண்மையை உருவாக்க கோபாலகிருஷ்ண பாரதியார் ஒரு படைப்பை உருவாக்குகிறார்

இது எப்படி வரலாறாகும்?  இது வரலாறு எனில் கிந்தனும் ஒரு வரலாறு என எடுத்துக்கொள்லலாமா?

https://www.youtube.com/watch?v=8BokojdsCOA

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

அசடுமுசுடுகசடு

செல்வன்

unread,
Sep 24, 2014, 9:43:39 PM9/24/14
to mintamil

2014-09-24 16:51 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
என்னை ஒத்தவர்கள்.....அது காலத்தின் தாக்கம் கொண்டது, ஆசிரியர் அவர் கோணத்தில் கூறுகிறார்.  அது அந்த நூற்றாண்டின் கருத்துப் பதிவு என்று சொல்வார்கள்.  அவர் கதையைத் திரித்தார்.. தவறான கதை என்று சொல்ல மாட்டார்கள்..  அதை இலக்கியக் கோணத்தில் மட்டுமே அறிய முற்படுவார்கள்.

உங்களைப்  போன்ற கோணம் கொண்டவர்கள் வால்மீகியின் ராமாயணத்தை திரித்து எழுதப்பட்டது இது..... 

"தவறான சரித்திரம் தான் கூறபட்டுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆசிரியர்" நான் உண்மையை உலகுக்கு உரைக்க வேண்டும் என்று சொல்வீர்கள்.  

நானே சில நாட்களுக்கு முன்பு பீல் மகாபாரதம் என ஒரு இழையை எழுதினேன். அதில் திரவுபதி பலாத்காரம் செய்யபடுவது போல் இருந்ததை கூட எந்த சார்பும் இன்றி குறிப்பிட்டேன். படித்த சிலர் வருத்தபட்டு பின்னூட்டம் இட்டார்கள்.

அதே போல் "தாயை காத்த வைணவர்கள்" எனும் கட்டுரையில் சீதையை இராவணன் தொட்டு தூக்குவது போல் வால்மிகி எழுதியதை கண்டு மனம் பொறாமல் கம்பநாடன் சீதையை குடிசையுடன் இராவணன் தூக்கி சென்றதாக மாற்றி எழுதியதை சுட்டி காட்டி இருந்தேன். துளசிதாசர் இன்னும் ஒரு படி மேலே போய் கடத்தியது சீதையே அல்ல, வேதவதி எனும் பெண் என மாற்றி எழுதினார். இது அனைத்தையும் நான் எந்த மனசார்பும் இன்றி பதிவு செய்து உள்ளேன். அதுபோக இந்தோனேசிய மகாபாரதம், அதில் சிகண்டியின் பங்கு இப்படி பல ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதி உள்ளேன்.

அதனால் ஒரு காப்பியம், அதை மொழிபெயர்க்கும் ஆசிரியர்கள் அதை தம் மண்ணுகேற்ப மாற்றி எழுதுவது இது அனைத்தும் இயல்பானது என்பது எனக்கு 100% தெரியும். இதில் லிபரலிசம், கன்சர்வேடிசம் என எதுவும் கிடையாது. இது மானுட இயல்பு,

அதே சமயம் யாரவாது ஒரு இழையில் "கம்பர் இராமாயணத்தை மாற்றி எழுதினாரா?" என கேட்டிருந்தால் ஆமாம் என உண்மையை உரைத்து இருப்பேன். ஜெயபாரதன் ஐயாவின் சீதாயணமும் மாற்றி எழுதபட்ட இராமாயணமா என கேட்டால் ஆம் என்பதே பதில்.

அதனால் நந்தனார் சரிதத்தை கோபாலகிருஷ்ண பாரதியார் மாற்றி எழுதினாரா, தமிழர்கள் படிக்கும் நந்தனார் சரிதம் தவறானதா என்ற கேள்விக்கு "ஆம், தவறான சரித்திரத்தை தான் தமிழர்கள் படிக்கிரார்கள். அப்படி ஒரு தவறான சரித்திரத்தை எழுதியவர் கோபாலகிருஷ்ண பாரதியார்" என்பதே பதில்.

இதன் பெயர் "கேட்ட கேள்விக்கு உண்மையை பதிலாக உரைத்தல்" என்பதே.

உண்மையை பேசுவதை தவறாக கருதினால் என்ன செய்யமுடியும்?

நந்தனார் சரித்திரத்தை வைத்து யாரும் தாராளமா வரலாற்று புனைகதைகள் எழுதலாம். சாண்டில்யன் எழுதினார், கல்கி பொன்னியின் செல்வன் எழுதினார். அவை புனைகதைகள் என கூறூவது அவர்களை அவமான்படுத்துவது அல்ல. அதன் பெயர் உண்மையை உரைத்தல்! :-)

செல்வன்

unread,
Sep 24, 2014, 9:48:36 PM9/24/14
to mintamil

2014-09-24 20:36 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
தலைப்பு
​ நந்தனார் சரித்திரம் தவறு என்பதல்ல.  அது வரலாறா அல்லது புனைவா என்பதே​


தலைப்பு "இந்தத் தலைமுறைக்குச் சொல்ல்ஃப்பட்ட நந்தன் கதை ரீலா ரியலா? " என்பது

பதில் "இந்த தலைமுறைக்கு சொல்லபட்ட நந்தனார் கதை அக்மார்க் ரீல்" கதை என்பதே

"எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி" எனவும் கேட்டு இருந்தீர்க்ள்.


அதனால் உண்மையை உரைத்தேன்

:-)

கோபாலகிருஷ்ண பாரதியார் ரீல் விட்ட கதையை சொன்னால் என் மேல் கோபித்துகொண்டால் என்ன பலன்?

Oru Arizonan

unread,
Sep 24, 2014, 11:52:43 PM9/24/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி,
தங்கள் எழுத்துக்கும், என் எழுத்துக்கும் மாறுபாடு காட்டவே வேறு நிறத்தில் எழுதுகிறேன்.  
//என அவர் கோயிலுக்குள் நுழையத் தகுதியற்றவர்(ஏன் தகுதியற்றவர்...தெரிந்தவர் விளக்கலாம்) என்பதால் அவர் நெருப்பில் இறங்கிக் கடவுளை அடைந்தார் என்பது பெரியபுராண வரிகள்.
இந்த நிகழ்ச்சியில் பிழை உண்டா?//
இல்லை. ஆமாம்!...
விளக்குகிறேன்.  அவர் கோவிலுக்குள் நுழையத் தகுதி அற்றவர் என்று பெரியபுராணம் இயம்பவில்லை.  ஆகவே நிகழ்ச்சியில் பிழை இல்லை. ஆமாம்..  திருநாளைப் போவார் மனதில்தான் புலைத்தொழில் புரியும் தான் அந்த உடலுடன் இறைவனின் இல்லத்தில் புகக்கூடாது என்ற ஒரு எண்ணம் இருந்தது.  
//வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த
        வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற//
திருத்தொண்டர் புராணம் இயற்ற சேக்கிழார் பெருமான் முன்மாதியாக எடுத்துக்கொண்டது, சைவ சமய குரவர்களில் (gurus) ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத்தொகைதான்.  அதன் துவக்கத்திலேயே, 
"தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று இயம்பியே திருத்தொண்டத்தொகையைத் துவங்குகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.  எனவே, நீங்கள் சுட்டிய...
//அவர் இறங்கினாரா (அதாவது இப்படியும் ஒரு பிறவி நமக்குத் தேவையா என்ற வெறுப்பில் நெருப்பில் பாய்ந்தாரா?)....அல்லது 
தகுதிக்கு மீறிய ஆசையைக் கொண்டதாகக் கருதி (தில்லைவாழ் அந்தணர்களால்) இறக்கப்பட்டாரா?//
... கேள்விக்கே இடமில்லை.  தாங்கள் படிக்காத தமிழ் இலக்கியம் ஒன்றும் நான் படித்துவிடவில்லை.  இருப்பினும், தாங்கள் இவ்வாறு கேட்பதுதான் எனக்கு வியப்பளிக்கிறது.
அறுபத்திமூன்று நாயன்மார்களில் எல்லாச் சாதியைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.  ஆயினும், திருநாளைப்போவார் தமது பிறப்பு காரணம் இழித்தொழிலைச் செய்ய  நேரிட்டதே என்று தில்லையைச் சுற்றிச் சுற்றி வந்து கோவிலுள் செல்லாது வெளியே உறங்கினார்.
இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய 	1066-1
 அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி 	1066-2
 மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது 	1066-3
 எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடுந் துயில்வார் 	1066-4
தம் அடியார் துயர் பொறுக்காத அம்பலவாணன், திருநாளைப்போவார், மற்றும் தில்லை மூவாயிரவர் கனவில் தோன்றி இவ்வாறு அருளினார்.
 28. இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி 	1068-1
 முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து 	1068-2
 அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க 	1068-3
 மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் 	1068-4
எனவே, தில்லை மூவாயிரவர் திர்நாளைப் போவரை அணுகு, "ஐயரே!(உயர்ந்தவரே)" என விளித்து, அம்பலவாணன் கனவில் உரைத்ததைப பகர்ந்தனர்.
 30.  ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம் 	1070-1
 வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப 	1070-2
 நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார் 	1070-3
 தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார் 	1070-4
இந்தப்பா தில்லை மூவாயிரவர் தம் கனிவில் வந்ததைக் கூறவும், தம் கனவிலும் அதே வந்ததால், நான் உய்ந்தேன் என்று தொழுது எரி புகுந்து மறையவர் உடல்கொண்டு வெளிப் போகினார்.
 33. செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த 	1073-1
 அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் 	1073-2
 வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப் 	1073-3
 பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார் 	1073-4

 34. திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார் 	1074-1
 பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களிப் பயின்றார் 	1074-2
 அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க 	1074-3
 வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர் 	1074-4

 35. தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி 	1075-1
 ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி 	1075-2
 ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் 	1075-3
 எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால் 	1075-4

 36. அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார் 	1076-1
 வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து 	1076-2
 சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க 	1076-3
 அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார் 	1076-4
இதையும் தாங்கள் படித்திருக்கவேண்டுமே!  
ஒருவர் இறைவனின் இல்லத்திற்குள் புகக்கூடாது என்ற எண்ணத்தில் அவரை  எரியிட்டுப் பொசுக்கத் தில்லை அந்தணர்கள் விழைந்திருந்தால், "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்.." என்று சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களை ஏத்திப் பாடியிருப்பாரா?  அப்படிப்பட்ட கயவர்கள் என்றா தில்லையில் வாழ்ந்த அந்தணர்களைப் பற்றில் எண்ணுகிறீர்கள்?
என்னைவிட, பகுத்து, அறிந்து, சிந்திக்கும் திறன் படைத்தவர் தாங்கள்!  சிந்தித்துபார்த்து சொற்கணைகளைத் தொடுத்திருக்கலாமே!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 





2014-09-23 22:31 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரியபுராணம் ...திருநாளைப்போவார் பகுதி எனக்கு பள்ளிப்பாடத்தின் வழி, பெரியபுராணத்தின் வழியாகத்தான் அறிமுகம்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் படைப்போ அல்லது  திரைப்பட நாடக வடிவமோ எனக்கு முதலில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

அதில் ...

நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ
        நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்
    பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்
        பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி
    வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த
        வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற
    மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்
        விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

என அவர் கோயிலுக்குள் நுழையத் தகுதியற்றவர்(ஏன் தகுதியற்றவர்...தெரிந்தவர் விளக்கலாம்) என்பதால் அவர் நெருப்பில் இறங்கிக் 
கடவுளை அடைந்தார் என்பது பெரியபுராண வரிகள்.

இந்த நிகழ்ச்சியில் பிழை உண்டா?

அவர் இறங்கினாரா (அதாவது இப்படியும் ஒரு பிறவி நமக்குத் தேவையா என்ற வெறுப்பில் நெருப்பில் பாய்ந்தாரா?)....அல்லது 

தகுதிக்கு மீறிய ஆசையைக் கொண்டதாகக் கருதி (தில்லைவாழ் அந்தணர்களால்) இறக்கப்பட்டாரா?

என்பது இன்று நமக்குத் தெரியாது.

(1) மறுக்கமுடியாத உண்மை:  அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோயிலில் நுழையும் தகுதி இருக்கவில்லை.  அத்துடன்  இது ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்து சாதிப்பிரிவினை என்ற கலகத்தை மக்களிடம் ஏற்படுதியதாகக் கூறப்படும் காலதிற்கும்  முந்தியது என்பதில் சந்தேகமில்லை. 
பெரியபுராணம் காலம் முற்பட்டது. 

(2) மறுக்கமுடியாத உண்மை:  கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் பார்த்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு (மேல்குடியால் துன்புறுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இனம்) அதைப் பின்னணியாகக் கொண்டு நந்தனார் கதையை எழுதினார்.  அதன்படி அந்தக் காலத்திலும் கொடுமை நடந்திருக்கிறது.  நாம் ஒப்புக்கொள்ள விரும்பாவிட்டாலும் ...நடந்த கொடுமையை இலக்கியம் காலத்தின் கண்ணாடியாகக் காட்டிக் கொடுத்துவிட்டது 

கோபாலகிருஷ்ண பாரதியார் எந்த அளவு மூலத்தைக் கடைப்பிடித்தார்? மாற்றியது  குற்றமா என்பது விவாதத்திற்குரியது.  ராமாயணம் பல வடிவங்களில் உலா வரும் பொழுது ஏன் நந்தனார் கதையும் வேறு வடிவில் எழுதப்படக்கூடாது <<<< இது என்னுடைய கேள்வி.

முதலில் நெருப்பில் நந்தனார் இறங்க நேர்ந்த காரணம் என்ன...இதுதான் எனக்குத் தெரிந்த நந்தனார் கதை.

பிற்காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் பார்த்த நிகழ்ச்சி நடந்ததற்குக் காரணம் என்ன?

ஏன் அடிப்படை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு இந்தக் கதையே புனைய்யப்பட்டது போல பண்ணையார் பகுதியில் கவனம் செலுத்தப்படுகிறது.

அப்படியே செலுத்தினாலும் பிற்காலத்திலும்  அது போன்ற நிகழ்ச்சி நடந்ததும் சரியில்லை எனக் குறிப்பிட வேண்டாமா?


 வண்டழலினிடைமூழ்கினார்  ஒருவர் இதனை எப்படி நியாயப் படுத்துவது.  இது போன்ற செயல்கள் மறையவர்கள் போன்ற மேல்குடியாகக் கருதப்படும் மக்கள் இயல்பல்ல.  இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் கடைநிலை மக்களாகக் கருதப்பட்டோர் உணர்ச்சிப் பெருக்கால் (மூளையற்ற முட்டாள்தனத்தினால்) மேற்கொள்வது என கதையை முடித்து விடுவோமா?

 வண்டழலினிடைமூழ்கினார்  மறுக்க முடியாத உண்மை.

..... தேமொழி


 




 




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Sep 24, 2014, 11:57:22 PM9/24/14
to mint...@googlegroups.com
உயர்திரு செல்வன் அவர்களே,

நீங்கள் இப்படி எள்ளி நகையாடுவது எத்தனை பேர் மனதைத் தெரியுமா புண்படுத்துகிறது?  கேள்வி கேட்பவர்களுக்கு இதமாகப் பதில் அளித்தால்தான் அவர்கள் நாம் சொல்வதைச் செவிமடுப்பார்கள்.  நீங்கள் இப்படி நகையாடினால், அவர்கள் தங்கள் பக்கத்து நியாயத்திலிருந்து விலகமாடவே மாட்டார்கள்.
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Sep 25, 2014, 12:03:23 AM9/25/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி,

//ஏன் சிவன் படைக்கும் பொழுதே ஒழுங்காகப் படைத்திருக்கலாமில்லையா?//

இதுபற்றி நான் கேட்ட கேள்விக்கு (நீங்கள் யார்?) விடை அளிக்கவில்லை.  மீண்டும் அதே கேள்வியைக் கேட்டால் விடை அளிக்க இயலாது.  ஒன்று நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருந்து, அனைத்துச் சமயங்களையும் மறுக்கவேண்டும், அப்படி இருந்தால், எல்லாமே கட்டுக்கதை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்.

அல்லது, இந்துவாக இருந்து, விளக்கம் பெற முயலவேண்டும்.  இரண்டுக்கும் நடுவில் இருந்தால் குழப்பமே மிஞ்சும்.

இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும்.  கடவுள் மறுப்பாளர்கள் கடவுளைப் பற்றி வாதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.  உங்களுக்குப் பேச்சுரிமையை நான் மறுக்கவில்லை.  அறிய முற்படுவது வேறு, அறிய விருப்பமில்லை என்பது வேறு.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

unread,
Sep 25, 2014, 12:03:33 AM9/25/14
to mintamil
ஐயா

நான் நகைச்சுவையாக எழுதுவேனே ஒழிய உடன் உரையாடுபவரை கிண்டல் செய்ய மாட்டேன். திட்டமாட்டேன்.

மற்றபடி நீங்கள் இதமாக தொடர்ந்து எழுதுங்கள். அதனால் யாராவது மனம் மாறிவிடுகிறார்களா என்பதை காண நான் ஆவலுடன் உள்ளேன் :-)

Oru Arizonan

unread,
Sep 25, 2014, 12:05:51 AM9/25/14
to mint...@googlegroups.com
//தமிழ் பக்தியில் பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாத சமதளம் நிலவியது. //
//ஆகமக் கதைகள் அச்சத்தை உருவாக்கி பக்தனையும் இறைவனையும் பிரித்தாளும் சூக்குமத்தில் அமைந்தது//

இதை நான் மறுக்கிறேன்.  பிரித்தாளும் பிரிவினைவாதமே இது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Sep 25, 2014, 12:20:05 AM9/25/14
to mint...@googlegroups.com
ஆகமம் - உயர் வகுப்பு - தீண்டாமை எனும் தளத்திலேயே
நின்று பேசுவோர்க்கு ஒரு வினா :

வேடர், ஆயர், பாணர், வலைஞர், ஏகாலியர், சாக்கியர்
போன்ற பல வகுப்பினருக்கும் திருமேனி அமைத்து ஆலயத்தில்
இறைவனுக்கு அணுக்கமாக நிறுவியதில் ஆகமத்தின்
பங்கு யாது ? 

அனைவருக்குமாக ஒரு பெருவிழாவே நடைபெறுகிறது
என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்

தேவ்

Oru Arizonan

unread,
Sep 25, 2014, 12:21:49 AM9/25/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி,

//எடுத்துக்காட்டு நம் ஜெயபாரதன் ஐயாவின் சீதாயணம்.  அவர் இந்தக் காலத்துக் கருத்தில் மூழ்கி பெண்ணியப் பார்வையில் எழுதியிருக்கிறார்.//

நண்பர் ஜெயபாரதன் ஒரு ஆத்திகர்.  கோபாலகிருஷ்ண பாரதி ஒரு சிவபக்தர்.  அவர்கள் தங்கள் விருப்பப்படி இராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் மாற்றினார்கள்.  

நீங்கள் பெரியார் பக்தர்.  நீங்கள் அவரது சரிதத்தை உங்கள் விருப்பபடி மாற்றி எழுதுங்கள்.  என்னிடமிருந்து ஒரு மறுப்புமோ, கருத்துமோ வராது.  அது உங்கள் விருப்பம்.

இந்துக்கள் சமய நூலைப் பற்றி எழுதும் நீங்கள், மற்ற சமய நூல்களைப்பற்றியும் நீண்ட கருத்துத் தெரிவித்து, அங்கு ஆபிரஹாம் தனது பிள்ளையைப் பலியிட முனைந்ததையும், யூதர்களின் கடவுள், வேண்டுமென்றே எகிப்திய அரசன் மனத்தைக் கல்லாக்கி, மோசஸ் மூலம், இயற்கை விபரீதங்கள் உண்டாக்கியதைப் பற்றியும் எழுதலாமே!  இஸ்லாமிய இறைதூதரைப்பற்றி பெண்ணிய வாதத்தை முன்வைக்கலாமே?  

ஏன் அமைதி காக்கிறீர்கள்?  நான் மற்ற சமயத்தாரைப் பற்றி குறை கூற மாட்டேன்.  அது அவர்கள் நம்பிக்கை.  உங்களது கடவுள் மறுப்பைப் பற்றியும் (நீங்கள் பெரியார் வழியைப் பின்பற்றுபவர் என்பதால் கடவுள் மறுப்பாளர் என எண்ணுகிறேன்).  கருத்துத் தெரிவிக்க மாட்டேன், அது உங்கள் நம்பிக்கை.  

நீங்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர் என்று சொல்லிவிட்டு என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்.  

முறையான பதிலை எழுத விழைகிறோம்.  அதுவரை, நாம் ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் மதிப்பதே சாலச் சிறந்தது.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 25, 2014, 12:27:07 AM9/25/14
to mint...@googlegroups.com
உயர்திரு செல்வன்,

எழுத முயற்சி செய்கிறேன்.  சில சமயம் கடிந்தும் எழுதிவிடுகிறேன்.  கூடியமட்டும் கிண்டல் செய்வதைத் தவிர்க்கிறேன்.  அவ்வளவே.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 25, 2014, 12:29:06 AM9/25/14
to mint...@googlegroups.com
//சரி..நான் பெரியார் மனம் மாறி சைவரா ஆவது போல் ஒரு சினிமா எடுக்கிறேன். இலக்கியவாதியின் உரிமை என அப்ப சொல்வீர்களா என பார்க்கலாம் :-)


பாபா படத்தில் ஒரு ரஜினி பாட்டு

"அதிசயம் அதிசயம் பெரியார்தான்'
ஆனதென்ன ராஜாஜி.." அப்படினு வரும்

அதுக்கு திக தலைவர் வீரமணி கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினார். ரஜினி அந்த வாசகத்தை அகற்ற ஒத்துகொண்டபின்னர்தான் படம் வெளியானது

இங்கே அப்படி கூட யாரும் சொல்லவில்லை. நந்தனார் வரலாற்று மாற்றாப்ட்டது என சொல்கிறோம். இதுக்கு பெயர் உண்மையை உரைத்தல்...நந்தனார் வரலாறு மாற்றபட்டதை கூறூவதில் என்ன தவறு உள்ளது? தவறான வரலாறு தான் மக்கள் மனதில் பதியணூமா?//

மிகச் சரியான கேள்வி.  ஒருதலைப் பட்சமாக வாதிடக்கூடாது என்பதைச சற்று உரைக்கும் விதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ஒரு அரிசோனன் 

2014-09-23 23:15 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:

2014-09-24 1:06 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒரு இலக்கியவாதி தனது பாணியில் இவ்வாறு எழுதினார், இவ்வாறு விவரித்தார் என்று ஒப்பிலக்கியம் படைக்கலாமே ஒழிய.  அவரை குற்றம் சாட்டும் கோணத்தில் காணுவதில் எனக்கு உடன்பாடில்லை.

மூலக்கதையை விரிவுபடுத்துவதோ, சுருக்குவதோ, அவரது வழியில் விவரிப்பதோ இலக்கியவாதியின் உரிமை.


சரி..நான் பெரியார் மனம் மாறி சைவரா ஆவது போல் ஒரு சினிமா எடுக்கிறேன். இலக்கியவாதியின் உரிமை என அப்ப சொல்வீர்களா என பார்க்கலாம் :-)


பாபா படத்தில் ஒரு ரஜினி பாட்டு

"அதிசயம் அதிசயம் பெரியார்தான்'
ஆனதென்ன ராஜாஜி.." அப்படினு வரும்

அதுக்கு திக தலைவர் வீரமணி கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினார். ரஜினி அந்த வாசகத்தை அகற்ற ஒத்துகொண்டபின்னர்தான் படம் வெளியானது

இங்கே அப்படி கூட யாரும் சொல்லவில்லை. நந்தனார் வரலாற்று மாற்றாப்ட்டது என சொல்கிறோம். இதுக்கு பெயர் உண்மையை உரைத்தல்...நந்தனார் வரலாறு மாற்றபட்டதை கூறூவதில் என்ன தவறு உள்ளது? தவறான வரலாறு தான் மக்கள் மனதில் பதியணூமா?


--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

PRASATH

unread,
Sep 25, 2014, 12:38:38 AM9/25/14
to மின்தமிழ்
அக்கா,

நீங்கள் உலகில் தற்போது நந்தர் வரலாறு படிக்கும் அனைவரையும் உங்கள் மனநிலையிலேயே வைத்து கொண்டு வாதம் புரிகிரீர்களோ என ஐயம்...

எழுத்தாளர்களின் உரிமை மறுக்கப்படுவதற்கில்லை... ஆனால், இன்றைய தலைமுறைக்கு எளிதாக படிக்க கிடைக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் வரலாற்று புத்தகத்தில் மூலக்கதையான பெரிய புராணத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா என எனக்குத் தெரியவில்லை... அப்படியே குறிப்பிட்டிருந்தாலும் இன்றைய தலைமுறை ஆவலுடன் பெரியபுராணத்தை படிக்க முனைவார்களா என்பது சந்தேகமே... திரைப்படத்தின் கதையையும் கட்டுரை வடிவத்தையும் பெரிதும் நம்பும் இன்றைய தலைமுறைக்கு அந்த இரு வடிவங்களும் சரியான தகவலைத் தரவில்லை எனச் சொல்வதில் என்ன தவறு எனத் தெரியவில்லை... நாங்கள் எழுத்தாளர்களின் தார்மீக உரிமையை எதிர்க்கும் குரலாக இதனை நீங்கள் அணுகுவதன் மர்மம் புரியவில்லை...

ஜெயபாரதன் ஐயாவின் சீதாயணம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்... அதனை நான் படித்ததில்லை... ஆனால், ஜெயபாரதன் ஐயா இது இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் என்றோ, புனைவு என்றோ குறிப்பிட்டிருப்பார் என நம்புகிறேன்... ஏனெனில் எந்த ஒரு விஷயத்தையும் முழுவதும் நாமாக நமது கற்பனையில் உதித்ததை எழுதாமல் ஒன்றைச் சார்ந்து புனைவாக எழுதும் பொழுது மூலத்திற்கு நன்றியுரை தருவது நற்பண்பாகும்...

நாம் எழுதும் கட்டுரையில் இணையத்தளத்தில் பரவி கிடக்கும் ஏதோ ஒரு புகைப்படத்தைப் போட்டாலே கர்டசி/நன்றி என அந்த இணையதள முகவரியைக் கொடுத்து உரியவருக்கு பெருமை/நன்றி சேர்க்கும் பண்பை போற்றுபவர்கள் நாம் என்பதை இவ்விடத்தில் மறக்கக்கூடாது...

பிற பிறகு...

Nagarajan Vadivel

unread,
Sep 25, 2014, 12:49:33 AM9/25/14
to மின்தமிழ்

2014-09-25 9:35 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இதை நான் மறுக்கிறேன்.  பிரித்தாளும் பிரிவினைவாதமே இது.


இப்புடி
​ மொட்டையாகச் சொன்னால் எப்புடி.  கருத்தை மறுப்பதைவிட மாற்றுக்கருத்தை முன் வையுங்கள்.  இருப்பதைச் சொன்னால் பிரிவினை வாதம் என்று சொன்னால் எப்படி

இங்கே வழக்கமாக நடப்பது கருத்தைப் பார்க்காமல் ஆளைப்பார்க்கும்      அணுகுமுறை.  இதைப்படித்தால் இந்தப்பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது

https://www.youtube.com/watch?v=pmvHuS9QPms

தேமொழி

unread,
Sep 25, 2014, 1:58:01 AM9/25/14
to mint...@googlegroups.com
திரு. அரிசோனன் ....

அடுத்த மதத்தைக் கவனி என்று சொல்பவர்களுக்கு.....

நான் இன்று காலைதான் ஐரோப்பியர்களின் மதத் திணிப்பை பற்றி... ருட்யார்ட் கிப்ளிங் கவிதையை அரங்கனார் இழையல் பகிர்ந்து கொண்டேன்.

நற்கருணை வீரன் பற்றி அதன் நோக்கத்தைப் பற்றிக் கலாய்த்ததும் உண்டு.

கோஷா உடையைப் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் கேலி செய்த நினைவும் இருக்கிறது.  

இவையெல்லாம் ஏன் பலர் கவனத்தைக் கவருவதில்லை...எனக்குத் தெரியவில்லை.

அது கிடக்க ....

பெரியாரை நான் ஏன் பகடி செய்து எழுத வேண்டும்?  அவரைப் பற்றிய புனைவு எழுத வேண்டும்?

நான் பெரிதும் மதிப்பவரில் ஒருவர் அவர்.  அவருடைய நற்செயல்களில் மட்டும்தான் நான் கவனம் செலுத்த விரும்புவேன்.  அதற்கு மேல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எனக்குத் தேவையற்றது.  அவரைச் சாட வேண்டும் என எனக்குத் தோன்றாததன் காரணம் .. பெண்களுக்கு அவர் செய்த உதவிக்காக நான் நன்றியுடன் இருக்க விரும்பும் காரணத்தால்.

அவர் முயற்சியில் பலனை அனுபவித்துக் கொண்டு அவரையே சாடுவது என்னைப் பொறுத்தவரை நன்றி கொன்ற செயல்.

நான் அண்ணா முதற்கொண்டு, கருணாநிதி, ஜெயலலிதா வரை எந்த திராவிட கழக தலைவர்கள் பற்றியும் கண்டனம் தெரிவிக்காமல் விட்டது இல்லை.

நான் பெரியாரைப் பற்றி  புனைந்து எது எழுதினாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

சென்ற வாரம் அவரது பிறந்தநாள் வாழ்த்து இழையிலேயேதான் அவரைத் தாக்கி கருத்துகள் வந்தனவே.   ஒருவருடைய வாழ்த்து இழை என்ற குறைந்த அளவு மரியாதை, நாகரிகம் எத்தனை பேருக்கு இருந்தது?  இதுவே மற்றவர் பிறந்தநாள் வாழ்த்து இழை அல்லது  மரியாதை தரும் இழையில் இப்படி நடக்கும் பொழுது யாரேனும் அமைதியாக இருப்பார்களா? துடித்து எழுந்துவிட மாட்டார்கள்.

............................................................

எனக்கு செல்லவனுடன் இரவு பகலாக வாதித்தாலும் அவர் மரியாதை தவறாது  கருத்துக்களை மட்டும் மோதவிடுவதால் அதைப்பற்றி நான் கவலைப்பட்டதில்லை.  அவர் கருத்தை நானும் என் கருத்தை அவரும் மதிப்பர்.  ஆன்னல் இருவரும் மற்றவரை ஒத்துக் கோனதே இல்லை. வெளிநாட்டில் வந்து வசிக்கும் இந்தியர்கள் கருத்து சுதந்திரத்தை மதிப்பதைக் கவனித்துள்ளேன்.  சூழ்நிலையால் அவர்கள் கோணம் மாறியுள்ளது.  அவர்களுடன் எவ்வளவு வேண்டுமானாலும் தயக்கமின்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.. செல்வன் மட்டுமல்ல இன்னமும் சிலர் இருக்கிறார்கள்.  வேற்றுமைகள் கருத்தில் மட்டும்தான் இருக்கும்.  தனிப்பட்ட தாக்குதல் இருக்காது.

இந்தத் தனிப்பட்ட தாக்குதல், நையாண்டி செய்பவர்கள், தன் மனதில் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களை மறைமுகமாக கிண்டலும் கேலியும் செய்பவர்கள் இருக்கிறார்கள்..அது கொஞ்ச நாள் பழக்கத்தில் யார் எனத் தெளிவாகப் புரியும் உங்களுக்கு .




..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 25, 2014, 2:06:50 AM9/25/14
to mint...@googlegroups.com


இது வரை என்னை நோக்கி கேள்வி எழுப்பியவர்களுக்கும், நான் யார் என் நம்பிக்கை என்ன  என்ற கோணத்தில் அறிவுரைகள் தந்தவர்களுக்கும் பொதுவாக  இந்த பதில்...


நந்தனார் கதை உண்மையா புனைவா என்பது கேள்வி....

நூதலோசு ஐயா, சொ வி ஐயா ஆகியோர் மூலத்தை ஆராயும் நோக்கில் தகவல்கள் தந்துள்ளார்கள்.

சிறிது நாட்களுக்கு முன்னர் பெரியபுராணம் கதைகளின் நோக்கம் என்ற கோணத்திலும் இங்கு ஒரு விவாதம் ஓடியதை மறந்திருக்க மாட்டீர்கள்.

இங்கு தெளிவாகத் தெரிவது  (ஆனால் அதில் எனக்கு வியப்பே இல்லாதது), ஒரு தமிழிலக்கியத்தை தமிழ் இலக்கியம் என்ற கோணத்தில்...

இலக்கியத்தின் கதை, அதை கையாண்டவர் கோணம் என்ற வகையில் யாராலுமே ஆராய முடியவில்லை என்பதுதான்.

இந்தக் கோணத்தை வலியுறுத்த நானும் இக்கால பில்லா திரைப்படம் வரை குறிப்பிட்டு விளக்கம்  காட்டிவிட்டேன்.


இந்து மதக் குடும்பத்தில் பிறந்தாலும் எனக்கு மதம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து  வெகுகாலமாகிவிட்டதால் எனக்கு எல்லாம் ஒன்றாக இருப்பதால் தள்ளி நின்று அதில் ஒட்டாமல் விமர்சனம் செய்ய முடிகிறது. 


இந்தநிலையில் இருந்துதான் பிறநாட்டு ஆராய்சியாளர்களும் செய்கிறார்கள் என நம்புகிறேன்.

ஆனால் இந்துமதத்திலேயே ஊறிப்ப்போனவர்கள் இதைத் தாக்குதலாக நினைக்கிறார்கள்.


மீண்டும் பெரியபுராணம் விவாதத்திற்கு...நம்பியாண்டார் நம்பி எழுதிய குறிப்போ...

சேக்கிழாரின் விரிவாக்கமோ ....அந்த காலத்தில் வழங்கிய ஒரு கதையைச் சொல்கிறது.

அதன் மையக் கரு கோயிலுக்கு நுழையமுடியாத நிலையில் இருந்த ஒரு மனிதர்.

அவர் அவ்வாறு இருந்தற்க்குக் காரணம் என்ன?

யாரும் அவரைத் தடை செய்யவில்லை அவருக்கே தாழ்வுணர்ச்சி என்ற சொல்ல விரும்பினால் சொல்லலாம்...


என் அடுத்த கேள்வி அவ்வாறு தாழ்வுணர்ச்சியை ஊட்டியவர்கள் யார்...நமக்கெல்லாம் நம் தகுதிக்கு இது சரியில்லையோ என்று அவர்  நினைக்கும்படி ஏன் அமைந்தது

சேக்கிழார் பால்களில் வருவதில்  எது நடந்திருக்கும் எது நடந்திருக்க வாய்ப்பில்லை? என்று ஆராயாமல் அப்படியே எடுத்துக் கொள்ளும் வழக்கம் எனக்கு இல்லை 

எது புனைவு ...மாண்டவர்கள் மீண்டு வருவது  வழக்கமா?  இயற்கையில் முடியுமா?  உண்மையாகவே நெருப்பில் விழுந்த ஒருவர் உயிருடன் வர முடியுமா?

அத்துடன் கோயிலில் நுழைவதற்கு முப்புரி நூலுடன் நெருப்பில் இருந்து எழுந்து வர வேண்டிய தகுதியை வைத்தவர் யார்.

இது போன்ற கருத்துக்களைக் கொண்ட நூலின் நோக்கம் என்னவாக இருக்கும்?

இதையெல்லாம் உண்மைக் கதை என்று நம்ப விரும்பும் பொழுது ... இது ரியலா   ரீலா என்று நான் யோசிக்க விரும்புவேன்.

கோபால கிருஷ்ணா பாரதியும் அவர் பாணியில்தான் சொல்கிறார்.  அப்பொழுது மட்டும் அது எப்படி ரீலாகிறது.

ஒருவர் கோயிலில் நுழைய முடியாததை தனது  கோணத்தில் விவரித்த சேக்கிழார் எழுத்திற்கும் என்னைப் பொறுத்தவரை அதே தகுதிதான். ரீல்தான் 

ஒரு மையக் கருவை இருவரும் அவரவர் கோணத்தில் சொன்னது.  இதில் ஒன்று ஏன் ரியலாகிறது?  ஒன்று ஏன் ரீலாகிறது?


நம்பியாண்டார் நம்பிதான் மூலம் ... என்னைப் பொறுத்தவரை... அதுவும் வாய்வழிச் செய்தியாக வழங்கி வந்த கதை .

அக்காலத்துக் கதையில்தான் புலி பேசும், வனத்தில் இருந்து தேவர்கள் வருவார்கள்...

இது போன்ற புனைவுகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் 

ஒருவரால் கோயிலில் நுழைய முடியவில்லை..அந்த அடிபடைத் தகுதி இல்லை ...

அவர் நெருப்பில் இறங்கியதாக நம்பியாண்ட்டர் நம்பி எழுதியுள்ளாரா? எனக்குத் தெரியாது.

அவருக்காக  திருப்பின்கூரில் நந்தி விலகியதாக எழுதினாரா? எனக்குத் தெரியாது 


நந்தியை விலகி இருக்கச் சொன்ன கடவுள்? அதையே நந்தனாரிடம்... தம்பி நீ உள்ளே வாப்பா என்று சொல்லலாம்  ஏன் சொல்லவில்லை ?  எனக்குத் தெரியாது

மறையவர்கள் கனவில் தோன்றி தீ மூட்டி நந்தனாரை இறங்கச் செய்து என்னை அடையச் சொல்லுங்கள் என்ற சொன்ன சிவனால், என் தொண்டன் ஒருவன் என்னைக் காண வந்திருக்கிறான் ...அவன் களைப்பு நீங்க  முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை முதலியவற்றை அளித்துள்ளோம், [http://www.vallamai.com/?p=44174]  அவற்றைக் கொடுத்து மரியாதை செய்து அழைத்து வருக என்று சொல்லியிருக்கலாம், சம்பந்தருக்கு சொன்னது போல, ஏன் சொல்லவில்லை? எனக்குத் தெரியாது

பேதத்துடன் ஏன் கட்டளைகள் இட்டார் கடவுள், இதே போல நந்தனாருக்கும் ஏன் சொல்லவில்லை? எனக்குத் தெரியாது 

ஒருவருக்கு முத்துச் சிவிகை..ஒருவருக்கு நெருப்பு ...காரணம் அவரவர் பிறப்பு ...



ஆனால் நம்பியாண்டார் நம்பி கொடுத்த குறிப்பை வைத்து ஒருவர் ஒரு கதையை விரிவு படுத்த மற்றவர் அதை மேலும் விரிவு படுத்த ...ஒருவர் சொல்வதை ரியல் என்றும் ...மற்றொருவர் சொல்வதை ரீல் என்றம் என்னால் சொல்ல முடியவில்லை. சொல்லவும் மாட்டேன் 

ஆனால் தெளிவாகத் தெரிவது ... 

பற்றற்ற வகையில் இலக்கிய ஆராய்ச்சி செய்ய முடியாத வகையில் நடப்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது...

வெண்டி டோயிங்கர் போன்றவர்கள் கதிதான், ஒரு இலக்கியத்தை அக்கு வேறாக ஆணை வேறாக அலச விரும்புபவர்களுக்கு அமையும் என்பது தெரியும்.

எதை வைத்து ஒருவர் படைத்தது உண்மை...எதை வைத்து ஒருவர் சொன்னது புனைவு என்று ...ஐயோ எனக்கு உண்மையில் இன்னமும் புரியவில்லையே...

என்னிடம்தான் ஏதோ கோளாறு.

..... தேமொழி









சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 25, 2014, 2:08:02 AM9/25/14
to mintamil
இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவின் ஒடும் துயில்வார்.
உரை
27.
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின் கண் முறுவல் ஒடும் அருள் செய்வார்.
உரை
28.இப் பிறவி போய் நீங்க எரியின் இடை நீ மூழ்கி

முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப் பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்.
உரை
29.
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித்
தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார்.
உரை
30.
ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப
நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்.
உரை
31.
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழல் வலம் கொண்டார்.
உரை
32.கை தொழுது நடம் ஆடும் கழல் உன்னி அழல் புக்கார்
எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்
பொய் தகையும் உருவு ஒழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்.
உரை
33.செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்

வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந் துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார்.
உரை
34.திரு உடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவு அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அரு மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர்.
உரை
35.தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்
கொல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி

ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலர் ஆல்.
உரை
மூல நூலைப் படிக்க இந்த இழை நண்பர்கள் அளித்த வாய்ப்பாக எண்ணித் தமிழ் இணையப் பல்கலை வழி பெரியபுராணத்தை படித்தேன். எரி மூழ்கியதற்கான உரிய பாடல்களை மேலே தந்துள்ளேன். பண்ணையார் எவரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் திருப்புன்கூரில் ஒரு திருக்குளத்தை அளவுகளின்படி புதிதாகவோ அல்லது செப்பனிட்டோ அமைத்தார் என்று ஒரு குறிப்பு உள்ளது. அது தனி மனித சாத்தியமில்லாத பணி என்பதைச் சிவனருளாலே முடித்தார் என்றதால் புலப்படுகிறது. 

சிதம்பரம் சென்ற திருநாளைப்போவார் தம் குலம் எண்ணி உள்ளே போகத் தயங்கிப் பல நாள் மருகியிருக்கிறார். வழியறியாது எண்ணியிருந்த நாளில் ஒருநாள் அயர்கிறார்.

கனவில் ஒரு குலத்தில் பிறந்த பிறவி நீங்க தீயில் புக வேண்டுமெனச் சிவபெருமான் வழி உரைக்கிறார். வேதியர் கனவிலும் தோன்றி எரி அமைத்துக் கொடுக்க அதே சிவபெருமான் கட்டளையிடுகிறான். கட்டளைக்கேற்ப அவர்கள் மூட்டிய தீயினில் திருநாளைப் போவார் புகுந்து முப்புரி நூல் அணிந்த பிரமனைப் போல வெளிவருகிறார். தில்லை வாழ் அந்தணர் உடன் செல்கின்றனர். எல்லைக்குச் சென்றவரை வேறு யாரும் அதன் பின் காணவில்லை.

1.சேக்கிழார் பாடிய காலத்தில் இருந்த சமுதாயநிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினரைக் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கச் சிவபெருமான் கனவில் தோன்றி எரி அமைக்கக் கட்டளையிடவும் அந்த அடியார் நெருப்பில் மூழ்கி வெளிவருவதே வழி என உணர்த்தவும் வேண்டியநிலை இருந்திருக்கின்றது.

2.கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்தில் கோவில் இருக்கும் ஊருக்குப் போவதற்கே ஆண்டையின் அனுமதி பெற வேண்டியதிருந்திருக்கிறது. 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.




அன்புடன்

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

--

Nagarajan Vadivel

unread,
Sep 25, 2014, 2:12:15 AM9/25/14
to மின்தமிழ்
2014-09-25 11:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்தத் தனிப்பட்ட தாக்குதல், நையாண்டி செய்பவர்கள், தன் மனதில் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களை மறைமுகமாக கிண்டலும் கேலியும் செய்பவர்கள் இருக்கிறார்கள்..அது கொஞ்ச நாள் பழக்கத்தில் யார் எனத் தெளிவாகப் புரியும் உங்களுக்கு .

அசடு
​ என்று கேலியும் செய்துவிட்டு உங்களால் எப்படி இவ்வளவு உபதேசம் செய்ய முடிகிறது என்பது ஆச்சரியம்தான்​


திகாரத்தில்
​ இருப்பவர்களுக்கு யாரை அடித்தோம் என்பதெல்லாம் அவ்வளவு எளிதில் நினைவுக்கு வருவதில்லை​


எப்படியானால்
​ என்ன எனக்கு அசடுமுசுடுகசடு என்ற பெயர் கிடைக்க உதவி புரிந்தமைக்கு நன்றி


நீங்கள்
​ மேலே உள்ள கருத்தை வெளியிடாமல் இருந்திருந்தால் நான் அமைதியாகவே இருந்திருப்பேன்​


தேமொழி

unread,
Sep 25, 2014, 2:18:02 AM9/25/14
to mint...@googlegroups.com


ஐயோ.. ஐயோ  இந்தப் பேராசிரியர் ஏனிப்படி...

உண்மையாகவே நான் மனதில் நினைத்துக் கொண்டு குறிப்பிட்டவர்கள் தங்களைக் குறிப்பிட்டதாகக் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.

ஏன் இப்படி நீங்கள் சம்மன் இல்லாமல் ஆஜராகிறீர்கள்?

எங்கப்பா குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கிறது உங்கள் பதில் 

எனக்குத் தெரிந்து உங்களுக்கு நையாண்டி செய்யும் திறமை இருந்ததாகத் தெரியவில்லை. 

இதுவரை நீங்கள் முசுடு மட்டும்தான் என நம்பியிருந்தேன்...

முதலில் இந்தப் பெயரை மாற்றுங்கள்..



..... தேமொழி

தேமொழி

unread,
Sep 25, 2014, 2:24:37 AM9/25/14
to mint...@googlegroups.com
நீங்கள் செய்வதன் பெயர் வாரிவிடுவதில் அடங்கும் பேராசிரியரே 

..மை.பா அறிஞர் போன்றவை விளையாட்டாக கிண்டல் செய்வது ..அவர்களை இளக்காரமாக மனதில் நினைத்துச் செய்வதில்லை.  அன்புடன் உரிமையுடன் கலாட்டா செய்வது.

நையாண்டி செய்பவர்கள் மனதில் அடுத்தவரைப் பற்றி இகழ்ச்சி இருக்கும்...அந்த எண்ணத்தில் நீங்கள் இதுவரை செய்து நான் பார்த்ததில்லை. 

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கெப் புரிவதில்லை என்றும் புரிகிறது.

இப்படி நீங்கள் சொல்வதற்கு நான் கோனார் நோட்ஸ் போடும் நிலைமை ஆச்சே 

.... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 25, 2014, 2:37:30 AM9/25/14
to மின்தமிழ்

2014-09-25 11:54 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்கள் செய்வதன் பெயர் வாரிவிடுவதில் அடங்கும் பேராசிரியரே 

..மை.பா அறிஞர் போன்றவை விளையாட்டாக கிண்டல் செய்வது ..அவர்களை இளக்காரமாக மனதில் நினைத்துச் செய்வதில்லை.  அன்புடன் உரிமையுடன் கலாட்டா செய்வது.

நையாண்டி செய்பவர்கள் மனதில் அடுத்தவரைப் பற்றி இகழ்ச்சி இருக்கும்...அந்த எண்ணத்தில் நீங்கள் இதுவரை செய்து நான் பார்த்ததில்லை. 

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கெப் புரிவதில்லை என்றும் புரிகிறது.

இப்படி நீங்கள் சொல்வதற்கு நான் கோனார் நோட்ஸ் போடும் நிலைமை ஆச்சே 


மதிப்புக்குரிய
​ மட்டுறுத்துனரே நீங்கள் எல்லை மீறுவதை உணருவதாகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது

என்னைப்பற்றிய கருத்துக்களைப் பொது மன்றில் வைக்கும்போது அது என்னைப்பற்றித் தவறாகத் தெரிவிப்பதை மறுப்பது என் கடமை.

முடிந்தவரை இதுபோன்ற என்னைப்பற்றிய தனிப்பட்ட கருத்துக்களைப் பொது மடலில் இடுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.  ஏதேனும் குற்றம் குறை இருப்பின் தனிமடலில் தெரிவியுங்கள்

மின் தமிழின் பெயர் நிலைக்கவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் மின் தமிழ் ஒரு கருத்துக்களமாக இல்லாமல் போர்க்களமாக இருப்பதைக் குறிக்க விரும்பினால் இதுபோன்ற  என் ஆளுமையைத் தட்டிப்பார்க்கும் கருத்துக்களை நிறுத்திவிடுங்கள்

இங்கு பங்குபெறுவதால் என் மனம் புண்படுவதை அறியக்கூட மனமில்லாமல் சிலர் நடந்துகொள்வதை ஒரு பொதுக் காரியத்துக்காகப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து வருகிறேன்

இனியும் இங்கே தொடர வேண்டுமா என்பதை சுபாவும் கண்ணனும் கலந்துபேசி உணர்ந்துகொண்டு இக்குழுமத்திலிருந்து விலக வடுதலைபெற ஆவண செய்யுமாறு வேண்டுகிறேன்





செல்வன்

unread,
Sep 25, 2014, 2:37:53 AM9/25/14
to mintamil
முன்பே சொன்னதுபோல்

கோபாலகிருஷ்ன பாரதியார் ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து ரீல் விட்டார்

சேக்கிழார் ஊர் ஊராக சென்று அந்த ஊர்களில் மக்களிடையே நிலவும் தொன்மங்களை தொகுத்தார்

அதனால் முன்னது ரீல், பின்னது ஆய்வு

கோயிலுக்குள் நந்தனார் வரவேன்டாம் என சிவன் சொல்லவில்லை., தீட்சிதர்கள் சொன்னதாகவும் பெரியபுராணம் கூறவில்லை. திருப்பாணாழ்வாரை தோள்மேல் சுமந்து சென்று அந்தணர்கள் கோயிலுல் விட்டதாக ஆழ்வார் வரலாறு கூறுகிறது


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Sep 25, 2014, 2:43:27 AM9/25/14
to mint...@googlegroups.com
சரி விடுங்க... நான் சொன்னதெல்லாம் தப்பு..தப்பு.  வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 25, 2014, 2:50:18 AM9/25/14
to மின்தமிழ்

2014-09-25 9:50 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
ஆகமம் - உயர் வகுப்பு - தீண்டாமை எனும் தளத்திலேயே
நின்று பேசுவோர்க்கு ஒரு வினா :

இலக்கியத்தை
​ மட்டும் வைத்துக்கொண்டு இதை எடைபோடுவது முறையல்ல

நாடார்கள் சிவாலயங்களில் நுழைய சில மாவட்டங்களில் அணுமதி கிடையாது.  ஸ்ரீராமாணுஜரின் முயற்சியால் அவர்கள் முன்னேற்றமடைந்தணர்
http://www.indiankanoon.org/docfragment/1021776/?formInput=to%20enter%20in%20temple%20for%20worship%20being%20hindu%20community

over 300 years old. We cannot expect the plaintiffs to speak about the actual construction of the temple. In those circumstances, the plaintiffs are entitled to establish that this temple is a denominational temple by other circumstantial evidence. It is the contention of the plaintiffs that in ancient times over 300 or 200 years ago Hindu Nadars were not allowed to enter into a Hindu Temples constructed or founded by other Hindus and that therefore, the Nadars thought of construction of a temple of their own as also they believe in the Hindu Pantheon. At this stage Mr. T. R. Mani, learned Senior Counsel drew my attention to ancient Nadar Community and ancient times in Castes and Tribes of Southern India by Edgar Thurton and K. Rangachari Volume VI-word "SHANAN" has been discussed and the entire history of Nadar Community is analysed in the said Head. A perusal of the said book

"A great deal of evidence has been adduced with regard to the right of Shanars to enter Hindu temples, other than the plaint temple, whether in other parts of the Madura District or in other districts of the Presidency. There is some evidence on defendants' side that Nadars have been allowed to enter certain Hindu temples in Tanjore and Coimbatore districts, and in Chidambaram in the South Arcot district and also at Palan in Madura District, but there is an overwhelming preponderance of evidence on the plaintiff's side against the existence of any such right in the temples generally in the Madura district. ..... So far as an inference with regard to the custom in the plaint temple can be drawn from the practice in other Sivile temples of the Madura District, the evidence on this point is strongly in favour

In the light of the above mentioned observation, it is contended that in those days Nadars were not allowed to worship other temples established by other communities. In those circumstances, it is rightly contended that when once it is found Nadars were solely in management of the temple from time immemorial, it must be held that the temple is solely established and founded by the Sivakasi Nadars and managed by only Sivakasi Nadars and therefore, it is a denominational temple. If it is accepted, then there is no doubt that the suit temple is a denominational temple.


திரெளபதை
​ அம்மனுக்கான ​
வன்னியர்
​ கோவிலிலும் தீண்டாமை

The third respondent, curiously in paragraph No.7 of the counter affidavit has averred that the Draupadi Amman Temple has been constructed by Vanniar Community People and have been in existence for over a period of 300 years and the people belong to Vanniar Community alone are offering the worship. It is also submitted by the third respondent that the District Secretary of the Petitioner's party had also participated in the peace committee meeting wherein it has been decided to close the temple and therefore, the petitioner has no grievance regarding the closure of the temple.

decisions have been taken with the consent of both sides: "1. Vanniars alone may enter in the Karppagraha and do Pooja. 2. The festivals may be fixed by them. 3. Adi dravidars should not interfere in the temple administration. 4. The temple may be opened for worship to all the public like vanniar, Adi Dravidar and Arunthathiar. 5. Worship Prasathams may be distributed to Adi Dravidatrs and Arunthathiars. 6. Adi dravidars should not claim any right over the temple. 7. Adi dravidars should not claim any fresh rights. 8. The festivals may be celebrated by the vanniars in usual manner. 9. Vanniar society people should permit the Adi Dravidar and Arunthathiar to worship in the temple. 10. The Pooja may be done by the vanniars in the Karppagraha. 11. During festival seasons Adi Dravidars and Arunthathiar should be permitted to worship. 12. The demand of Vanniars regarding denomination temple negotiation will be made with the Hindu Religious and Charitable Endowments Department and settled. 13. The details of the peace talk will be informed to the Honourable High Court and got permission to open the temple." 15. It is further stated in the said letter by the District Collector

contrary, every Hindu irrespective of the caste or sect to which he belongs, shall be entitled to enter any Hindu temple and offer worship therein in the same manner and to the same extent as Hindus in general or any section of Hindus and no Hindu shall, by reason only of such entry or worship whether before or after the commencement of this Act, be deemed to have committed any actionable wrong or offence or be sued or prosecuted therefor.

26. It is an admitted fact that the Draupadi Amman Temple was brought under the Hindu Religious and Charitable Endowments Department, even prior to the year 1979 and originally three non-hereditary trustees were appointed and the said order was quashed. Thereafter, the trustees were appointed including the seventh respondent and their term expired on 26.04.2006 and the Executive Officer of Arulmighu Vennankodi Muniappan Temple, Salem, was appointed as a Fit Person to administer the affairs of the temple by the Hindu Religious and Charitable Endowments Department on 24.07.2006.

Nagarajan Vadivel

unread,
Sep 25, 2014, 2:51:42 AM9/25/14
to மின்தமிழ்
மிக்க நன்றி கடப்பாடுடையேன்

அசடு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Sep 25, 2014, 2:59:17 AM9/25/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி,

//பெரியாரை நான் ஏன் பகடி செய்து எழுத வேண்டும்?  அவரைப் பற்றிய புனைவு எழுத வேண்டும்?

நான் பெரிதும் மதிப்பவரில் ஒருவர் அவர்.  அவருடைய நற்செயல்களில் மட்டும்தான் நான் கவனம் செலுத்த விரும்புவேன்.  அதற்கு மேல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எனக்குத் தேவையற்றது.  அவரைச் சாட வேண்டும் என எனக்குத் தோன்றாததன் காரணம் .. பெண்களுக்கு அவர் செய்த உதவிக்காக நான் நன்றியுடன் இருக்க விரும்பும் காரணத்தால்.

அவர் முயற்சியில் பலனை அனுபவித்துக் கொண்டு அவரையே சாடுவது என்னைப் பொறுத்தவரை நன்றி கொன்ற செயல்.//

பெரியாரைச் சாடி எழுதுங்கள் என்று நான் எங்கே எழுதினேன்?  அவரது சரிதத்தை உங்கள் விருப்பபடி மாற்றி எழுதுங்கள் என்றுதான் எழுதினேன்.  அதோடு உங்களைப பெரியார் பக்தர் என்றுதான் எழுதினேன்.  ஒருவரின் பக்தர் அவரைச் சாடி எழுதுவார் என்று நான் நினைப்பதாக எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்?

நான் சொல்லவந்த கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.  நான் ஏசுவைப் பற்றியோ, முகம்மது நபியைப் பற்றியோ, மோசசைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ  எழுதினால் அவர்களின் பணியைப்பற்றிப் புகழ்ந்துதான் எழுவேன்.  அவர்களைக் குறைசொல்ல மாற்று சமயத்தவனான (கடவுள் மறுப்பையும் ஒரு சமயம் என்றே நான் கருதுகிறேன்) எனக்கு எந்த உரிமையும் இல்லை.   

அதே சமயம், இந்துவான நான் எனது சமயத்தில் நான் காணும்  நிறைவுகளைப்பற்றியோ,  குறைபாடுகளைப்பற்றியோ, எழுத உரிமை உண்டு என்றே  எண்ணுகிறேன்.  

அதேபோலத்தான் நீங்கள் மிகவும் மதிக்கும் பெரியாரைப் பற்றி எழுத உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று எழுதினேன்.  எழுதவேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை.  எனது கொள்கையையே உங்களுக்கு விளக்கினேன்.  சொற்களிலேயே நிற்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 25, 2014, 3:01:40 AM9/25/14
to mint...@googlegroups.com
//இந்தநிலையில் இருந்துதான் பிறநாட்டு ஆராய்சியாளர்களும் செய்கிறார்கள் என நம்புகிறேன்.

ஆனால் இந்துமதத்திலேயே ஊறிப்ப்போனவர்கள் இதைத் தாக்குதலாக நினைக்கிறார்கள்.//

இல்லவே இல்லை.  அவர்களின் நோக்கு கிறித்தவ சமயச் சார்புள்ளதாவே இருக்கும். அவர்கள் இந்து சமயத்தைப் பற்றி எழுவதை நன்கு ஆராய்ந்து பாருங்கள்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 25, 2014, 6:49:51 AM9/25/14
to mintamil, Jothi Themozhi
2014-09-25 11:36 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

என் அடுத்த கேள்வி அவ்வாறு தாழ்வுணர்ச்சியை ஊட்டியவர்கள் யார்...நமக்கெல்லாம் நம் தகுதிக்கு இது சரியில்லையோ என்று அவர்  நினைக்கும்படி ஏன் அமைந்தது

சேக்கிழார் பால்களில் வருவதில்  எது நடந்திருக்கும் எது நடந்திருக்க வாய்ப்பில்லை? என்று ஆராயாமல் அப்படியே எடுத்துக் கொள்ளும் வழக்கம் எனக்கு இல்லை 

எது புனைவு ...மாண்டவர்கள் மீண்டு வருவது  வழக்கமா?  இயற்கையில் முடியுமா?  உண்மையாகவே நெருப்பில் விழுந்த ஒருவர் உயிருடன் வர முடியுமா?

அத்துடன் கோயிலில் நுழைவதற்கு முப்புரி நூலுடன் நெருப்பில் இருந்து எழுந்து வர வேண்டிய தகுதியை வைத்தவர் யார்.

இது போன்ற கருத்துக்களைக் கொண்ட நூலின் நோக்கம் என்னவாக இருக்கும்?

இதையெல்லாம் உண்மைக் கதை என்று நம்ப விரும்பும் பொழுது ... இது ரியலா   ரீலா என்று நான் யோசிக்க விரும்புவேன்.

கோபால கிருஷ்ணா பாரதியும் அவர் பாணியில்தான் சொல்கிறார்.  அப்பொழுது மட்டும் அது எப்படி ரீலாகிறது.

ஒருவர் கோயிலில் நுழைய முடியாததை தனது  கோணத்தில் விவரித்த சேக்கிழார் எழுத்திற்கும் என்னைப் பொறுத்தவரை அதே தகுதிதான். ரீல்தான் 

ஒரு மையக் கருவை இருவரும் அவரவர் கோணத்தில் சொன்னது.  இதில் ஒன்று ஏன் ரியலாகிறது?  ஒன்று ஏன் ரீலாகிறது?


இது போன்ற புனைவுகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் 

ஒருவரால் கோயிலில் நுழைய முடியவில்லை..அந்த அடிபடைத் தகுதி இல்லை ...
நந்தியை விலகி இருக்கச் சொன்ன கடவுள்? அதையே நந்தனாரிடம்... தம்பி நீ உள்ளே வாப்பா என்று சொல்லலாம்  ஏன் சொல்லவில்லை ?  எனக்குத் தெரியாது

மறையவர்கள் கனவில் தோன்றி தீ மூட்டி நந்தனாரை இறங்கச் செய்து என்னை அடையச் சொல்லுங்கள் என்ற சொன்ன சிவனால், என் தொண்டன் ஒருவன் என்னைக் காண வந்திருக்கிறான் ...அவன் களைப்பு நீங்க  முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை முதலியவற்றை அளித்துள்ளோம், [http://www.vallamai.com/?p=44174]  அவற்றைக் கொடுத்து மரியாதை செய்து அழைத்து வருக என்று சொல்லியிருக்கலாம், சம்பந்தருக்கு சொன்னது போல, ஏன் சொல்லவில்லை? எனக்குத் தெரியாது

பேதத்துடன் ஏன் கட்டளைகள் இட்டார் கடவுள், இதே போல நந்தனாருக்கும் ஏன் சொல்லவில்லை? எனக்குத் தெரியாது 
ஒருவருக்கு முத்துச் சிவிகை..ஒருவருக்கு நெருப்பு ...காரணம் அவரவர் பிறப்பு ...

:)
நாவுக்கரசருக்குக் கயிலைக் காட்சி இருக்கும் இடத்தில் அருளப்பட்டது!
  
இது போன்றவற்றிற்கு அன்றிலிருந்து அடியார்கள் சமாதானம் கற்பித்துக்கொண்டும், அவற்றை ஏற்றுக்கொண்டும், பங்கெடுத்துக்கொண்டும், பங்கெடுக்காமலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சேக்கிழார் காலத்தில் அவர் காட்டாத ஆண்டான் அடிமை வேறுபாடு பிற்காலத்தில் வந்துசேர்ந்து கோபால கிருஷ்ண பாரதி நாடகமாக எழுதுகிறபோது ஆண்டை பாத்திரத்தைச் சொல்கிறார். பிற்பாடு என்.எஸ்.கே நந்தன் வருகிறான். இன்னும் எத்தனை வகை நந்தன்கள் வரக் காத்திருக்கிறார்களோ!

Suba.T.

unread,
Sep 25, 2014, 7:34:43 AM9/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
​:-))

எத்தனை மாறுபட்ட வடிவங்களில் கதைகள் வந்தாலும் சுயமாக நம் ஒவ்வொருவருக்கும் இம்மனிதப் பிறவியில் வரப்பிரசாதமாக  கிடைத்திருக்கும் அறிவுத்திறனைக் கொண்டு கேள்வி கேட்டு அறிந்து அறியும் வாய்ப்பு இருந்தும்கூட... அது இல்லாதது போல் நாம் செய்ல்படும் போதே ..இயல்பான விஷயங்கள் கூட புனிதமாகவோ அல்லது பாவமாகவோ பார்க்கப்படுவது நடைபெறுகின்றது.

சர்வ சாதாரண நிகழ்வுகள் கூட அதீத மிகப்படுத்தலால் புராணங்களாகி விடுகின்றன.  சில கதாபாத்திரங்கள் தெய்வங்களாகி விடுகின்றன. இது தொடரும் என்பதில் வியப்பேதுமில்லை.

சுபா


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

N. Ganesan

unread,
Sep 25, 2014, 7:51:10 AM9/25/14
to mint...@googlegroups.com


On Thursday, September 25, 2014 12:01:40 AM UTC-7, oruarizonan wrote:
//இந்தநிலையில் இருந்துதான் பிறநாட்டு ஆராய்சியாளர்களும் செய்கிறார்கள் என நம்புகிறேன்.

ஆனால் இந்துமதத்திலேயே ஊறிப்ப்போனவர்கள் இதைத் தாக்குதலாக நினைக்கிறார்கள்.//

இல்லவே இல்லை.  அவர்களின் நோக்கு கிறித்தவ சமயச் சார்புள்ளதாவே இருக்கும். அவர்கள் இந்து சமயத்தைப் பற்றி எழுவதை நன்கு ஆராய்ந்து பாருங்கள்.

ஒரு அரிசோனன் 

திரு. அரிசோனன்,

நான் சுமார் 40 ஆண்டுகளாக வெளிநாட்டவர்கள் இந்தியாவின் கலை, வரலாறு, சமூகம், மொழி பற்றி எழுதியவைகளை
படித்துவருபவன். அந்த ஆய்வுகளில் ஒரு ப்ராசஸ் இருக்கிறது. ஆண்டுக்காண்டு மேன்மையடையச் செய்யும்
கட்டமைப்பை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ளன. உதாரணமாக, சமய ஆராய்ச்சிகளை
எடுத்துக்கொள்ளுங்கள். இசுலாம், இந்து, கிறித்துவம் எல்லாவற்றையும் ஒரே மாதிரித் தான் பார்க்கும்
போக்கு உள்ளது. சேக்கிழார் எழுதியது புராணம், அவரே கொடுத்த பெயர். அது வரலாறு. கோபாலகிருஷ்ண பாரதியார்
எழுதியது வரலாறு இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. இரண்டுமே புராணம் தான். Hagiographical writings.

மட்டுநர் கீதா சாம்பசிவம் எழுதினார்:
”ஆரியர்களைத் தான் வந்தேறிகள் என மறைமுகமாகச் சொல்கின்றனர்.  ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தார்கள் என்னும் கருத்தே தவறு என நிரூபிக்கப்பட்டு விட்டது.  அதையும் ஒரு மேல்நாட்டவரே சொல்லி இருக்கிறார்.  ஆகவே அனைவருமே  வெளியிலிருந்து வந்தவர்கள் தாம்.   :))))))) “

இந்தியாவை விடப் பல மடங்கு பெரிய பரப்பளவு கொண்டவை மேல்நாடுகள். பல நிலைகளில் மக்கள் அங்கு வாழ்கின்றனர்.
எந்த மேல்நாட்டவர் சொன்னார்? - என்று கீதா அம்மையார் குறிப்பிடவில்லை. ஆனால், மேல்நாட்டுப் பல்கலைகளின்
முடிபு ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியா வந்தனர் என்பதுதான், மொழிமாற்றம் - தென்னமெரிக்கா போல் - இந்தியாவில்
செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த மொழிமாற்றம் எதனால்? - உ-ம்: ரிலிஜன் டெக், இப்போதி இன்ஃபோ டெக் போல் -
என்றும் ஆராய்கின்றனர். இதேபோல, கிறித்துவம், இசுலாம் என்றும் உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள்
ஆராய்ந்து, நூல்களும், ஆய்வேடுகளும் வெளியிட்டுக்கொண்டுதான் உள்ளன. அவை பற்றியெல்லாம் தமிழில் பேசுவார் இல்லை.

நா. கணேசன்

Dev Raj

unread,
Sep 25, 2014, 8:10:03 AM9/25/14
to mint...@googlegroups.com
On Wednesday, 24 September 2014 23:06:50 UTC-7, தேமொழி wrote:
நந்தனார் கதை உண்மையா புனைவா என்பது கேள்வி....

இல்லை. பேரா ஐயா கொடுத்த தலைப்பைக் கவனியுங்கள்
இந்தத் தலைமுறைக்குச் சொல்ல்ஃப்பட்ட நந்தன் கதை ரீலா ரியலா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

அதற்கான விடையை செல்வன் அவர்களும் , இரு நிமிட இடைவெளிக்குள்
நானும் சொல்லிவிட்டோம். அவர்தம் நெடிய பதிவை நான் பார்த்திருந்தால்
பதிவிட்டிருக்க மாட்டேன்.

On Tuesday, 23 September 2014 19:01:05 UTC-7, செல்வன் wrote:
நந்தனார் - உண்மையை வென்ற கற்பனை

http://www.kamakoti.org/tamil/dk6-19.htm

On Tuesday, 23 September 2014 19:03:12 UTC-7, Dev Raj wrote:
ஆம், கோபால கிருஷ்ண பாரதி அவர்கள் கதையை மாற்றி விட்டார்.
 
மேலும் கேள்விகளை எழுப்பியது தேமொழி அவர்கள்; இழையின்
முதலிலிருந்து 8ம் பதிவு. அதற்கு முந்தைய பதிவு நீக்கப்பட்டுள்ளது.



தேவ்

N. Ganesan

unread,
Sep 25, 2014, 8:49:44 AM9/25/14
to mint...@googlegroups.com, vallamai
நந்தனார் (1942) - திரைப்படம்: 2மணி 20 நிமிடம்


Nandanar 1942 

Movie that was marketed well From Nandanar
Movie that was marketed well From Nandanar

M. M. Dhandapani Desikar, Serukalathur Sama, Kothamangalam Subbu, L. Narayana Rao and Sundari Bai

The folk myth of a low-born farmhand, Nandan, and his deep devotion to Lord Nataraja of Chidambaram has been familiar among Tamilians. It was written as a musical titled “Nandan Charitram” by Gopalakrishna Bharathiar in the early 19th Century. Bharathiar’s work was immensely popular as Harikatha.

Later, it was made into a play and a silent film in 1923 and 1930. When cinema began to talk and sing Tamil in 1931, it was produced as a film thrice, in 1933, 1935 and again in 1942. The most successful of them all was made in 1942 by Gemini Studios. Well-known Carnatic musician and one of the votaries of the Thamizh Isai Movement M. M. Dhandapani Desikar played Nandan. Famed Tamil film star Serukalathur Sama played the Brahmin landlord.

The film was directed by Murugadasa (A. Muthuswami Iyer), a pioneer of Tamil cinema. S. S. Vasan produced it, one of his early ventures after he had launched Gemini Studios in 1941. Murugadasa and Vasan used some of the original compositions of Gopalakrishna Bharathiar and Carnatic music maestro (known as Thamizh Thyagaiah) Papanasam Sivan composed the songs that are not in the Gopalakrishna Bharathiar musical. The music directors were M. D. Parthasarathy and S. Rajeswara Rao who were on the studio rolls. Some songs became popular like “Sivalokanaathanai kandu sevithiduvom…” in raga Nathanamakriya (Bharathiar composed it in Senjurutti), “Vazhi maraithirikkirathey…” (Thodi), “Ellorum varungal…” (Bilahari; Bharathiar sang it in Behag), “Pitham theylia marundhondru…” (Shankarabharanam), “Ayeey mettha kadinam…” (raga maalika; Bharathiar composed it in Punnaagavaraali), “Varugalaamo…” (Maanji) and “Chidambara dharisanam…” (Mukhari, Asaveri by Bharathiar.) Desikar’s singing talents were fully exploited by Vasan. A stickler for quality, he recorded some songs by the famed musician many times and shot them again and again. Not surprisingly, Desikar was upset and even felt hurt. (Desikar told this writer in later years that for sometime they were not on talking terms!)

As a marketing strategy, Vasan announced a trail-blazing Rs. 10,000-prize song contest for Nandanar. The moviegoer was asked to choose ‘Ten Best Songs’ in the order of merit and drop the answer sheet along with the counterfoil of the cinema ticket in a box provided at movie houses where the film was being screened. Vasan had the pre-chosen list of the songs deposited in a sealed envelope with the Indian Bank, First Line Beach (now Rajaji Salai), well before the prize scheme was announced. This was the first time such a scheme was introduced in South India and it contributed to the box-office success of the film.

Nandanar was a major success. When the 60-plus-year-old film was screened recently by Vintage Heritage (a society which screens old movies), it drew large crowds to the surprise of many. Obviously, classics never fade or pall. Nandanar is undoubtedly one of them…

Remembered for: Its music and first-of-its-kind song-prize scheme!

RANDOR GUY

Nagarajan Vadivel

unread,
Sep 25, 2014, 9:30:16 AM9/25/14
to மின்தமிழ்
நந்தனார் சரித்திரம் படைப்பதற்கு பெரியபுராணமே அடிப்படை என்ற தகவல் எங்காவது உள்ளதா?  கோபாலகிருஷ்ண பாரதியின் நோக்கம் கவின்கலைகளைச் சமுதாய மாற்றத்துக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்த மேற்கொண்ட முயற்சியாகக் கூறவியலுமா?

ஹரிகதா காலட்சேபத்தில்

http://www.yourepeat.com/watch/?v=q2Uk_HXpOTA

நந்தனார் சரித்திரம் இசைத்துறையில்

https://www.youtube.com/watch?v=FquHmkADoz0

நந்தனார் சரித்திரம் பரதநாட்டியமாக

https://www.youtube.com/watch?v=xH72TVWB-W4#t=162



அசடுமுசுடுகசடு

--

செல்வன்

unread,
Sep 25, 2014, 9:57:36 AM9/25/14
to mintamil
பெரியபுராணம் தவிர்த்து நந்தனார் கதையை முதலில் சொன்னவர் யார்? கோபாலகிருஷ்ணர் அதையும் தாமே யோசித்து கண்டுபிடித்தாரா?

இப்ப நான் சிலப்பதிகார கதையை மறுபடி எழுதுகிறேன் என வைத்துகொள்வோம் (பயந்துவிட வேன்டாம். அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். சும்மா ஒரு பேச்சுக்கு தான் ;-). அதில் கோவலனை கம்யூனிஸ்டுகள் கொல்வதுபோலவும் கோபமடையும் கண்ணகி கிரெம்ளினுக்கு தீவைப்பது மாதிரியும் என் சார்பு நிலையை எல்லாம் புகுத்தி ஒரு கதையை எழுதுகிறேன்

"செல்வனும் இளங்கோவடிகளும் எழுதின இரு சிலப்பதிகாரங்களும் ஒண்ணு. அதுவும் ஹேஜியோகிராபி, இதுவும் ஹேஜியோகிராபி. அதுவும் ஹேஜியோகிராபி. எது உண்மை, எது பொய்ன்னு சொல்ல முடியாது" என சொல்லுவோமா?

சொன்னால் நானும் உடனே சிலப்பதிகாரம் எழுத ஆரம்பிச்சுடறேன்

அதே மாதிரி வால்மிகி இராமாயணமும், ராமாரவ் நடிச்ச சம்பூர்ண இராமாயணமும் ஒண்ணு எனவும் சொல்லிக்கலாமா?

Gopalan Venkataraman

unread,
Sep 25, 2014, 10:08:20 AM9/25/14
to mint...@googlegroups.com
அன்புடையீர்!
நந்தனார் குறித்த விவாதங்களை படிக்குமளவுக்குத்தான் என் பங்கு, அதில் வேறு கருத்து கூறுமளவுக்கு ஞானம் இல்லை. இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் திருச்சி வானொலியில் "பெரிய புராணம்" தொடர் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதில் அவர் சொன்ன செய்தி இன்றும் என் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது. அவர் சொன்னது என் மொழியால் சொல்கிறேன். மன்னன் குலோத்துங்கன்(2) காலத்தில் சோழநாடு வளம் மிகுந்திருந்தது. மழை பொய்க்காமல் பெய்தது. வயல்கள் நீரால் நிரம்பி வழிந்தன. தானியங்கள் ஏராளமாக விளைந்தன. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆந்திருந்தனர். அப்படி நாடு வளமாக இருந்தபோது செல்வந்தர்கள் கூலிக்குப் பண்டிதர்களை அழைத்து கதை சொல்லச் சொல்லி கேட்டு வந்தனர். அப்படி அவர்கள் கேட்ட கதை "ஜீவகன்" கதை. ஜீவகன் பல திருமணங்களைச் செய்துகொண்டு மகிழ்ந்த வரலாற்றைப் படித்து இவர்களும் அத்தனை மணம்புரிந்ததாக மகிழ்ந்திருந்தனர். மக்கள் இப்படி "ஜீவகசிந்தாமணி"யைப் படித்து நேரத்தை வீணடிக்கிறார்களே, இவர்களை நல்வழிப்படுத்தி நல்ல நீதிநூல்களைப் படிக்கச் செய்ய முடியாதா என்று அமைச்சர் சேக்கிழாரிடம் கேட்டான் தீவிர சைவனான குலோத்துங்கன். முடியாமல் என்ன? திருக்குறள் ஒன்று போதாதா நீதிநூல் படிக்க. ஆனால் இவர்கள் இன்றைய வளமான வாழ்க்கையில் மகிழ்ச்சிதரக்கூடிய கதைகளைக் கேட்க ஆவலாக உள்ளனர் என்றார் சேக்கிழார். அப்படியானால் நீங்களும் நல்ல பல அறநூல்களை, நீதிகளைக் கதையாக்கிக் கொடுங்களேன், அவற்றை இவர்கள் படிக்கட்டும் என்றான் குலோத்துங்கன். சரி! எந்த கதையை எடுத்துக் கொள்ளலாம் என்று சிந்தித்த போது சேக்கிழாரே சொன்னார், சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய "திருத்தொண்டர் திருத்தொகை" இருக்கிறது. 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்குமடியேன்' எனத் தொடங்குவது அது. அதில் நாயன்மார்கள் அனைவரையும் குறித்துப் பாடுகிறார். அந்த நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கெல்லாம் போய் அவர்கள் வரலாறுகளைத் தொகுத்து, அதில் கற்பனை செறிவூட்டி சுவையான கதைகளாகக் கொடுங்களேன் என்றான் மன்னன். சேக்கிழார் ஒப்புக்கொண்டார். கற்பனைகளும் கலந்து கதைகள் பெரிய புராணமாக உருவானது நமக்கெல்லாம் தெரியும். அப்படி நாயன்மார்களின் கதைகளைச் சேக்கிழார் பெருமான் சொன்னாரேயன்றி, தமிழர்கள் அவர்கள் வரலாறுகளை உள்ளது உள்ளபடி செதுக்கி வைத்துவிடவில்லை. கற்பனையில் ஜெயகாந்தன் அக்கினிப்பிரவேசம் எழுதியதை உண்மை வரலாறு என்று எண்ணி அவர் காலத்தில் பாதை தவறிய இளம்பெண்களுக்குத் தலையில் தண்ணீர் ஊற்றி புனிதமாக்கிக் கொண்டார்கள் என்று பிற்காலத்தில் யாராவது வரலாறு எழுதினால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? 
அன்பன்,
தஞ்சை வெ.கோபாலன்.
--
VGopalan

தேமொழி

unread,
Sep 25, 2014, 11:13:46 AM9/25/14
to mint...@googlegroups.com


On Thursday, September 25, 2014 5:10:03 AM UTC-7, Dev Raj wrote:
On Wednesday, 24 September 2014 23:06:50 UTC-7, தேமொழி wrote:
நந்தனார் கதை உண்மையா புனைவா என்பது கேள்வி....

இல்லை. பேரா ஐயா கொடுத்த தலைப்பைக் கவனியுங்கள்
இந்தத் தலைமுறைக்குச் சொல்ல்ஃப்பட்ட நந்தன் கதை ரீலா ரியலா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி


இந்த இடத்தில் அவர் மீண்டும் அவர் நிலையை விளக்கியுள்ளார்

<<<<தலைப்பு
​ நந்தனார் சரித்திரம் தவறு என்பதல்ல.  அது வரலாறா அல்லது புனைவா என்பதே​>>>>
 


அதற்கான விடையை செல்வன் அவர்களும் , இரு நிமிட இடைவெளிக்குள்
நானும் சொல்லிவிட்டோம். அவர்தம் நெடிய பதிவை நான் பார்த்திருந்தால்
பதிவிட்டிருக்க மாட்டேன்.

On Tuesday, 23 September 2014 19:01:05 UTC-7, செல்வன் wrote:
நந்தனார் - உண்மையை வென்ற கற்பனை

http://www.kamakoti.org/tamil/dk6-19.htm

On Tuesday, 23 September 2014 19:03:12 UTC-7, Dev Raj wrote:
ஆம், கோபால கிருஷ்ண பாரதி அவர்கள் கதையை மாற்றி விட்டார்.
 
மேலும் கேள்விகளை எழுப்பியது தேமொழி அவர்கள்; இழையின்
முதலிலிருந்து 8ம் பதிவு. அதற்கு முந்தைய பதிவு நீக்கப்பட்டுள்ளது.

ஆமாம் அதை நீக்கியது நானே... காரணமும் சொன்னேன் அடுத்த பதிவிலேயே....formatting சரியில்லை.
மீண்டும் text editorஇல் copy paste செய்தேன், அதையே மீண்டும் பதிவிட்டேன்.  
மின்னஞ்சலில் சென்றுவிட்டதை எதுவும் செய்ய இயலாது..குறைந்தது இணையத்தில் படிபவர்களுக்காவது படிக்க எளிதாக இருக்கட்டுமே என்ற எண்ணம்தான்.
மன்னிக்கவும்...ஃபோர்மட்டிங் சொதப்பியதால் மீண்டும் ஒருமுறை ...
_______________________________________________________________________

என்று குறிப்பிட்டு விட்டுத்தான் பதிவிட்டு பழையதை நீக்கினேன்.  



..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 25, 2014, 11:38:29 AM9/25/14
to மின்தமிழ்

2014-09-25 19:27 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
பெரியபுராணம் தவிர்த்து நந்தனார் கதையை முதலில் சொன்னவர் யார்? கோபாலகிருஷ்ணர் அதையும் தாமே யோசித்து கண்டுபிடித்தாரா?

நல்ல
​ கேள்விதான்​
.
​ 
நந்தனார் வாழ்ந்தாரா இல்லை வெறும் கற்பனையா என்று ஆய்வு செய்யும்முன்

1. நந்தனார் கதை குமுகத்தில் பெரியபுராணம் எழுதுவதற்குமுன்னரே​ குமுகத்தில் வாய்மொழி வரலாறாக வழங்கியது என்ற தகவல் வெளிப்படுகிறது


2. தஞ்சைத் தரணியில் பெளத்தத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சைவ சித்தாந்தங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வழியில் படைப்புகளாக ஆக்கி மக்கள் மத்தியில் சைவத்தைப் பரப்ப எடுத்துக்கொண்ட முயற்சியில் ஒரு பகுதி திருநாளைப் போவார் சரித்திரம் என்று கருதலாம்

3. கோபால கிருஷ்ணபாரதிக்கு அடுத்து தமிழகத்தில் சமுதாய விழிப்புணர்ச்சிக்காகப் பாடுபட்ட அயோத்திதாச பண்டிதர் சென்னையில் பறையர்கள் சிவன் கோவிலுக்குள் சென்று வணங்க உரிமை கேட்டபோது அங்கிருந்த ஒருவர் உங்களுக்கென்று சில கடவுளரை ஒதுக்கித் தந்துள்ளோமே அவர்களை வணங்கிக்கொள்ளவும் என்டு மறுமொழி தந்ததாக எழுதியிருக்கிறார்

4.  சிதம்பரம் நடராஜர் கோவில் மூவாயிரம் அந்தணர்கள் தங்களின் சொத்து என்றே வழக்குமன்றில் வாதிட்டுவருகின்றனர்.  நந்தனார் ஆழ்ந்த சிவபக்தி உடையவராக இருந்தும் அவருக்கு நந்தியைத் தாண்டி கோவிலுக்குள் நுழைய வாய்ப்பில்லை என்பதும் அறிய முடிகிறது

5.  கோபாலகிருஷ்ண பாரதி தஞ்சையில் பிறந்து வாழ்ந்த அந்தணர்,  சங்கீத மும்மூர்த்திகளின் சமகாலத்தவர். சங்கீதத்தில் மேல்தட்டு ராகங்களுக்கு இருந்த உயர்நிலையை பள்ளு போன்ற மக்கள் மன்றில் வழங்கிவரும் இசைக்கும் வாய்ப்புக் கொடுக்கவேண்டும் மக்கள் மத்தியில் கவின் கலைகள் மக்களுக்கு அறிமுகமான இசையில் பாமரர்களும் அறிந்து மகிழும் விதத்தில் பரப்பவேண்டும் என்று கருதியிருக்கக் கூடும்

6.  இலக்கிய அறிஞரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களையும் தியாகப்பிரம்மத்தையும் அவர் வேண்டியது இதுபோன்ற முயற்சிக்குத் தடைபோடாமல் ஆதரவு தரவேண்டும் என்ற அடிப்படையில் என்று கருதலாம்

7.  பள்ளு காவடிச் சிந்து மக்கள்கூடும் இடங்களில் கதாகாலட்சேபம் தெருக்கூத்து என்று பாமரத் தமிழுக்கு கவின்கலைப் பூச்சை அமைத்து இயலும் இசையும் நாடகமும் மக்களைச் சென்றடைய அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான நந்தனார் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும்

8. கோபாலகிருஷ்ண பாரதியாரிம் நந்தனார் படைப்பின் தாக்கம் சமூக சீர்திருத்தத்தில் அடக்குமுறைக்கு ஆட்பட்டவர்களை விழித்தெழச் செய்ய அதிகம் பயன்பட்டதா என்ற கேள்விக்கு இன்னும் ஆய்வு அடிப்படையிலான கருத்துக்களை முன்வைக்கப்படவில்லை

செல்வன்

unread,
Sep 26, 2014, 12:50:04 AM9/26/14
to mintamil

2014-09-25 10:38 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
கோபாலகிருஷ்ண பாரதியாரிம் நந்தனார் படைப்பின் தாக்கம் சமூக சீர்திருத்தத்தில் அடக்குமுறைக்கு ஆட்பட்டவர்களை விழித்தெழச் செய்ய அதிகம் பயன்பட்டதா என்ற கேள்விக்கு இன்னும் ஆய்வு அடிப்படையிலான கருத்துக்களை முன்வைக்கப்படவில்லை

இல்லாத கதையை இருப்பதாக சொல்லிதான் புரட்சி செய்யவேண்டும் என அவசியம் இல்லை.

காந்தி, மார்ட்டின் லூதர் கிங் மாதிரி நிஜமான புரட்சியாளர்கள் யாரும் அப்படிபப்ட்ட பொய்களை சொல்லி புரட்சி செய்தது கிடையாது. அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசினார்கள். உண்மையே அவர்களுக்கு வெற்றியை தேடிகொடுத்தது. புனைகதைகள் அல்ல

Dev Raj

unread,
Sep 26, 2014, 12:58:03 AM9/26/14
to mint...@googlegroups.com
2014-09-25 10:38 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
கோபாலகிருஷ்ண பாரதியாரிம் நந்தனார் படைப்பின் தாக்கம் சமூக சீர்திருத்தத்தில் அடக்குமுறைக்கு ஆட்பட்டவர்களை விழித்தெழச் செய்ய அதிகம் பயன்பட்டதா என்ற கேள்விக்கு இன்னும் ஆய்வு அடிப்படையிலான கருத்துக்களை முன்வைக்கப்படவில்லை


அவரது நோக்கம் சமூக சீர்திருத்தம் அன்று;
சிவ பக்தியை மிக உருக்கமாக வெளிக்காட்டும்
கதா பாத்திரம் ஒன்றை அவர் சிருட்டித்தார்.
பெரிய புராணம் கை கொடுத்தது; அது ஆத்திகரின் 
வரவேற்பையும் பெற்றது. ஒருகால் பிற்காலத்தில் 
பிறர் அதைப் பயன்படுத்தியிருக்கலாம்


தேவ்

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 1:16:14 AM9/26/14
to மின்தமிழ்
2014-09-26 10:19 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
இல்லாத கதையை இருப்பதாக சொல்லிதான் புரட்சி செய்யவேண்டும் என அவசியம் இல்லை.

இல்லாத
​ கதையைச் சொல்லித்தான் சேக்கிழார் சைவத்தை மக்கள் மத்தியில் பரப்பினார்​


காந்தி, மார்ட்டின் லூதர் கிங் மாதிரி நிஜமான புரட்சியாளர்கள் யாரும் அப்படிபப்ட்ட பொய்களை சொல்லி புரட்சி செய்தது கிடையாது. அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசினார்கள். உண்மையே அவர்களுக்கு வெற்றியை தேடிகொடுத்தது. புனைகதைகள் அல்ல

மார்ட்டி
​ன் லுதர் கிங்கின் அலபாமா பஸ் ஸ்ட்ரைக்குக்கு ஸ்ரிதர்லால் தரானி என்ற காந்தியாரின் தண்டி உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்ட குஜராத் பல்கலைக் கழகப் பேராசிரியர் பயிற்சியளித்தார்

ஆந்திராவில் நக்சலைட்டுகள் கதை சொல்லித்தான் புரட்சித் தீயை மூட்டினார்கள்

பாரதியும் பாஞ்சாலி சபதத்தைப் பாடித்தான் சுதந்திரத்தீயை மூட்டினான்


தமிழக நாடகக் கலைஞர்களும் நாட்டியக் கலைஞர்களும் பாடகிகளும் புராண புனைகதைகளைச் சொல்லித்தான் மக்களுக்கு எழுச்சியூட்டினார்கள்

https://www.youtube.com/watch?v=t6M1e2Z5QRU

அசடுமுசுடு


செல்வன்

unread,
Sep 26, 2014, 1:41:46 AM9/26/14
to mintamil

2014-09-26 0:16 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இல்லாத
​ கதையைச் சொல்லித்தான் சேக்கிழார் சைவத்தை மக்கள் மத்தியில் பரப்பினார்​

அவர் ஒன்றும் புரட்சி செய்வதாக சொல்லவில்லையே? அவரை யாரும் புரட்சிவீரர் என அழைக்கவும் இல்லையே?


பாரதியும் பாஞ்சாலி சபதத்தைப் பாடித்தான் சுதந்திரத்தீயை மூட்டினான்


தமிழக நாடகக் கலைஞர்களும் நாட்டியக் கலைஞர்களும் பாடகிகளும் புராண புனைகதைகளைச் சொல்லித்தான் மக்களுக்கு எழுச்சியூட்டினார்கள்

புராணத்தை ஒன்றூம் மாற்றவில்லையே? பாஞ்சாலி சபதத்தில் மகாபாரதத்தில் இருக்கும் நிகழ்வை தானே பாரதி எழுதினான்?

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 2:00:40 AM9/26/14
to மின்தமிழ்
இந்த இழையில் தெளிவு பிறக்க நீங்கள் புரட்சி என்றால் என்ன என்பதை விளக்குவது நல்லது

சேக்கிழாரின் படைப்பு அரசவையிலிருந்து இறைப்பணியாளர்களின் தொண்டை மக்களுக்கு எடுத்துச் சென்றது புரட்சி இல்லை

பாண்டிச்சேரியில் அரவிந்தரும் பாரதியும் செயல் அடிப்படையில் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட பகவத்கீதையும் பாஞ்சாலி சபதமும் பயன்படவேண்டும் இந்திய சுதந்திர உணர்வை பகவத் கீதை மூலமும் பாஞ்சாலி சபதம் மூலமும் உருவாக்கலாம் என்று சிந்தித்ததும் புரட்சி இல்லை

அசடுமுசுடு

செல்வன்

unread,
Sep 26, 2014, 2:04:44 AM9/26/14
to mintamil
மக்களுக்கு நன்மை செய்ய, அரசையும் அதிகாரத்தையும் எதிர்த்து போரிடுதலே புரட்சி

சேக்கிழார் செய்தது புரட்சி அல்ல, அது ஒரு ஆன்மிக திருப்பணி. 

Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 2:15:04 AM9/26/14
to மின்தமிழ்

2014-09-26 11:34 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
மக்களுக்கு நன்மை செய்ய, அரசையும் அதிகாரத்தையும் எதிர்த்து போரிடுதலே புரட்சி

சேக்கிழார் செய்தது புரட்சி அல்ல, அது ஒரு ஆன்மிக திருப்பணி. 


இது
​ உங்களின் தனிப்பட்ட கருத்து என்ற அளவில் ஏற்றுக்கொள்வதில் தடை இல்லை.  இதுவே ஒரு நியதி சித்தாந்தம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் மேலதிக ஆதார ஆவணங்களின் அடிப்படை தேவை

ஆன்மிகத் திருப்பணி என்பதெல்லாம் பொருள் விளங்காத சொற்சிலம்பமே

சேக்கிழார் 63 நாயன்மார்களின் கதையை இலக்கியப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏன் எழுந்தது? 

63 ந்நயன்மார்களில் சமய மறுப்புக் கொள்கை கொண்டவர்களும் இன்று கோவில் பிரகாரங்களில் இடம்பெறும் வாய்ப்பு எப்படி வந்தது

சிதம்பரம் நடராஜர் கோவிலின் இரண்டு முக்கிய சிறப்புகள் என்று மாணிக்க வாசகரையும் நந்தனாரையும் வரலாறு குறிப்பிடும் அளவுக்கு நந்தனார் கோவிலுக்குள்ளேயே சிலாவடிவம் பெற சேக்கிழார் செய்த பணி வெறும் ஆன்மிகத் திருப்பணியா?

ஆராய்ச்சிக் கோணத்தில் ஆட்டம் என்றால் நான் தயார்.  அதுவே அடாவடி அடிதடி குழாயடி என்றால் நான் துள்ளல் ஓட்டம் ஓடிவிடுவேன்

அசடுமுசுடு​

செல்வன்

unread,
Sep 26, 2014, 2:21:22 AM9/26/14
to mintamil

2014-09-26 1:15 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இது
​ உங்களின் தனிப்பட்ட கருத்து என்ற அளவில் ஏற்றுக்கொள்வதில் தடை இல்லை.  இதுவே ஒரு நியதி சித்தாந்தம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் மேலதிக ஆதார ஆவணங்களின் அடிப்படை தேவை

ஆன்மிகத் திருப்பணி என்பதெல்லாம் பொருள் விளங்காத சொற்சிலம்பமே

டிக்சனரியை பார்த்தாலே போதாதா?

rev·o·lu·tion
ˌrevəˈlo͞oSHən/
noun
  1. 1.
    a forcible overthrow of a government or social order in favor of a new system.


Nagarajan Vadivel

unread,
Sep 26, 2014, 2:38:39 AM9/26/14
to மின்தமிழ்
நான் கேட்டது ஆன்மிக திருப்பணி என்ற சொற்சிலம்பத்துக்கான பொருள்

அசடுமுசுடு

செல்வன்

unread,
Sep 26, 2014, 2:48:52 AM9/26/14
to mintamil

2014-09-26 1:38 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
நான் கேட்டது ஆன்மிக திருப்பணி என்ற சொற்சிலம்பத்துக்கான பொருள்


ஆன்மிக திருப்பணி என்பது எளிய சொல்தானே? அதில் என்ன சொற்சிலம்பம் உள்ளது?

ஆன்மிகம் என்பது இறைநம்பிக்கை சார்ந்த விசயம்

திருப்பணி என்றால் சேவை

இறைநம்பிக்கை சார்ந்த விஷாய்ங்களுக்கு சேவை செய்வதே ஆன்மிக திருப்பணி

Innamburan S.Soundararajan

unread,
Sep 26, 2014, 2:56:03 AM9/26/14
to mintamil
ஆன்மிகத் திருப்பணி என்பதெல்லாம் பொருள் விளங்காத சொற்சிலம்பமே.

~ அப்டிபோட்றா ராசான்னானாம்!

தேமொழி

unread,
Sep 26, 2014, 8:42:37 PM9/26/14
to mint...@googlegroups.com

இந்த அளவிற்குக் குழப்பும் தரும் வகையிலா  இருக்கிறது கோபாலகிருஷ்ண பாரதியாரின் நோக்கம்?

அவரைப் பற்றியும் அவர் படைப்புகளையும் பற்றி மறுபார்வை செய்தாலே போதுமே.


இசைப் பின்னணி குடும்பத்தில் பிறந்து இசையில் ஆர்வம் கொண்டவர், அவர் வாழ்ந்த காலமும் இசையில் தழைத்திருந்த காலம்.  

அதன் தாக்கத்தில் அவரும் தனது சைவ குடும்ப பின்னணியிலும், தஞ்சை மண்ணின் அக்கால வாழ்க்கை முறையையும் அடிப்படையாகக் கொண்டு இசைதழுவிய இலக்கியம் படைக்க முனைந்தார்.  

அவரது சூழ்நிலைக்கேற்ப சமுதாயநிலை, சைவ மதம், இசை யாவற்றையும் உள்ளடக்கிய நந்தனார் சரித்திரம் படைத்தார்.  அவரது படைப்பு இசையின் நோக்கம் கொண்டது.

நான் படித்த வரை அவரது இசைப்புலமை பற்றிய நோக்கில்தான் அவர் குறிப்பிடப்படுகிறார்.

அவரது முதல் பங்களிப்பு இசைத்துறைக்கு. அதன் மூலம் இரண்டாவதாக சமயத்திற்கு.  இறுதியாக சமுதாய நலனுக்கு.

மூன்றிலுமே நந்தனார் சரித்திரம் சிறப்பாக இருப்பினும், தொடர்ந்து வந்த கால சூழ்நிலையில் மூன்றாவதாக வந்த சமத்துவம் பெரிதாக்கப்பட்டது.  ஆனால் அதை அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். இசை ஆர்வலர்கள் இசையின் காரணமாகவும், சமயம் போற்றுபவர் அதன் காரணமாகவும், சமத்துவம் போற்றுபவர்கள் அதன் காரணமாகவும் விரும்பத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள்.

பாரதியின் பாஞ்சாலி சபதம் மூலம் நாட்டின் அடிமைத்தனம் நீங்க புரட்சி எண்ணத்துடன் அவர் நந்தனார் சரித்திரம் எழுதியவராகத் தெரியவில்லை. 
அவரது மற்ற பிற படைப்புகளுடன் ஒப்பிட்டால் தெளிவு பிறக்கும். பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட துறையில்தான் அதிக பங்களிப்பு அளிப்பார்கள், பல துறைகளில் முயன்றாலும் ஒரு குறிப்பிட்ட துறையில்  அவர்களது பங்களிப்பும் சிறப்பாக பாராட்டப்படும். 

அதன் அடிப்படையில்... அவர் விரும்பியது இசைத்துறையில் ஒரு பங்களிப்பு.  

இது எனக்குத் தோன்றும் கோணம்

..... தேமொழி


Reply all
Reply to author
Forward
0 new messages