ஓவடி? ஓரடி? - திரிவிக்கிரம அவதாரம் (ஆழ்வார்கள்)

366 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 10, 2015, 8:13:08 AM1/10/15
to santhav...@googlegroups.com, மின்தமிழ், vallamai
வேதத்தில் விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள். சூரியன் உலகெங்கும் தன் கதிர்களால் வியாபிப்பவன். உதயம், உச்சி, அத்தம் என்று நாள்தோறும் சூரியன் உலகைக் கடப்பதை திரிவிக்ரம அவதாரம் என்று உருவகமாய்ச் சொல்லும் புராணம் உருவாகியிருக்கிறது. சூரிய நாராயணன் என்பது விஷ்ணுவின் பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டது இதனால்தான். சூரியனைத் தனியாழி என்பது மரபு. சக்கரவர்த்தி என்னும் பௌத்த, சமண இலக்கியங்கள், கலைகளில் (உ-ம்: ஜக்கயபேட்டா) சக்ரவர்த்தி தனியாழியைக் கையில் வைத்திருக்கிறான். சூரியனைச் சக்கரத்தோடு ஒப்பிடுதல் நீண்டகால இந்திய மற்றும் பிற கலாச்சாரங்களின் வழக்கம்.  அறவாழி என்னும் தர்மச் சக்கரத்தை ஞாயிற்றைக் குறிக்கும் ஒரு சின்னம் (Solar symbol) ஆகும். ஓர் ஆண்டின் நாட்களைக் குறிக்க 360 ஆரங்களுடன் உள்ள சக்கரம் பற்றி வேதம் பாடுகிறது. சூரியன் தினம்தோறும் உலகை மூவடிகளால் அளப்பவன். சக்ரவர்த்தி ஒருவன் தன் உழைப்பால் உலகை வெல்லமுடியும் என சூரியனுடன் ஒப்பிட்டுத் திருவள்ளுவர் பாடுகிறார். குறளின் விளக்கத்தை
சக்கிரவர்த்தி என்பதன் கவின்கலை வடிவுகளில் 2000 ஆண்டுகளாய் காணலாம்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான் [1]

கணக்கு தெரியாதவர்களுக்கு கணிதமேதை ராமானுஜன் தான் கண்டுபிடிக்கும் ஸீரீஸ் தொடர்களை நாமகிரித்தாயார் கனவில் சொல்லியது என்பாராம். ஆனால், ஜி. எச். ஹார்டி போன்றோர்  ’கார் ஸினாப்ஸிஸ்’ நூலை முற்றறிந்து மேலெடுத்துச் சென்றதை விளக்கியுள்ளனர். அதுபோல, திரிவிக்ரமன் அவதாரக்கதை அப்போதிருந்த சூரியன், உலகம் உறவை சுவாரசியமாய்ச் சொல்ல எழுந்தது எனலாம். வேதகால வானியல் அது. அப்போது உலகம் சூரியனைச் சுற்றிவருவது கண்டுபிடிக்கப்படாத பழங்காலம் அஃது.

ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்துக் கள்ளனாய் மூவடி மண்கொண்ட கதை என்று சொல்லும் கதை சூரியன் உலகை நாடோறும் மூவடிகளால் அளக்கும் செயலின் புராண உருவகமே. திரி-விக்கிரமன், இதில் திரி (three) உலகை அளந்திட சூரியன் எடுத்துவைக்கும் மூன்று எட்டுக்கள். புத்த பாதம், சமணரின் ஸ்ரீபாதம், விஷ்ணு பாதம் போன்றவற்றில் இந்த சூரிய சக்கரம் பொறித்து மூவடிகளைக் காட்டுதலைக் காணலாகும். 

ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்த பாசுரங்கள் சில பார்ப்போம். முதலில் ஒரு பாடலில் எதுகை பற்றிய கேள்வி. புலவர்களுக்கு முன் வைக்கிறேன். 

பெரியாழ்வார் திருமொழி:
218மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை 
ஓரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாவடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)

இப்பாட்டின் மூன்றாம் அடியில் “ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே” என்றால் எதுகை மிகப் பொருந்தும்.
ஓவடி = ஓங்கிய அடி. குறளன் வடிவாய்ச் சென்று, முதல் அடியை ஓங்கி உலகை அளக்கத் தொடங்கினான்,
திரிவிக்கிரமன். மூன்றாம் அடியை மஹாபலி அசுரனின் தலைமீது பதித்தான்.

ஓவடி = ஓங்கும் அடி.ஓங்கு/ஓக்கு-தல் > ஓச்சுதல். உகைத்தல், உகத்தல் போன்றவற்றுடன் தொடர்புடையவை.
ஓங்கு- இதிலிருந்து ஓக்கம் என்னும் பெயர்ச்சொல்:
”ஓக்கம் ōkkam , n. < ஓங்கு-. 1. Height, elevation; உயரம். ஓக்கநீள் விசும்பு (சீவக. 866). 2. Increase, enlargement, bigness, largeness; பெரு மை. சுருங்கிற் றிரண்டடி யோக்கமிரட்டி (காரிகை, ஒழிபி. 7).”

கேள்வி: பல காலமாக பல திருக்கோவில்களிலும் பல்லோரால் பாடப்படும் இப்பாசுரம், மக்கள் எளிதில்
புரிந்துகொள்வதற்காக, “ஓவடி” என்னும் சொல் “ஓரடி” என்று மாறிவிட்டதா? ஓவடி - ஓங்கிய அடி
என்றால் பாடலின் எதுகை சிறக்கிறது.

218மாலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூடி தா என்று இரந்த இம் மண்ணினை 
டி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)

நா. கணேசன்

இப் பாசுரம் உள்ள பெரியாழ்வார் திருமொழி பத்து முழுதும் இணையப் பல்கலை தருவதுபோல, இணைத்துள்ளேன்.
பாடல் 217 ”ய்” எதுகை கொண்டது போலும்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம் 
பெரியாழ்வார் 
பெரியாழ்வார் திருமொழி 

ஆயர்மங்கையர் முறையீடு

212ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச் 
சேற்றால் எறிந்து வளை துகிற் கைக்கொண்டு 
காற்றிற் கடியனாய் ஓடி அகம் புக்கு 
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் 
           வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (1)
  
213குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ 
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த 
வண்டு அமர் பூங்குழலார் துகிற் கைக்கொண்டு 
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் 
          வேண்டவும் தாரானால் இன்று முற்றும் (2)
  
214தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி 
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து 
படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு 
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் 
          உச்சியில் நின்றானால் இன்று முற்றும் (3)
  
215தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி 
தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால் 
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து 
ஆனிரை காத்தானால் இன்று முற்றும் 
           அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் (4)
  
216ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு 
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு 
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு 
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் 
          அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (5)
  
217தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய் 
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக 
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர் 
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் 
         துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் (6)
  
218மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை 
ஓரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாவடி இட்டானால் இன்று முற்றும் 
        தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)
  
219தாழை தண்-ஆம்பற் தடம் பெரும் பொய்கைவாய் 
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் 
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் 
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் 
       அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் (8)
  
220வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும் 
கானத்து மேய்ந்து களித்து விளையாடி 
ஏனத்து உருவாய் இடந்த இம் மண்ணினைத் 
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் 
      தரணி இடந்தானால் இன்று முற்றும் (9)
  
221அங் கமலக் கண்ணன்தன்னை அசோதைக்கு 
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட 
அங்கு அவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல் 
         இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே             (10)
  

நான் விரிவாக இக்குறளைப் பற்றி எழுதிய பழைய பதிவு இருக்கிறது. தமிழ்ச்சமணர்களின் ஏடாகிய
முக்குடை இதழிலும் கட்டுரை வெளியாகும். ~ நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 10, 2015, 9:56:29 AM1/10/15
to santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com
திருமங்கை மன்னன் பாசுரம்:
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!

திராவிட வேதம்.ஒர்க் தள மொழிபெயர்ப்பு:
English Translation

Like a sly trickster He came swooping over Mabali and took the worlds; He went to the wailing elephant and ended his despair, He resides amid water tanks and wetland fields-where birds swoop down upon jumping fish and snatch them, then fly to their wailing chicks to feed them, -in Pullam-Budangudi, yes, always!

கடின உழைப்பால் உலகையே வெல்லலாம் என்று கூறும் தமிழ்மறைக்கு
திரிவிக்கிரமன் கதை பொருந்தாமை உணர்க. எனவே தான் இக்குறளுக்கு
உரை சொன்னேன்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 10, 2015, 10:24:03 AM1/10/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Saturday, January 10, 2015 at 7:20:35 AM UTC-8, மின்னம்பலத்தான் wrote:
எட்ட முடியாத உயரத்தை அடைந்து சிகரம் தொட்ட சிந்தனையை வம்படியாய் அடிமட்டத்திற்கு இழுத்துவந்து அதற்கு சமயச் சாயம் பூசுவது முறையா?

எட்ட முடியாத உயரத்தைத் தொடத் தமிழ்மறையில் உழைப்பின் முக்கியத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்
வள்ளுவர். கள்ளத்தனத்தால் வஞ்சிப்பது பொருந்தாது. எனவே, சமயச் சாயம் பூசுவது பொருத்தமில்லை, பேராசிரியரே.
நன்றி.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 10, 2015, 11:15:41 AM1/10/15
to mintamil, vallamai, santhavasantham

வணக்கம் .
ஓர் ஐயம்!

On 10-Jan-2015 6:43 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> வேதத்தில் விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள். சூரியன் உலகெங்கும் தன் கதிர்களால் வியாபிப்பவன். உதயம், உச்சி, அத்தம் என்று நாள்தோறும் சூரியன் உலகைக் கடப்பதை திரிவிக்ரம அவதாரம் என்று உருவகமாய்ச் சொல்லும் புராணம் உருவாகியிருக்கிறது.

அடிமுடி இல்லாத ஆதவன் உதயம் உச்சி அத்தம் என்று மூன்று அடியில் அளந்தாலும், உலகில் பாதியைத்தானே அளக்க முடியும் ?

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 10, 2015, 11:23:31 AM1/10/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, kalair...@gmail.com


On Saturday, January 10, 2015 at 8:15:40 AM UTC-8, Kalairajan Krishnan wrote:

வணக்கம் .
ஓர் ஐயம்!


நல்ல கேள்வி, முனைவர் காளைராசன்.

வேதத்தில் கருஞ்சூரியன் என்ற கோட்பாடு உண்டு. உங்கள் கேள்விக்கு விடையை
அவ்வாறு சொல்லியுள்ளனர் வேத ரிஷிகள்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jan 10, 2015, 1:08:08 PM1/10/15
to vallamai, mintamil, santhavasantham


10 ஜனவரி, 2015 ’அன்று’ 11:15 முற்பகல் அன்று, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

வணக்கம் .
ஓர் ஐயம்!

On 10-Jan-2015 6:43 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> வேதத்தில் விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள். சூரியன் உலகெங்கும் தன் கதிர்களால் வியாபிப்பவன். உதயம், உச்சி, அத்தம் என்று நாள்தோறும் சூரியன் உலகைக் கடப்பதை திரிவிக்ரம அவதாரம் என்று உருவகமாய்ச் சொல்லும் புராணம் உருவாகியிருக்கிறது.

அடிமுடி இல்லாத ஆதவன் உதயம் உச்சி அத்தம் என்று மூன்று அடியில் அளந்தாலும், உலகில் பாதியைத்தானே அளக்க முடியும் ?



ஏனுங்க ஐயா

மறு பாதியில்  உதயம் உச்சி அத்தம் இல்லையோ?

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jan 10, 2015, 2:09:44 PM1/10/15
to vall...@googlegroups.com, mintamil
(777)
திருமழிசை ஆழ்வார்:
ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்
காணிபேணும் மாணியாய்க் கரந்துசென்ற கள்வனே.

-----------------

 திருமங்கை மன்னன் பாசுரம்:
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!

திராவிட வேதம்.ஒர்க் தள மொழிபெயர்ப்பு:
English Translation

Like a sly trickster He came swooping over Mabali and took the worlds; He went to the wailing elephant and ended his despair, He resides amid water tanks and wetland fields-where birds swoop down upon jumping fish and snatch them, then fly to their wailing chicks to feed them, -in Pullam-Budangudi, yes, always!

கடின உழைப்பால் உலகையே வெல்லலாம் என்று கூறும் தமிழ்மறைக்கு
திரிவிக்கிரமன் கதை பொருந்தாமை உணர்க. எனவே தான் இக்குறளுக்கு
உரை சொன்னேன்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

செல்வன்

unread,
Jan 10, 2015, 5:02:52 PM1/10/15
to vallamai, mintamil
“அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே”
--நாச்சியார் திருமொழி

இரண்டாம் உலகபோரில் ஜெர்மனி மேல் படை எடுக்க ஐரோப்பாவில் தரைவழி போர் ஆரம்பிக்க வேண்டி இருந்தது,. நார்வேயில் படை தரை இறங்கபோவதாக ஹிட்லரை வஞ்சனை செய்து, பிரான்சின் நார்மன்டியில் படை இறங்கி நேசநாடுகள் உலகப்போரை வென்றன.

ஹிட்லரை இப்படி வஞ்சனை செய்ததால் நேசநாடுகள் மோசம். அவை உதாரனமாக கொள்ளப்படவேண்டியவை கிடையாது :-)

கண்ணனை வஞ்சகன், கள்வன், திருடன், கொடியவன் என கூறும் பல ஆழ்வார் பாடல்கள் உள்ளன. அவை அன்பால் உரைக்கப்படும் மொழிகளா அல்லது வசையா என்பதை அறிய பிஎச்டி வேண்டியது கிடையாது :-). வள்ளுவர் இந்துவாக இருந்திருந்தால் இந்த வஞ்சனையை அவர் நல்ல கண்ணோட்டத்தில் தான் பார்த்திருப்பார். சமணராக இருந்திருந்தாலும் அதிலும் வாமனன் கதை பாஸிடிவாக தான் வருகிறது. ஆக வாமனனை வஞ்சகன் என சமண வள்ளுவரோ, இந்து வள்ளுவரோ ஒதுக்க காரணம் கிடையாது. 


செல்வன்

unread,
Jan 10, 2015, 8:41:25 PM1/10/15
to vallamai, mintamil
ஓவடி என தமிழில் எதாவது சொல் இருந்து இலக்கியங்களில் பயன்படுத்தபட்டுள்ளதா?

கூகிளில் தேடியதில் ஓவடி எனும் சொல்லை இதுநாள்வரை பயன்படுத்திய ஒரே தமிழர் கணேசர் என தெரிகிறது.

தமிழில் இல்லாத சொல்லை எதுகை, மோனைக்காக ஆழ்வார்கள் எப்படி பயன்படுத்த முடியும்?

N. Kannan

unread,
Jan 11, 2015, 12:20:02 AM1/11/15
to மின்தமிழ்
2015-01-11 6:02 GMT+08:00 செல்வன் <hol...@gmail.com>:
கண்ணனை வஞ்சகன், கள்வன், திருடன், கொடியவன் என கூறும் பல ஆழ்வார் பாடல்கள் உள்ளன. அவை அன்பால் உரைக்கப்படும் மொழிகளா அல்லது வசையா என்பதை அறிய பிஎச்டி வேண்டியது கிடையாது :-). வள்ளுவர் இந்துவாக இருந்திருந்தால் இந்த வஞ்சனையை அவர் நல்ல கண்ணோட்டத்தில் தான் பார்த்திருப்பார். சமணராக இருந்திருந்தாலும் அதிலும் வாமனன் கதை பாஸிடிவாக தான் வருகிறது. ஆக வாமனனை வஞ்சகன் என சமண வள்ளுவரோ, இந்து வள்ளுவரோ ஒதுக்க காரணம் கிடையாது. 


இதிலே வஞ்சனை, வஞ்சனை என்று எதற்குப் பெரித்து படுத்துகிறார் முனைவர். என்ன பெரிய வஞ்சனை? இவனோ குறளன் (அதனால்தான் குறளில் மேற்கோள் எடுக்கிறார்). குட்டியூண்டு அடிகள். அதில் மூன்றடி நிலம் தானம் பண்ணு என்கிறான். மாபலியும் தாராளமாய் எடுத்துக்கோ என்கிறான். சுக்கிராச்சாரியாருக்குப் புரிந்து விடுகிறது. அடப்பாவி! இவன் குள்ளன் அல்லடா! கள்ளன் என்று சொல்லிப்பார்க்கிறார். ஒரு சக்ரவர்த்திக்கு ஈகைக்குணம் வந்துவிடில் யார் தடுக்கவியலும்? ‘தானம் கொடுத்தது! கொடுத்ததுதான்’ என்கிறான். ஒரு சக்ரவர்த்தி சொன்ன வாக்கு பொய்க்கக்கூடாது என்று குறளன் திருவிக்கிரமனாக மாறுகிறான். இது எவ்வளவு பெரிய கருணை. மாபலி யார்? நம் பிரகலாதனின் பேரன். பிரகலாதன் சொன்ன சொல் தப்பக்கூடாது என்று தூணைப்பிளந்து தோன்றிய வள்ளல் இங்கு பேரனின் சொல் பொய்க்கக்கூடாது என்று உலகை அளக்கிறான். இப்பாடலில் எல்லாம் அடங்கிவிடுகிறது. ஒரு மன்னவன் எப்படி இருக்க வேண்டுமென்ற லட்சணங்கள் எல்லாம் விளங்கிவிடுகின்றன. இப்படிப் புரிந்து கொள்வதை விட்டு,.....

’மழித்தலும் நீட்டலும் வேண்டா’ என்று சொன்ன வள்ளுவனை மொட்டையாண்டியாக ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டினால் என்ன செய்வது?? ஐயா! வள்ளுவரைச் சிறைப்படுத்தாதீர்கள். அவன் காலத்தின் அழகியலை, உருவகங்களை, விழுமியங்களை கோர்த்து மாலையாகத் தந்துள்ளான். அவனைச் சமணன் என்று சொல்லி வள்ளுவத்தின் அழகியலைச் சிதைக்காதீர்கள்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Jan 11, 2015, 12:27:28 AM1/11/15
to மின்தமிழ்
..
மாபலி யார்? நம் பிரகலாதனின் பேரன். பிரகலாதன் சொன்ன சொல் தப்பக்கூடாது என்று தூணைப்பிளந்து தோன்றிய வள்ளல் இங்கு பேரனின் சொல் பொய்க்கக்கூடாது என்று உலகை அளக்கிறான். இப்பாடலில் எல்லாம் அடங்கிவிடுகிறது. ஒரு மன்னவன் எப்படி இருக்க வேண்டுமென்ற லட்சணங்கள் எல்லாம் விளங்கிவிடுகின்றன. இப்படிப் புரிந்து கொள்வதை விட்டு,
>>

இரண்டு பாடங்கள்:

வந்தவனோ பரம்பொருள். அவனடி, அவன் இஷ்டம் போல் வளையும். அவன் உண்மையாக அவனுக்குச் சொந்தமெது என்பதை அளந்து காட்டுகிறான். ஒரு மன்னனும் தனக்குச் சொந்தமானதை கட்டிக்காக்கும் திறம் பெற்றிருக்க வேண்டும். அடக்கம் ஒரு புறம் இருந்தாலும் காரியமென்று வரும் போது திருவிக்கிரமனாக தன் முழுத்திறனைக் காட்ட வேண்டும் என்பது பாடம். 

இரண்டு, குள்ளனாக வருகிறான். ஏமாந்துவிடக்கூடாது என்பது பாடம். ஏமாந்தாலும் ‘அமைச்சு’ சொல்வதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்’ என்பதும் பாடம்.

சரி, சக்ரவர்த்தியே தப்பு செய்துவிட்டான். அவனை யாரால் மன்னிக்க முடியும்? இறைவனைத்தவிர? அதுதான் நடக்கிறது. அவனை மன்னித்து அவனுக்கு தன் திருவடி பாக்யத்தை அருளுகிறான் இறைவன். நாம் பெருமாள் கோயில் போகும் போது மாவலி போல் பெருமாள் திருவடி பாக்யம் பெறுகிறோம்!

நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Oru Arizonan

unread,
Jan 11, 2015, 12:40:42 AM1/11/15
to mintamil
//அவனைச் சமணன் என்று சொல்லி வள்ளுவத்தின் அழகியலைச் சிதைக்காதீர்கள்.//

கண்ணன் ஒருமுறை சொன்னது ஆயிரம் முறை சொன்னதற்குச் சமம்.
ஒரு அரிசொனன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Hari Krishnan

unread,
Jan 11, 2015, 12:43:49 AM1/11/15
to mintamil

2015-01-11 10:49 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
மழித்தலும் நீட்டலும் வேண்டா’ என்று சொன்ன வள்ளுவனை மொட்டையாண்டியாக ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டினால் என்ன செய்வது?? ஐயா! வள்ளுவரைச் சிறைப்படுத்தாதீர்கள். அவன் காலத்தின் அழகியலை, உருவகங்களை, விழுமியங்களை கோர்த்து மாலையாகத் தந்துள்ளான். அவனைச் சமணன் என்று சொல்லி வள்ளுவத்தின் அழகியலைச் சிதைக்காதீர்கள்.

ஆழ்வார்கள் அடியளந்தானை வஞ்சகன் என்று சொல்லி விட்டார்களாம். 

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.


என்கிறது குறள்.  இனிமேல் ஒவ்வொரு குழுவாய், தேவர்கள் எல்லோரையும் கயவர்கள் என்று வள்ளுவர் சொல்லிவிட்டார்.  ஆகவே தேவர்கள்=கயவர்கள் என்று இன்னொரு புரட்டை உருவாக்கி விட்டால் போயிற்று! 

குறள் 550 கொடிகட்டிப் பறந்தது.  இப்போது 610 படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.  அப்புறம் 1073ஐ மட்டும் விட்டு வைப்பானேன்.

வள்ளுவர் வேண்டுமென்றே தன் சகல விதமான அடையாளங்களை மறைத்துக் கொண்டாலும் அந்தக் கள்ளனுக்குத் தப்பிய குள்ளன் வாமனன்.  (இப்ப நான் வள்ளுவரை கள்ளன் என்று சொல்லிவிட்டேன்.  அதாவது அவர் வழிப்பறி, திருட்டுகளில் வல்லவர் என்று சொல்லிவிட்டேன் என்றும் திரிக்கலாம்.)

அவர் மறைத்துக் கொண்ட சமய அடையாளங்களை ஏன் அவரிடம் தேடிக் கொண்டிருக்க வேண்டும்?  அங்கே மனத்தைச் செலுத்தவும் இழக்கவும் ஒவ்வொரு குறளிலும் எத்தனையோ சிந்தனைகள் குவிந்து கிடக்கின்றன.



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Banukumar Rajendran

unread,
Jan 11, 2015, 3:06:06 AM1/11/15
to vallamai, santhav...@googlegroups.com, மின்தமிழ்
அருமையான கட்டுரை ஐயா. முக்குடைக்கும் எழுதுங்கள்.

--------------------------

சோம்பல், பலரது வாழ்வின் தாழ்ச்சிக்கு காரணமாக அமையும். ஒவ்வொரு செயலையும் சோம்பல் காரணமாக (தாமததித்து
செய்வதால்) பல இன்னல்களும், காலவிரயங்களும், பணமுடக்கமும், தேர்வில் தேர்ச்சியின்மை போன்றவைகள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோரு சந்தர்ப்பத்தில் நடந்திருக்கும். சோம்பல் கூடாது என்று கூறவரும் குறள், அச்சோம்பல் இன்மையால் எவ்வாறு உயரலாம் என்று விளக்குகிறது.

பொருட்சிறப்பினால், சூரியனின் இடைவிடா பணியை (சுறுசுறுப்பு) காட்டி, மன்னனுக்கு உரைப்பதுபோல அமைகிறது இக்குறள்.
-----------------------

இதுநிற்க!

சமணத்தில், ரக்‌ஷாபந்தன் குறித்து ஒரு கதையுண்டு. அக்கதை இங்கு விவாதிக்கும் கருத்திற்கு சம்பந்தமும் உண்டு. ;-)

http://shikharjiteerth.in/?event=raksha-bandhan
http://www.jainteerth.com/RakshaBandhan.asp
http://en.wikipedia.org/wiki/Vamana

Jainism also describes Vamana.[citation needed] In its scripture, an ill natured man has contention with Jain Munis, which results in the king banishing him from the kingdom. He traveled to a rival kingdom and managed to gain the favor and trust of its king, and is granted a wish. He asked to be made King for 4 months during Chaturmas, a holy time for the Jains. The evil man orders that he must be allowed a bite of every meal in Jain Muni, thus not allowing them not eat for the rest of the day as the food would be considered contaminated. The Jain Shravaks and Shravikas, recognizing his intent, consulted Vishnukunar Muni who had the capability to change his size. As Vishnukumar Muni changed his size to the height of a dwarf he is called a Vamana.

Dressed up as a tiny Brahman, he went to the house of the evil Raja while he performed a pooja. Near its end, the practitioner must give something to those present. He asked the dwarf what he wished, and Vamana replied that he wanted three feet of land. The King consented. Vamana then grew so large that one foot covered the planet, another the heavens, and so there was no where to place the third. The evil king then realized his mistake, and in shame bowed his head to Vamana and took Jain Shravak Vratas from the Vamana.

--------------------------------


விஷ்ணுகுமார முனிவராகவும் இருக்கலாம். :-))))))

குட்டிச் செய்தி:

சமணத்தில் அடியளந்தான்

குற்றங்க ளில்லான் குணத்தானிறைந் தான் குணத்தான்
   மற்றிந்த வைய மளந்தான்வைய நின்ற பெற்றி
   முற்று முரைத்தா னுரையீரொன்ப தாய தொன்றாற்
   செற்றங்கடீர்ப்பான் விமலன்சரண் சென்னி வைத்தேன்.

:-)




இரா.பா






--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 11, 2015, 4:36:00 AM1/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, January 10, 2015 at 5:41:25 PM UTC-8, செல்வன் wrote:
ஓவடி என தமிழில் எதாவது சொல் இருந்து இலக்கியங்களில் பயன்படுத்தபட்டுள்ளதா?

கூகிளில் தேடியதில் ஓவடி எனும் சொல்லை இதுநாள்வரை பயன்படுத்திய ஒரே தமிழர் கணேசர் என தெரிகிறது.

ஓங்குதல்/ஓக்குதல் என்னும் வினைச்சொல்லின் தாது ஓ- என்பது.  ஆழ்வார் பயன்படுத்தியதாக
ஏனை அடிகளைப் பார்த்தால் தெரிகிறது.


தமிழில் இல்லாத சொல்லை எதுகை, மோனைக்காக ஆழ்வார்கள் எப்படி பயன்படுத்த முடியும்?

ஓ- என்பது தமிழில் இல்லையா? தமிழ் தன் சொல்வளத்தை இழக்கத் தொடங்கியபோது ஓவடி
ஓரடி என்று மாறியிருக்கலாம்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 11, 2015, 5:16:06 AM1/11/15
to vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, minT...@googlegroups.com

ஆழ்வார்கள் மாவலியை வஞ்சித்த பாசுரங்கள் சில பார்ப்போம். முதலில் ஒரு பாடலில் எதுகை பற்றிய கேள்வி. புலவர்களுக்கு முன் வைக்கிறேன். 

பெரியாழ்வார் திருமொழி:
218மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை 
ஓரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாவடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)

இப்பாட்டின் மூன்றாம் அடியில் “ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே” என்றால் எதுகை மிகப் பொருந்தும்.
ஓவடி = ஓங்கிய அடி. குறளன் வடிவாய்ச் சென்று, முதல் அடியை ஓங்கி உலகை அளக்கத் தொடங்கினான்,
திரிவிக்கிரமன். மூன்றாம் அடியை மஹாபலி அசுரனின் தலைமீது பதித்தான்.

ஓவடி = ஓங்கும் அடி.ஓங்கு/ஓக்கு-தல் > ஓச்சுதல். உகைத்தல், உகத்தல் போன்றவற்றுடன் தொடர்புடையவை.
ஓங்கு- இதிலிருந்து ஓக்கம் என்னும் பெயர்ச்சொல்:
”ஓக்கம் ōkkam , n. < ஓங்கு-. 1. Height, elevation; உயரம். ஓக்கநீள் விசும்பு (சீவக. 866). 2. Increase, enlargement, bigness, largeness; பெரு மை. சுருங்கிற் றிரண்டடி யோக்கமிரட்டி (காரிகை, ஒழிபி. 7).”

கேள்வி: பல காலமாக பல திருக்கோவில்களிலும் பல்லோரால் பாடப்படும் இப்பாசுரம், மக்கள் எளிதில்
புரிந்துகொள்வதற்காக, “ஓவடி” என்னும் சொல் “ஓரடி” என்று மாறிவிட்டதா? ஓவடி - ஓங்கிய அடி
என்றால் பாடலின் எதுகை சிறக்கிறது.

218மாலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூடி தா என்று இரந்த இம் மண்ணினை 
டி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)


ஓவடி = ஓங்கிய/ஓக்கிய அடி.
ஒப்பிடுக: “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி”
எம் எல் வி பாடக் கேட்போம்:
 
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 11, 2015, 5:32:49 AM1/11/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Santhavasantham
On Saturday, January 10, 2015 at 5:41:20 PM UTC-8, K Selvan wrote:
ஓவடி என தமிழில் எதாவது சொல் இருந்து இலக்கியங்களில் பயன்படுத்தபட்டுள்ளதா?


இன்னும் எல்லா கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ஓலைகளும் ஆராயப்படவில்லை.
கூகுளுக்கு கிடைக்கும் தமிழ் அதிலும் ஒரு சிறு விழுக்காடே.

போ- என்னும் தாது போக்கு/போங்கு என்னும் வினையிணையிலும்,
நீ- என்னும் தாடு நீக்கு/நீங்கு என்னும் வினையிணையிலும் இருப்பதுபோல்,
இப்பாசுரத்தில் ஓக்கு/ஓங்கு என்னும் சோடியின் தாது ஓ- பயில்கிறது.

தென்னிந்தியா முழுதும் புனித (liturgical) நூலாக சுமார் 1000 வருஷமாக
இருக்கும் பாசுரங்கள் இவை. எனவே, தமிழின் ஆழமும், அகலமும்
தெரியாத ஒருவர் எளிதில் மக்கள் புரிந்துகொள்ள 
ஓவடி - ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமன் அடி எனத் தெரியாமல்,
ஓரடி என்று மாற்றியிருக்கலாம். ஆனால், ஏனை அடிக்ளின் எதுகை
இந்த பிற்கால மாற்றத்தைக் காட்டிவிடுகிறது.

218மாலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூடி தா என்று இரந்த இம் மண்ணினை 
டி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)

Dev Raj

unread,
Jan 11, 2015, 6:30:37 AM1/11/15
to mint...@googlegroups.com
On Sunday, 11 January 2015 02:32:49 UTC-8, N. Ganesan wrote:
தென்னிந்தியா முழுதும் புனித (liturgical) நூலாக சுமார் 1000 வருஷமாக
இருக்கும் பாசுரங்கள் இவை. எனவே, தமிழின் ஆழமும், அகலமும்
தெரியாத ஒருவர் எளிதில் மக்கள் புரிந்துகொள்ள 
ஓவடி - ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமன் அடி எனத் தெரியாமல்,
ஓரடி என்று மாற்றியிருக்கலாம். ஆனால், ஏனை அடிக்ளின் எதுகை
இந்த பிற்கால மாற்றத்தைக் காட்டிவிடுகிறது.

218மாலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூடி தா என்று இரந்த இம் மண்ணினை 
டி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)

ஓவடி = ஓங்கிய/ஓக்கிய அடி.
 


ஓரடி, ஈரடி என்று கணக்கிடும் இடம் இது. 
இதில் ‘ஓவடி’ என எப்படிக் கூற முடியும் ?
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே -
என்றிருப்பதே சரி. 

உரை எழுதிய பெரியவர்கள்
தமிழ் தெரியாதவர் இல்லை என்பதையும்
யுன்வெர்ஸிடி லெவெல் ஆய்வாளர்கள்
நினைவில் கொள்ள வேண்டும்


தேவ்

N. Ganesan

unread,
Jan 11, 2015, 6:39:23 AM1/11/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Saturday, January 10, 2015 at 7:42:31 AM UTC-8, பசுபதி wrote:
>>பாடல் 217 ”ய்” எதுகை கொண்டது போலும்>>

பாடல் 216 -ஐச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

>>216
>ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு 
>பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு 
>வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு 
>ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் 

இங்கே ’ய்’ எதுகை அன்று.

 ய்’, ர் ...ஆசு எழுத்துகள்.  இங்கே இருப்பது ஆசிடை இட்ட எதுகை.  ச், த்,ப் ..இவை வல்லின எதுகைகள். 


ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை 

யாஅது மென்னு மவர். 

இக்குறளிலும் ய் என்ற ஆசிடை இட்டால் பொருள் தெளிவாகிறது என நினைக்கிறேன்.


ஓஒ(ய்)தல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை

யாஅதும் என்னும் அவர்.


கணேசன் 





On Saturday, January 10, 2015 at 5:13:05 AM UTC-8, N. Ganesan wrote:


இப் பாசுரம் உள்ள பெரியாழ்வார் திருமொழி பத்து முழுதும் இணையப் பல்கலை தருவதுபோல, இணைத்துள்ளேன்.
பாடல் 217 ”ய்” எதுகை கொண்டது போலும்.

216ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு 
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு 
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு 
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் 
          அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (5)
  
217
தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய் 
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக 
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர் 
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் 
         துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் (6)
  


-- 

N. Ganesan

unread,
Jan 11, 2015, 6:42:15 AM1/11/15
to mint...@googlegroups.com


On Sunday, January 11, 2015 at 3:30:37 AM UTC-8, Dev Raj wrote:


ஓரடி, ஈரடி என்று கணக்கிடும் இடம் இது. 
இதில் ‘ஓவடி’ என எப்படிக் கூற முடியும் ?

முதலில் ஓங்கும் அடி என்று கூற முடியும்.

N. Ganesan

unread,
Jan 11, 2015, 6:45:50 AM1/11/15
to mint...@googlegroups.com


On Sunday, January 11, 2015 at 3:30:37 AM UTC-8, Dev Raj wrote:


ஓரடி, ஈரடி என்று கணக்கிடும் இடம் இது. 
இதில் ‘ஓவடி’ என எப்படிக் கூற முடியும் ?

முதலில் ஓங்கும் அடி என்று கூற முடியும்.

ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே -
என்றிருப்பதே சரி. 

நாலாயிரத்தில் உள்ள பாடல்களின் யாப்பைப் பார்த்தால் 
சரியென்று சொல்ல முடியவில்லை. 

செல்வன்

unread,
Jan 11, 2015, 4:21:18 PM1/11/15
to vallamai, mintamil

2015-01-11 3:36 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஓங்குதல்/ஓக்குதல் என்னும் வினைச்சொல்லின் தாது ஓ- என்பது.  ஆழ்வார் பயன்படுத்தியதாக
ஏனை அடிகளைப் பார்த்தால் தெரிகிறது.

அப்படி ஒரு சொல் தமிழில் இதுவரை யாரும் பயன்படுத்தாதபோது ஆழ்வார் எப்படி பயன்படுத்தி இருப்பார்?

ஓவடி எனும் சொல் இதுநாள்வரை எதாவது இலக்கியம், பாடலில் பயன்பாட்டில் இருந்தால் கூறுங்கள். அப்படி எதுவும் இல்லை என்கையில் ஆழ்வார் பாடலில் அது பயனாகியிருக்கும் வாய்ப்பு மிக குறைவே.

ஓ- எனும் சொல் தமிழில் உள்ளது. ஆனால் ஓவடி எனும் சொல் கிடையாது. ஓ என்பது இருந்தால் ஓவடி எனும் சொல் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை

மேலும் வாமனவதார காண்டக்ஸ்டில் பார்த்தால் விஸ்வரூபம் எடுத்து நின்ற திரிவிக்கிரமன் ஓங்கி அழுத்தமாக ஒரு அடியை எடுத்து வைத்திருந்தால் உலகமே சிதறி இருக்கும். மேலும் பூதேவி அவன் பிரியமான மனைவி. அவளை அவன் எப்படி ஓங்கி மிதிப்பான்? காதல்மனைவியை தீண்டும் போது எத்தனை மென்மையாக தீண்டுவார்களோ அவ்வண்னமே அவ்வடியை மாலவன் எடுத்து வைத்திருப்பான்.



--

N. Ganesan

unread,
Jan 11, 2015, 6:49:08 PM1/11/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Sunday, January 11, 2015 at 1:21:16 PM UTC-8, K Selvan wrote:

2015-01-11 3:36 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஓங்குதல்/ஓக்குதல் என்னும் வினைச்சொல்லின் தாது ஓ- என்பது.  ஆழ்வார் பயன்படுத்தியதாக
ஏனை அடிகளைப் பார்த்தால் தெரிகிறது.

அப்படி ஒரு சொல் தமிழில் இதுவரை யாரும் பயன்படுத்தாதபோது ஆழ்வார் எப்படி பயன்படுத்தி இருப்பார்?

ஓவடி என்பது இரு சொல். இரு சொல்லை ஏன் ஆழ்வார் பயன்படுத்தமாட்டார்?
 

ஓவடி எனும் சொல் இதுநாள்வரை எதாவது இலக்கியம், பாடலில் பயன்பாட்டில் இருந்தால் கூறுங்கள். அப்படி எதுவும் இல்லை என்கையில் ஆழ்வார் பாடலில் அது பயனாகியிருக்கும் வாய்ப்பு மிக குறைவே.

ஓ- எனும் சொல் தமிழில் உள்ளது. ஆனால் ஓவடி எனும் சொல் கிடையாது. ஓ என்பது இருந்தால் ஓவடி எனும் சொல் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை

அவசியம் இருக்கிறது. எதுகை என்றால் என்ன? - என்று கூறுங்கள். ஆழ்வார்களின் பாடல்கள்
எல்லாவற்றிலும் எதுகையை ஆராயவும். 

மேலும் வாமனவதார காண்டக்ஸ்டில் பார்த்தால் விஸ்வரூபம் எடுத்து நின்ற திரிவிக்கிரமன் ஓங்கி அழுத்தமாக ஒரு அடியை எடுத்து வைத்திருந்தால் உலகமே சிதறி இருக்கும். மேலும் பூதேவி அவன் பிரியமான மனைவி. அவளை அவன் எப்படி ஓங்கி மிதிப்பான்? காதல்மனைவியை தீண்டும் போது எத்தனை மென்மையாக தீண்டுவார்களோ அவ்வண்னமே அவ்வடியை மாலவன் எடுத்து வைத்திருப்பான்.

ஓங்கி உலகளந்த உத்தமன் - ஆண்டாள். அதைத்தான், நான் குறிப்பிடும் பாசுரத்தில் ஓவடி என்கிறார் ஆழ்வார். எதுகை அமைப்பை ஆழ்வார் பாடல்களில் பார்த்தால் நான் சொல்வது விளங்கும்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 11, 2015, 7:00:31 PM1/11/15
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, mint...@googlegroups.com
(1) சீவக சிந்தாமணி - கனகமாலையார் இலம்பகம்:
  • பிண்டம் உண்ணும் பெருங் களிறு பூட்டி அவண்
  • வண்டரும் ஓவரும் பாட மா நகர் தொழக்
  • கொண்ட தன் தம்பியும் தானும் கோயில் புகக்
  • கண்டனம் கண்ணினே என்று கண்டவர் சொனார்
ஓவரும் பாட = ஓங்கிப் பாடுவோரும் பாட.

(2) காஞ்சிப்புராணம்
ஆவகை வயங்கு நம்மை யாவரும் அறிய மாட்டார் 
ஓவரும் பெருமை சான்ற உத்தம தலங்கள் தம்மின் 
ஏவருங் காண வாழ்வேம் என்றலும் உவகை பொங்கி 
யாவைஅத் தலங்கள் என்றாட் கெம்பிரான் அருளிச் செய்வார்.   14


ஓவரும் பெருமை - ஓங்கி வருகின்ற பெருமை.
 

(3) மேலிரண்டு காட்டுகள் போல, ஆழ்வாரும் ஓங்கிய அடியை ஓவடி என்கிறார்.
ஆழ்வார் பாசுரங்கள் எல்லாவற்றிலும் ஒவ்வொன்றுக்கும் எதுகை நோக்கினால்,
ஓவடி பொருந்துவது அறியலாகும்.

செல்வன்

unread,
Jan 11, 2015, 7:20:03 PM1/11/15
to vallamai, mintamil

2015-01-11 17:49 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஓவடி என்பது இரு சொல். இரு சொல்லை ஏன் ஆழ்வார் பயன்படுத்தமாட்டார்?

வேறு எத்தமிழரும் இதுவரை ஏன் அச்சொல்லை பயன்படுத்தவில்லையோ, அதனால் தான் ஆழ்வாரும் பயன்படுத்தவில்லை.

ஓங்கி என்பது வழக்கமாக இலக்கியங்களில் பயன்படும் சொல் என்றால் அத்தகைய உதாரணங்களை நீங்கள் கொடுத்தால் ஏற்றுகொள்ளலாம். யாருமே இதுவரை பயன்படுத்தியதாக தெரியவில்லை என்கையில் ஆழ்வார்கள் பயன்படுத்தியதாக எப்படி ஏற்பது?

எதுகை, மோனைப்படி ஓவடி என இருந்து இருந்தால் பொருத்தமாக இருக்கும் என நீங்கள் கருதுவதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆழ்வார்கள் அப்படித்தான் எழுதினார்கள் என்பதை ஏற்கும் ஆதாரமாக அது அமையவில்லையே? 

ஆண்டாள் கூறும் "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்பதில் வரும் "ஓங்கி" எனும் சொல் திரிவிக்கிரமன் விஸ்வரூபம் எடுத்ததையே குறிக்கும். அவனது அடியை குறிப்பதல்ல அது. 



--

N. Ganesan

unread,
Jan 11, 2015, 7:21:49 PM1/11/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

Dr. Selvan > அப்படி ஒரு சொல் தமிழில் இதுவரை யாரும் பயன்படுத்தாதபோது ஆழ்வார் எப்படி பயன்படுத்தி இருப்பார்?


 

ஓவடி என்பது இரு சொல். இரு சொல்லை ஏன் ஆழ்வார் பயன்படுத்தமாட்டார்?

ஓவர் = ஓங்கிப் பாடி ஆடும் கூத்தர், விறலியர்.
ஓ- = ஓங்கு/ஓக்கு என்னும் வினைச்சொல்லின் தாது. ஓவர் < ஓ- (=ஓங்குதல்).

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்



122
உரை
124

       தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு ஓவர்கள் தோன்ற ;

       தாழ்தல் - தங்குதல் ; பொருந்துதல். தமர் - மகளிர். வாள்வினை - போர்த் தொழில். ஓவர் - ஏத்தாளர். ஓவர் வேந்தன் வாழியர் என்று தமரொடு தோன்ற வென்க.
 
நா. கணேசன்

செல்வன்

unread,
Jan 11, 2015, 7:22:26 PM1/11/15
to vallamai, mintamil

2015-01-11 18:19 GMT-06:00 செல்வன் <hol...@gmail.com>:
ஓங்கி என்பது வழக்கமாக இலக்கியங்களில் பயன்படும் சொல்

பிழைத்திருத்தம்: ஓவடி என்பது வழக்கமாக இலக்கியங்களில் பயன்படும் சொல்


--

செல்வன்

unread,
Jan 11, 2015, 7:23:54 PM1/11/15
to vallamai, mintamil
சரி..ஓவடி எனும் சொல் இலக்கியங்களில் எங்கே பயன்பட்டுள்ளது?

N. Ganesan

unread,
Jan 11, 2015, 9:01:31 PM1/11/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Sunday, January 11, 2015 at 4:22:23 PM UTC-8, K Selvan wrote:

2015-01-11 18:19 GMT-06:00 செல்வன் <hol...@gmail.com>:
ஓங்கி என்பது வழக்கமாக இலக்கியங்களில் பயன்படும் சொல்

பிழைத்திருத்தம்: ஓவடி என்பது வழக்கமாக இலக்கியங்களில் பயன்படும் சொல்


நீங்கள் சொல்வது சரியே. 

4000 பாசுரமும் பார்த்தேன். ஒன்றிலும் எதுகை யாப்பு பிசகக் காணோம்.
எனவே, ஓவர், ஓவரும், ஓவடி, ... போன்ற ஓ(=ஓங்கு) + 2ம் சொல் இலக்கியங்களில் பயன்படும் சொல்.

218மாலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூடி தா என்று இரந்த இம் மண்ணினை 
டி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)
 

மற்ற எல்லா 4000 திவ்ய ப்ரபந்தப் பாடல்களின் யாப்பை நோக்கினால், ஓவடி என்ற பாடம் பொருந்துவது உணரமுடிகிறது.

செல்வன்

unread,
Jan 11, 2015, 9:20:02 PM1/11/15
to vallamai, mintamil

2015-01-11 20:01 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

4000 பாசுரமும் பார்த்தேன். ஒன்றிலும் எதுகை யாப்பு பிசகக் காணோம்.
எனவே, ஓவர், ஓவரும், ஓவடி, ... போன்ற ஓ(=ஓங்கு) + 2ம் சொல் இலக்கியங்களில் பயன்படும் சொல்.

ஆழ்வார்பாடலில் இலக்கணப்பிழை இருப்பதாக நீங்கள் கருதினால் அதை அசை, சீர் பிரித்து இலக்கணரீதியாக இத்தமிழ்ப்பாடலில் எப்படித் தவறுள்ளது என விளக்கவேண்டியது தங்கள் கடமை ஆகிறது.



--

Dev Raj

unread,
Jan 12, 2015, 3:44:29 AM1/12/15
to mint...@googlegroups.com
On Sunday, 11 January 2015 16:21:49 UTC-8, N. Ganesan wrote:
ஓவடி என்பது இரு சொல். இரு சொல்லை ஏன் ஆழ்வார் பயன்படுத்தமாட்டார்?

ஆம் , ஓவடி உள்ளது. காதலின் பார்முலா பாடலில் -

காதலின் பார்முலா

ஆக்சிஜன் என்பது நீயடி 
ஹைச் என்பது ஹெப்பியடி 
ரெண்டும் சேர்ந்தால் ஹைச் டு ஓவடி 
தண்ணீருக்கு அது மூலக் கூறு 
காதலுக்கு நீ மூலக் கூறு




தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 12, 2015, 4:04:29 AM1/12/15
to vallamai, mintamil, Santhavasantham
2015-01-11 16:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, January 10, 2015 at 5:41:20 PM UTC-8, K Selvan wrote:
ஓவடி என தமிழில் எதாவது சொல் இருந்து இலக்கியங்களில் பயன்படுத்தபட்டுள்ளதா?


இன்னும் எல்லா கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ஓலைகளும் ஆராயப்படவில்லை.

ஓவடி பேரடியாக உள்ளது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

N. Ganesan

unread,
Jan 12, 2015, 8:11:48 AM1/12/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com
4000 பாசுரமும் பார்த்தேன். ஒன்றிலும் எதுகை யாப்பு பிசகக் காணோம்.
எனவே, ஓவர், ஓவரும், ஓவடி, ... போன்ற ஓ(=ஓங்கு) + 2ம் சொல் இலக்கியங்களில் பயன்படும் சொல்.
நாற்றம் என்பதற்கு நல்ல வாசனை என்ற பொருளும் உண்டு அல்லவா? அதுபோல், ஓ - (1) உயர்ச்சி/ஓங்குதல்/வியப்பு
என்பதற்கும், (2) கழிவிரக்கக் குறிப்பாகவும் வரும் சொல். ஓதல் என்றால் ஓங்கிப் பாடுதல், அதனால் வேதம் ஓத்து
எனப்படுகிறது தமிழில். ஆனால், ஓ- கழிவிரக்கச் சொல்லாகப் பார்க்கும்போது ஓதல் - ஒழிதல் என்ற பொருளில்
வரும். இதனையும் குறளில் காண்கிறோம்.

ஓவர் (சிலம்பு) , ஓவரும் (சிந்தாமணி) ,ஓவடி (ஆழ்வார்),...எல்லாமும் தமிழில் உள்ளது. ஓங்குதல்/ஓக்குதல் என்னும் பொருளில். எல்லாப் பாடலும் இவ்விழையினில் கொடுத்துள்ளேன். 

218மாலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூடி தா என்று இரந்த இம் மண்ணினை 
டி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)
 

மற்ற எல்லா 4000 திவ்ய ப்ரபந்தப் பாடல்களின் யாப்பை நோக்கினால், ஓவடி என்ற பாடம் பொருந்துவது உணரமுடிகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 12, 2015, 8:24:41 AM1/12/15
to vall...@googlegroups.com, mintamil


On Sunday, January 11, 2015 at 10:30:28 PM UTC-8, மின்னம்பலத்தான் wrote:
ஆஹா கண்டேன் ஓவடியை இங்கே


மணிவண்ணன் என்ற பெயருக்கு மாற்றாக ஓவடி கொடுக்கப்பட்டுள்ளதைக் காண கீழே தமிழ் என்ற பகுதிக்குச் சென்று பார்க்கவும்

பெண்ணை விளித்து ஓ+அடி என்கிறார். அதுவும் ஓவடி எனப் புணர்ச்சியில் ஆகும்.
இங்கே, ஓ என்பது ஆக்ஸிஜன். ஓ+அடி = ஓவடி, where v is a glide.

ஆனால் ஆழ்வார் பாடலில் “ஓவடி” பெண்விளி அன்று. அப்போது ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆழ்வார் பாடும் ஓவடியில் அடி = பாதம். அரன்குளம் நடராஜர் சிற்பம் நாட்டிய சாஸ்திரத்தில்
ஊர்த்துவஜாநு எனப்படும் கரணம். அதாவது துடையைத் ஓங்கும் கரணம் என்பது.
ஓவடி = ஊர்த்துவபாதம் (ஆழ்வாரில்). ஒப்பிடுக: ஓவர் = கூத்தர் (சிலம்பில்), ஓவரும் = ஓ(ங்கி)வரும் {கந்தபுராணம், காஞ்சிப்புராணம்}. ஓங்கு எனும் உயர்ச்சிப் பொருளில் ஓ- என்னும் வினைச்சொல்லில் உருவாகும் சொற்களில்
ஓவர், ஓவருதல், ஓவடி முக்கியமானவை.

கன்னங்கரிய பிராமணச் சிறுவனாக வந்து பாதத்தை ஓங்குவதை ஓவடி என்றார் ஆழ்வார்.

நா. கணேசன்
 

எனக்கென்னவோ இதுவும் சரியில்லை என்று கணேசர் கூறிவிடுவார் என்று தோன்றுகிறது 

இல்லையென்று சொல்வோர் வை ராஜா வை ஆட்டத்துக்கு வந்து ஒத்தஒயா ரெட்டையா விளையாடாம்

எலியோன்

N. Ganesan

unread,
Jan 12, 2015, 9:30:24 AM1/12/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, thami...@googlegroups.com, Banukumar Rajendran
On Monday, January 12, 2015 at 1:04:25 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:

இன்னும் எல்லா கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ஓலைகளும் ஆராயப்படவில்லை.

ஓவடி பேரடியாக உள்ளது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

அன்பின் திரு. வினைதீர்த்தான்,

வள்ளுவர் கோட்பாட்டுக்கு கள்ளத்தனத்தால் வஞ்சனை செய்து உலகையே அடைந்துகொள்வதை
ஒருக்காலும் ஏற்கமுடியாது. அவரது திருக்குறளை ஆழங்கால்பட்டுப் படிப்பவர் நீங்கள்.
கோடநாடு எஸ்ட்டேட் ஆகட்டும், 2ஜி ஊழல் ஆகட்டும் - ஏதாவது கள்ளத்தனத்தால் உலகைப்
பெற்று வாழுங்கள் என்றா வள்ளுவப் பெருமான் தமிழ்மறையில் உபதேசம் செய்வார்.
அதனால் தான் ஆழ்வார்கள் விரிவாகப் பாடியுள்ள திரிவிக்கிரமன் கதையின் வஞ்சகக்  கள்ளத்தனத்தை
முன்னுதாரணமாக வைத்து உலகை அடைந்து ஆளப்பாருங்கள் என்று கூறுமா தமிழ்மறை? -
என்பதைச் சிந்திப்போம். தற்கால அரசியல்வாதி தலைவர்களுக்குப் பொருந்தும் கள்ளவஞ்சகத்தால்
உலகை அடை என்பது. ஆனால், வள்ளுவர் சொல்லும் தமிழ்மறை அப்படியா உலகத்தாருக்கு
அறிவுரை கூறும்?

எனவே தான், திரிவிக்கிரம அவதாரம் பற்றிய சிற்சில ஆழ்வார் பாடல்களைக் கொடுத்தேன்.
இன்னும் பல அதுபோல் 4000-தில் உள்ளன. தமிழ்ச் சமணர் ஏடாகிய முக்குடை இதழ்க்
கட்டுரைக்கு ஆழ்வார்கள் கூறும் திரிவிக்கிரம அவதாரத்தின் செய்தியும், மடி இல்லாமல்
சோம்பர் இல்லாமல் ஒரு நாள் கூட விடாமல் தன் மூன்று ஓவடிகளால் (1, ஒவடி = ஓங்கும் அடி)
உலகை அளந்து வெல்லும் சூரியனுக்கு ஒப்பிட்டு சக்கரவர்த்தி ஆகு என்று உலக மக்களுக்கு
அறைகூவல் விடுக்கிறார் வள்ளுவப் பெருமானார்:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

கள்வனாய் வஞ்சனையால் மாவலியை நாடிழக்கச் செய்ததை வெகு அழகாக
ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அவற்றில் சில பாசுரங்களை அடுத்துக் காண்போம்.
இப் புராணக் கதைக்கும் மேற்சொன்ன வள்ளுவர் குறள் பொருளுக்கும்
 பொருத்தமாயில்லை என்பது வெள்ளிடைமலை. 

நா. கணேசன்

[1] 4000 பாசுரமும் பார்த்தேன். ஒன்றிலும் எதுகை யாப்பு பிசகக் காணோம்.
எனவே, ஓவர், ஓவரும், ஓவடி, ... போன்ற ஓ(=ஓங்கு) + 2ம் சொல் இலக்கியங்களில் பயன்படும் சொல்.
நாற்றம் என்பதற்கு நல்ல வாசனை என்ற பொருளும் உண்டு அல்லவா? அதுபோல், ஓ - (1) உயர்ச்சி/ஓங்குதல்/வியப்பு
என்பதற்கும், (2) கழிவிரக்கக் குறிப்பாகவும் வரும் சொல். ஓதல் என்றால் ஓங்கிப் பாடுதல், அதனால் வேதம் ஓத்து
எனப்படுகிறது தமிழில். ஆனால், ஓ- கழிவிரக்கச் சொல்லாகப் பார்க்கும்போது ஓதல் - ஒழிதல் என்ற பொருளில்
வரும். இதனையும் குறளில் காண்கிறோம்.

ஓவர் (சிலம்பு) , ஓவரும் (சிந்தாமணி) ,ஓவடி (ஆழ்வார்),...எல்லாமும் தமிழில் உள்ளது. ஓங்குதல்/ஓக்குதல் என்னும் பொருளில். எல்லாப் பாடலும் இவ்விழையினில் கொடுத்துள்ளேன். 

218மாலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூடி தா என்று இரந்த இம் மண்ணினை 
டி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)
 

மற்ற எல்லா 4000 திவ்ய ப்ரபந்தப் பாடல்களின் யாப்பை நோக்கினால், ஓவடி என்ற பாடம் பொருந்துவது உணரமுடிகிறது.

நா. கணேசன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 12, 2015, 10:20:31 AM1/12/15
to vallamai, mintamil, santhavasantham


2015-01-12 20:35 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
 அடேங்கப்பா இவர் இழுக்குற இழுப்புக்கெல்லாம் தமிழ் இப்படி வளஞ்சு குடுக்குதே.
  இவர் நினைத்தால் தமிழை எப்படி வேண்டுமானாலும் சாமியாடி சடைபோட்டு அழகு பார்க்க முடியும்போல்    தெரிகிறதே. தமிழுக்கு இவர் போல் தொண்டு செய்ய இன்னொருவர் வர முடியாது.  அன்று ஆலின் கீழ் அமர்ந்த  செல்வன் சமணரானார் இன்று மூவடி அளந்த திருமால் திரிவிக்கிரமன் ஆனார்.  எல்லாம் இவரால் முடியும்  இவரால் மட்டுமே முடியும்.

 :)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-01-12 20:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Monday, January 12, 2015 at 1:04:25 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:
இன்னும் எல்லா கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ஓலைகளும் ஆராயப்படவில்லை.

ஓவடி பேரடியாக உள்ளது.



மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டு நிறுவ முயன்றுள்ளீர்கள் ஐயா!

செல்வன்

unread,
Jan 12, 2015, 12:54:47 PM1/12/15
to vallamai, mintamil
ஆழ்வார் பாடலில் இலக்கணப்பிழை இருப்பதைக்கண்டறிந்தால் அதன் அசை, தளை, சீர் பிரித்து எதுகையில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன, ஆழ்வார்பாடலில் உள்ளது எவ்வகை எதுகை, ஓவடி என சேர்த்தால் வருவது எவ்வகை எதுகை...இதை எல்லாம் விளக்கினால் கணேசர் கூறுவது இலக்கனரீதியாக சரியா, தவறா என ஆராயலாம்

ஆனால் முதற்கண் ஓவடி எனும் சொல் தமிழிலக்கியத்தில் இதுவரை பயன்பட்டதற்கான ஆதாரமே அவர் கொடுக்கவில்லை. ஓவடி தமிழ்ழ்சொல் எனில் அது இலக்கியங்களில் இருந்திருக்கவேண்டும், குரைந்தபட்சம் அகராதியில் இருக்கவேண்டும். ஆக தமிழில் இல்லாத சொல்லை ஆழ்வார் புதிதாக கண்டுபிடித்து எழுதினார் என கணேசர் கூறுவதற்கு அவர் இலக்கணரீதியான ஆதாரமும் கொடுக்கவில்லை, இலக்கியரீதியான ஆதாரமும் கொடுக்கவில்லை.

தற்கால தமிழ்கவிஞர்கள் தான் பாடலில் எதுகை,மோனை வரவேண்டும் என்பதற்காக இட்டுகட்டிய சொற்களால் பாடல்களை நிரப்புவார்கள். உதாரனமாக

ஜிங்கிடி, ஜிங்கிடி உனக்கு
என்னடி உன் மணகணக்கு?

இங்கே என்னடி என்பதுக்கு எதுகையாக வரவேண்டும் என்பதற்காக ஜிங்கிடி எனும் இட்டுகட்டிய சொல் உருவாக்கபட்டது. ஓவடி எனும் இல்லாதசொல்லை புதிதாக உருவாக்கியிருந்தால் பிரபந்தமும் இப்படி சினிமாபாடல் ரேஞ்சுக்கு தான் போயிருக்கும் :-)

N. Ganesan

unread,
Jan 12, 2015, 1:19:49 PM1/12/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

I like your Tamil research, and you show your excellent Tamil knowledge.

N. Ganesan

செல்வன்

unread,
Jan 12, 2015, 1:26:39 PM1/12/15
to vallamai, mintamil
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற மகிழ்ச்சி ஐயா :-)


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 12, 2015, 11:08:29 PM1/12/15
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Monday, January 12, 2015 at 7:20:30 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:


NG> [1] 4000 பாசுரமும் பார்த்தேன். ஒன்றிலும் எதுகை யாப்பு பிசகக் காணோம்.
எனவே, ஓவர், ஓவரும், ஓவடி, ... போன்ற ஓ(=ஓங்கு) + 2ம் சொல் இலக்கியங்களில் பயன்படும் சொல்.
நாற்றம் என்பதற்கு நல்ல வாசனை என்ற பொருளும் உண்டு அல்லவா? அதுபோல், ஓ - (1) உயர்ச்சி/ஓங்குதல்/வியப்பு
என்பதற்கும், (2) கழிவிரக்கக் குறிப்பாகவும் வரும் சொல். ஓதல் என்றால் ஓங்கிப் பாடுதல், அதனால் வேதம் ஓத்து
எனப்படுகிறது தமிழில். ஆனால், ஓ- கழிவிரக்கச் சொல்லாகப் பார்க்கும்போது ஓதல் - ஒழிதல் என்ற பொருளில்
வரும். இதனையும் குறளில் காண்கிறோம்.

ஓவர் (சிலம்பு) , ஓவரும் (சிந்தாமணி) ,ஓவடி (ஆழ்வார்),...எல்லாமும் தமிழில் உள்ளது. ஓங்குதல்/ஓக்குதல் என்னும் பொருளில். எல்லாப் பாடலும் இவ்விழையினில் கொடுத்துள்ளேன். 

218மாலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூடி தா என்று இரந்த இம் மண்ணினை 
டி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
தாடி இட்டானால் இன்று முற்றும் 
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)
 

மற்ற எல்லா 4000 திவ்ய ப்ரபந்தப் பாடல்களின் யாப்பை நோக்கினால், ஓவடி என்ற பாடம் பொருந்துவது உணரமுடிகிறது.
நா. கணேசன்

மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டு நிறுவ முயன்றுள்ளீர்கள் ஐயா!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


ஒரு தேவாரமும் பார்ப்போம். மிக அழகான சுந்தரர் பாட்டு. பலசுருதி. 
பொருள் அண்மைக் காலத்தைய உரையில் பிழைபடச் சொல்லப்பட்டுள்ளமை
சிவனின் வாகனம் எருது, ஏறு, விடை, காளை என்னென்ன வருணனைகள்
என்று பார்த்தால் விளங்கும்.

ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் 
    ஓண காந்தன் தளியுளார் தாம் 
ஆவணம் செய் தாளும் கொண்டு 
    அரை துகிலொடு பட்டுவீக்கிக் 
கோவணம் மேற்கொண்ட வேடம் 
   கோவையாக ஆரூரன் சொன்ன 
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் 
   பறையும் தாம் செய்த பாவம் தானே. 

இது பொருள் வேண்டுவோர் பாடவேண்டிய பதிகம். அந்தக்காலத்தில்
மாடு என்றாலே செல்வம். ‘மேழிச் செல்வம் கோழை படாது’.
அப்படி இருக்கையில் ஏன் சிவன் ஏறும் எருத்தை இழிந்த பொருளில்
சொல்கின்றனர்? போர் எருது, தூய வெள்ளை செங்கண் எருது, சினவிடை,
பாயும் காளை,  .... என்றெல்லாம் சிவனார் வாகனம் போற்றப்படும் தேவாரத்தில்.

ஓவணம் என்பது ஓங்கும் வண்ணம், அதாவது பேரழகு. இதை
எழுதியவர் கோவை சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியாரவர்கள். 
பேரூர்க் கோவில் பெரிதானது அவரால்தான். வக்கீல். தமிழ்நாட்டின்
ஆறுமுகநாவலர் எனலாம். கிறித்துவப் பாதிரியார்கள் மதமாற்றத்தை எதிர்த்தவர்.
(Unfortunately pages 227, 228 of CivakkavimaNi's commentary are missing in Tamil Virtual University site).
ஓ - ஓங்குதல் (ஆழ்வார் கூறும் ஓவடியை நினைக்க.) ஓவணம் = ஓங்கும் அழகு,
சிலம்பின் ஓவர். சிந்தாமணியின் ஓவர், கந்த, காஞ்சிப் புராணங்களின் ஓ-வரும்
இவற்றொடு ஓவணம் என்பதை ஒப்பிடுக.

இதனை விடுத்து ஓய்வு வணம் என்றெடுத்துப் பிழைபட்ட உரை. அதனை அப்படியே
வி. மு. சுப்பிரமணியையர் ஆங்கிலப்படுத்தியுள்ளார்.

-----------------

"நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும், திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர்"
"ஓ வணம் - ஓவு வண்ணம்."



VMS commentray:
"ஓவ(ண்)ணம்(ம்) ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளிஉளார்தாம்
the Lord who is in ōṇakāntāṉ tāḷi and who rides on a bull that has the nature of being discarded. " (VMS following
verbatim Dharmapuram commentary.

If we compare all the descriptions of the mount Nandin of God Siva in Tevaram, this translation is quite wrong.
The Sundarar poem's line will be, if I have to translate: "the Lord who is in ōṇakāntāṉ tāḷi and who rides on a bull that has rising beauty and which is full of youthful energy."

The problem is whenever words with O- occur whether to take the positive meaning, OGkutal or
negative meaning Oytal. Clearly, Sundarar sings with OGku- meaning in his phala-shruti. He
will not sing his benediction verse at the end with negative meaning for Siva's vaahana.

will show some examples where Siva's bull is praised for its energy. Nowhere in Tevaram
the Nandi is portrayed in a negative fashion.

இதே பொருளில் ஓவணன் என்ற பெயர் தமிழகத்தில் பலருக்கும் உண்டு. ஓவணன் = ஓங்கும் உயர்ச்சியான அழகு உடையவன். ஓ + அணன் = ஓவணன் (< ஓவண்ணன்).
திருச்செங்கோடு “கோவிலைச் சிதைத்து அழிக்க முற்படுகையில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் மீது மாறா பக்தி கொண்ட வீமணன், ஓவணன் மற்றும் ரங்கணன் ஆகியோர் கொடுமைகளைச் சகியாது, கோவிலை அழிக்க வந்த குதிரை, யானை படைகளின் மீது போர்தொடுத்தனர். அந்த போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் இழந்தனர். முன்னேறிச்சென்ற மாலிக்காபூர் படையினர் இறைவனால் தண்டிக்கப்பட்டு பார்வை இழந்தனர் என்றும், பின்னர் அவர்கள் இறைவனைச் சரணடைந்ததால் மறுவாழ்வு பெற்றனர் என்பதும் வரலாறு.”

வாக்காளர் பட்டியலில் அருக்காணி கணவன் ஓவணன்.

நீக்கப்படும் தன்மையை உடையவன் என்றா ஓவணன் என்று தம் குழந்தைக்குப் பெற்றோர்கள் பேரிடுவர்?

நா. கணேசன்
ac144047.pdf

Hari Krishnan

unread,
Jan 12, 2015, 11:11:12 PM1/12/15
to vallamai, mintamil, santhavasantham

2015-01-13 9:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
"நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும், திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர்"
"ஓ வணம் - ஓவு வண்ணம்."

அதெல்லாம் இருக்கட்டும்.  கொஞ்சம் மூச்சு விட்டுக்கங்க.  ஓவடின்னா, கள்வன், வஞ்சித்தவன்கற பொருள் எங்க வருது?  பேசறது அடியளந்தான் வாமனன் இல்லைங்கறதுக்காக ஆழ்வார் பாட்டு ஆதாரம்.  இந்தப் பாட்டிலேயோ அல்லது நீங்க எடுத்துப் போட்டிருக்கிற எந்தப் பாட்டிலேயுமோ வாமனன் வஞ்சித்தான், கள்வன் என்ற பொருள் எதிலேயும் வரக் காணோமே.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Jan 12, 2015, 11:13:31 PM1/12/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Monday, January 12, 2015 at 8:11:12 PM UTC-8, Hari wrote:

2015-01-13 9:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
"நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும், திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர்"
"ஓ வணம் - ஓவு வண்ணம்."

அதெல்லாம் இருக்கட்டும்.  கொஞ்சம் மூச்சு விட்டுக்கங்க.  ஓவடின்னா, கள்வன், வஞ்சித்தவன்கற பொருள் எங்க வருது?  பேசறது அடியளந்தான் வாமனன் இல்லைங்கறதுக்காக ஆழ்வார் பாட்டு ஆதாரம்.  இந்தப் பாட்டிலேயோ அல்லது நீங்க எடுத்துப் போட்டிருக்கிற எந்தப் பாட்டிலேயுமோ வாமனன் வஞ்சித்தான், கள்வன் என்ற பொருள் எதிலேயும் வரக் காணோமே.



இந்த இழையில் படிச்சுப் பாருங்க. 2 பாடல் கொடுத்துள்ளேன். இன்னும் பல உண்டு.

நா. கணேசன்
 

Hari Krishnan

unread,
Jan 12, 2015, 11:16:37 PM1/12/15
to santhavasantham, mintamil, vallamai



இந்த இழையில் படிச்சுப் பாருங்க. 2 பாடல் கொடுத்துள்ளேன். இன்னும் பல உண்டு.

நா. கணேசன்


நீங்கள் கொடுத்திருக்கும் எந்தப் பாடலிலும் கள்வன், வஞ்சித்தவன் இன்ன பிற பொருள் எதுவும் வரவில்லை.  ஓவடிக்காக எதுக்காகப் போராடிக்கிட்டு இருக்கீங்க?  ஓரடி, ஓவடி பாட மாறுபாட்டினால என்னவோ பொருளே மாறிட்டா மாதிரி எழுதறதுல அர்த்தமே இல்ல.  விஷயத்துக்கு வாங்க.

N. Ganesan

unread,
Jan 12, 2015, 11:19:15 PM1/12/15
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

Dev Raj

unread,
Jan 12, 2015, 11:59:06 PM1/12/15
to mint...@googlegroups.com
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்கு
டாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;
தமிழ்க்குழுமங்களில் ஆராய்ச்சி முதிராததால் ஏகடியம்
பேசுகின்றனர். ஆங்கிலக் குழுமங்களில் இச்சொற்களை
முற்செலுத்தி ஆதரவு திரட்டலாம்


தேவ்

N. Ganesan

unread,
Jan 13, 2015, 12:12:53 AM1/13/15
to mint...@googlegroups.com


On Monday, January 12, 2015 at 8:59:06 PM UTC-8, Dev Raj wrote:
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்கு
டாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;

டாக்டர் ஐயா,

தரங்கம் என்பது திரங்கம்  என்பது நான் காட்டியுள்ளேன்.
தரங்கம் பாடி, தரங்கித சிரோருக என்படு பற்றியும் பேசினோம்.

நா. கணேசன்
தமிழ்க்குழுமங்களில் ஆராய்ச்சி முதிராததால் ஏகடியம்

N. Ganesan

unread,
Jan 13, 2015, 8:15:14 AM1/13/15
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com, mintamil, Santhavasantham, housto...@googlegroups.com
On Monday, January 12, 2015 at 8:31:33 AM UTC-8, செல்வா wrote:
திரு நா. கணேசன் சொல்லும் ஓவடி என்பது சரியாக இருக்கலாம். ஓவம் என்றால்
உயரம் என்னும் பொருள் உண்டு.  ஓவடி உயர்ந்த அடி, ஓங்கிய அடக்கும்படியான அடி
என்றெல்லாம் பொருள் கொள்ள இடமுண்டு. 
பார்க்கவும்;
http://www.tamilvu.org/library/ldpam/ldpam01/ldpam013/images/ldpam013423.jpg

செல்வா


நன்றி. ஓவம் என்றால் உயரம், உயர்ச்சி என்று யாழ்ப்பாணத் தமிழ் அகராதியில்
இருப்பது சிறப்பான செய்தி. ஓ- என்னும் தாதுவேர் தருவதே ஓகை.
இதில் இருந்து உகப்பு/உவப்பு எல்லாம் பிறக்கின்றன. சே- என்றால் சிவப்பு
(குழந்தை இரத்தத்தில் பிறப்பதால் சேய். காளைக்கும் சே என்பது பெயர்.
விடலைப் பருவத்தில் காரணப்பெயர் சே. சே, ஏறு, விடை - எல்லாம் காரணப்பெயர்கள்
காளைக்கு. காளை, களிறு எல்லாம் கள்- (மத்தம்/மஸ்த்) தொடர்புடையன.)
சேகை - சிவப்பு/சிகப்பு (அ) செவப்பு/செகப்பு. அதுபோல், ஓகை > உவப்பு/உகப்பு, ...
இதனால், உகைத்தல் - உயரச் செலுத்துதல் என்னும் வினை கிடைக்கிறது.
உயரச் செல்லும் ஆவி உகிரு > உசிரு > உயிர். செகப்பு “சினத்தல், சிவத்தல்” செகிர் > செயிர் போல.

பாவாணர் வழியில் எல்லா அகராதிகளும் தொகுத்து இரா. மதிவாணன் குழுவினர் வெளியிட்ட
அகராதிகள் இணையப் பல்கலையில் ஏற்ற 10 லட்சம் ரூ. என்று ந. தெய்வசுந்தரம் அவர்களின்
செய்தி வந்தது. இணையப் பல்கலையில் ஏற்றியுள்ளனர், பக்கம் பக்கமாய் ஸ்கான் செய்து.
முழுப்பயன்: யூனிகோட் எழுத்துருவில் ஒவ்வொரு வார்த்தையும் தட்டச்சினால் மிகும்.
பிடிஎப் நூல்களாகவும் தரவேண்டும். தட்டுப்பிழை எனக் கருதும் இடங்களைச் சரிபார்க்க உதவும்.

(1) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி


(2) தமிழின் மிகச் சிறந்த அகராதிகளில் ஒன்றான வித்வான் மு. சண்முகம்பிள்ளையவர்கள்
தமிழ்ப் பல்கலையில் தொகுத்த, 1984-ல் வெளியான தமிழ்-தமிழ் அகரமுதலியும்
இணையப் பல்கலையில் கிடைக்கிறது.

அதிலும், ஓவம் கிட்டும்:
சொல்
அருஞ்சொற்பொருள்
        ஓவம்                                    ஓவியம் ; சித்திரம் ; உயரம் ;

முனைவர் நக்கீரனிடம் பேசும்போது, பி. எல். சாமி நூல்கள் யாவும் பிடிஎப் வடிவில் ஏற்றச் சொல்லுங்கள். 

ஓவணம் = பேரழகு, சுந்தரர் தேவாரத்தைக் காட்டித் தமிழ் அகராதிகளில் ஏற்றப்படல் வேண்டும்.
ஏன் இப்பொருள் தான் சுந்தரரின் பலசுருதிக்குப் பொருத்தம் என்பதை காளை, விடை, ஏறு, எருது
என்று சிவனின் வாகன வண்ணனைகள் தேவாரத்திலிருந்து அடுத்த மடலில் காட்டுகிறேன்.

நா. கணேசன்

"நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும், திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர்"
"ஓ வணம் - ஓவு வண்ணம்."



VMS commentray:
"ஓவ(ண்)ணம்(ம்) ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளிஉளார்தாம்
the Lord who is in ōṇakāntāṉ tāḷi and who rides on a bull that has the nature of being discarded. " (VMS following
verbatim Dharmapuram commentary.

If we compare all the descriptions of the mount Nandin of God Siva in Tevaram, this translation is quite wrong.
The Sundarar poem's line will be, if I have to translate: "the Lord who is in ōṇakāntāṉ tāḷi and who rides on a bull that has rising beauty and which is full of youthful energy."

The problem is whenever words with O- occur whether to take the positive meaning, OGkutal or
negative meaning Oytal. Clearly, Sundarar sings with OGku- meaning in his phala-shruti. He
will not sing his benediction verse at the end with negative meaning for Siva's vaahana.

will show some examples where Siva's bull is praised for its energy. Nowhere in Tevaram
the Nandi is portrayed in a negative fashion.

இதே பொருளில் ஓவணன் என்ற பெயர் தமிழகத்தில் பலருக்கும் உண்டு. ஓவணன் = ஓங்கும் உயர்ச்சியான அழகு உடையவன். ஓ + அணன் = ஓவணன் (< ஓவண்ணன்).
திருச்செங்கோடு “கோவிலைச் சிதைத்து அழிக்க முற்படுகையில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் மீது மாறா பக்தி கொண்ட வீமணன்,ஓவணன் மற்றும் ரங்கணன் ஆகியோர் கொடுமைகளைச் சகியாது, கோவிலை அழிக்க வந்த குதிரை, யானை படைகளின் மீது போர்தொடுத்தனர். அந்த போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் இழந்தனர். முன்னேறிச்சென்ற மாலிக்காபூர் படையினர் இறைவனால் தண்டிக்கப்பட்டு பார்வை இழந்தனர் என்றும், பின்னர் அவர்கள் இறைவனைச் சரணடைந்ததால் மறுவாழ்வு பெற்றனர் என்பதும் வரலாறு.”

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 8:28:53 AM1/13/15
to vallamai, mintamil, Santhavasantham, housto...@googlegroups.com

2015-01-13 18:45 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நன்றி. ஓவம் என்றால் உயரம், உயர்ச்சி என்று யாழ்ப்பாணத் தமிழ் அகராதியில்
இருப்பது சிறப்பான செய்தி.

ஓவம் என்றால் உயரம், உயர்ந்த அடி, ஓங்கிய அடக்கும்படியான அடி என்றெல்லாம் பொருள் கொள்ள இடமிருக்கலாம்.  ஆனால், அப்படித் தன் அடியை உயர்த்தியவன் வஞ்சன், கள்வன் என்று பொருள் கொள்ளத் துளியும் இடமில்லை.

N. Ganesan

unread,
Jan 13, 2015, 8:37:41 AM1/13/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 5:28:52 AM UTC-8, Hariki wrote:

2015-01-13 18:45 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நன்றி. ஓவம் என்றால் உயரம், உயர்ச்சி என்று யாழ்ப்பாணத் தமிழ் அகராதியில்
இருப்பது சிறப்பான செய்தி.

ஓவம் என்றால் உயரம், உயர்ந்த அடி, ஓங்கிய அடக்கும்படியான அடி என்றெல்லாம் பொருள் கொள்ள இடமிருக்கலாம்.  ஆனால், அப்படித் தன் அடியை உயர்த்தியவன் வஞ்சன், கள்வன் என்று பொருள் கொள்ளத் துளியும் இடமில்லை.

அப்படி யாராவது சொன்னார்களா? யாருமே சொல்லாத ஒன்றை இவ்விழையில் அடிக்கடி சொல்வதேன்?

ஆழ்வார்கள் கள்ளனாய் வஞ்சித்த திரிவிக்கிரமன் கதையை 2 பாடல்கள் இவ்விழையில் கொடுத்தேன். பார்த்தாயிற்றா?

வினைதீர்த்தான் அவகளுக்கு திருக்குறளில் அடியளந்தான் எனப்படும் சூரியனுக்கும்,
ஆழ்வார்கள் மாவலியை கள்ளத்தனமாய் வஞ்சித்து உலகை அடையும் திரிவிக்கிரமனுக்கும்
உள்ள வித்தியாசம் கவனமாய்க் கருத்தூன்றிக் கருதப்படல் வேண்டும் என்றெழுதினேன்.
ஆழ்வார் பாடல்களில் கள்வனாக வஞ்சிக்கும் திரிவிக்கிரமன் பற்றித் தொகுப்போம்.

அன்பின் திரு. வினைதீர்த்தான்,

வள்ளுவர் கோட்பாட்டுக்கு கள்ளத்தனத்தால் வஞ்சனை செய்து உலகையே அடைந்துகொள்வதை
ஒருக்காலும் ஏற்கமுடியாது. அவரது திருக்குறளை ஆழங்கால்பட்டுப் படிப்பவர் நீங்கள்.
கோடநாடு எஸ்ட்டேட் ஆகட்டும், 2ஜி ஊழல் ஆகட்டும் - ஏதாவது கள்ளத்தனத்தால் உலகைப்
பெற்று வாழுங்கள் என்றா வள்ளுவப் பெருமான் தமிழ்மறையில் உபதேசம் செய்வார்.
அதனால் தான் ஆழ்வார்கள் விரிவாகப் பாடியுள்ள திரிவிக்கிரமன் கதையின் வஞ்சகக்  கள்ளத்தனத்தை
முன்னுதாரணமாக வைத்து உலகை அடைந்து ஆளப்பாருங்கள் என்று கூறுமா தமிழ்மறை? -
என்பதைச் சிந்திப்போம். தற்கால அரசியல்வாதி தலைவர்களுக்குப் பொருந்தும் கள்ளவஞ்சகத்தால்
உலகை அடை என்பது. ஆனால், வள்ளுவர் சொல்லும் தமிழ்மறை அப்படியா உலகத்தாருக்கு
அறிவுரை கூறும்?

எனவே தான், திரிவிக்கிரம அவதாரம் பற்றிய சிற்சில ஆழ்வார் பாடல்களைக் கொடுத்தேன்.
இன்னும் பல அதுபோல் 4000-தில் உள்ளன. தமிழ்ச் சமணர் ஏடாகிய முக்குடை இதழ்க்
கட்டுரைக்கு ஆழ்வார்கள் கூறும் திரிவிக்கிரம அவதாரத்தின் செய்தியும், மடி இல்லாமல்
சோம்பர் இல்லாமல் ஒரு நாள் கூட விடாமல் தன் மூன்று ஓவடிகளால் (1, ஒவடி = ஓங்கும் அடி)
உலகை அளந்து வெல்லும் சூரியனுக்கு ஒப்பிட்டு சக்கரவர்த்தி ஆகு என்று உலக மக்களுக்கு
அறைகூவல் விடுக்கிறார் வள்ளுவப் பெருமானார்:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

கள்வனாய் வஞ்சனையால் மாவலியை நாடிழக்கச் செய்ததை வெகு அழகாக
ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அவற்றில் சில பாசுரங்களை அடுத்துக் காண்போம்.
இப் புராணக் கதைக்கும் மேற்சொன்ன வள்ளுவர் குறள் பொருளுக்கும்
 பொருத்தமாயில்லை என்பது வெள்ளிடைமலை. 

நா. கணேசன்

 


Hari Krishnan

unread,
Jan 13, 2015, 8:48:58 AM1/13/15
to housto...@googlegroups.com, vallamai, mintamil, santhavasantham

2015-01-13 19:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்படி யாராவது சொன்னார்களா? யாருமே சொல்லாத ஒன்றை இவ்விழையில் அடிக்கடி சொல்வதேன்?

ஆழ்வார்கள் கள்ளனாய் வஞ்சித்த திரிவிக்கிரமன் கதையை 2 பாடல்கள் இவ்விழையில் கொடுத்தேன். பார்த்தாயிற்றா?

தாங்கள் அடியெடுத்து வைத்திருப்பதே அதை நோக்கித்தானே. 

அடியளந்தான் என்பதற்கு, திருமாலைக் கள்ளன் என்றும் வஞ்சன் என்றும் ஆழ்வார்களே சொல்லிவிட்டார்கள்.  எனவே அந்தப் பொருள் அந்தக் குறளுக்குப் பொருந்தாது என்று தொடங்கினீர்கள்.  எந்த ஆழ்வார் அப்படி வைதிருக்கிறார் என்று கேட்டதற்கு விடையாகத்தான் இந்த இழையைத் தொடங்கினீர்கள்.  நீங்கள் கொடுத்த எந்தப் பாடலிலும் நீங்கள் சொல்வது போன்ற பொருள் வரவே இல்லை.

அதனால்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.  நீங்கள் கதை சொல்வதில் வல்லவர் என்பது உலகறிந்த ஒன்று.  இவ்விழையில் கொடுத்திருக்கும் கதையில், உங்கள் கைவண்ணம் தெரிகிறதே ஒழிய, ஆழ்வார்கள் அவ்வாறு சொல்லியிருப்பதாக நீங்கள் சொல்வதற்கான அடையாளம் கூடத் தென்படவில்லை.  பார்த்தாயிற்று. 

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 8:50:34 AM1/13/15
to housto...@googlegroups.com, vallamai, mintamil, santhavasantham

2015-01-13 19:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கட்டுரைக்கு ஆழ்வார்கள் கூறும் திரிவிக்கிரம அவதாரத்தின் செய்தியும், மடி இல்லாமல்
சோம்பர் இல்லாமல் ஒரு நாள் கூட விடாமல் தன் மூன்று ஓவடிகளால் (1, ஒவடி = ஓங்கும் அடி)
உலகை அளந்து வெல்லும் சூரியனுக்கு ஒப்பிட்டு சக்கரவர்த்தி ஆகு என்று உலக மக்களுக்கு
அறைகூவல் விடுக்கிறார் வள்ளுவப் பெருமானார்:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

பரிமேலழகர் மட்டும்தான் முட்டாள் என்று நினைத்தேன்.  தங்களுடைய நோக்கின் படி, அனைத்து உரையாசிரியர்களும் முட்டாள்களே என்பது நிறுவப் பெற்றிருக்கிறது.  வாழ்க.

N. Ganesan

unread,
Jan 13, 2015, 8:50:49 AM1/13/15
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, mint...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 5:48:56 AM UTC-8, Hariki wrote:

2015-01-13 19:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்படி யாராவது சொன்னார்களா? யாருமே சொல்லாத ஒன்றை இவ்விழையில் அடிக்கடி சொல்வதேன்?

ஆழ்வார்கள் கள்ளனாய் வஞ்சித்த திரிவிக்கிரமன் கதையை 2 பாடல்கள் இவ்விழையில் கொடுத்தேன். பார்த்தாயிற்றா?

தாங்கள் அடியெடுத்து வைத்திருப்பதே அதை நோக்கித்தானே. 

அடியளந்தான் என்பதற்கு, திருமாலைக் கள்ளன் என்றும் வஞ்சன் என்றும் ஆழ்வார்களே சொல்லிவிட்டார்கள்.  எனவே அந்தப் பொருள் அந்தக் குறளுக்குப் பொருந்தாது என்று தொடங்கினீர்கள்.  எந்த ஆழ்வார் அப்படி வைதிருக்கிறார் என்று கேட்டதற்கு விடையாகத்தான் இந்த இழையைத் தொடங்கினீர்கள்.  நீங்கள் கொடுத்த எந்தப் பாடலிலும் நீங்கள் சொல்வது போன்ற பொருள் வரவே இல்லை.

அதனால்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.  நீங்கள் கதை சொல்வதில் வல்லவர் என்பது உலகறிந்த ஒன்று.  இவ்விழையில் கொடுத்திருக்கும் கதையில், உங்கள் கைவண்ணம் தெரிகிறதே ஒழிய, ஆழ்வார்கள் அவ்வாறு சொல்லியிருப்பதாக நீங்கள் சொல்வதற்கான அடையாளம் கூடத் தென்படவில்லை.  பார்த்தாயிற்று. 


உங்களை விடவா கதை சொல்ல முடியும்? இரண்டு பாடல்கள் ஆழ்வார் கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டீர்களா?

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 8:52:03 AM1/13/15
to housto...@googlegroups.com, vallamai, mintamil, santhavasantham

2015-01-13 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உங்களை விடவா கதை சொல்ல முடியும்? இரண்டு பாடல்கள் ஆழ்வார் கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டீர்களா?

ஆயிற்று என்றேனே.. அது கண்ணில் படவில்லையா?  நான் கதை சொல்வது ஒரு பாணி என்றால், தாங்கள் அளப்பது ஒரு பாணியன்றோ!   உங்களை விஞ்ச முடியுமோ!

N. Ganesan

unread,
Jan 13, 2015, 8:56:44 AM1/13/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 5:52:02 AM UTC-8, Hariki wrote:

2015-01-13 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உங்களை விடவா கதை சொல்ல முடியும்? இரண்டு பாடல்கள் ஆழ்வார் கொடுத்துள்ளேன். பார்த்துவிட்டீர்களா?

ஆயிற்று என்றேனே.. அது கண்ணில் படவில்லையா?  நான் கதை சொல்வது ஒரு பாணி என்றால், தாங்கள் அளப்பது ஒரு பாணியன்றோ!   உங்களை விஞ்ச முடியுமோ!

வஞ்சக் கள்ளனாய் மாவலியை ஏமாற்றிய பாடல்கள் கொடுத்ததை பார்த்து ஆயிற்றா? இல்லவே இல்லை என்று
நீங்கள் அளந்தீர்களே. விஞ்ச முடியாது.

நா. கணேசன்




Hari Krishnan

unread,
Jan 13, 2015, 8:58:35 AM1/13/15
to vallamai, mintamil

2015-01-13 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வஞ்சக் கள்ளனாய் மாவலியை ஏமாற்றிய பாடல்கள் கொடுத்ததை பார்த்து ஆயிற்றா? இல்லவே இல்லை என்று
நீங்கள் அளந்தீர்களே. விஞ்ச முடியாது.

நீங்கள் அப்படி எதையும் கொடுக்கவில்லை.  கொடுத்திருக்கும் பாடல்களுக்கு அப்படி ஒரு பொருளிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.  எல்லோரும் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அமைதியாக இருப்பவர்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பொருளில்லை.

இராமகி

unread,
Jan 13, 2015, 8:59:26 AM1/13/15
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்பிற்குரிய செல்வா,
 
மாவலி  வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று,
மூவடி தாவென் றிரந்தவிம் மண்ணினை,
ஓரடி யிட்டிரண் டாமடி தன்னிலே
தாவடி யிட்டானா லின்று முற்றும்.
        தரணி யளந்தானா லின்று முற்றும்.
 
என்ற பெரியாழ்வார் திருமொழி 218 இல் ஓரடிக்கு மாறாய் ஓவடி என்ற சொல்லாட்சி சரியாகவேயிருக்கலாம். ஆனால் உயர்ந்த அடி என்று நா.கணேசன் சொல்லும் பொருள் உறுதியாகச் சரியில்லை. பெரியாழ்வார் திருமொழியிற் 218 ஐயும், அந்தக் கலித்தாழிசைப் பதிகத்தையும் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாது திரு. கணேசன்  சொல்கிறார்.
 
ஓவடி என்பது ஓரடி என்னும் எண் (numerical) அடிக்கு நிகரானது. ”ஓவடி”யை ஓரடியென்று ஏடெழுதுவோர் மாற்றியதற்கும் ஒரு காரணமிருக்கலாம். ”அந்த ஊகத்தை இப்படியோர் பொது அவையிற் சொல்லமுடியுமா?” என்று தயங்குகிறேன். இடக்கரடக்கல் என்றொன்றிருக்கிறதல்லவா?  தவிர நா.கணேசன் நாலு இடங்களிற் தன்னைப் பேணிக்கொண்டிருப்பார். 
 
எதற்கு வம்பு?
 
அன்புடன்,
இராம.கி.

N Deiva Sundaram

unread,
Jan 13, 2015, 9:01:45 AM1/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com
//பாவாணர் வழியில் எல்லா அகராதிகளும் தொகுத்து இரா. மதிவாணன் குழுவினர் வெளியிட்ட
அகராதிகள் இணையப் பல்கலையில் ஏற்ற 10 லட்சம் ரூ. என்று ந. தெய்வசுந்தரம் அவர்களின்
செய்தி வந்தது.//

தமிழக அரசு அளித்துள்ள ரூபாய் 10 இலட்சம்,   திரு. பூங்குன்றன் ( பாவாணர்  மாணவர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களின் மகனார்) தலைமையில் இயங்கும்  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி  இயக்ககம் சார்பாக மேற்கொள்ளயிருக்கிற பணிக்காகும். இதற்கும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன்.  இந்த இயக்ககமே அப்பணியை மேற்கொள்ள இருப்பதாக அறிகிறேன். மேலும் தற்கால கணினிவழி அகரமுதலி  ( Computational Lexicography) முறைகளைப் பின்பற்றிச் செய்யப்போவதாக அறிகிறேன். எனவே தேடல் வசதி உட்பட அனைத்து வசதிகளும் அத்திட்டத்தில் நமக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கலாம். திட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு அது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தளத்திலும் ஏற்றப்படலாம். 

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்



Date: Tue, 13 Jan 2015 05:15:11 -0800
From: naa.g...@gmail.com
To: vall...@googlegroups.com
CC: thami...@googlegroups.com; mint...@googlegroups.com; santhav...@googlegroups.com; housto...@googlegroups.com
Subject: Re: {தமிழாயம்} Re: [வல்லமை] Re: [MinTamil] ஓவடி? ஓரடி? - திரிவிக்கிரம அவதாரம் (ஆழ்வார்கள்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 13, 2015, 9:05:09 AM1/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 5:58:35 AM UTC-8, Hari wrote:

2015-01-13 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வஞ்சக் கள்ளனாய் மாவலியை ஏமாற்றிய பாடல்கள் கொடுத்ததை பார்த்து ஆயிற்றா? இல்லவே இல்லை என்று
நீங்கள் அளந்தீர்களே. விஞ்ச முடியாது.

நீங்கள் அப்படி எதையும் கொடுக்கவில்லை.  கொடுத்திருக்கும் பாடல்களுக்கு அப்படி ஒரு பொருளிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.  எல்லோரும் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அமைதியாக இருப்பவர்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பொருளில்லை.


யாராவது கள்ளனாய் மாவலியை திருவிக்கிரமன் வஞ்சித்து ஏமாற்றவில்லை என்று இந்த இழையில் சொல்கிறார்களா?
நீங்கள் தான் அவ்வாறு சொல்லிக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு ஆழ்வார் பாடல்கள் அத்துபடி என்று விளங்கிக்
கொண்டேன்.

ஆழ்வார் பாடல்கள் இரண்டு முன்பு கொடுத்தது. மீண்டும் அம் மடல்:
(777)
திருமழிசை ஆழ்வார்:
ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்
காணிபேணும் மாணியாய்க் கரந்துசென்ற கள்வனே.

-----------------

 திருமங்கை மன்னன் பாசுரம்:
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!

திராவிட வேதம்.ஒர்க் தள மொழிபெயர்ப்பு:
English Translation

Like a sly trickster He came swooping over Mabali and took the worlds; He went to the wailing elephant and ended his despair, He resides amid water tanks and wetland fields-where birds swoop down upon jumping fish and snatch them, then fly to their wailing chicks to feed them, -in Pullam-Budangudi, yes, always!

கடின உழைப்பால் உலகையே வெல்லலாம் என்று கூறும் தமிழ்மறைக்கு
திரிவிக்கிரமன் கதை பொருந்தாமை உணர்க. எனவே தான் இக்குறளுக்கு
உரை சொன்னேன்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.


நா. கணேசன்
 

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 9:13:48 AM1/13/15
to vallamai, mintamil

2015-01-13 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
777)
திருமழிசை ஆழ்வார்:
ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்
காணிபேணும் மாணியாய்க் கரந்துசென்ற கள்வனே.

-----------------

 திருமங்கை மன்னன் பாசுரம்:
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!


இங்கே சொல்லப்படுபவை குற்றச்சாட்டுகள் ஆக மாட்டா.  ‘கள்ளனே’ என்பது வாஞ்சை நிறைந்த விளி என்பது உலகத்துக்கே தெரியும்.  ஆழ்வார்கள் திருமாலைக் கள்ளனே என்று விளித்தது, ஏதோ சட்டப்படியான, திருடன் என்னும்படியான தீர்ப்பு என்று சொல்வீர்களேயானால்,

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கு என்று
விரிப்பிப்பன் என்னை விடுதி கண்டாய்! விடின் வெம் கரியின்
உரிப்பிச்சன்! தோலுடைப் பிச்சன் நஞ்சூண் பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்பிச்சன் என்று ஏசுவனே!

என்று மாணிக்க வாசகர், சிவனைப் பைத்தியம் பிடித்தவன், கீழ்ப்பாக்க ஆசாமி என்று திட்டியிருக்கிறார் (அதுவும் ஆழ்வாராவது, ‘ஏசுவனே’ என்று சொல்லவில்லை, மாணிக்கவாசகர், திட்டுவேன் என்றே சொல்லியிருக்கிறார்) என்று சொல்லிவிட்டார் என்று வாதாடுவது எவ்வளவு பொருத்தமோ, அவ்வளவு பொருத்தந்தான் இந்த வாதமும்.

Dev Raj

unread,
Jan 13, 2015, 9:15:41 AM1/13/15
to mint...@googlegroups.com
On Monday, January 12, 2015 at 8:59:06 PM UTC-8, Dev Raj wrote:
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்கு
டாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;
 

On Monday, 12 January 2015 21:12:53 UTC-8, N. Ganesan wrote:
தரங்கம் என்பது திரங்கம்  என்பது நான் காட்டியுள்ளேன்.
தரங்கம் பாடி, தரங்கித சிரோருக என்படு பற்றியும் பேசினோம்.


டாக்டர். கணேசர் ஐயா முன்பு எடுத்துக்காட்டியது -

On Friday, 22 March 2013 06:21:07 UTC-7, N. Ganesan wrote:

நன்றி, பாலு ஸார். திரங்கா ஜண்டா - என்றால் ”மூவர்ண கொடி” என்கிறார்கள்.ஆனால்,

மானசோல்லாஸம் ”த்ரங்கிதசிரோருக...” என்கிறதே,



மானசோல்லாஸம், த்ரங்கிதசிரோருகம் - இவை பற்றி வேறு யாரும்
தமிழ்க் குழுமங்களில் பேசியதில்லை 


தேவ்

N. Ganesan

unread,
Jan 13, 2015, 9:24:06 AM1/13/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Santhavasantham


On Tuesday, January 13, 2015 at 6:13:47 AM UTC-8, Hariki wrote:

2015-01-13 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
777)
திருமழிசை ஆழ்வார்:
ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்
காணிபேணும் மாணியாய்க் கரந்துசென்ற கள்வனே.

-----------------

 திருமங்கை மன்னன் பாசுரம்:
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே!


இங்கே சொல்லப்படுபவை குற்றச்சாட்டுகள் ஆக மாட்டா.  ‘கள்ளனே’ என்பது வாஞ்சை நிறைந்த விளி என்பது உலகத்துக்கே தெரியும்.  ஆழ்வார்கள் திருமாலைக் கள்ளனே என்று விளித்தது, ஏதோ சட்டப்படியான, திருடன் என்னும்படியான தீர்ப்பு என்று சொல்வீர்களேயானால்,


யார் குற்றச்சாட்டு என்கின்றனர்? ஏராளமான பாடல்களில் ஆழ்வார்கள் திரிவிக்கிரமன் மாவலியைக் கள்ளனாய்
வஞ்சித்த பெருமையை விளக்கியுள்ளனர்.

திரிவிக்கிரமன் கதையில் முக்கியமானது (core theme) மாவலி என்னும் அரக்கனை கள்ளத்தனமாய் வஞ்சி[ப்பது. இதனை
எல்லாப் புராணக் கதைகளிலும் சொல்லியுள்ளனர். ஏராளமான ஆழ்வார் பாடல்கள் இருக்கின்றன. 

அப் பெருமையான வழியில் வள்ளுவர் மக்களை நடக்க வழிகாட்டுவாரா வள்ளுவர்? திருக்குறளில் அவ்வாறு
நடக்கும்படி ஏதாவது குறள் இருக்கிறதா? - என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.

மக்களுக்கு நீதிவழியில் நடக்க  உபதேசித்த வள்ளுவர் உலகத்தை வென்று ஆள திரிவிக்கிரமன் வழியில் கள்ளத்தனமாய்
வஞ்சனை செய்து ஆளுங்கள் என்று சொல்லவில்லை. சமணர்கள் அற நூல்களுக்கு இக்கதை பொருந்தாது. மடி இல்லாது சோம்பல் அகற்றி உழைத்து உலகை வெல்லச் சூரியனை உவமையாகச் சொல்கிறார் திருக்குறளில்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 13, 2015, 9:28:13 AM1/13/15
to santhav...@googlegroups.com, மின்தமிழ், vallamai


On Tuesday, January 13, 2015 at 6:16:34 AM UTC-8, Hari Krishnan wrote:

2015-01-13 19:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.

நீங்க எவ்வளவு முறை கூக்குரலிட்டாலும் உங்க கதைக்கு இங்கே யாரும் செவிசாய்ப்பதாக இல்லை.  நன்றாகத் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ளுங்கள்.  எவ்வளவு எரிச்சலடைகிறீர்களோ அவ்வளவு உங்களை நீங்களே வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள்.


நீங்கள் கதை அளந்து கொள்ளவும். 

ஆனால், திருவள்ளுவர் குறளில் கள்ளனாய் வஞ்சிப்பதை மக்களுக்கு உதாரணமாய் எடுத்துச் சொல்லவில்லை.
தமிழ்ச் சமணர் ஏடாகிய முக்குடை இதழில் கட்டுரை வெளியாகும்.

நன்று.

நா. கணேசன்


நன்று.

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 9:43:07 AM1/13/15
to santhavasantham, vallamai, mintamil
2015-01-13 19:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
யார் குற்றச்சாட்டு என்கின்றனர்? ஏராளமான பாடல்களில் ஆழ்வார்கள் திரிவிக்கிரமன் மாவலியைக் கள்ளனாய்
வஞ்சித்த பெருமையை விளக்கியுள்ளனர்.

திரிவிக்கிரமன் கதையில் முக்கியமானது (core theme) மாவலி என்னும் அரக்கனை கள்ளத்தனமாய் வஞ்சி[ப்பது. இதனை
எல்லாப் புராணக் கதைகளிலும் சொல்லியுள்ளனர். ஏராளமான ஆழ்வார் பாடல்கள் இருக்கின்றன. 


அது பெருமிதத்துக்கு உரிய ஒன்று என்று ஆழ்வார்கள் கருதியிருந்தால், ‘அடியளந்தான்’ குறளுக்குத் தற்போது காணப்படும் பொருளில் ஒரு குறையும் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்கள்.  அது குற்றமாக இருந்தாலன்றோ அந்தப் பொருள் பொருந்தாமற் போவதற்கு.
 

அப் பெருமையான வழியில் வள்ளுவர் மக்களை நடக்க வழிகாட்டுவாரா வள்ளுவர்? திருக்குறளில் அவ்வாறு
நடக்கும்படி ஏதாவது குறள் இருக்கிறதா? - என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.

அதைக் கள்ளத்தனம் என்றுதான் சொல்லவில்லையே.  அவரவரை அவரவர் வழியில் தடுப்பது என்ற நடைமுறைக்கு அது ஏற்ற ஒன்றுதான்.

எனவே இல்லாத ஒன்றைச் சொல்லி, அந்தக் குறளில் சொல்லப்பட்டிருப்பது சூரியன்தான் என்று நிறுவுவதற்குப் படாத பாடு படுகிறீர்கள்.    எந்தச் சமண உரையில் சூரியன் என்று சொல்லப் பட்டிருக்கிறது என்று கேட்டால், மணக்குடவர் உரை என்கிறீர்கள்.  மணக்குடவர் உரையில் ‘அடியளந்தவன்’ என்றுதான் இருக்கிறதே தவிர, சூரியன் என்று இல்லை. 

சமண உரையில் அப்படி இருப்பதாகத் தாங்கள் சொல்லிக் கொண்டாலும், எந்த சமண உரை என்பதை இது வரையில் சொல்லவே இல்லை.  அதைச் சொன்னால் அதிலும் சாயம் வெளுத்துவிடும்.

N. Ganesan

unread,
Jan 13, 2015, 10:00:52 AM1/13/15
to vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 6:43:05 AM UTC-8, Hariki wrote:

2015-01-13 19:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
யார் குற்றச்சாட்டு என்கின்றனர்? ஏராளமான பாடல்களில் ஆழ்வார்கள் திரிவிக்கிரமன் மாவலியைக் கள்ளனாய்
வஞ்சித்த பெருமையை விளக்கியுள்ளனர்.

திரிவிக்கிரமன் கதையில் முக்கியமானது (core theme) மாவலி என்னும் அரக்கனை கள்ளத்தனமாய் வஞ்சி[ப்பது. இதனை
எல்லாப் புராணக் கதைகளிலும் சொல்லியுள்ளனர். ஏராளமான ஆழ்வார் பாடல்கள் இருக்கின்றன. 


அது பெருமிதத்துக்கு உரிய ஒன்று என்று ஆழ்வார்கள் கருதியிருந்தால், ‘அடியளந்தான்’ குறளுக்குத் தற்போது காணப்படும் பொருளில் ஒரு குறையும் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்கள்.  அது குற்றமாக இருந்தாலன்றோ அந்தப் பொருள் பொருந்தாமற் போவதற்கு.
 

அப் பெருமையான வழியில் வள்ளுவர் மக்களை நடக்க வழிகாட்டுவாரா வள்ளுவர்? திருக்குறளில் அவ்வாறு
நடக்கும்படி ஏதாவது குறள் இருக்கிறதா? - என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.

அதைக் கள்ளத்தனம் என்றுதான் சொல்லவில்லையே.  அவரவரை அவரவர் வழியில் தடுப்பது என்ற நடைமுறைக்கு அது ஏற்ற ஒன்றுதான்.


வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?

சமணர்களுக்கு அடியளந்தான் என்றால் சூரியன். இதனை சமண, பௌத்த சமயங்களின் மூவடிகளால்
அடியளத்தல் செய்யும் தனியாழி சூரியனை அமைத்துள்ள ஸ்ரீபாதம் இந்தியா முழுதும் 2300 வருடமாய்
காட்டுகிறது. எனவே தான், அடியளந்தான் என்றால் சூரியன் என்று சமண சமயத்தவர்கள் புரிந்துகொள்வதை
மணக்குடவர் போன்றோர் உரையிட்டுள்ளனர். கள்ளத் தனத்தால் வஞ்சிக்கும் திரிவிக்கிரமன் என்று
மணக்குடவர் சொல்லவில்லை. 



அடியளந்தான் = சூரியன் என்னும் சிரமண சமயத்தவர் கோட்பாட்டை அறிய சமண, பௌத்த
சமயங்களின் அறவாழி என்றால் சூரியன். அவனது மூவடிகள். அதுபோல் அருகன் என்பதைப்
பார்க்கவேண்டும். இங்கு சூரியனின் மூவடிகள் தனியாழியாகக் காட்டப்படும் காந்தாரச் சிற்பம்.
இதுவே சமணர்களின் அடியளந்தான். இதை மணக்குடவர் குறித்தார். ஆனால், திரிவிக்கிரமன்
என்று எங்கும் குறிக்கவில்லை மணக்குடவர்.

ஸ்ரீபாதங்களில் அடியளந்தான் சூரியன் என்பது நன்கு 2300 வருஷங்களாய் இந்தியா முழுமையும்
விளக்கிக் காட்டியுள்ளனர் சமணர்கள். அதைப் புரிந்துகொண்டால், வள்ளுவர் அடியளந்தான்
எனக் கூறுதல் சூரியன் என விளங்கிவிடும்.

நா. கணேசன்

 
எனவே இல்லாத ஒன்றைச் சொல்லி, அந்தக் குறளில் சொல்லப்பட்டிருப்பது சூரியன்தான் என்று நிறுவுவதற்குப் படாத பாடு படுகிறீர்கள்.    எந்தச் சமண உரையில் சூரியன் என்று சொல்லப் பட்டிருக்கிறது என்று கேட்டால், மணக்குடவர் உரை என்கிறீர்கள்.  மணக்குடவர் உரையில் ‘அடியளந்தவன்’ என்றுதான் இருக்கிறதே தவிர, சூரியன் என்று இல்லை. 

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 10:20:47 AM1/13/15
to vallamai, santhavasantham, mintamil

2015-01-13 20:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?

ஆழ்வார்கள் அடியளந்தான் செய்ததைக் கள்ளம் என்றார்களே ஒழிய, நீதிக்கு மாறானது என்று சொல்லவில்லை.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்


என்று குறள் செய்தாரே, மாவலியிடம் அடியளந்தான் பெற்றது ஒன்னார்த் தெறு பொருள்.  மன்னனுக்குத்தான் அடியளந்தான் குறளும் சொல்லப்பட்டுள்ளது.

N. Ganesan

unread,
Jan 13, 2015, 10:24:00 AM1/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 7:20:47 AM UTC-8, Hari wrote:

2015-01-13 20:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?

ஆழ்வார்கள் அடியளந்தான் செய்ததைக் கள்ளம் என்றார்களே ஒழிய, நீதிக்கு மாறானது என்று சொல்லவில்லை.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்


என்று குறள் செய்தாரே, மாவலியிடம் அடியளந்தான் பெற்றது ஒன்னார்த் தெறு பொருள்.  மன்னனுக்குத்தான் அடியளந்தான் குறளும் சொல்லப்பட்டுள்ளது.

தெறுபொருள் என்றால் கப்பம். கள்ளத்தனமாக வஞ்சிப்பது எங்கே இக்குறளில்?

N. Ganesan

unread,
Jan 13, 2015, 10:27:49 AM1/13/15
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 7:24:01 AM UTC-8, N. Ganesan wrote:


On Tuesday, January 13, 2015 at 7:20:47 AM UTC-8, Hari wrote:

2015-01-13 20:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?

ஆழ்வார்கள் அடியளந்தான் செய்ததைக் கள்ளம் என்றார்களே ஒழிய, நீதிக்கு மாறானது என்று சொல்லவில்லை.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்


என்று குறள் செய்தாரே, மாவலியிடம் அடியளந்தான் பெற்றது ஒன்னார்த் தெறு பொருள்.  மன்னனுக்குத்தான் அடியளந்தான் குறளும் சொல்லப்பட்டுள்ளது.


குறளின் அதிகாரத்தில் உள்ளவற்றைப் படித்தால் எல்லா மக்களுக்கும் பொதுவாய்ச் சொன்ன அறவுரை
என்று தெளியலாம். மன்னனுக்கு மாத்திரம் சொல்லவில்லை. பொதுவாய் எல்லோருக்கும் நீதி
சொல்லி அறிவுறுத்தியுள்ளார். சூரியனின் ஒரு நாள் கூட ல்லிவ் எடுக்காத மடியின்மையைச்
சொல்லியுள்ளார்.

N. Ganesan

unread,
Jan 13, 2015, 10:28:27 AM1/13/15
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 7:27:46 AM UTC-8, N. Ganesan wrote:


On Tuesday, January 13, 2015 at 7:24:01 AM UTC-8, N. Ganesan wrote:


On Tuesday, January 13, 2015 at 7:20:47 AM UTC-8, Hari wrote:

2015-01-13 20:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வள்ளுவர் அப்படியா அவரவர் வழியில் கள்ளத்தனம் செய்யுங்கள் என்று நீதிநூல் எழுதியுள்ளார்?

ஆழ்வார்கள் அடியளந்தான் செய்ததைக் கள்ளம் என்றார்களே ஒழிய, நீதிக்கு மாறானது என்று சொல்லவில்லை.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்


என்று குறள் செய்தாரே, மாவலியிடம் அடியளந்தான் பெற்றது ஒன்னார்த் தெறு பொருள்.  மன்னனுக்குத்தான் அடியளந்தான் குறளும் சொல்லப்பட்டுள்ளது.


குறளின் அதிகாரத்தில் உள்ளவற்றைப் படித்தால் எல்லா மக்களுக்கும் பொதுவாய்ச் சொன்ன அறவுரை
என்று தெளியலாம். மன்னனுக்கு மாத்திரம் சொல்லவில்லை. பொதுவாய் எல்லோருக்கும் நீதி
சொல்லி அறிவுறுத்தியுள்ளார். சூரியனின் ஒரு நாள் கூட ல்லிவ் எடுக்காத மடியின்மையைச்
சொல்லியுள்ளார்.

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 10:41:06 AM1/13/15
to santhavasantham, mintamil, vallamai

2015-01-13 20:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தெறுபொருள் என்றால் கப்பம். கள்ளத்தனமாக வஞ்சிப்பது எங்கே இக்குறளில்?

தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை அடர்த்துக் கொண்ட பொருளும் மன்னனுக்குப் பொருளாம்.

--மணக்குடவர் உரை.

N. Ganesan

unread,
Jan 13, 2015, 10:43:18 AM1/13/15
to vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 7:41:05 AM UTC-8, Hariki wrote:

2015-01-13 20:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தெறுபொருள் என்றால் கப்பம். கள்ளத்தனமாக வஞ்சிப்பது எங்கே இக்குறளில்?

தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை அடர்த்துக் கொண்ட பொருளும் மன்னனுக்குப் பொருளாம்.


(1) வாரிசு இல்லாமல் போனார் பொருள் (2) சுங்கம் (3) எதிரி மன்னர் தோற்றதன் அடையாளமாகக் கட்டும் கப்பம்.

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 10:49:29 AM1/13/15
to santhavasantham, vallamai, mintamil

2015-01-13 21:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
(1) வாரிசு இல்லாமல் போனார் பொருள் (2) சுங்கம் (3) எதிரி மன்னர் தோற்றதன் அடையாளமாகக் கட்டும் கப்பம்.

அடர்த்துக் கொண்ட பொருள் என்பதற்கு தோற்ற மன்னனிடம் கவர்ந்த பொருள் என்றும் பொருளுண்டு.  புறப்பொருள் வெண்பாமாலையைப் பார்க்கவும்.

N. Ganesan

unread,
Jan 13, 2015, 10:54:17 AM1/13/15
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, January 13, 2015 at 7:49:29 AM UTC-8, Hari wrote:

2015-01-13 21:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
(1) வாரிசு இல்லாமல் போனார் பொருள் (2) சுங்கம் (3) எதிரி மன்னர் தோற்றதன் அடையாளமாகக் கட்டும் கப்பம்.

அடர்த்துக் கொண்ட பொருள் என்பதற்கு தோற்ற மன்னனிடம் கவர்ந்த பொருள் என்றும் பொருளுண்டு.  புறப்பொருள் வெண்பாமாலையைப் பார்க்கவும்.



அடர்²-த்தல் atar-

11 v.tr. caus. of அடர்¹-. 1. To press down; அமுக்குதல். திருவிரலா லடர்த் தான் வல்லரக்கனையும் (தேவா. 509, 8). 2. To oppress; வருந்துதல். அடர்புலன் போக்கற் றோர்க்கும் (கோயிற்பு. பாயி. 18). 3. To attack, make an onset upon; தாக்குதல். ஆளை யாள்கொண் டடர்த் தனர் (கந்தபு. முதனாட். 111). 4. To kill; கொல்லுதல் இடங்கரை யாழி வலவ னடர்த்ததுபோல (கல்லா. 56). 5. To destroy, remove; கெடுத்தல். பாவ மடர்த் தமர்வாரே சிவலோகத்து (சைவச. பொது. 567).

 

எதிரியை அடர்த்து அமுக்கி அவனைக் கட்ட வைக்கும் கப்பம் - அடர்த்துக் கொண்ட பொருள்.

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 11:09:11 AM1/13/15
to santhavasantham, vallamai, mintamil

2015-01-13 21:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, January 13, 2015 at 7:41:05 AM UTC-8, Hariki wrote:

2015-01-13 20:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தெறுபொருள் என்றால் கப்பம். கள்ளத்தனமாக வஞ்சிப்பது எங்கே இக்குறளில்?

தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை அடர்த்துக் கொண்ட பொருளும் மன்னனுக்குப் பொருளாம்.


(1) வாரிசு இல்லாமல் போனார் பொருள் (2) சுங்கம் (3) எதிரி மன்னர் தோற்றதன் அடையாளமாகக் கட்டும் கப்பம்.

கவர்கணைச் சுற்றங் கவர்ந்த கணநிரை
அவரவர் வினைவயி னறிந்தீ தன்று.

ஒவ்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற்
கூறிட்டார் கொண்ட நிரை.
--புறப்பொருள் வெண்பா மாலை, வெட்சிப் படலம், 14, பாதீடு.

பாதீடு என்பது வள்ளுவர் கண்டித்த ஒன்றோ?  பாதீட்டை, கவர்ந்த பொருளில் பகுத்துத்தானே கொடுப்பார்கள்.

Hari Krishnan

unread,
Jan 13, 2015, 11:10:15 AM1/13/15
to santhavasantham, vallamai, mintamil

2015-01-13 21:39 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
கவர்கணைச் சுற்றங் கவர்ந்த கணநிரை
அவரவர் வினைவயி னறிந்தீ தன்று.

அவரவர் வினைவயி னறிந்தீந் தன்று.

தட்டுப்பிழை.

தேமொழி

unread,
Jan 13, 2015, 3:06:44 PM1/13/15
to mint...@googlegroups.com
திரு கணேசன் அவர்களின் கவனத்திற்கு,

முனைவர் பட்டம் பெற்றவர்களை மட்டும் அவ்வாறு அழைக்கவும்,  தேவையின்றி பிறரை அவ்வாறு அழைத்தால் அது அவர் மனதை வருத்தும் நோக்கத்துடன், பகடி செய்யும் எண்ணத்தில் எழுதப்படுவதாக தோற்றம் தருகிறது. 

தயவு செய்து எழுதும் பொழுது கவனத்துடன் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.


..... தேமொழி




On Monday, January 12, 2015 at 9:12:53 PM UTC-8, N. Ganesan wrote:


On Monday, January 12, 2015 at 8:59:06 PM UTC-8, Dev Raj wrote:
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்கு
டாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;

டாக்டர் ஐயா,

தரங்கம் என்பது திரங்கம்  என்பது நான் காட்டியுள்ளேன்.
தரங்கம் பாடி, தரங்கித சிரோருக என்படு பற்றியும் பேசினோம்.

நா. கணேசன்
தமிழ்க்குழுமங்களில் ஆராய்ச்சி முதிராததால் ஏகடியம்
பேசுகின்றனர். ஆங்கிலக் குழுமங்களில் இச்சொற்களை
முற்செலுத்தி ஆதரவு திரட்டலாம்


தேவ்

N. Ganesan

unread,
Jan 14, 2015, 7:37:02 AM1/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, ndsun...@hotmail.com


On Tuesday, January 13, 2015 at 6:01:45 AM UTC-8, N Deiva Sundaram wrote:
//பாவாணர் வழியில் எல்லா அகராதிகளும் தொகுத்து இரா. மதிவாணன் குழுவினர் வெளியிட்ட
அகராதிகள் இணையப் பல்கலையில் ஏற்ற 10 லட்சம் ரூ. என்று ந. தெய்வசுந்தரம் அவர்களின்
செய்தி வந்தது.//

தமிழக அரசு அளித்துள்ள ரூபாய் 10 இலட்சம்,   திரு. பூங்குன்றன் ( பாவாணர்  மாணவர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களின் மகனார்) தலைமையில் இயங்கும்  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி  இயக்ககம் சார்பாக மேற்கொள்ளயிருக்கிற பணிக்காகும். இதற்கும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன்.  இந்த இயக்ககமே அப்பணியை மேற்கொள்ள இருப்பதாக அறிகிறேன். மேலும் தற்கால கணினிவழி அகரமுதலி  ( Computational Lexicography) முறைகளைப் பின்பற்றிச் செய்யப்போவதாக அறிகிறேன். எனவே தேடல் வசதி உட்பட அனைத்து வசதிகளும் அத்திட்டத்தில் நமக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கலாம். திட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு அது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தளத்திலும் ஏற்றப்படலாம். 

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


தகவலுக்கு நன்றி, பேரா. தெய்வசுந்தரம்.  யூனிகோட் வடிவில் தட்டச்சுவதுடன், கூடவே பிடிஎப் நூல்களும்
தருதல் வேண்டும் என்று சொல்லுங்கள். ஒருங்கு குறியில் இட்டவைகளில் தட்டுப்பிழைகளைச் சரிபார்த்துக்கொள்ள உதவும் 

அன்புடன்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 14, 2015, 7:52:14 AM1/14/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, January 12, 2015 at 8:59:06 PM UTC-8, Dev Raj wrote:
ஓவடி, த்ரங்கித சிரோருஹ - இவை இந்திய மொழிகளுக்கு
டாக்டர். நா. கணேசர் ஐயா அளித்த அருங்கொடைகள்;
தமிழ்க்குழுமங்களில் ஆராய்ச்சி முதிராததால் ஏகடியம்
பேசுகின்றனர். ஆங்கிலக் குழுமங்களில் இச்சொற்களை
முற்செலுத்தி ஆதரவு திரட்டலாம்


தேவ்

இன்றோ, நேற்றோ அல்ல. இணையம் தோன்றின நாளிலிருந்து ஆங்கிலத்தில் இந்தியவியல் நிபுணர்கள்
குழுவில் 25+ ஆண்டுகளாய் தமிழ், த்ராவிட மொழிகளின் இந்திய ஸப்ஸ்றேற்றம்  பற்றி எழுதிக் கொண்டுள்ளேன்.
பல பதிற்றாண்டுகளாய் உலக சம்ஸ்கிருத ஆய்வுமாநாடு நல்ல முறையில் நடக்கிறது. சம்ஸ்கிருத மாநாடு
என்றாலும் அது இந்தியவியல் மாநாடு தான். தொல்லியல், ஆர்ட் ஹிஸ்டை, ... எல்லாம் உண்டு.
இம்முறை முதன்முறையாக பாங்காக் மாநகரில், தாய்லாந்து அரசர், அரசி (சம்ஸ்கிருத அறிஞர்), அரசு
கேட்டுக்கொண்டதன்படி நடக்கிறது. இதுவரை, ஐரோப்பாவில் தான் அனேகமாக நடந்தது. சிலமுறை,
அமெரிக்காவில். வரும் ஜூனில் கலந்துகொண்டு, சிந்து சமவெளியில் மகர விடங்கர் கொற்றவை,
அவ் வழிபாடு சங்கத் தமிழகத்தில் தொடர்வது பற்றி உரையாற்ற உள்ளேன். அதன் முன்னோட்டம்,
டல்லஸ் மாநகர தமிழ்ச் சங்கத்தில் பேசினேன்.

திரை- திரங்குதல், இதுவே, திரங்கம் > தரங்கம் என்னும் வடசொல் என்று விரிவாக எழுதியுள்ளேன்.
திரங்கம் என்பதன் திரிபாகிய தரங்கம் , தரங்க சிரோருக போன்ற பாடல்களில் வடமொழியில் காணலாம்.
ஓங்கில் ‘dolphin' உள்ளது போல, ’ஓங்கி உலகளந்த’ திரிவிக்கிரமனின் ஓவடி = ஓ- + அடி போலவே,
இலக்கியச் சான்றுகள் ஓவர், ஓ-வரும், ஓவணம் போன்றன் கொடுத்து விளக்கணும்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jan 14, 2015, 8:27:20 AM1/14/15
to vallamai, mintamil


12 ஜனவரி, 2015 ’அன்று’ 12:54 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
ஆழ்வார் பாடலில் இலக்கணப்பிழை இருப்பதைக்கண்டறிந்தால் அதன் அசை, தளை, சீர் பிரித்து எதுகையில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன, ஆழ்வார்பாடலில் உள்ளது எவ்வகை எதுகை, ஓவடி என சேர்த்தால் வருவது எவ்வகை எதுகை...இதை எல்லாம் விளக்கினால் கணேசர் கூறுவது இலக்கனரீதியாக சரியா, தவறா என ஆராயலாம்

ஆனால் முதற்கண் ஓவடி எனும் சொல் தமிழிலக்கியத்தில் இதுவரை பயன்பட்டதற்கான ஆதாரமே அவர் கொடுக்கவில்லை. ஓவடி தமிழ்ழ்சொல் எனில் அது இலக்கியங்களில் இருந்திருக்கவேண்டும், குரைந்தபட்சம் அகராதியில் இருக்கவேண்டும். ஆக தமிழில் இல்லாத சொல்லை ஆழ்வார் புதிதாக கண்டுபிடித்து எழுதினார் 

செல்வன்

ஓவடி என்பது இரு சொற்கள் என்கிறாரே. இரு சொற்கள் எல்லாமும் அகராதியில் இருக்க தேவை இல்லையே

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Jan 14, 2015, 9:18:32 AM1/14/15
to vallamai, mintamil

2015-01-14 7:27 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஓவடி என்பது இரு சொற்கள் என்கிறாரே. இரு சொற்கள் எல்லாமும் அகராதியில் இருக்க தேவை இல்லையே


வேந்தே,

அப்படிப்பார்த்தால் காலடி, திருவடி எல்லாமே இருசொற்கள் தான். அவை அகராதியில் இல்லையா?


--

N. Ganesan

unread,
Jan 14, 2015, 9:32:38 AM1/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, Santhavasantham
பொதுவாக, இருசொற்கள் சேரும்போது அவை அகராதியில் இடம்பெறா என்கிறார் வேந்தர்.

ஓ- உயர்ச்சி, கழிவிரக்கம் இரண்டிலும் வரும் சொல். இது ஒரு அநுகரணவோசை (ideophone)
என்னும் ஒலிக்குறிப்புச்சொல். ஆங்கிலத்தில் Oh! என்பதுபோல.

தமிழில் ஓ- என்னும் தாதுவேர் தருவது ஓக்கு-/ஓங்கு-. ஆண்டாள்: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி.
ஓக்குதல் - உயர்த்துதல் - ஓச்சுதல் - உகைத்தல். குணிலால் முழவை அடித்து
இறைவழிபாடு செய்யும் தமிழ் அந்தணர்கள் ஓக்கு-/ஓச்சு- உகச்சர்/உவச்சர் எனப்பட்டனர்.
வேளார்களில் எனப்ப்படும் தமிழ்க்குயவர்களின் அந்தணர்கள் உகச்சர்/உவச்சர்.
இவர்களில் பாரதத்தின் இரு செம்மொழிகளும் கற்றுணர்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் தோன்றினார்.
அப்போது கிரந்தம் இருந்ததால் இது சாத்தியமாயிற்று. இந்தி எழுத்துக்கு மருந்தாக கிரந்தத்தை
தமிழர் கைக்கொண்டால் எத்தனையோ கம்பர்கள் வேதமும், இதிகாசமும் இந்த
மூன்றால் மில்லினியத்தில் புதுக்குவார்கள். ஓஜ என்ற ஜாதிப்பெயர் வடநாட்டில் உண்டு.
பூசை இருக்கிலேயே பூஜா ஆவதுபோல, ஓச்சன் இந்தியில் ஓஜா ஆவது காண்க.

நா. கணேசன்
 

செல்வன்

unread,
Jan 14, 2015, 9:44:24 AM1/14/15
to vallamai, mintamil, Santhavasantham

2015-01-14 8:32 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பொதுவாக, இருசொற்கள் சேரும்போது அவை அகராதியில் இடம்பெறா என்கிறார் வேந்தர்.

2500 ஆண்டு தமிழிலக்கிய வரலாற்றில் ஒரே ஒருவர் கூடவா ஓவடி எனும் சொல்லை பயன்படுத்தாமால் இருந்திருப்பார்?

2500 ஆண்டுகளாக ஒருவருமே பயன்படுத்தாத சொல்லை ஆழ்வார் மட்டுமே பயன்படுத்தினார் , அதைப்பிற்காலத்தில் வந்தவர்கள் மாற்றிவிட்டார்கள் என நூல் எழுதி ஆயிரமாண்டுகள் கழித்துச்சொல்லுவது பொருத்தமாக இல்லையே?



--

N. Ganesan

unread,
Jan 14, 2015, 9:52:39 AM1/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, January 14, 2015 at 6:44:24 AM UTC-8, செல்வன் wrote:

2015-01-14 8:32 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பொதுவாக, இருசொற்கள் சேரும்போது அவை அகராதியில் இடம்பெறா என்கிறார் வேந்தர்.

2500 ஆண்டு தமிழிலக்கிய வரலாற்றில் ஒரே ஒருவர் கூடவா ஓவடி எனும் சொல்லை பயன்படுத்தாமால் இருந்திருப்பார்?

ஓவடி இரண்டு சொற்கள்.

செல்வன்

unread,
Jan 14, 2015, 10:23:45 AM1/14/15
to vallamai, mintamil

2015-01-14 8:52 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஓவடி இரண்டு சொற்கள்.

அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?


--

Hari Krishnan

unread,
Jan 14, 2015, 10:38:56 AM1/14/15
to vallamai, mintamil

On 14 January 2015 at 20:53, செல்வன் <hol...@gmail.com> wrote:
அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?

அய்யா இரண்டு சொற்கள்ங்கறார் இல்ல... அவற்றைன்னு கேக்கணும்.  புத்தி புத்தி.. அய்யாவுக்கு வேகம் வந்தா மீட்டங்கில பேசிப்புடுவாக.

N. Ganesan

unread,
Jan 14, 2015, 10:57:45 AM1/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, January 14, 2015 at 7:23:45 AM UTC-8, செல்வன் wrote:

2015-01-14 8:52 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஓவடி இரண்டு சொற்கள்.

அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?

ஆழ்வார் பயன்படுத்தி இருக்காரே.
 

N. Ganesan

unread,
Jan 14, 2015, 11:06:11 AM1/14/15
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

ஆழ்வார்களில் 4000 பாடல்களுக்கும் உள்ள எதுகை பிசகாது
இருப்பதை நோக்கினால், ஆழ்வார் பாடலில் ஓவடி = ஓங்கிய பாதம்
என்ற சொற்றொடர் ஆள்வதை உணரலாகும்.

பெரியாழ்வார் திருமொழி:
218 மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
           மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை 
           ஓவடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே 
           தாவடி இட்டானால் இன்று முற்றும் 
               தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)
(ஓரடி என்னும் பாடத்தை விட, 4000 பாசுரங்களின் எதுகை
நோக்கி ஓவடி என்னும் பாடம் கொள்ளப்பட்டது.)

சுந்தரர் தேவாரத்தில், இதே ஓ- என்னும் சொல்லுடன் சேர்ந்த
வணம் என்று ஆள்கிறார். ஓவணம் = ஓங்கிய அழகு.
பேரழகு = ஓவணம் என்று விளக்குகிறார் பெரியபுராண
உரையாசிரியர் சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணியனார் அவர்கள்.
ஓவம் = உயரம் (யாழ் அகராதி). ஒவர் = கூத்தர் (விறலி, பாணர்
போன்றோர்) எனச் சிலம்பிலும், சிந்தாமணியிலும் ஓ- என்னும்
வினைச்சொல் அடியாய்ப் பிறந்த பெயர்ச்சொல் (வெர்பல் நௌன்)
பார்க்கிறோம். ஓ-வரும் = உயர்ச்சி வரும் என்ற பாடல் பிரயோகங்களைக்
கந்தபுராணம், காஞ்சிப் புராணத்தினின்றும் காட்டியுள்ளேன்.
ஓவர், ஓவம் போலவே ஓவணம் (=பேரழகு, சுந்தரர்), ஓவடி (=ஓங்கிய அடி, 
பெரியாழ்வார்) இனிவரும் தமிழகராதிகளில் ஏற்றலாம்.

உழவர் திருநாள், தமிழர் தம் புத்தாண்டு பிறக்கும் நாள், கொற்றவை
கணவன் மகரவிடங்கர் பெயரில் தமிழ் மாதங்களில் தமிழ்ப்பெயர் “தை”
(எந்தை, நுந்தை, தந்தை, முந்தை, ... போன்றவற்றில் உள்ள “தை), திருவள்ளுவர்
திருநாளில் ஒரு தேவாரமும், அதில் உள்ள “ஓவணம்” என்ற சொல்லின்
பொருளும் பார்ப்போம். மிக அழகான சுந்தரர் பாட்டு. பலசுருதி. 
பொருள் அண்மைக் காலத்தைய உரையில் பிழைபடச் சொல்லப்பட்டுள்ளமை
சிவனின் வாகனம் எருது, ஏறு, விடை, காளை என்னென்ன வருணனைகள்
என்று பார்த்தால் விளங்கும். 1000+ பாடல்கள் சைவத்தில் இருக்கும்.

டிஜிட்டல் தேவாரத்தில் ‘ஏறு’ என்ற சொல்லின் சில அடிகள்:

இதே போல, விடை, காளை, சே, எருது எல்லாம் தேவாரத்தில் பார்த்தால்
சுந்தரர் ஏன் “ஓவணம் மேலிடும் எருது” என்று பேரழகு உடைய எருத்தினைப்
பேசுகிறார் எனப் புரியும். தருமபுர உரை விவசாயம் தெரியாத பண்டிட்
செய்தது போலும். சேத்தலால் சே, கள்ளுடைய காளைக்குக் காரணப்பெயர்.
காளை, களிறு < கள் ‘மத்தம்/மதம், மஸ்த் என இந்தியில்’. கொங்கு மங்கலவாழ்த்தில்
மங்கல அந்தணர் ‘பூணாச் சேவும், ஈனாக் கிடாரியும்’ சீர்வரிசை வேளாளர் இல்லங்களில்
கொடுப்பதைப் பாடுவர். அதாவது, வண்டி, ஏரில் பூட்டுவதன் முன்னம் நெற்பொலி களத்தில்
தாம்புக் கயிற்றில் பூணுவது சேவு (சேவு - ஆக்கன்று - விடை ஆகும் பருவம்.
சேவடி - சிவந்த அடி, செம்மையான அடி. ஓவடி - ஓங்கிய அடி.

ஓவணம் மேலிடும் எருது - சிவபிரான் உகந்து ஏறுவது. சிவனின் கொடியில்
நந்தி இருப்பதை (யாழ்ப்பாண அரசர்கள் கொடியிலும்) ஓர்க.

(1) ஊறி வாயினன், நாடிய வன்தொண்டன்---ஊரன்---
தேறுவார் சிந்தை தேறும் இடம்---செங்கண்வெள்ஏறு
ஏறுவார்---எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே.

(2) நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட
ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்---
சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண்
ஏறு அணி வெல் கொடியான்அவன்---எம்பெருமானே.


(3) ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன், 
ஆன்ஏறுஅதுஏறி, அழகு ஏறும் நீறன், அரவுஏறு பூணும் அரன், ஊர்---
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து, குயில் ஏறு சோலை மருவி,
தேன் ஏறு மாவின் வளம் ஏறி, ஆடு திரு முல்லைவாயில்இதுவே.

(4) பேர்இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர்ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள்ஏறு ஏறிய செல்வர்---நல்ல
பாரிடம் பாணிசெய்யப் பருப்பதம் நோக்கினாரே.

(5)  அம் கண் மால் உடையர்ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்---
பைங்கண் வெள்ஏறுஅது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.

(6) நீர் ஏற ஏறும் நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியை---
போர் ஏறுஅது ஏறியை, புக்கொளியூர் அவிநாசியை,
கார் ஏறு கண்டனை,---தொண்டன்ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை, துன்பமே.

(7) இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும்,
கடி ஆர் பொழில் சூழ்தரு, காழி
அடியார் அறியார், அவல்(ம்)மே.

(8) அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ்தரு, காழி
தொடர்வார்அவர் தூ நெறியாரே

(9) நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஒர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி,
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர்-
கூறான், நகர்போல்---குரங்காடுதுறையே.

(10) அடல் எருது ஏறு உகந்த, அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய,
கடல்இடை நஞ்சம் உண்டு கனிவுஉற்ற கண்டன்--- முனிவுஉற்று இலங்கை அரையன்
உடலொடு தோள்அனைத்தும் முடிபத்து இறுத்தும், இசை கேட்டு இரங்கி, ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி, நமை ஆள வல்ல நறையூரில் நம்பன்அவனே.

(11) கடி ஆர் அலங்கல்கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன்,
கொடி ஆர் வெள்ளைஏறு உகந்த கோவணவன், இடம்ஆம்---
படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ,
செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.
verbatim Dharmapuram commentary.)

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 14, 2015, 12:14:39 PM1/14/15
to vallamai, mintamil


On Wednesday, January 14, 2015 at 7:23:45 AM UTC-8, செல்வன் wrote:

2015-01-14 8:52 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஓவடி இரண்டு சொற்கள்.

அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?

ஆழ்வார் பயன்படுத்தி இருக்காரே.
 


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
332.gif

செல்வன்

unread,
Jan 14, 2015, 6:06:22 PM1/14/15
to vallamai, mintamil

On Wed, Jan 14, 2015 at 9:57 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அதை ஏன் யாரும் 2500 ஆன்டாக பயன்படுத்தவில்லை?

ஆழ்வார் பயன்படுத்தி இருக்காரே.

வினைதீர்த்தான் ஐயாவே வி.வி.சிரிக்கும் வண்ணம் காமடி செய்யாமல் இதுக்கு நல்ல தெளிவான ஒரு விளக்கம் கொடுங்கள் :-)

ஓவடி என்பதை ஏன் யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை? யாருமே 2500 ஆண்டுகளாக பயன்படுத்தாத இச்சொல்லை ஆழ்வார் மட்டுமே பயன்படுத்தினார் என்பதை எப்படி ஏற்பது?


--

Hari Krishnan

unread,
Jan 14, 2015, 9:10:30 PM1/14/15
to vallamai, mintamil

2015-01-15 4:35 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஓவடி என்பதை ஏன் யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை? யாருமே 2500 ஆண்டுகளாக பயன்படுத்தாத இச்சொல்லை ஆழ்வார் மட்டுமே பயன்படுத்தினார் என்பதை எப்படி ஏற்பது?

அதையும் ஒரே ஒருவர் மட்டுமே ஊகத்தின் அடிப்படையில் ‘இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்’ என்ற வகையில் சொல்வது.  தர்க்கத்துக்குப் பொருந்தினாலும் சான்று பொருந்தவில்லையே.  முரட்டுப் பிடிவாதமாக ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி சாதித்துக் கொள்வது என்பது வழக்கமாகி விட்டது.

N. Ganesan

unread,
Jan 14, 2015, 9:19:02 PM1/14/15
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

இன்னொரு தேவாரம் பார்ப்போம். சம்பந்தரின் திருவிருக்குக் குறள்

தமிழ் இணையப் பல்கலை:
3230.பூவினானும், தாவினானும்,
நாவினாலும் ஓவினாரே.     9

பிரெஞ்சு நிறுவனம்:

பூவினானும், தாவினானும்,
நாவினாலும் ஓவினாரே

ஆக, சம்பந்தர் பாட்டில் “ஓவினார்” என்றே உள்ளது.
பொருள்:
பிரமனும், விட்டுணுவும் நாவினால் உயர்த்தி ஓதினார்கள். (cf. ஓவம் = உயரம், யாழ் அகராதி).
ஓவர் - சிலம்பு, ஓவடி - ஆழ்வார், ஓவணம் - சுந்தரர்.

ஆனால், சில ஆண்டுகட்கு முன், ஓவுதல் உயர்த்திப் புகழல் என்னும் பொருள் தருமபுர உரை ஆசிரியருக்குத்
தெரியவில்லை போலிருக்கிறது. பாட்டையே மாற்றியுள்ளார். ”ஓவினாரே” என்பதை ”நோவினாரே”
என மாற்றி, ”உயர்த்திப் பாடினார்” என்று சொல்லாமல், “நோவினாரே” என்று மாற்றி ”நொந்து பாடினார்”
எனும்படி பொருள்கொடுக்கிறார்!!!

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 14, 2015, 9:26:46 PM1/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, January 14, 2015 at 3:06:22 PM UTC-8, செல்வன் wrote:

ஓவடி என்பதை ஏன் யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை? யாருமே 2500 ஆண்டுகளாக பயன்படுத்தாத இச்சொல்லை ஆழ்வார் மட்டுமே பயன்படுத்தினார் என்பதை எப்படி ஏற்பது?

ஓ+அடி = ஓவடி.

பாட்டுல பாருங்க - ஓவடிமனசு

ஓவினாரே - தேவாரம். சிலம்பு, சிந்தாமணி, கந்த, காஞ்சி புராணங்கள், வோட்டர் லிஸ்ட் பெயர் (ஓ + அணன் = ஓவணன்),
சுந்தரர் - ஓ + வணம் = ஓவணம். சான்றுகள் ஏராளம்.

Hari Krishnan

unread,
Jan 14, 2015, 9:30:29 PM1/14/15
to mintamil, vallamai

2015-01-15 7:56 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஓவினாரே - தேவாரம். சிலம்பு, சிந்தாமணி, கந்த, காஞ்சி புராணங்கள், வோட்டர் லிஸ்ட் பெயர் (ஓ + அணன் = ஓவணன்),
சுந்தரர் - ஓ + வணம் = ஓவணம். சான்றுகள் ஏராளம்.

ஓ போயிட்டு வரலாம்--குழந்தைக்கு சொல்வது. ஓ பாப்பா லாலி.. திரைப்படப் பாடல். ‘ஓ’டும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ.. எம்ஜிஆர் பாடல்.. சான்றுகள் ஏராளம்தான்.

N. Ganesan

unread,
Jan 14, 2015, 9:33:16 PM1/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, January 14, 2015 at 6:30:29 PM UTC-8, Hari wrote:

2015-01-15 7:56 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஓவினாரே - தேவாரம். சிலம்பு, சிந்தாமணி, கந்த, காஞ்சி புராணங்கள், வோட்டர் லிஸ்ட் பெயர் (ஓ + அணன் = ஓவணன்),
சுந்தரர் - ஓ + வணம் = ஓவணம். சான்றுகள் ஏராளம்.

ஓ போயிட்டு வரலாம்--குழந்தைக்கு சொல்வது. ஓ பாப்பா லாலி.. திரைப்படப் பாடல். ‘ஓ’டும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ.. எம்ஜிஆர் பாடல்.. சான்றுகள் ஏராளம்தான்.

அப்படியா? நல்லது.

செல்வன்

unread,
Jan 14, 2015, 9:40:49 PM1/14/15
to vallamai, mintamil

2015-01-14 20:26 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பாட்டுல பாருங்க - ஓவடிமனசு



இமையே இமையே விலகும் இமையே 

                    ( இசை )

இமையே இமையே விலகும் இமையே 
விழியே விழியே பிரியும் விழியே 
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
பனியில் மூடிப் போன பாதை மீது
வெயில் வீசுமோ
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன்
காதில் கேட்குமோ
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய் ( இசை )

இமையே இமையே விலகும் இமையே 
விழியே விழியே பிரியும் விழியே 
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து
வானெல்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன
செய்ததோ பிழை

ஓ அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
ஹா...  ஹா... ஹா... 

"ஓ அடி மனதில்" என பாட்டிலேயே கொடுத்திருக்கிறது. அதை ஓவடி என மாற்றிவிட்டீர்கள்.

ஓவடி என்பதுக்கு ஓங்கிய அடி என முன்பு பொரூள் சொன்னீர்கள். இங்கேயும் அந்தபொருள் தானா? :-)

--

N. Ganesan

unread,
Jan 14, 2015, 9:44:37 PM1/14/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Monday, January 12, 2015 at 10:26:38 AM UTC-8, K Selvan wrote:
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற மகிழ்ச்சி ஐயா :-)


நல்லது, திரு. செல்வன். ஓவடி = ஓங்கிய பாதம் என்னும் ஆழ்வார்
ப்ரயோகத்தைப் பார்க்கிறபோது தான் ஓவணம் (சுந்தரர்), ஓவினார் (சம்பந்தர்),
ஓவர் (இளங்கோஅடிகள்), ஓவணன் (மக்கட்பெயர்), ... விளங்க ஏதுவாகிறது.

நா. கணேசன்
 

2015-01-12 12:19 GMT-06:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Monday, January 12, 2015 at 9:54:47 AM UTC-8, செல்வன் wrote:
ஆழ்வார் பாடலில் இலக்கணப்பிழை இருப்பதைக்கண்டறிந்தால் அதன் அசை, தளை, சீர் பிரித்து எதுகையில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன, ஆழ்வார்பாடலில் உள்ளது எவ்வகை எதுகை, ஓவடி என சேர்த்தால் வருவது எவ்வகை எதுகை...இதை எல்லாம் விளக்கினால் கணேசர் கூறுவது இலக்கனரீதியாக சரியா, தவறா என ஆராயலாம்

ஆனால் முதற்கண் ஓவடி எனும் சொல் தமிழிலக்கியத்தில் இதுவரை பயன்பட்டதற்கான ஆதாரமே அவர் கொடுக்கவில்லை. ஓவடி தமிழ்ழ்சொல் எனில் அது இலக்கியங்களில் இருந்திருக்கவேண்டும், குரைந்தபட்சம் அகராதியில் இருக்கவேண்டும். ஆக தமிழில் இல்லாத சொல்லை ஆழ்வார் புதிதாக கண்டுபிடித்து எழுதினார் என கணேசர் கூறுவதற்கு அவர் இலக்கணரீதியான ஆதாரமும் கொடுக்கவில்லை, இலக்கியரீதியான ஆதாரமும் கொடுக்கவில்லை.

தற்கால தமிழ்கவிஞர்கள் தான் பாடலில் எதுகை,மோனை வரவேண்டும் என்பதற்காக இட்டுகட்டிய சொற்களால் பாடல்களை நிரப்புவார்கள். உதாரனமாக

ஜிங்கிடி, ஜிங்கிடி உனக்கு
என்னடி உன் மணகணக்கு?

இங்கே என்னடி என்பதுக்கு எதுகையாக வரவேண்டும் என்பதற்காக ஜிங்கிடி எனும் இட்டுகட்டிய சொல் உருவாக்கபட்டது. ஓவடி எனும் இல்லாதசொல்லை புதிதாக உருவாக்கியிருந்தால் பிரபந்தமும் இப்படி சினிமாபாடல் ரேஞ்சுக்கு தான் போயிருக்கும் :-)

I like your Tamil research, and you show your excellent Tamil knowledge.

N. Ganesan

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 14, 2015, 9:46:07 PM1/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
சந்தி இலக்கணத்தில் மாறும்.

N. Ganesan

unread,
Jan 14, 2015, 9:56:25 PM1/14/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, January 14, 2015 at 6:42:51 PM UTC-8, மின்னம்பலத்தான் wrote:

சங்க இலக்கியங்கள் மற்றும் கம்பராமாயனத்துக்கு அகர நிரலி செய்துள்ள பேராசிரியர் பாண்டிய ராஜா அவர்கள் ஓவடி என்ற சொல் இருக்கா என்று தேடிச் சொல்லிவிடுவார். 

ஓவடி என்பது இரண்டு சொற்கள், பேராசிரியரே. ஓவடி ஒரே சொல் அல்ல.

ஓ- + இன்னொரு சொல் சேரும் இடங்கள் அதிகம். ஓவணன் (ஓ+அணன்), ஓவணம் (ஓ+வணம்), ஓவர் (ஓ + அர்),... ஓவினார் 
(வினைச்சொல்லாக, தேவாரத்தில்) என்று சான்றுகளைப் பாருங்கள்.  ஓவடி = ஓ + அடி என்று பிரியும். ஓ என்ற சொல்லும், அடி என்ற சொல்லும் வருகிறதா என்றும் பார்க்கவேண்டும். ஓ- (ஓக்கு/ஓங்கு என்னும் உயர்ச்சிப் பொருள்) உள்ளதா? என்றும் ஆராய்ந்து சொல்லுங்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 14, 2015, 10:05:02 PM1/14/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஆம், ஐயா. சந்திப் புணர்ச்சி இது: ஓவடி = ஓ + அடி

ஒரு உதாரணம் காட்டுகிறேன்:
பூவும் திங்கள் புனைந்த முடியினர்,
ஏவின் அல்லார் எயில் எய்தார்---
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை,
ஓவென் சிந்தை ஒருவரே. - சம்பந்தர்

ஈற்றடியை “ஓ என் சிந்தை ஒருவரே” என்று பிரித்துப் பொருள் கொள்ளணும்.

சினிமாப்பாட்டில் ஓவடிமனசு எனப் புணரும். ஓ அடி மனசு என பிரிச்சு பொருள் கொள்ளலாம்.

4000 பாட்டு எதுகை பிசகாமல் இருப்பதால் ஓவடி என்னும் பாடம் ஆழ்வாரில் சிறப்பு.
 
நா. கணேசன்


ஓவடி என்பதுக்கு ஓங்கிய அடி என முன்பு பொரூள் சொன்னீர்கள். இங்கேயும் அந்தபொருள் தானா? :-)

N. Ganesan

unread,
Jan 14, 2015, 10:29:03 PM1/14/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, January 14, 2015 at 7:20:14 PM UTC-8, மின்னம்பலத்தான் wrote:
அது சரி 
அந்த ஓவடி பெயர்சொல் என்றால் அது மணிவண்ணனின் மற்றொரு பெயர்

ஓவடி (= ஓ + அடி) என்பது திரிவிக்கிரமனின் ஓங்கிய பாதம். மாவலியை கள்ளத்தால் வஞ்சித்தல்
எனது அக்கதையின் முக்கியக் கருப்பொருள். ஆழ்வார்கள் விரிவாகப் பாடியுள்ளனர்.
இரண்டு பாடல்கள் கொடுத்தேன். மற்ற சிலவும் காண்போம்.

கள்ளத்தால் வஞ்சித்து உலகை வென்றுகொள் என வள்ளுவர் சொல்வதில்லை ஆதலால்,
அடியளந்தான் என்று தமிழ்மறை கூறுவது சூரியன். சிரமண சமயங்களின்
சின்னம் தருமச்சக்கரம். இது சூரியனின் சின்னம். அடியளந்தானின் மூவடிகள் (மூ + அடிகள்)
- அதாவது, சூரியனின் மூவடிகளை - எப்படி சமண சமயத்தவர்கள் கலைவடிவாக
2300 வருஷங்களாய் காண்பித்துள்ளனர் என்று பார்த்தோம். அதன் பொருள் உணர்ந்தால்,
வள்ளுவர் அடியளந்தான் என்று போற்றுவது சூரியனும், அவனது மடி இன்மையும் ஆகும்.

நா. கணேசன்
 
இதுக்குமேல் நம்மாள முடியாது 
கண்ணக் கட்டுது
எலியோன்

--

வேந்தன் அரசு

unread,
Jan 14, 2015, 10:33:33 PM1/14/15
to vallamai, மின்தமிழ்
அடியளந்தான் என்று சூரியனை உயர்திணையில் சொல்லும் வழக்கம் இருக்கா?
It is loading more messages.
0 new messages