இலக்கியத் தெளிவு

321 views
Skip to first unread message

Dev Raj

unread,
Oct 20, 2014, 5:24:57 AM10/20/14
to mint...@googlegroups.com
On Sunday, 19 October 2014 21:32:49 UTC-7, seshadri sridharan wrote:

ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை. 

 
ஶேஷாத்ரி ஶேகர விபோ ! தவோத்தரம் அத்ர !!

அகநானூறு சேஷாத்ரியைச் சொல்கிறது -

கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி........................
                                       - அகநானூறு
                                  
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி 
            விழவுடை விழுச்சீர் வேங்கடம்
                                 - அகநானூறு

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 
மரம் செல மிதித்த "மாஅல்" போல, 
                                      - அகநானூறு

[தொழுநை தமிழகத்து நதியன்று]

தீதற விளங்கிய திகிரியோன் வெவ்வேறு பெயர்களுடன் அடியவர்கள் 
விரும்பும்வண்ணம் கோயில் கொண்டுள்ளதைக் காட்டும் 
தொல் இலக்கிய வரிகள்-

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே !
                                                     -    பரிபாடல்

[இதில் “நல் யாற்று நடுவும்” என்பது திருவரங்கத்தையும், “கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” 
என்பதற்கு “காலத்தால் சேர்க்கப்பட்ட முன்வினைகளை அறுத்து முக்தி நிலையை அளிக்கும் குன்றம்” 
என்று பொருள் கொண்டால் திருவேங்கடத்தையும் குறிக்கிறது எனப் பொருள் கொள்ளலாம்.] 

நரசிம்ம அவதாரம் :

புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி..........
                                                -    பரிபாடல்

இன்னும் தெளிவு வேண்டுமானாலும் தண்டமிழ் இலக்கியம்
விடை பகரத் தயாராக உள்ளது


தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Oct 20, 2014, 5:29:54 AM10/20/14
to min tamil
ஏளனம் செய்வதாகப் பகடியாடிய திரு வேந்தரும் இதைக் கவனிப்பாராக. :-)

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Oct 20, 2014, 5:38:50 AM10/20/14
to mintamil
2014-10-20 14:54 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
அகநானூறு சேஷாத்ரியைச் சொல்கிறது -

கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி........................
                                       - அகநானூறு
                                  
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி 
            விழவுடை விழுச்சீர் வேங்கடம்
                                 - அகநானூறு

அக்காங்... அதெல்லாம் திருமாலுக்கு.  திருமால் வேற நாராயணன் வேறன்னு சொல்லியாச்சில்ல?  திருமால் வேற, நாராயணன் வேற, முரியன் வேற, சுப்ரமணியன் வேற, கண்ணி கார்நறுங்கொன்றை, காமர்க்கு வண்ணமார்பில் தாரும் கொன்றைன்னு புறநானூறுல சொல்றது காமன்.. மன்மதனையாக்கும்.  நீங்களா நடராஜப் பெருமாள்ளு நெனச்சிக்கினா யாரு பொறுப்பு?

சங்க எலக்கியத்துல நாரணன் கீதா?  சிவன் கீதா?  சுப்ரமணியமும் முருவனும் ஒண்ணுன்னு சொல்லிக்கீதா?  தமிழை அழித்தொழிக்கப் பொறப்பட்டிருக்கறவங்களுக்கெல்லாம் இது வௌங்குமா?  :)))

மட்டுறுத்துநர்களுக்குக் குறிப்பு: இது தேவை நான் தனிப்பட்ட முறைல தாக்கினது இல்லன்னு சொல்லத் தேவையில்லன்னு நினைக்கறேன். 


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Oct 20, 2014, 5:39:55 AM10/20/14
to mintamil

2014-10-20 15:08 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
சங்க எலக்கியத்துல நாரணன் கீதா?  சிவன் கீதா?  சுப்ரமணியமும் முருவனும் ஒண்ணுன்னு சொல்லிக்கீதா?  தமிழை அழித்தொழிக்கப் பொறப்பட்டிருக்கறவங்களுக்கெல்லாம் இது வௌங்குமா?  :)))

ஓகோகோ இது ரங்காச்சாரி இழையா!  மண்ணாஷ்ட்டு உட்டுருங்கோ தாடியாரே!

Dev Raj

unread,
Oct 20, 2014, 6:26:11 AM10/20/14
to mint...@googlegroups.com
On Monday, 20 October 2014 02:29:54 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
ஏளனம் செய்வதாகப் பகடியாடிய ..........................................
 

தெற்கு - வடக்கு என்பது இந்தியச் சிந்தனை மரபில்
இல்லை. 

நாம் வடபுலப் பெயர்களைச் சூட்டிக்கொள்கிறோம்.
 'மலயஜ்’ ஆடவர்தம் பெயர். அதே பெயரோடு ஒரு
ஹிந்திக் கவிஞர் இருந்தார். ‘மலயஜ சீதலா’ என்று 
பாரத அன்னைக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தார் 
பங்கிம் சந்திரர்.

‘காவேரி’ எனும் பெயரை வடபுல மகளிரிடையே
காண முடிகிறது.

நேரம் வாய்க்கும்போது அரங்கனார் தொல் தமிழ் 
இலக்கிய வழக்கில் தோய்ந்திருக்கும் இந்திய
மரபையும் விரிவாக விளக்கலாம்


தேவ்

திவாஜி

unread,
Oct 20, 2014, 7:36:57 AM10/20/14
to mint...@googlegroups.com
2014-10-20 15:08 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
சங்க எலக்கியத்துல நாரணன் கீதா?  சிவன் கீதா?  ?  :)))

​இங்க கீதா சாம்பசிவம்தான் இருக்காங்க ! நீங்க வேற யாரையோ கூப்படறீங்களே!​


PRASATH

unread,
Oct 20, 2014, 7:41:48 AM10/20/14
to மின்தமிழ்
:)))

Geetha Sambasivam

unread,
Oct 20, 2014, 7:52:27 AM10/20/14
to மின்தமிழ்
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

--

Dev Raj

unread,
Oct 20, 2014, 9:56:13 AM10/20/14
to mint...@googlegroups.com
On Sunday, 19 October 2014 21:32:49 UTC-7, seshadri sridharan wrote:

ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை.
 

தமிழிலக்கியம் நாரணருக்கான அவதாரச் செயல்களை வேறு வகையாகச் சொல்வதில்லை -

கூர்ம  அவதாரம் :
திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்....

வராக அவதாரம் :
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;

வாமன அவதாரம் :
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன்.....
                               - பெரும்பாணாற்றுப்படை 

[மாலவனை இங்கு ஸ்ரீதரனாகக் காட்டியுள்ளது;
மண் இரக்கச் செல்லுங்கால் பிராட்டியார் உறையும் தம்
திருமார்பை, மாணிகளுக்குரிய மான்தோலால் மாதவன் 
மறைத்துக்கொண்டார் எனும் புராணச் செய்தி உள்ளபடியே 
தெரிவிக்கப்பட்டுள்ளது]

கிருஷ்ண அவதாரம் :
வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர் 
மரம் செல மிதித்த மாஅல் போல...
                                       - அகநானூறு

கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன் 
கொன்றது :

மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை 
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு
                                         - முல்லைக்கலி

முட்டிகன், சாணூரனைக் கண்ணன்
வதைத்து :
மல்லரை மறம் சாய்த்த மால்போல்


பெருமான் பாரதம் கை செய்தது :
மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் 
குறங்கு அறுத்திடுவான் போல்

[நூற்றுவர் தலைவன் = துரியோதனன், குறங்கு = தொடை]

கண்ணனும் பலராமனும் :
மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
                                         -  நற்றிணை 

பலராமன் :
கடல்வளர் புரிவளை புரையும் மேனி 
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும் 
மண்ணுறு திருமணி புரையும் மேனி
                                - புறநானூறு     

இராமன் :
கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன் 
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே...
                                        - புறநானூறு     

பரசுராமன் :
மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி 
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல
                                        -  அகநானூறு 


திருவெஃகாவின் சிறப்பும், திருமால் வழிபாடும்:

நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்..................
                                            - பெரும்பாணாற்றுப்படை

நலம் புரீஇ அம்சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம்உள் அமர்ந்து இசைத்து இறை
இருக்குன்றத்து அடிஉறை இயைக! எனப்
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே.....


[நன்றி : TVU]



தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Oct 20, 2014, 10:13:12 AM10/20/14
to min tamil
அருமையான தொகுப்புகள். சேஷாத்ரியார் புண்ணியத்திலனைவருக்கும். 
வேந்தர் பார்க்கிறரா?

--

N. Kannan

unread,
Oct 20, 2014, 10:51:01 AM10/20/14
to mint...@googlegroups.com

On Oct 20, 2014 10:13 PM, "Mohanarangan V Srirangam"

> அருமையான தொகுப்புகள். சேஷாத்ரியார் புண்ணியத்திலனைவருக்கும். 
> வேந்தர் பார்க்கிறரா?
>

+1

Kannan

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 20, 2014, 12:39:08 PM10/20/14
to mint...@googlegroups.com
இப்படி ஸ்ரீ தேவ் அவர்கள் எங்கயும் சுத்தி ரங்கனைச் சேவி என சங்கப்பாடல்கள் வழியாக அமுத மழை பொழியக் கிளம்பியதும் ......ஒரு பக்கம் பன்னிரு நாமப்பாட்டு மண்டையில் சுத்தியது........... ஆனால் இது சங்க இலக்கியம் இல்லை என்று சொல்லி விடுவார்களே............. அதனால் என்ன இந்த வ்யாஜத்தில் பன்னிரு நாமப்பாட்டையிம் பன்னிரு நாமங்களையும் நினைவு கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி தான்.

போறததுக்கு நீங்கள் ஓரிரு கண்ணனுடைய லீலைகளை வேறு ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

இப்படி உப்பு சப்பில்லாமல் சொல்லிவிட்டுப் போய்விடுவேனா?  எங்கள் வள்ளல் பெருமான் வேறு நினைவில் வந்து விட்டாரே.........

ரொம்ப ரொம்ப பின்னாடியான பனுவல் தான்......... ஸ்ரீமத் பாகவதத்தில்  தசம ஸ்கந்தத்தில் சொல்லப்பட்ட லீலைகL .... வள்ளல் அருணகிரிப்பெருமான் திருப்புகழமுதம் வாயிலாக..........

மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
     வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல்

வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி
     மதுகையில் வீழச் சாடிய ...... சதமாபுட்

பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
     சகடுதை யாமற் போர்செய்து ...... விளையாடிப்

பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
     புரமதில் மாபுத் தேளிர்கள் ...... பெருமாளே.

ம்......... இப்படி அனுபவிக்க ஹேதுவாக இருந்த பைன்னாகமலையனார் ஐயா (சேசாத்திரி ஐயா........)அவர்களுக்கும் வேந்தனார் ஐயா (சேவியர் ஐயா?) அவர்களுக்கும் தலையல்லால் கைம்மாறிலேனே. ம்.......... அடியார் திருத்தூளி எம் சென்னியதே.

வேலும் மயிலும் சேவலும் துணை.




Dev Raj

unread,
Oct 20, 2014, 12:58:18 PM10/20/14
to mint...@googlegroups.com
On Monday, 20 October 2014 09:39:08 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
...............எங்கயும் சுத்தி ரங்கனைச் சேவி என சங்கப்பாடல்கள் வழியாக அமுத மழை பொழியக் கிளம்பியதும்......

அரனாரைப் பற்றியும் அடியேன் எழுதியுள்ளேன், ஐயா.
மீண்டும் பதிவிடுகிறேன் தங்கள் பார்வைக்காக.

ஸங்க₄ ஸாஹித்யே ஸதா₃ஶிவ மாஹாத்ம்யம் -

முது முதல்வன், முக்கண்ணான், ஈர்ஞ்சடை அந்தணன்,
காரியுண்டிக் கடவுள், கறை மிடற்றண்ணல், ஆலமர் செல்வன், 
ஆல்கெழு கடவுள் - இவை இலக்கியம் சொல்லும்
இறைவனின் பெயர்கள்.

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் 
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்.....
                                                             (கலித்தொகை 2)


ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல 
                                                             (புறம் 55)


ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனும்...
                                                                  (புறம் 56)


பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன்......
                                 (புறம் :91)


நன்றாய்ந்த நீணிமிர்சடை 
முது முதல்வன் .....
                    (புறம் :166)


நீலநாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....
         (சிறுபாணாற்றுப்படை, 96-97)


நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டிக் கடவுளது இயற்கையும்.......
                       ( மலைபடுகடாம்)

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் 
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை 
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 
                        (கலித்தொகை 6)

இக்கலித்தொகைப் பாடல் சிவபிரான் உமாதேவியாரோடு 
இமயத்தில் வீற்றிருந்ததையும், மலை பெயர்த்த 
இராவணனின் கரங்கள் சிக்குண்டதையும்
தெரிவிக்கிறது.

ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் ...... (அகம் 181) 

உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான 
பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! -  பரணர்


தேவ்

Nagarajan Vadivel

unread,
Oct 20, 2014, 2:06:12 PM10/20/14
to மின்தமிழ்
​மின் தமிழ் ஒரு ஆய்வுக்களம் அல்ல.  இங்கே ஆய்வுத் தரக்கட்டுப்பாடுடன் கருத்தாடல் தடத்துவது இயலாத ஒன்று.  

ஆய்வு வரலாற்றடிப்படையில் அமைய கால எல்லை கட்டாயம் தேவை.  சங்க காலம் என்ற காலம் எந்த நூற்றாண்டு என்பதிலேய கருத்து ஒற்றுமை இல்லை.  ஒரு சிலர் சங்ககாலமே கி.பி 8 ஆன் நூற்றாண்டில் தொடங்குவதாகக் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்

நிகழ்காலப் பார்வையாக வடபுலத் தெய்வங்கள் தென்னகம் வந்து தமிழர்களின் இலக்கியத்தில் இடம்பிடித்துள்ளனர் என்ற ஆய்வுக்கருத்தை  நிறுவ சங்க இலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது. 

1938-ஆம் ஆண்டு மதுரைத்தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் இதழில் அதன் ஆசிரியர் திருநாராயணயங்கார் வான்மீகரும் தமிழும் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளார்.  இரு மொழிகளிலும் புலமை பெற்ற அவர் வான்மீகிக்குத் தமிழ் தெரியும் அசோக வனத்தில் அனுமனும் சீதையும் தமிழில் பேசிக்கொண்டனர்.  அக்காலத்தில் தமிழ் தமிழகத்துக்கப்பால் அயோத்தியிலும் பரவியிருந்தது என்று ஆதாரப்பூர்வமாக விளக்குகிறார்

எனவே வடபுலத்திலிருந்தே கி.பி 7/8 ஆன் நூற்றாண்டில் தென்னகத்துக்குப் பரவியது என்று சொல்லும் கூற்று மறுக்க முடியாத ஒன்று என்று கொண்டாலும் வடபுலத்துக்கு எவ்வாறு அவை பரவின என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லாத நிலையில் இந்திரனும் திருமாலும் சிவனும் தெற்கே தமிழகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற அணுமானத்தைத் தகவில என்று நிறுவினால் மட்டுமே வடக்கிருந்து தெற்கே வந்ததாகக் கூப்படும் கருத்துக்கள் ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.  

தமிழக வரலாறு கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்குப்பின் என்ற நிலையை எடுத்துக்கொண்டால் தமிழகம் வடபுலத்துக் கடவுளரை உள்வாங்கிக்கொண்டதாகக் கருத்தாடுவதில் தவறில்லை.  தமிழனின் வரலாறு தரைவழியாகக் கொள்ளாமல் கடல்வழி என்ற நிலைப்பாட்டில் ஆய்வு செய்தால சங்க காலத்துக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கிரேக்கம் சுமேரியா சிந்து நாகரிகத் தோற்றம் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்ததாக வரலாற்றாசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்  கூறுவதை மறுக்க அடிப்படைச் சான்றுகள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு  தகவில என்று நிறுவப்பட்ட பின்னரே வடக்கிருந்து வந்த அணுமானத்தை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியும்

சிவனும் திருமாலும் மற்ற உயர் கடவுளரும் வடக்கிருந்து தமிழுக்கு வந்த கடவுளர்  என்று தமிழ் இலக்கிய மேற்கோள்கள் சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு நிறுவுவது முறையல்ல

இனா பனா அனா



--

Oru Arizonan

unread,
Oct 20, 2014, 9:09:34 PM10/20/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய தேவ ராஜ் அவர்களே!

நான் இன்று உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.  அரிசோனாவில் இருக்கும் சில "தூய தமிழர்"களுக்குகக்  கொடுக்க நிறையச் சான்று கொடுத்துள்ளீர்கள்!  வணக்கம் பல.  இங்கு இருப்பவர்கள் சான்று கொண்டுத்தால் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நடுநிலயாள ர்கள் என்பதையும் முன்வைக்க விரும்புகிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Oct 20, 2014, 11:36:07 PM10/20/14
to mint...@googlegroups.com
On Monday, 20 October 2014 18:09:34 UTC-7, oruarizonan wrote:
நான் இன்று உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.  அரிசோனாவில் இருக்கும் சில "தூய தமிழர்"களுக்குகக்  கொடுக்க நிறையச் சான்று கொடுத்துள்ளீர்கள்!  வணக்கம் பல.  இங்கு இருப்பவர்கள் சான்று கொண்டுத்தால் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நடுநிலயாள ர்கள் என்பதையும் முன்வைக்க விரும்புகிறேன்.

வணக்கம் ஐயா.
அடியேனைப் புகழ்வதற்கு ஒன்றுமில்லை.
"தமிழ் இணையக் கல்விக் கழகம்” உரையுடன்
வெளியிட்டுள்ள தொல் இலக்கியப் பகுதிகளை  
ஒவ்வொருவரும் வாசித்தால் போதுமானது.

நண்பர்கள் குமரன் மல்லி, கண்ணபிரான் 
இரவி சங்கர் [மாதவிப்பந்தல்] போன்றோர் 
நிறைய எழுதியுள்ளனர். இவர்களும்
அமெரிகாவில் இருப்போரே

அன்புடன்
தேவ்

Dev Raj

unread,
Oct 20, 2014, 11:45:34 PM10/20/14
to mint...@googlegroups.com
ஒரு புகழ்பெற்ற சங்கதக் கவிஞர் தம்
காப்பியத்தில் நம் பாண்டியரின் வீரத்தைப் 
போற்றியுள்ளார் -

அஸ்த்ரம் ஹராதா₃ப்தவதா து₃ராபம்
யேநேந்த்₃ரலோகாவஜயாய த்₃ருʼப்த​: | 
புரா ஜநஸ்தா₂நவிமர்த₃ஶங்கீ 
ஸந்தா₄ய லங்காதி₄பதி​: ப்ரதஸ்தே₂ ||

புரா, அஸ்த்ரம், ஹராத், ஆப்தவதா, து₃ராபம்,
யேந, இந்த்₃ரலோக, அவஜயாய, த்₃ருʼப்த​:  
லங்காதி₄பதி​:, ஜநஸ்தா₂ந, விமர்த₃ஶங்கீ ,
ஸந்தா₄ய, ப்ரதஸ்தே₂ |

இது அரங்கனார் முன்பு எழுப்பிய
ஐயப்பாட்டுக்குத் தொடர்புடையது.

[காஞ்சிவரம் மண்டவத்துல வேங்கியாந்தது:)) ]


தேவ்

Dev Raj

unread,
Oct 21, 2014, 1:44:37 AM10/21/14
to mint...@googlegroups.com
முல்லைப்பாட்டு :

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு 
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை 
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல.....
     -  பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் 

[நேமி = சக்கரம், வலம்புரி = சங்கு, மாதாங்கு = திருமகளைத் தாங்கியிருக்கிற, மாஅல் = திருமால்]

பாடல் சொல்லும் செய்தி :
மாலவன் சக்கரப்படையும் சங்கும் கரங்களில் ஏந்தியவன்;
மாவலியிடம் மூன்றடி மண்கேட்டுப் பின் நெடியோனாய் உலகம் அளந்தவன்.

மா - இலக்குமி தேவியார்; மாதாங்கு மாஅல் எனக் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ள வேண்டும் 
என மறைமலை அடிகளார்  எழுதியுள்ளதாக ஒரு முதிர்ந்த தமிழறிஞர் கூறினார். அடிகளார்
எழுதிய நூல் எது எனத் தெரியாது.

மா - சங்கத நிகண்டு அமரகோசம் தொகுத்துள்ள  இலக்குமி தேவியாருக்கான 
முக்கியமான 15 பெயர்களுள் ஒன்று. 


புறத்திரட்டு எனும் தொகை நூலின்கண் பழைய
இராமாயணப் பாடல் :

மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
கான்உறை வாழ்க்கையில் கலந்த இராமன்
மாஅ இரலை வேட்டம் போகித்
தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது
சுற்றமும் சேணிடை அதுவே முற்றியது
நஞ்சுகறைப் படுத்த புன்மிடற்(று) இறைவன்
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்
வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
வன்தோள் ஆண்தகை ஊரே அன்றே
சொல்முறை மறந்தனம் வாழி....



தேவ்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 21, 2014, 3:43:58 AM10/21/14
to mintamil
வணக்கம்.

அரியதொரு தொகுப்பு.
மிக்க நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

seshadri sridharan

unread,
Oct 21, 2014, 4:13:06 AM10/21/14
to mintamil
2014-10-20 23:36 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:


ஆய்வு வரலாற்றடிப்படையில் அமைய கால எல்லை கட்டாயம் தேவை.  சங்க 
எனவே வடபுலத்திலிருந்தே கி.பி 7/8 ஆன் நூற்றாண்டில் தென்னகத்துக்குப் பரவியது என்று சொல்லும் கூற்று மறுக்க முடியாத ஒன்று என்று கொண்டாலும் வடபுலத்துக்கு எவ்வாறு அவை பரவின என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லாத நிலையில் இந்திரனும் திருமாலும் சிவனும் தெற்கே தமிழகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற அணுமானத்தைத் தகவில என்று நிறுவினால் மட்டுமே வடக்கிருந்து தெற்கே வந்ததாகக் கூப்படும் கருத்துக்கள் ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.  

தமிழக வரலாறு கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்குப்பின் என்ற நிலையை எடுத்துக்கொண்டால் தமிழகம் வடபுலத்துக் கடவுளரை உள்வாங்கிக்கொண்டதாகக் கருத்தாடுவதில் தவறில்லை.   கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்  கூறுவதை மறுக்க அடிப்படைச் சான்றுகள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு  தகவில என்று நிறுவப்பட்ட பின்னரே வடக்கிருந்து வந்த அணுமானத்தை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியும்

 இந்து தொன்மங்கள் எவற்றிலும் தென்னக இடப்  பெயர்கள் கிடையா மாறாக வடநாட்டு இடப் பெயர்களே உள்ளன. ஆளுமைப் பெயர்களும் சமற்கிருதமாகவே உள்ளன அரக்கர் பெயர்களைத் தவிர. இதுவே அவை வடநாட்டின எனக் காட்டப் போதுமானவை. 

சேசாத்திரி 

  

Hari Krishnan

unread,
Oct 21, 2014, 4:37:07 AM10/21/14
to mintamil

2014-10-21 13:43 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
ஆளுமைப் பெயர்களும் சமற்கிருதமாகவே உள்ளன அரக்கர் பெயர்களைத் தவிர.

ஆளுமைப் பெயர்கள் சமற்கிருதமாக உள்ளன சரி.  அரக்கர் பெயர்களைத் தவிரன்னா?  அவங்க பெயர் எந்ந மொழியில இருக்கு?  அதாவது ராவணன்  கும்பகர்ணன் , சூர்ப்பணகா , விபீஷணன், ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, சூர்ப்ணகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வா.. கம்சன், கடோத்கசன், ஹிடிம்பன், ஹிடிம்பி... எல்லாம் எந்த மொழிப் பெயர்கள்?  தமிழ்ல உள்ள அரக்கர்கள் பெயர் என்னென்ன?

Oru Arizonan

unread,
Oct 21, 2014, 4:38:51 AM10/21/14
to mint...@googlegroups.com
தமிழ்நாட்டில் அரக்கர்களே இல்லை என்று கொள்ளலாமா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Oct 21, 2014, 4:42:20 AM10/21/14
to mintamil

2014-10-21 14:08 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
தமிழ்நாட்டில் அரக்கர்களே இல்லை என்று கொள்ளலாமா?

தமிழ்ப் பெயரோடு எந்த அரக்கர்கள் இருந்தார்கள்னு தெரிஞ்சா தாராளமா சொல்லலாம்.  சூரபத்மன்?  தாருகாசுரன்?

சில அரக்கர்களுடைய பெயரைக் கம்பன் தமிழ்ப்படுத்தியிருக்கிறான்.  கவாக்ஷன்=கோக்கண்ணன். தூம்ராக்ஷன்=புகைக்கண்ணன், மஹாபார்ஸ்வான்=மாபெரும்பக்கன்.  அவனே கூட ராவணாதியர்களுடைய பெயரைத் தமிழ்ப்படுத்தவில்லை.

தெரிஞ்சவங்க சொல்லலாம்.

Oru Arizonan

unread,
Oct 21, 2014, 4:50:29 AM10/21/14
to mint...@googlegroups.com
சூரபத்மன், தாருகாசுரன் தமிழ்பெயர்கள் அல்லவே!

ஆக ஒரு அரக்கனும் தமிழன் அல்ல என்பதை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Oct 21, 2014, 4:54:22 AM10/21/14
to mintamil

2014-10-21 14:20 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
சூரபத்மன், தாருகாசுரன் தமிழ்பெயர்கள் அல்லவே!

ஆக ஒரு அரக்கனும் தமிழன் அல்ல என்பதை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது!

:)))

சேச்சாத்திரியார் இன்னும் பேசலியே!

Hari Krishnan

unread,
Oct 21, 2014, 4:56:11 AM10/21/14
to mintamil

2014-10-21 14:24 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
:)))

சேச்சாத்திரியார் இன்னும் பேசலியே!

அடடா!  மறந்துடுச்சே!  இது ரங்கன் இழையா?  எதையும் தொடர்ச்சியா ஞாபகம் வச்சிக்க முடியல.

Dev Raj

unread,
Oct 21, 2014, 5:19:15 AM10/21/14
to mint...@googlegroups.com
 தொல் தமிழ் இலக்கியங்கள் மீது திரு சேச்சாத்திரியாரின் முதல் குற்றச்சாட்டு :
On Sunday, 19 October 2014 21:32:49 UTC-7, seshadri sridharan wrote:

ஐயா திருமாலும் நாராயணனும் வேருவேராவே படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொன்மங்கள் போல் தெளிவாக உறைப்பதில்லை


தொல் தமிழ் இலக்கியங்கள் மீது திரு சேச்சாத்திரியாரின் இரண்டாம் குற்றச்சாட்டு :
On Tuesday, 21 October 2014 01:13:06 UTC-7, seshadri sridharan wrote:
 இந்து தொன்மங்கள் எவற்றிலும் தென்னக இடப்  பெயர்கள் கிடையா மாறாக வடநாட்டு இடப் பெயர்களே உள்ளன. ஆளுமைப் பெயர்களும் சமற்கிருதமாகவே உள்ளன அரக்கர் பெயர்களைத் தவிர. இதுவே அவை வடநாட்டின எனக் காட்டப் போதுமானவை. 
 

வட நாட்டின என்பதில் சங்க இலக்கியம் தெளிவாக உள்ளது என்பதே ஒப்புக்கொள்கிறீரா ?


தேவ்
 

Dev Raj

unread,
Oct 21, 2014, 5:37:44 AM10/21/14
to mint...@googlegroups.com
On Tuesday, 21 October 2014 01:13:06 UTC-7, seshadri sridharan wrote:
 இந்து தொன்மங்கள் எவற்றிலும் தென்னக இடப்  பெயர்கள் கிடையா மாறாக வடநாட்டு இடப் பெயர்களே உள்ளன. ஆளுமைப் பெயர்களும் சமற்கிருதமாகவே உள்ளன அரக்கர் பெயர்களைத் தவிர. இதுவே அவை வடநாட்டின எனக் காட்டப் போதுமானவை. 
 

ஏகதா₃   க்ருʼதமாலாயாம்   குர்வதோ              ஜலதர்பணம் |
தஸ்யாஞ்சல்யுத₃கே மத்ஸ்ய​: ஸ்வல்ப ஏகோSப்₄யபத்₃யத||

ஏகதா₃  க்ருʼதமாலாயாம்  குர்வதோ      ஜலதர்பணம் |  
தஸ்யாஞ்ஜலி உத₃கே காசித் ஶப₂ர்யேகாப்₄யபத்₃யத || 

புராணங்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடும் இந்தக் கிருதமாலை
வட நாட்டில் உள்ளதா ?


தேவ்


நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 21, 2014, 6:46:35 AM10/21/14
to mintamil

வணக்கம் ஐயா.
இவ்விரு சுலோகங்களின்  பொருளை அறியத்தர வேண்டுகிறேன் .

Dev Raj

unread,
Oct 21, 2014, 8:49:41 AM10/21/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
ஏகதா₃   க்ருʼதமாலாயாம்   குர்வதோ              ஜலதர்பணம் |
தஸ்யாஞ்சல்யுத₃கே மத்ஸ்ய​: ஸ்வல்ப ஏகோSப்₄யபத்₃யத||

ஏகதா₃  க்ருʼதமாலாயாம்  குர்வதோ      ஜலதர்பணம் |  
தஸ்யாஞ்ஜலி உத₃கே காசித் ஶப₂ர்யேகாப்₄யபத்₃யத || 

On Tuesday, 21 October 2014 03:46:35 UTC-7, kalai wrote:

இவ்விரு சுலோகங்களின்  பொருளை அறியத்தர வேண்டுகிறேன் 

 
காளை ஐயா,

அந்த சுலோகங்கள் மதுரையின் கிருதமாலை நதியில் மாமன்னர் ஸத்யவ்ரத மனு
அந்தி தொழுது ஆதவனுக்கு நீரால் அஞ்சலி செய்த  நிகழ்வைச் சொல்வன .
இறைவன் சிறு மீனுருவில் மன்னரிடம் அடைக்கலம் புகுந்ததாகவும், பின்னர்
நேர்ந்த பேரூழியில் பேருருக்கொண்டு மன்னரைக் காத்ததாகவும் 
மத்ஸ்ய அவதார வரலாறு -




மாலவனின் முதல் அவதாரமே தெற்கில்தான். சதபத ப்ராம்மண
மறைப் பகுதியிலும்  சுருக்கமான ஆதாரம் உள்ளது.கல்பம்
மாறும்போது நிகழ்வில் மாற்றம் ஏற்படுவதுண்டு.

பாண்டியரின் கயற் சின்னத்திற்கும் இவ்வரலாறே ஆதாரம் என்பர்.
திருநெடுமால் அவதாரம் சிறுபுலியோ !” என்று பாண்டியர்தம்
கயற் சின்னத்தை உயர்த்திப் பாடுவார் புகழேந்திப் புலவர்


தேவ் 

seshadri sridharan

unread,
Oct 21, 2014, 9:55:31 PM10/21/14
to mintamil
Iishvarakot́i is also a special manifestation of Parama Puruśa. Normally human beings look upon Iishvarakot́i as an incarnation of God. Actually even jiivakot́i is an incarnation of God, but Iishvarakot́i is a higher incarnation.

In ancient times people imagined God in a series of advents correlated with the evolutionary flow of life on earth. The first expression of life took place in the water. Thereafter, another type of living being emerged which could live both in water and on land. Later land animals evolved, followed by a sub-human level of beings and finally by humans. More and more developed forms of jiivakot́i and Iishvarakot́i emerged. A medieval poet expressed this idea in sweet, lyrical verse:

Pralayapayodhijale dhrtavánasi vedaḿ
Vihita vahitra caritramakhedam.
Keshava dhrta miina shariira
Jaya jagadiisha hare.

[You deftly rescued the book of knowledge from amid the vast waters of the deluge – that book of knowledge which extols You as a great ship to cross this tremendous ocean of worldliness. O Lord in the form of a fish, O Supreme Entity, victory unto You.(1)]

Miina means “fish”. So the first sambhúti was in the form of a fish. The second sambhúti was in the form of a tortoise, which could live both in water and on land.

Kśitiriha vipulatare tava tiśt́hati prśt́he
Dharańii dharańa kińá cakra gariśt́he.
Keshava dhrta kúrma shariira
Jaya jagadiisha hare.

[This world is poised on the huge round callus formed on your vast back by bearing its weight for such a long time. O Lord in the form of a tortoise, O Supreme Entity, victory unto You.]

So this second sambhúti was associated with both land and water. And the third sambhúti was in the form of a creature which lived only on the land, but which was very undeveloped. This sambhúti is called baráha avatára [boar].

Vasati dashanashikhare dharańii tava lagná
Shashini kalauṋkakaleva nimagná.
Keshava dhrta baráharúpa
Jaya jagadiisha hare.

[Just as the lunar seas remain inseparably associated with the moon, and add to its beauty, this world is affixed to the tips of Your tusks. O Lord in the form of a boar, O Supreme Entity, victory unto You.]

The fourth sambhúti was in the form of a narahari [half human and half lion] an intermediate stage between an animal and a human being.

Tava karakamalabare nakhamadbhútashrungaḿ
Dalita hirańyakashiputanubhrḿgam.
Keshava dhrta Naraharirúpa
Jaya jagadisha hare.

[With the sharp claws of your exquisite, lotus-like hands, You pierced the body of the demon Hirańyakashipu and ripped it to pieces. O Lord in the form of Narahari, O Supreme Entity, victory unto You.]

Narahari literally means “man and animal combined”. Then came an undeveloped human, a vámana [dwarf]:

Chalayasi vikramańe balmimadhútavámana
Pada nakha niira janita jana pávana.
Keshava dhrta vámanarúpa
Jaya jagadiisha hare.

[O strange dwarf, earth, heaven and hell all become hallowed by the sacred water that has washed Your feet. You outwitted King Bali when You, a dwarf, took those three gigantic steps. O Lord in the form of a dwarf, O Supreme Entity, victory unto You.]

Then more developed human beings evolved who were called bhrgupati:

Kśatriyarudhiramaye jagadapagatapápam
Snapayasi payasi shamita bhavatápam.
Keshava dhrta bhrgupati rúpa
Jaya jagadiisha hare.

[You drenched the world with the blood of the warriors, and thus removed all the sins of the earth and eradicated the afflictions of the world. O Lord in the form of Parasurama (a bhrgupati), O Supreme Entity, victory unto You.]

In a later age, developed human beings emerged, who were not only physically developed but also mentally evolved. Ráma represents these developed human beings. Age after age, this evolution continued:

Vitarasi dikśu rańe dikpati kamaniiyaḿ
Dasamukhamaoli baliiḿ ramańiiyam.
Keshava dhrta Ráma shariira
Jaya jagadisha hare.

[You distributed splendid offerings – the ten heads of Rávańa – and thereby satisfied the desires of the presiding deities of all ten directions of the world. O Lord in the form of Ráma, O Supreme Entity, victory unto You.]

Then humans developed further. They evolved methods of agriculture, they established an orderly family life, they learned how to build houses. Balaráma represents these developed human beings. He was a great civil engineer who built the city of Dwaraka. (The old capital of Shrii Krśńa was in Mathura. Krśńa's cousin Jarásandha, the king of Magadha, was a notorious man who attacked Mathura again and again. For that reason Krśńa shifted his capital to Dwaraka; between Mathura and Dwaraka stretched the vast desert of Rajasthan, which the army of Magadha could not cross.) Balaráma was also proficient in agriculture and town planning.

Vahasi vapuśi vishade vasanaḿ jaladábham
Halahati bhiiti militayamunábham.
Keshava dhrta Haladhara rúpa
Jaya jagadisha hare.

[You wear silken robes that derive their colour from the blue glow of the River Yamuna blue due to its terror at the thunderous blow of that plowshare You wield with Your giant body. O Lord in the form of Shaḿkarśańa Balaráma, O Supreme Entity, victory unto You.]

In the final phase of development [intuitionally-developed] human beings emerged. Buddha represents the developed humans of the developed age.

Nindasi yajiṋavidherahaha shrutijátaḿ
Sadayahrdayadarshita pashughátaḿ.
Keshava dhrta Buddha shariira
Jaya jagadisha hare.

[O merciful Lord, you condemned the custom of sacrificing animals, knowing well that it is a ritual much praised in the Vedas. O Lord in the form of Buddha, O Supreme Entity, victory unto You.]

Thereafter, in order to destroy sin, weapons are necessary.(2)

If sinners are free from fear of retribution, they do not follow the right path. Vinu bhaya hoi na piriiti [“Where there is no fear there is no love”].

Mleccha nivaha nidhane kalayasi karaválam
Dhúmaketumiva kimapi karálam.
Keshava dhrta Kalki shariira
Jaya jagadisha hare.

[You wielded your dreadful sword, blazing like a comet, in the destruction of the unrighteous. O Lord in the form of Kalki, O Supreme Entity, victory unto You.]

In Iishvarakot́i we find the abundant expression of the power of Parama Puruśa. There are differences in this power among different human beings; so the different kinds of human beings are called kalávatára, aḿshávatára and khańd́ávatára [different degrees of avatára, none of them complete]. But note that Shiva and Krśńa are not mentioned as avatáras of the Supreme. Hence the most significant part of the shloka is Keshava(3) dhrta… “Keshava came in these forms” which implies that Keshava Himself is not one of this sequence of avatáras.

Shiva and Krśńa are Mahásambhútis. They came to earth to correct the disorder among the other sambhútis. Mahásambhúti signifies an unlimited flow of intellect, wisdom and learning. There cannot be any comparison between sambhúti and Mahásambhúti. By evolving new systems and new ideas and ideals, and through scolding and punishment, these Mahásambhútis created a new world.

About seven thousand years ago Sadáshiva came onto the earth, and about 3500 years after that Lord Krśńa appeared as another Mahásambhúti. When the Supreme Entity appears as Mahásambhúti, He is not regarded as an avatára, rather He is called Táraka Brahma. The entity who brings freedom from all sorts of bondages is given the special name of Táraka Brahma. All the superstitions, inequities and defective social customs that have arisen in the last 3500 years, and which are impeding human progress, will be dispelled with His coming.

By Shrii shrii Ananda Murthi during July 1967 DMC, Delhi, Published in: Discourses on Tantra Volume One, Chapter: Sambhuti and Mahasambhuti

--

Dev Raj

unread,
Oct 22, 2014, 6:41:31 AM10/22/14
to mint...@googlegroups.com
ஆகா, அஷ்டபதி அருமை -

ப்ரலயபயோதி₄ஜலே த்₄ருʼதவாநஸி வேத₃ம்| 
விஹிதவஹித்ரசரித்ரமகே₂த₃ம்|| 
கேஶவ த்₄ருʼதமீநஶரீர ஜய ஜக₃தீ₃ஶ ஹரே|| 1||


On Tuesday, 21 October 2014 18:55:31 UTC-7, seshadri sridharan wrote:
Pralayapayodhijale dhrtavánasi vedaḿ
Vihita vahitra caritramakhedam.
Keshava dhrta miina shariira
Jaya jagadiisha hare.

Kśitiriha vipulatare tava tiśt́hati prśt́he
Dharańii dharańa kińá cakra gariśt́he.
Keshava dhrta kúrma shariira
Jaya jagadiisha hare.

Vasati dashanashikhare dharańii tava lagná
Shashini kalauṋkakaleva nimagná.
Keshava dhrta baráharúpa
Jaya jagadiisha hare.

Tava karakamalabare nakhamadbhútashrungaḿ
Dalita hirańyakashiputanubhrḿgam.
Keshava dhrta Naraharirúpa
Jaya jagadisha hare.

Chalayasi vikramańe balmimadhútavámana
Pada nakha niira janita jana pávana.
Keshava dhrta vámanarúpa
Jaya jagadiisha hare.

Kśatriyarudhiramaye jagadapagatapápam
Snapayasi payasi shamita bhavatápam.
Keshava dhrta bhrgupati rúpa
Jaya jagadiisha hare.

Vitarasi dikśu rańe dikpati kamaniiyaḿ
Dasamukhamaoli baliiḿ ramańiiyam.
Keshava dhrta Ráma shariira
Jaya jagadisha hare.

Vahasi vapuśi vishade vasanaḿ jaladábham
Halahati bhiiti militayamunábham.
Keshava dhrta Haladhara rúpa
Jaya jagadisha hare.

Nindasi yajiṋavidherahaha shrutijátaḿ
Sadayahrdayadarshita pashughátaḿ.
Keshava dhrta Buddha shariira
Jaya jagadisha hare.


Mleccha nivaha nidhane kalayasi karaválam
Dhúmaketumiva kimapi karálam.
Keshava dhrta Kalki shariira
Jaya jagadisha hare.


அரிய பக்தி இலக்கியமான கீத கோவிந்தத்திலிருந்தும்
தெளிவு தேடி இட்ட சேச்சா ஐயாவுக்கு நன்றி !

Pralayapayodhijale dhrtavánasi vedaḿ

seshadri sridharan

unread,
Oct 22, 2014, 11:55:22 AM10/22/14
to mintamil
இவை மனிதர் தம் கற்பனை என்று குறிப்பிடுகிறாரே அதை நோக்க வேண்டுகிறேன்.

சேசாத்திரி  

Dev Raj

unread,
Oct 22, 2014, 12:07:16 PM10/22/14
to mint...@googlegroups.com
On Wednesday, 22 October 2014 08:55:22 UTC-7, seshadri sridharan wrote:
இவை மனிதர் தம் கற்பனை என்று குறிப்பிடுகிறாரே அதை நோக்க வேண்டுகிறேன்.

அது தனிப்பட்ட கருத்தாகலாம்.

மொத்தத்தில் இலக்கியம், மொழிகள்
வேறுபட்டாலும் இத்தகைய கற்பனைகளுக்கு
இடமளித்து வந்துள்ளன என்பதில் கட்சி கட்டிக்கொண்டு
விவாதிக்க ஒன்றுமில்லை

தேவ்

Dev Raj

unread,
Oct 22, 2014, 9:45:09 PM10/22/14
to mint...@googlegroups.com
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 
மரம் செல மிதித்த "மாஅல்" போல, 
                                           - அகநானூறு


தொழுநையைச் சங்க இலக்கியம் சொல்வதுபோல்
பொருநையைச் சங்கத இலக்கியம் சொல்கிறது.
பொதிகையில் பிறக்கும் பொருநையை விஷ்ணு புராணம் சொல்கிறது - 
க்ருʼதமாலா தாம்ரபர்ணீ ப்ரமுகா₂ மலயோத்₃ப₄வா:

மஹாபாரதம் வனபர்வம் பொருநையைப் பேசுகிறது -
தாம்ரபர்ணீம்  து கௌந்தேய கீர்த்தயிஷ்யாமி தாம் ஶ்ருணு....

காளிதாஸ மஹாகவியும் பொருநையைச் சொல்கிறார் -
தாம்ர பர்ணீ ஸமேதப்₄ய முக்தாஸாரம் மஹோத₃தே₄: .....

9ம் நூற்றாண்டுக்குப்பின் கந்யாகுப்ஜத்தில் வாழ்ந்தவர்
மஹாகவி ராஜசேகரர்; பாகத மொழியிலும் காப்பியம்
படைத்தவர். இவரது ‘காவ்ய மீமாம்ஸை’ நூலிலும்
பொருநையின் குறிப்புக் காணப்படுகிறது

தேவ் 

seshadri sridharan

unread,
Oct 22, 2014, 10:44:19 PM10/22/14
to mintamil

காசிக்கே போகாத தென்னக மக்கள் எப்படி காலங்காலமாய் காசி என்ற பெயரை முனுமுனுப்பரோ அப்படித் தான் இந்த தாமிரவருணியும் . தண்பொருநை > தம்பொருந ஆகி பின் தாம்பொருன தாமிரபரணி ஆக்கப்பட்டது. இது கி.பி. 5 ஆம் நூற்றாண்டிர்க்குப் பின் நிகழ்ந்த ஒன்று  ஆதலால் இந்தத் தொன்மங்கள் கி.பி. 5 ஆக நூற்றாண்டிற்குபின் எழுந்தவை என்றே கொள்ளத்தக்கது.  தமிழ் இலக்கியங்களில் இத்தொன்மப் பாடலகள இடம்பெறுவது அவை இடைச்செருகலாகவோ அல்லது காலத்தால் பிற்பட்டதாகவோ இருக்கலாம் என்பத்தைக் காட்டுகின்றது.  கண்மூடித்தனமாக ஏன் கி. பி. 2 ஆம் நூற்றாண்டு என்று அங்கேயே நிற்க வேண்டும்.

சேசாத்திரி 

Nagarajan Vadivel

unread,
Oct 22, 2014, 10:48:42 PM10/22/14
to மின்தமிழ்
இலக்கியச் சான்றுக்கு ஆதரவாக வெளிநாட்டுப் பயணர்களின் குறிப்பு நில வரைபடங்களையும் ஆய்வு செய்யலாம். கிரேக்கர்களின் குறிப்பு தாமிரபரணி என்பது ஒரு நிலப்பரப்பை (இலங்கையை)க் குறிப்பதாகத்தெரிகிறது

இனா பனா அனா

தேமொழி

unread,
Oct 22, 2014, 11:59:12 PM10/22/14
to mint...@googlegroups.com
On Wednesday, October 22, 2014 7:48:42 PM UTC-7, இணையப் பரிமேலழகன் wrote:
இலக்கியச் சான்றுக்கு ஆதரவாக வெளிநாட்டுப் பயணர்களின் குறிப்பு நில வரைபடங்களையும் ஆய்வு செய்யலாம். கிரேக்கர்களின் குறிப்பு தாமிரபரணி என்பது ஒரு நிலப்பரப்பை (இலங்கையை)க் குறிப்பதாகத்தெரிகிறது

இலங்கையின் வரலாற்று நூலாகக் கருதப்படும் "மகாவம்சம்" (பாலி) நூலிலும் தாமிரபரணி பற்றிய குறிப்பு உண்டு..."தாம்பபண்ணி" என்று குறிப்பிடப்படுகிறது.....


Kingdom of Tambapanni

From Wikipedia, the free encyclopedia
Tambapanni
 
543 BC–505 BC 
CapitalTambapanni
GovernmentMonarchy
King
 - 543 BC - 505 BCVijaya of Sri Lanka
Historical eraAncient
 - Landing of Vijaya543 BC
 - Death of Vijaya505 BC
Area65,610 km²(25,332 sq mi)
Historical states in
present-day Sri Lanka
Karte von Ceylon.jpg
c. 9th-8th BC–1017 AD[show]
1017–1070[show]
1056–1212[show]
1220–1594[show]
1460s–1815[show]
1815–1948[show]
1948–present[show]
History of Sri Lanka

The Kingdom of Tambapanni, also referred to as Kingdom of Thambapanni, was the first administrative center in ancient Sri Lanka and Kingdom of Rajarata. It existed between 543 BC, with the first Sinhalese king of modern day Sri Lanka to 505 BC. Tambapanni only had one king, Vijaya, a prince who was banished from North India to Sri Lanka.

Name[edit]

Tambapanni is a name derived from Tāmraparṇī or Tāmravarṇī (in Sanskrit).[4] This means the color of copper or bronze because on the landing Vijaya's and his followers' hands and feet which touched the ground became red with the dust of the red-earth, and the city founded on that spot was named therefore Tambapanni.[5] A derivative of this name is Taprobane (Greek). Tambapanni is a Pali version of the name Tamira Varni.

History[edit]

Background[edit]

Before the landing of Vijaya both Greek and Indian literature of the period made references to the island and considered it as a kind of fairyland, occupied by Yakshas or non human beings. According to a story of the Jataka, which calls the island Tambapanni, and mentions Nagadipa and Kalyani, states the island inhabited by Yakkhinis or she demons.[6]

Founding and location[edit]

The Kingdom of Tambapanni was founded by Vijaya of Sri Lanka, the first Sinhalese King, and 700 of his followers after landing in Sri Lanka in a district near modern day Mannar, which is believed to be the district of Chilaw,[7][8] after leaving Suppāraka.[9] It is recorded the Vijaya made his landing on the day of Buddha's death.[10] Vijaya claimed Tambapanni his capital and soon the whole island come under this name. Tambapanni was originally inhabited and governed by Yakkhas, having their capital at Sirīsavatthu and their queen Kuveni.[11] According to the Samyutta Commentary, Tambapanni was one hundredleagues in extent.

The Yakshas[edit]

After landing in Tambapanni Vijaya met Kuveni the queen of the Yakkhas, who was disguised as a beautiful woman but was really a 'yakkini' (devil) named Sesapathi.[12]

Legacy[edit]

Legend has it that when Vijaya landed on the shores of the island he kissed the sand, called it ‘Thambapanni’ and planted a flag depicting a lion in the ground. The famous ‘Sanchi’ ruins of India depict the events of Prince Vijaya’a landing.[13]



 ..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Dev Raj

unread,
Oct 23, 2014, 1:04:59 AM10/23/14
to mint...@googlegroups.com
On Wednesday, 22 October 2014 19:44:19 UTC-7, seshadri sridharan wrote:
காசிக்கே போகாத தென்னக மக்கள் எப்படி காலங்காலமாய் காசி என்ற பெயரை முனுமுனுப்பரோ அப்படித் தான் இந்த தாமிரவருணியும் . தண்பொருநை > தம்பொருந ஆகி பின் தாம்பொருன தாமிரபரணி ஆக்கப்பட்டது. இது கி.பி. 5 ஆம் நூற்றாண்டிர்க்குப் பின் நிகழ்ந்த ஒன்று  ஆதலால் இந்தத் தொன்மங்கள் கி.பி. 5 ஆக நூற்றாண்டிற்குபின் எழுந்தவை என்றே கொள்ளத்தக்கது.   

5ம் நூற்றாண்டா, 10ம் நூற்றாண்டா ? 
கிபியில் புகுந்ததா , கிமுவில் புகுந்ததா ? 
கடல் வழியே புகுந்ததா,ககன மார்கமாகப் புகுந்ததா ?
பூமிக்குள் சுரங்கம் அமைத்து அதனூடாகப் புகுந்ததா ? 
என்றெல்லாம் ஆராய்வது இந்த இழையின் நோக்கமன்று. 
சங்க இலக்கியத்தில் தெளிவு இல்லை என்பது
சேச்சாத்தியாரின் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் இல்லை என நிறுவுவது
இந்த இழையின் நோக்கம். மேலும் இலக்கியங்கள் எல்லாம் ஆணித்தரமான
வரலாற்று நூல்கள் என்பதும் இங்கு வலியுறுத்தப்படவில்லை.

தண்பொருநை - தாம்ரபர்ணி; கமுகு - க்ரமுக, முத்து -முக்த , பவள - ப்ரவால
எல்லாம் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்ட விஷயங்கள்; இங்கிருந்து
அங்கா, அங்கிருந்து இங்கா என்பதையெல்லாம் வேறு இழையில் அவரவர்
அலசலாம்; மறுப்பில்லை. அசை படம், வரை படம் இருப்பின் அனைத்தையும் வேறு
இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.அருள் கூர்ந்து மேலும் ஒரு சில பதிவுகளுக்கு
அவகாசம் அளியுங்கள். இந்த  இழை பிடிக்காதவர் டிலீட் செய்யவும்.

நன்றி


தேவ்


க்ருஷ்ணகுமார்

unread,
Oct 23, 2014, 5:00:35 AM10/23/14
to mint...@googlegroups.com

தென்னகத்தைப் பற்றி சங்கத இலக்கியங்கள் பேசவில்லை என்பது அறியாமையே.

ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்தின் மஹிமையை பாத்ம புராணத்தின் ஆறு அத்யாயங்கள் விசாரம் செய்கின்றன.

தேவலோகத்திலிருந்து பூலோகம் வந்த தேவரிஷி நாரதர் பாரதத்தின் உத்தமோத்தமமான புண்ய ஸ்தலங்களுக்கு செல்கிறார். அவை யாவை?

அஹம் து ப்ருதிவீ யாதோ க்ஞாத்வா ஸர்வோத்தமாமிதி
புஷ்கரம் ச ப்ரயாகம் ச காசீம் கோதாவரீம் ததா.

ஹரிக்ஷேத்ரம் குருக்ஷேத்ரம் ஸ்ரீரங்கம் சேதுபந்தனம்.
ஏவமாதிஷு தீர்த்தேஷு ப்ரமமாண இதஸ்தத:

புஷ்கரம் -  ராஜஸ்தான் மாகாணத்தில் அஜ்மேருக்கு அருகில் உள்ள ஸ்தலம். ப்ரம்மாவுக்கு இங்கு கோவில் உள்ளது.
ப்ரயாகம் -  சங்கதத்தில் ப்ரயாகம்.  உர்தூவில் இலாஹாபாத்.   அலகாபாத் என்றும் அழைக்கப்படுகிறது.
காசி - விஸ்வநாதரும் பிந்து மாதவரும் கோவில் கொண்ட..... ஏழு முக்தியளிக்கும் க்ஷேத்ரங்களில் ஒன்றான..... ஹிந்துஸ்தானத்தின் மிகப்புராதனமான நகரங்களில் ஒன்று
ஹரிக்ஷேத்ரம் :- உத்தராகண்ட் மாகாணத்தில் உள்ள இன்றைய ஹரித்வார்
குருக்ஷேத்ரம் :- ஹரியாணா மாகாணத்தில் உள்ள மஹாபாரதப்போர் நடந்த இடம் குருக்ஷேத்ரம்.  கீதோபதேசம் நிகழ்ந்த இடம்.
ஸ்ரீரங்கம் :-  பூலோக வைகுண்டம் என்று வைஷ்ணவர்களால் கொண்டாடப்படும் அரங்கத்தின்னமுதன் ரங்கராஜன் ஆட்சி செய்யும் திருவரங்கம்.
சேதுபந்தனம் :-  தமிழகத்தின் தென் கோடியில் ராமபிரான் சிவபெருமானை பூஜித்ததாகக் கொண்டாடப்படும் க்ஷேத்ரம்.

தமிழகத்தில் ஓடும் பல நதிகளைப் பேசுகிறது  ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம்.

க்ருதாதி3ஷு ப்ரஜா ராஜன்
கலௌ இச்ச2ந்தி சம்ப4வம்
கலௌ கலு ப4விஷ்யந்தி
நாராயண பராயணா:


க்வசித் க்வசின் மஹாராஜ
த்ரவிடேஷு ச பூரிச:


தாம்ரபர்ணீ நதீ யத்ர
க்ருதமாலா பயஸ்வினி
காவேரீ ச மஹாபுண்யா
ப்ரதீசீ ச மஹாநதீ   (ஸ்ரீமத் பாகவதம் 11-5-38-40)

க்ருதயுகத்தில் இருந்திருந்த பெரும் சான்றோர்கள் நாராயணன் புகழ் பாட கலியுகத்தில் தாம்ரபர்ணீ, க்ருதமாலா (வைகை), பயஸ்வினீ (பாலாறு) காவேரீ மற்றும் இது போன்று மேற்கு நோக்கி ஓடும் மஹாநதிகள் பாயும் ப்ரதேசங்களில் அவதரிப்பர்.

ப்ரதீசீ ச மஹாநதீ என்ற பதத்தால் சுட்டப்படும் ஆழ்வார் ஆசார்யாதி புருஷர்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது.



Dev Raj

unread,
Oct 23, 2014, 9:19:12 AM10/23/14
to mint...@googlegroups.com
இலக்கியங்கள் எல்லாம் ஆணித்தரமான
வரலாற்று நூல்கள் என்பதும் இங்கு வலியுறுத்தப்படவில்லை.

Sangam Literature :
I have said that these poems are not folk poems but poetically embellished works. They are not narrative poems and they are not history.
                 
- Dr. R. Nagaswamy, Former Director, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu.
 

N. Kannan

unread,
Oct 23, 2014, 11:50:36 PM10/23/14
to mint...@googlegroups.com

சங்கத இலக்கியங்களில் பல தென்னகத்தில் இயற்றப்பட்டன. பாகவதம் கூட இங்கு தோன்றி இருக்கலாம். பௌத்தம் செழிப்பாய் இருந்த காலத்தில், சீனர்களும், கொரியர்கள் கூட சங்கத்தின் இலக்கியம் செய்துள்ளனர். தென்னாசியாவில் ஏதேனும் உண்டா? எனத்தேட வேண்டும்.

நா.கண்ணன்

N D Logasundaram

unread,
Oct 25, 2014, 10:09:15 PM10/25/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Raji M, resp...@shaivam.org, Naga Loga
அன்புள்ள மடலா டருக்கு,

கிருஷ்ண குமார்  அவர்கள் இவ்வாறு எழுதினர் 

கிருதயுகத்தில் இருந்திருந்த பெரும் சான்றோர்கள் நாராயணன் புகழ் பாட கலியுகத்தில் தாம்ரபர்ணீ, க்ருதமாலா (வைகை), பயஸ்வினீ (பாலாறு) காவேரீ மற்றும் இது போன்று மேற்கு நோக்கி ஓடும் மஹாநதிகள் பாயும் ப்ரதேசங்களில் அவதரிப்பர்.

இந்த செய்தியில் உள்ள மூலக்   கருத்தாகும் நதிகளின் ஓட்ட திசை  பிழைபடக் கா ட்டப்பட்டுள்ளது காண்க 

குறித்த 4 ஆறுகளும் கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகளே ஆகும் அல்லவா??

எதனால் இந்த குழப்பம் ?? உண்மையான காரணம் என்ன?? 


கள்ளத்தனம் மிக்க சில வணிக நிறுவனங்கள் வேண்டுமென்றே தங்கள் பொருள் பற்றிவித்தியாசமான் விவரம் வைத்து  பலரை அப்பொருள் பற்றி பல முறையும் பற்பல இடங்களிலும் பேச வைத்து கூடுதலான விளம்பரம்
பெற்றுக் கொள்வதைக் காண்கின்றோம் . ஒறிரு முறை திரைப்பட நடிகர் சிலரும் இந்த யுக்தியை பயன் கொண்டு 
தங்க்லின் மேல் விறு விறுப்பான செய்தியைப் வெளி விட்டு பிறகு அதனை மறுத்து மற்றோர் செய்தியும் வெளிவரச் செய்து பலமடங்கு பயனுடைய  இலவச விளம்ப்ரம் த்கேடிக் கொள்வதையும் காண் கின்றோம் 

நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Oct 26, 2014, 12:53:36 AM10/26/14
to mint...@googlegroups.com
On Thursday, 23 October 2014 02:00:35 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:

தாம்ரபர்ணீ நதீ யத்ர
க்ருதமாலா பயஸ்வினி
காவேரீ ச மஹாபுண்யா
ப்ரதீசீ ச மஹாநதீ   (ஸ்ரீமத் பாகவதம் 11-5-38-40)

க்ருதயுகத்தில் இருந்திருந்த பெரும் சான்றோர்கள் நாராயணன் புகழ் பாட கலியுகத்தில் தாம்ரபர்ணீ, க்ருதமாலா (வைகை), பயஸ்வினீ (பாலாறு) காவேரீ மற்றும் இது போன்று மேற்கு நோக்கி ஓடும் மஹாநதிகள் பாயும் ப்ரதேசங்களில் அவதரிப்பர்.

ப்ரதீசீ ச மஹாநதீ என்ற பதத்தால் சுட்டப்படும் ஆழ்வார் ஆசார்யாதி புருஷர்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது.


ப்ரதீசீ ச மஹாநதீ  - மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு, பாரதப்புழ என்று
கேரளியர் சொல்லும் ஆறு. குலசேகர ஆழ்வாரைச் சொல்வதாகக்
கொள்ளலாம்

தேவ்


 

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 26, 2014, 1:37:37 AM10/26/14
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய சிவநேயச்செல்வர் ஸ்ரீ நூ.த.லோ.சு ஐயா அவர்களுக்கு

\\  இந்த செய்தியில் உள்ள மூலக்   கருத்தாகும் நதிகளின் ஓட்ட திசை  பிழைபடக் கா ட்டப்பட்டுள்ளது காண்க \\

சிறியேன் குறிப்பிட்ட ஸ்ரீமத் பாகவத மஹாபுராணப் பாடலின் மூலக் கருத்து..........

 நாரணன் புகழ் தனை
நானிலத்தோருக்கு உரைக்க
நம் தென்னகத்து நதிக்கரைகளில்
நற்சான்றோர்கள் அவதரிப்பார்

என்பதே.

சிறியேனுடைய வாசகத்தில்...........

***மற்றும்*** என்பதுடன் **இது போன்று** என்ற சொல் இராதிருந்தால் குழப்பம் இருந்திருக்காது.

மேற்கண்ட வாசகத்தில் **இது போன்று** என்ற சொற்கள் சேர்க்கப்பட்டமை.........நான் முன்னர் குறிப்பிட்ட நதிகளும் மேற்கு நோக்கிப்பாய்பவை என்ற கருத்தை தொனிக்கும்........... என்பது எழுதும் போது சிறியேனுக்குத் தோன்றவில்லை.  தாங்கள் உணர்த்தியமைக்கு நன்றி.

குழப்பத்திற்கு மன்னிக்க.

மேற்கு நோக்கிச் செல்லும் நதிகளாகப்பட்டவை பெரியாறு, பாரதப்புழா போன்ற ஆறுகள் எனவும் அங்கு அவதரித்தவர் குலசேகராழ்வார் என்பதும் ............  ப்ரதீசி ச மஹாநதி என்ற சொற்களால் அறியத்தக்கது என்ற புரிதலை அளித்த ஸ்ரீ தேவ் அவர்களுக்கு நன்றிகள்.


Dev Raj

unread,
Oct 26, 2014, 3:15:58 AM10/26/14
to mint...@googlegroups.com
On Saturday, 25 October 2014 21:53:36 UTC-7, Dev Raj wrote:
ப்ரதீசீ ச மஹாநதீ  - மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு,....   

சிலம்பின் வஞ்சிக்காண்டம் -

மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட 
நெடியோன் மார்பில் ஆரம் போன்று 
பெரு மலை விலங்கிய பேரியாற்று அடைகரை 
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப..... 

சேர நாட்டின் ஒரே பெரிய ஆறு இது ஒன்றே; 
இதற்குத்தான் பாரதப்புழ என்று பெயர்.


தேவ்

Dev Raj

unread,
Oct 26, 2014, 3:20:36 AM10/26/14
to mint...@googlegroups.com
தவறாக எழுதிவிட்டேன்; பாரதப்புழ வேறானது

தேவ்

seshadri sridharan

unread,
Oct 26, 2014, 6:40:42 AM10/26/14
to mintamil
பாரதப் புழ நீள் ஆறு 

On Sun, Oct 26, 2014 at 12:50 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
தவறாக எழுதிவிட்டேன்; பாரதப்புழ வேறானது

தேவ்

--

Dev Raj

unread,
Oct 26, 2014, 11:05:10 PM10/26/14
to mint...@googlegroups.com
அறிவோ, இலக்கியப் புலமையோ எந்த ஒரு 
பிராந்தியத்துக்கும் தனி உடைமையாகாது என்கிறார்
பாஸ்கரராய மகி என்ற 17ம் நூற்றாண்டின் அறிஞர்.

ஸ்ரீ வித்யா தந்த்ரத்தில் தேர்ச்சி பெற்ற இவர்,
தஞ்சை மராட்டிய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவர்.
இவர் செய்த சுலோகம் ஒன்று - 

ஆ ப்ராச​: காமரூபாத்₃ த்₃ருஹிண-ஸுத-நத₃-ப்லாவிதாத்₃ ஆ ப்ரதீசோ
கா₃ந்தா₄ராத் ஸிந்து₄-ஸாந்த்₃ராத்₃-ரகு₄வர-சரிதாத்₃ ஆ ச ஸேதோர் அவாச​: | 
ஆ கேதா₃ராத்₃ உதீ₃சஸ் துஹிந-க₃ஹநத​: ஸந்தி வித்₃வத்-ஸமாஜா
யே யே தாந்  ஏஷ  யத்ந​:  ஸுக₂யது  ஸமஜாந் கஶ்ச  மத்  கர்த்தும்  ஈஷ்டே ||
                                                                                                          - வரிவஸ்யா ரஹஸ்யம்

கிழக்கிலிருந்து மேற்குவரை, அஸாமிலிருந்து ஸிந்து நதி கடந்து 
மேற்கில் காந்தாரம் வரை, ரகுகுலத் தோன்றல் அமைத்த திருவணை 
முதல் வடக்கில் திருக்கேதாரம் வரை பரவியிருக்கும்
அறிஞர் குழாம் இன்புறுமாறு  எனது நூல் முயற்சி அமைவதாக !


தேவ்

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 27, 2014, 1:06:32 PM10/27/14
to mint...@googlegroups.com
சங்கதப் பவளம் பகிரும் பரந்து விரிந்த பாரத தர்சனம்.

மனதைக் கொள்ளை கொள்ளுகிறது.

மணியான தமிழின் வழி பாரத தர்சனம்

தென்குமரி வடபெருங்கல்
குணக் குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய

மணிப்பவளம் போற்றும் பாரதம் வாழியவே.

வாழிய பாரதம்.

வாழிய நற்றமிழர்.

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 27, 2014, 1:41:52 PM10/27/14
to mint...@googlegroups.com

மதிப்பிற்குரிய சிவநேயச் செல்வர் ஸ்ரீ நூ த லோ சு ஐயா அவர்களுக்கு

சங்கதம் போற்றும் தமிழகச் சான்றோர்களும் தமிழக நிலப்பரப்பும் தமிழ் நூற்கள் போற்றும் பரந்து விரிந்த பாரதமும் சிறியேனைப்பொறுத்த வரை நிதர்சனம்.

இதில் கள்ளத் தனம் ஏதுமில்லை. 

சிறியேன் பகிர்ந்திருந்த விஷயத்தில் திசை மாறிய ஆறு தங்களது சிந்தையை வருத்தவில்லையானாலும்..... சங்கத நூல் தமிழகத்து நதிகளைப் பேசும் விஷயம் தங்களுக்கு ஏன் ஏற்புடையதில்லை என சிறியேனுக்கு விளங்கவில்லை. இது வரை ஸ்ரீ தேவ் அவர்கள் தாம்ரபர்ணி மற்றும் வைகை நதிகளைப் பற்றிக் கருத்துப் பகிர்ந்திருந்தார். சிறியேன் அது மட்டும் அல்லாது சங்கதம் பேசும் பாலாறு  (பயஸ்வினி) பற்றியும் பகிர்ந்திருந்தேன். நூலாதாரமும் பகிர்ந்து.  இதில் கள்ளத் தனமும் விளம்பரமும் எங்கு வந்தது?

கருத்தொற்றுமை உடைய விஷயங்கள் தமிழ் மற்றும் சங்கத நூற்களில் விரவியுள்ளன.  நூலாதாரங்கள் பகிர்ந்து ***எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றலை*** நிச்சயம் பகிர விழைவேன்.

ஜாதிக் காழ்ப்புக்கருத்துக்களே தங்களுக்கு உகப்பளிக்கும் என்றால் தாங்கள் வெகு  விரிவாக அப்பொருளைப் பற்றி எழுதிச் செல்லலாம்.  தாங்கள் எழுதுவதில் சிவநெறி என்னும் அமுதைப் பருகுவதில் எமக்கு மிகுந்த நாட்டமே.  அதே சமயம் தாங்கள் எழுதும் ஜாதிக்காழ்ப்பு நச்சுக்கருத்துக்களை சிறியேன் புறந்தள்ளிச் செல்லுகிறேன்.

எமது நாற்பதாண்டு கால பொதுவாழ்வில் ஜாதியை சிறியேன் முன்னிறுத்தியது இல்லை.  ஜாதியை முன்னிறுத்தவும் மாட்டேன். ஜாதியை முன்னிறுத்தாத பொது வாழ்வைத் தான் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சிறியேன் பாடமாகப் பெற்று வாழ்க்கையில் உள்வாங்கியிருக்கிறேன்.  கூடவே அனைத்து மொழிகளையும் அனைத்து சமயங்களையும் அனைத்து மதங்களையும் கலாசாரங்களையும் ருசித்து ரசிக்கும் பாங்கும்.

மாற்று மொழி இலக்கியங்கள்  தமிழகத்தில் நாரணன் புகழ் பாடும் சான்றோர்கள் தோன்றுவதைப் பற்றியும் தமிழக நதிகளைப் பற்றியும் பெருமிதத்துடன் பேசுவது தங்களுக்கு உகப்பளிக்கவில்லையெனில் தாங்கள் அதைப் புறந்தள்ளிப்போகலாம்.

சிறியேன் பகிரும் விஷயங்களில் சொற்குற்றங்களையும் பொருட்குற்றங்களையும் தாங்கள் சுட்டித் திருத்துவதில் சிறியேனுக்கு மிகவும் உகப்பே.

அன்புடன்

தேமொழி

unread,
Oct 27, 2014, 2:11:07 PM10/27/14
to mint...@googlegroups.com
On Monday, October 27, 2014 10:41:52 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:

ஜாதிக் காழ்ப்புக்கருத்துக்களே தங்களுக்கு உகப்பளிக்கும் என்றால் தாங்கள் வெகு  விரிவாக அப்பொருளைப் பற்றி எழுதிச் செல்லலாம்.  தாங்கள் எழுதுவதில் சிவநெறி என்னும் அமுதைப் பருகுவதில் எமக்கு மிகுந்த நாட்டமே.  அதே சமயம் தாங்கள் எழுதும் ஜாதிக்காழ்ப்பு நச்சுக்கருத்துக்களை சிறியேன் புறந்தள்ளிச் செல்லுகிறேன். 

எமது நாற்பதாண்டு கால பொதுவாழ்வில் ஜாதியை சிறியேன் முன்னிறுத்தியது இல்லை.  ஜாதியை முன்னிறுத்தவும் மாட்டேன். ஜாதியை முன்னிறுத்தாத பொது வாழ்வைத் தான் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சிறியேன் பாடமாகப் பெற்று வாழ்க்கையில் உள்வாங்கியிருக்கிறேன்.  கூடவே அனைத்து மொழிகளையும் அனைத்து சமயங்களையும் அனைத்து மதங்களையும் கலாசாரங்களையும் ருசித்து ரசிக்கும் பாங்கும். 

மாற்று மொழி இலக்கியங்கள்  தமிழகத்தில் நாரணன் புகழ் பாடும் சான்றோர்கள் தோன்றுவதைப் பற்றியும் தமிழக நதிகளைப் பற்றியும் பெருமிதத்துடன் பேசுவது தங்களுக்கு உகப்பளிக்கவில்லையெனில் தாங்கள் அதைப் புறந்தள்ளிப்போகலாம்.

சிறியேன் பகிரும் விஷயங்களில் சொற்குற்றங்களையும் பொருட்குற்றங்களையும் தாங்கள் சுட்டித் திருத்துவதில் சிறியேனுக்கு மிகவும் உகப்பே. 


திரு. கிருஷ்ணகுமார்,

நூ த லோ சு ஐயா அவர்கள் உங்கள் கருத்திற்குக் கருத்து தெரிவித்த பொழுது சாதி, சாதித் தொடர்புடைய காழ்ப்புணர்வு கருத்துகளை ஏதும் எழுப்பவில்லையே. அவற்றை முன் வைக்கவும் இல்லையே.

உங்கள் கருத்தில்... நீங்கள் தவறாகக் குறிப்பிட்டதாக அவர் நம்பாமல், தற்காலத் திரைப்படத் துறையினர் செய்யும் விளம்பரம் தேடும் செயலாகப் படுவதாக மட்டும்  கருதுவதாகத் தானே குறிப்பிட்டுள்ளார் [ https://groups.google.com/d/msg/mintamil/7pH7YRDfH1Q/_KRnWsDzPW4J ]

பின் எதற்காக சாதி பற்றிய கருத்துகளை உங்கள் பதிலில் நுழைதுள்ளீர்கள்? இவ்வாறு குறிப்பிடுவதில் உங்கள் நோக்கம் என்ன?  

..... தேமொழி

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 28, 2014, 6:01:15 AM10/28/14
to mint...@googlegroups.com
தேமொழி அம்மை

ஒரு வாசகம் அமைக்கப்பட்டதில் நூ த லோ சு ஐயா அவர்கள் உள்நோக்கம் கற்பிப்பது சரி.  ஆனால் சிறியேன் அவர் எழுதிய ஜாதிக்காழ்ப்புள்ள மற்ற இழையை உதாசீனம் செய்தமையை குறிப்பிடுவது கூட தவறு............ ஒருவர் உள்நோக்கம் கற்பிப்பது கூட சரி. மற்றொருவர் இங்கு பகிர்ந்த இழையில் காணப்பட்ட யதார்த்தத்தை குறிப்பிடுவது கூட தவறு.  இது உங்கள் நிலைப்பாடு.  

 நடுநிலை உள்ளவர் போல் தோற்றமளித்து நடுநிலை பிறழ நீங்கள் குற்றம் காண்பதன் நோக்கம் என்ன என்று நான் தான் உங்களை வினவ வேண்டும். 

வெட்டி வம்பு பேச சிறியேனுக்கு கால அவகாசம் இல்லை. மன்னிக்க.

சங்கத இலக்கியங்களில் தமிழக நதிகள் பற்றிய குறிப்புகள் தமிழக நிலப்பரப்புகளைப் பற்றிய குறிப்புகள் தமிழகச் சான்றோர்கள் பற்றிய குறிப்புகள்  இந்த இழையில் பகிரப்பட்டது. அதை ஒட்டி பகிரப்பட்ட கருத்து சிறியேனது.  உங்களுக்கு இது சம்பந்தமான கருத்து -- உடன்பட்டோ அல்லது மாறுபட்டோ இருந்தால் பகிரலாம். தாம்ரபர்ணி மற்றும் வைகை பற்றிய குறிப்புக்கு ........... பிறிதொரு சங்கத இலக்கியத்திலிருந்து கருத்து பகிரப்பட்டு........ அடுத்தபடியாக பாலாறு (பயஸ்வினி) பற்றிய குறிப்பு சிறியேனால் கொடுக்கப்பட்டது.

நூ த லோ சு ஐயா அவர்கள் உள்நோக்கமே கற்பித்தாலும் பிழை துலக்க விழைந்தார்.  பிழை துலக்கியதற்கு சிறியேன் நன்றியும் நவின்று உள்நோக்கம் கற்பித்த தரம் தாழ்ந்த செயற்பாட்டிற்கு கறாரான பதிலிறுத்தும் விட்டேன். வம்பை விடுத்து இந்த இழை சம்பந்தமாக உங்கள் பங்களிப்பு என்ன? உங்கள் நோக்கம் என்ன?

சங்கத இலக்கியத்தில் சொல்லப்பட்ட பாரதம் பற்றிய குறிப்பு போன்று பரந்து விரிந்த பாரதம் பற்றி சிறியேன் பகிர்ந்த தமிழ்ப்பா ஏன் உங்கள் கண்ணில் படவில்லை?

சங்கத இலக்கியங்களில் தமிழகம் விதந்தோதப்படுகிறது என்பதிலோ அல்லது சங்கத மற்றும் தமிழ் இலக்கியங்களில் கருத்தொற்றுமைகள் (ளும்) காணப்படுகிறது என்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் புறக்கணிக்க வேண்டிய இழை இது. 

தேமொழி

unread,
Oct 28, 2014, 10:42:00 AM10/28/14
to mint...@googlegroups.com


On Tuesday, October 28, 2014 3:01:15 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
தேமொழி அம்மை

ஒரு வாசகம் அமைக்கப்பட்டதில் நூ த லோ சு ஐயா அவர்கள் உள்நோக்கம் கற்பிப்பது சரி.  ஆனால் சிறியேன் அவர் எழுதிய ஜாதிக்காழ்ப்புள்ள மற்ற இழையை உதாசீனம் செய்தமையை குறிப்பிடுவது கூட தவறு............ ஒருவர் உள்நோக்கம் கற்பிப்பது கூட சரி. மற்றொருவர் இங்கு பகிர்ந்த இழையில் காணப்பட்ட யதார்த்தத்தை குறிப்பிடுவது கூட தவறு.  இது உங்கள் நிலைப்பாடு.  

 நடுநிலை உள்ளவர் போல் தோற்றமளித்து நடுநிலை பிறழ நீங்கள் குற்றம் காண்பதன் நோக்கம் என்ன என்று நான் தான் உங்களை வினவ வேண்டும். 
 

நீங்கள் தேவையற்று, உரையாடலுக்குச் சற்றும் தொடர்பற்ற ஜாதிப் பிரச்சனையை எழுப்புகிறீர்கள்? அதற்குக் காரணமென்ன என நான் கேள்வி எழுப்பினால் நான் நடுநிலை பிறழ்ந்தவளா?

இதுதான் உங்கள் விளக்கமா?  உங்களிடம் எழுப்பிய கேள்விக்கு இதுதான் பதிலா? 

உங்கள் கருத்திற்கு மாற்றுக் கருத்து சொன்னால் ஜாதிப் பிரச்சனையில் இழுத்துவிட வேண்டுமா?  

அவர் கேள்விக்கு நீங்கள் ஏற்கனவே 'நான் சொல்லிய விதம் குழப்பத்தை ஏற்படுத்தியிருகிறது' என்பது போன்ற பதிலைச் சொல்லிவிட்டீர்கள் [ oct 25: https://groups.google.com/d/msg/mintamil/7pH7YRDfH1Q/HPl-FFHyZvsJ]. அத்துடன் அது முடிந்துவிட்டது.  

பிறகு மீண்டும் மறுபடியும்  [oct 27: https://groups.google.com/d/msg/mintamil/7pH7YRDfH1Q/IWK20lLMA24J ]  அதையே ஜாதிப்பிரச்சனையை வைத்து தொடர்வதன் காரணம் என்ன?

மீண்டும் அதே கேள்வி ....தொடர்பற்ற வகையில் அடுத்தவரை சீண்டி எழுதும் நோக்கத்திற்குக் காரணம் என்ன? இதற்கு மட்டும் பதில் போதும்.  
 

வெட்டி வம்பு பேச சிறியேனுக்கு கால அவகாசம் இல்லை. மன்னிக்க.

??? ... நல்லது..  முன்னரே பேசி முடித்து விட்டீர்கள்.... அதன் தொடர்ச்சிதான் இது.  
 

சங்கத இலக்கியங்களில் தமிழக நதிகள் பற்றிய குறிப்புகள் தமிழக நிலப்பரப்புகளைப் பற்றிய குறிப்புகள் தமிழகச் சான்றோர்கள் பற்றிய குறிப்புகள்  இந்த இழையில் பகிரப்பட்டது. அதை ஒட்டி பகிரப்பட்ட கருத்து சிறியேனது.  உங்களுக்கு இது சம்பந்தமான கருத்து -- உடன்பட்டோ அல்லது மாறுபட்டோ இருந்தால் பகிரலாம். தாம்ரபர்ணி மற்றும் வைகை பற்றிய குறிப்புக்கு ........... பிறிதொரு சங்கத இலக்கியத்திலிருந்து கருத்து பகிரப்பட்டு........ அடுத்தபடியாக பாலாறு (பயஸ்வினி) பற்றிய குறிப்பு சிறியேனால் கொடுக்கப்பட்டது.

இதற்கு உங்கள் அனுமதி எனக்குத் தேவையில்லை...எனக்கு கருத்திருந்தால் நான் பகிர்ந்திருப்பேன். 
 

நூ த லோ சு ஐயா அவர்கள் உள்நோக்கமே கற்பித்தாலும் பிழை துலக்க விழைந்தார்.  பிழை துலக்கியதற்கு சிறியேன் நன்றியும் நவின்று உள்நோக்கம் கற்பித்த தரம் தாழ்ந்த செயற்பாட்டிற்கு கறாரான பதிலிறுத்தும் விட்டேன். வம்பை விடுத்து இந்த இழை சம்பந்தமாக உங்கள் பங்களிப்பு என்ன? உங்கள் நோக்கம் என்ன?

இங்கு வம்பு செய்தது நானில்லை.  அடுத்தமுறை இது போன்ற கேள்வியை 'உங்களிடம்'  எழுப்பும் பொழுது 'மட்டுறுத்தர்' என்று என் பெயருக்குப் பின்னர் குறிப்பிட்டு விடுகிறேன்.

 

சங்கத இலக்கியத்தில் சொல்லப்பட்ட பாரதம் பற்றிய குறிப்பு போன்று பரந்து விரிந்த பாரதம் பற்றி சிறியேன் பகிர்ந்த தமிழ்ப்பா ஏன் உங்கள் கண்ணில் படவில்லை?

சங்கத இலக்கியங்களில் தமிழகம் விதந்தோதப்படுகிறது என்பதிலோ அல்லது சங்கத மற்றும் தமிழ் இலக்கியங்களில் கருத்தொற்றுமைகள் (ளும்) காணப்படுகிறது என்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் நீங்கள் புறக்கணிக்க வேண்டிய இழை இது. 

இவ்வாறு திசை திருப்புதல் தேவையற்றது.  புறக்கணிக்கலாமா வேண்டாமா என்ற செயல்  என் கட்டுப்பாட்டில் இருப்பது.  

உங்கள் செயலுக்கு, நோக்கத்திற்கு  தன்னிலை விளக்கம் கேட்டதற்கு மட்டும்  பதிலலித்தால் போதுமானது.

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 28, 2014, 12:46:07 PM10/28/14
to mint...@googlegroups.com
\\ தொடர்பற்ற வகையில் அடுத்தவரை சீண்டி எழுதும் நோக்கத்திற்குக் காரணம் என்ன? இதற்கு மட்டும் பதில் போதும்.  \\

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் இருந்த தமிழகத்தைப் பற்றிய குறிப்புகள் பகிரப்பட்டதில் என்ன கள்ளத் தனத்தைக் கண்டீர்கள்? என்ன விளம்பரத்தைக் கண்டீர்கள்?

எது அம்மணி தொடர்பற்ற வகையில் அடுத்தவரை சீண்டி எழுதும் நோக்கம்?

எழுதிய வாசகத்தில் இருந்த சிறு பிழையை கள்ளத்தனம் என்றும் விளம்பரம் என்று உள்நோக்கத்தை நூ த லோ சு ஐயா  கற்பித்ததில் அடுத்தவ்ரை சீண்டி எழுதுவது என்ற விஷயம் உங்களுக்கு ஏன் கண்ணில் தென்படவில்லை? இது உரையாடலுக்குச் சம்பந்தமானதா? அடுத்தவரை சீண்டி ஏன் எழுதுகிறீர்கள் என்று நீங்கள் ஏன் அப்போது வினா எழுப்பவில்லை?

இதற்குப் பெயர் நடுநிலை என்று சொல்கிறீர்களா?

அப்போது அவரிடம் நீங்கள் இந்த வினா எழுப்பியிருந்தால் ............ நான் மறுமொழி எழுதுவதற்கோ நீங்கள் தற்போது அறவே நடுநிலையற்று வினாவெழுப்புவதற்கோ தேவையே இருந்திருக்காது.

\\\  இங்கு வம்பு செய்தது நானில்லை.  அடுத்தமுறை இது போன்ற கேள்வியை 'உங்களிடம்'  எழுப்பும் பொழுது 'மட்டுறுத்தர்' என்று என் பெயருக்குப் பின்னர் குறிப்பிட்டு விடுகிறேன். \\\

நீங்கள் மட்டுறுத்தர் என்று எனக்கு எப்படித் தெரியும்? சரி மட்டுறுத்தராகவே இருக்கட்டும். இங்கு முதலில் வம்பு செய்தது நூ த லோ சு ஐயா.  சிறியேன் பிழையாகப் பகிர்ந்த கருத்தை அவர் சுட்டியதில் சிறியேன் எந்த தவறையும் காணவில்லை. அதற்கு நன்றியே தெரிவித்திருந்தேன்.  அதற்கு உள்நோக்கம் கற்பித்து அடுத்தவரை கள்ளத்தனம் என்றும் விளம்பரம் என்றும் இழிவு  செய்ய முனைவது எப்படி சீண்டுதல் இல்லாமற் போகும்?  அப்போது மட்டுறுத்தர் எங்கு காணாமல் போனார்? அப்போது மட்டுறுத்தர் தன் பணியை ஏன் செய்யவில்லை?

\\  உங்கள் கருத்திற்கு மாற்றுக் கருத்து சொன்னால் ஜாதிப் பிரச்சனையில் இழுத்துவிட வேண்டுமா?  \\\

ஜாதி ப்ரச்சினையில் எங்கு இழுத்து விட்டிருக்கிறேன். ஐயா அவர்கள் எழுதிய பதிவு ஜாதிக்காழ்ப்புக் கருத்துக்கள் கொண்டது என்பதே எமது கருத்து. எந்த பதிவு என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் கருத்தில் உள்ள பிழையை ஐயா அவர்கள் சுட்டிக்காடியதை......மாற்றுக் கருத்து சொன்னதற்கு...... பிழையை சுட்டியதற்கு சிறியேன் நன்றி தெரிவித்து இருக்கிறேன் என்பதை ஏன் மட்டுறுத்தர் பார்க்கவில்லை.  இது வரைக்கும் தான் ஐயா அவர்களது கருத்து மாற்றுக்கருத்து ஆகும்.

கருத்துப்பிழையை கள்ளத்தனம் என்றும் விளம்பரம் என்று இழிவு செய்வது எப்படி மாற்றுக்கருத்து ஆகும்? அது அடுத்தவரை இழிவு செய்யும் கருத்து.

அடுத்தவரை இழிவு செய்யும் கருத்தை முழுச்சோற்றில் பூசணிக்காயாக மறைத்து எப்படி மாற்றுக் கருத்து என்று துணிந்து சொல்கிறீர்கள். 


\\\ இங்கு வம்பு செய்தது நானில்லை.  அடுத்தமுறை இது போன்ற கேள்வியை 'உங்களிடம்'  எழுப்பும் பொழுது 'மட்டுறுத்தர்' என்று என் பெயருக்குப் பின்னர் குறிப்பிட்டு விடுகிறேன். \\

முதலில் வம்பு செய்தது நூ த லோ சு ஐயா.  தவறான கருத்துப் பகிர்ந்தவரை கள்ளத்தனமுள்ளவர் என்றும் விளம்பரம் தேடுபவர் என்றும் சீண்டி இழிவு செய்ய  முனைந்தது ஐயா அவர்களது தவறு. அப்போது நடுநிலை தவறாது மட்டுறுத்தாதது உங்கள் குற்றம். மாற்றுக்கருத்துக்கும் இழிவுக் கருத்துக்கும் வித்யாசம் புரியாது  அடுத்தவரை இழிவு செய்யும் கருத்தை மாற்றுக்கருத்து என்று சுட்ட விழைவது நீங்கள் வம்பு செய்வதாக மட்டிலுமே கொள்ளப்படும்.

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உருக்கியெழும்
அறத்தை நிலை காணும்

என்று வேல் விருத்தம் சொல்கிறது.

முதலில் வம்பு செய்தது சிறியேன் என்றால் வெற்றி வேல் பெருமான் சிறியேனை தண்டிக்கட்டும்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதே தமிழ் மரபு. 

ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது நீதியாகாது என்று புரிந்துகொள்வீர்.


\\  இவ்வாறு திசை திருப்புதல் தேவையற்றது.  புறக்கணிக்கலாமா வேண்டாமா என்ற செயல்  என் கட்டுப்பாட்டில் இருப்பது. 

உங்கள் செயலுக்கு, நோக்கத்திற்கு  தன்னிலை விளக்கம் கேட்டதற்கு மட்டும்  பதிலலித்தால் போதுமானது. \\


நூ த லோ சு ஐயா அவர்கள் பகிர்ந்த இழையான

https://groups.google.com/forum/#!topic/mintamil/dYVpweL6xNE

இது ஜாதிக்காழ்ப்பின் பாற்பட்டது என்பது என் ஆழமான கருத்து. ஜாதிக்காழ்ப்புக் கருத்துக்கள் பேசுவது தமிழரையும் இந்தியர்களையும் பிளக்கும் செயல் என்பது என் கருத்து. ஜாதிக்காழ்ப்புக்கருத்துக்களை முனைந்து பரப்புரை செய்வது தமிழ் மரபும் ஆகாது. 

சிறியேன் வாசகம் அமைப்பதில் அறியாது பிழையாகப் பகிர்ந்த கருத்து விளம்பரம் என்றால் கள்ளத் தனம் என்றால்.........ஜாதிக்காழ்ப்பினை முனைந்து பகிர்தலை சிறியேன் விளம்பரம் என்றோ கள்ளத்தனம் என்றோ தரம் தாழ்ந்து கருத்துப் பகிராது..... ஜாதிக்காழ்ப்பினை பகிரும் பதிவு என சொல்வதில் என்ன குற்றத்தைக் கண்டீர்கள்?

நான் பகிர்ந்த கருத்தில் ஐயா அவர்கள் உள்நோக்கத்தை முனைந்து கற்பித்தது உங்களுக்கு குற்றமாகப் படவில்லை. ஆனால் உள்ளபடி யதார்த்தமாக சிறியேன் ஜாதி வாதம் என்று ஏதும்  செய்யாது........ ஆனால் ஐயா அவர்களால் பகிரப்பட்ட பதிவில் ஜாதிக்காழ்ப்பு உள்ளது என்று சொன்னது எப்படிக் குற்றமாகும்?

இதை ஏன் நீங்கள் மாற்றுக்கருத்து என்று எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். 

இது வரை நான் பகிர்ந்த கருத்துக்களில் எந்த ஜாதியைப் பற்றி என்ன கருத்து பகிர்ந்திருக்கிறேன்.  ஜாதிக்காழ்ப்பு கூடாது என்பது மட்டிலும் தான் என் கருத்து.

எந்த ஜாதியைப் பற்றியும் எந்தக் கருத்தும் பகிராத நான் ஜாதிப்ரச்சினை செய்தவனாவேன்.  ஐயா அவர்கள் முனைந்து ஜாதிக்காழ்ப்புப் பதிவுகள் இடுகை செய்வது ஜாதிப்ரச்சினை ஆகாது. சபாஷ்.

முனைந்து உள்நோக்கத்துடன் சக கருத்துப் பகிர்பவரை இழிவு செய்வது குற்றமாகாது.

ஆனால் முனைந்து ஜாதிக்காழ்ப்புக் கருத்துக்களைப் பகிர்வு செய்த ஒரு பதிவை ஜாதிக்காழ்ப்புப் பதிவு என்று சொல்வதும் அப்படி ஒரு கருத்தை முன்வைத்ததை சுட்டிக் காண்பிப்பதும் குற்றம்.

இதற்குப் பெயர் நீதி.

ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
     மாத வர்க்கதி பாதக மானவர்
          ஊச லிற்கன லாயெரி காளையர் ...... மறையோர்கள்

ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
     ஆர்த னக்குமு தாசின தாரிகள்
          ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக்

கேது மித்தனை தானமி டாதவர்
     பூத லத்தினி லோரம தானவர்
          ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள்

ஏக சித்ததி யானமி லாதவர்
     மோக முற்றிடு போகித மூறினர்
          ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே

என்பது எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் வாக்கு.

மட்டுறுத்தர் என்று வெளிப்படுத்தாது மட்டுறுத்தரைப்போல வினாவெழுப்பியது உங்கள் குற்றம்.

விசாரிக்க முனைந்ததில் நடுநிலை என்பதை அறவே கொள்ளாது ஆனால்  ............ ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் பூசி நீதி விசாரணை செய்ய விழைந்த அவலம் பூதலத்தினிலோரமதானவர் என்ற குற்றத்தையும் உங்கள் மீது சுமத்தி நான் தன்னிலை விளக்கமாக முன் வைக்கிறேன்.

உங்களுக்கு உள்ள அதிகாரத்தை நீங்கள் ப்ரயோகம் செய்யுங்கள் அல்லது துஷ்ப்ரயோகம் செய்யுங்கள்.

மற்றவற்றை அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் பொடியாக்கிய பெருமாள் பார்த்துக்கொள்வான்.

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குஹனுண்டு குறைவில்லை மனமே.







தேமொழி

unread,
Oct 28, 2014, 1:32:32 PM10/28/14
to mint...@googlegroups.com
திரு. கிருஷ்ணகுமார்,

///
எழுதிய வாசகத்தில் இருந்த சிறு பிழையை கள்ளத்தனம் என்றும் விளம்பரம் என்று உள்நோக்கத்தை நூ த லோ சு ஐயா  கற்பித்ததில் அடுத்தவ்ரை சீண்டி எழுதுவது என்ற விஷயம் உங்களுக்கு ஏன் கண்ணில் தென்படவில்லை? இது உரையாடலுக்குச் சம்பந்தமானதா? அடுத்தவரை சீண்டி ஏன் எழுதுகிறீர்கள் என்று நீங்கள் ஏன் அப்போது வினா எழுப்பவில்லை? 
///

நூதலோசு அவர்கள் சொன்ன கருத்திற்கு மாற்றுக் கருத்து சொல்லி முடித்துவிட்டீர்கள்.

உங்கள் இருவருக்கும் உள்ள கருத்து பேதம் அத்துடன் முடிந்துவிட்டது.  


யாரோ ஒருவருக்கு தவறான புரிதல் இதில்.  குழப்பம் ஏற்படுத்தியது உங்கள் எழுத்துதான்  என்றும் நீங்களும் விளக்கமளித்து விட்டீர்கள். ஒருவருக்கொருவர் விளக்கமளித்துக்  கொள்ளும்பொழுது இதில் தேவையில்லாமல் இடையிட நான்  நினைக்கவில்லை. 

மீண்டும் இருநாள் கழித்து ஜாதிப்பிரச்சனையைக் கொண்டு வருகிறீர்கள்.

இவற்றை  உங்களால் மறுக்க இயலுமா?



இது போன்ற பதிவுகளை, முறையற்றது என்று தோன்றினால் மட்டுறுத்தர் வந்து கேட்கும் வரை மின்தமிழில் யாரும் காத்திருப்பதும் இல்லை.  உறுப்பினர்களே சொல்லிவிடுவார்கள்.  மட்டுறுத்தர்கள் அங்கு அந்நேரம் இருக்கலாம்..இல்லாமல் இருக்கும் நிலையும் கூட  இருக்கும். 


///
நூ த லோ சு ஐயா அவர்கள் பகிர்ந்த இழையான 

https://groups.google.com/forum/#!topic/mintamil/dYVpweL6xNE

////


இதைத் தவிர்த்து டாக்டர் லோகநாதன் என்பவர் வேறு ஒருவர், அவர் ஆராய்ச்சித் தலைப்பாக "பிராமணீயத்தின் தோற்றமும் அழிவும்" என்று பிராமணீய வரலாற்றை மீள்பார்வை செய்தி எழுதிய பதிவு அது.  அதில் வரலாற்றுக்குப் புறம்பான செய்திகள் அவர் வழங்குவதாக கருதினால், அவரிடம் நீங்கள் கேட்கலாம். லோகா ஐயா நன்கு விளக்கமளிப்பார்.

இந்த இழையில் உங்கள் பதிவினால் குழம்பிப்போய் விளக்கம் கேட்ட நூ த லோ சு ஐயா  மற்றொருவர்.  

அந்தந்த மடலுக்குத் தேவையான விளக்கங்களை அந்தந்த மடல்களில் கேட்டுப் பெறுங்கள்.  யாரோ ஒருவரின் மடலுக்கு யாரோ மற்றொருவர் பொறுப்பேற்க வேண்டும் என நினைப்பது சரியா? 

..... தேமொழி

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 28, 2014, 1:53:00 PM10/28/14
to mintamil
2014-10-28 22:16 GMT+05:30 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:


சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உருக்கியெழும்
அறத்தை நிலை காணும்

என்று வேல் விருத்தம் சொல்கிறது.

முதலில் வம்பு செய்தது சிறியேன் என்றால் வெற்றி வேல் பெருமான் சிறியேனை தண்டிக்கட்டும்.

கடவுள் தண்டிக்கட்டும் என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள் ஐயா. வருத்தம், சினத்தில் எழுகிற சொற்கள். இவ்வுரையாடலுக்குத் தேவையில்லாத்து. வருத்தமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
 
 
முனைந்து உள்நோக்கத்துடன் சக கருத்துப் பகிர்பவரை இழிவு செய்வது குற்றமாகாது.
 
எதற்கும் இழிவு செய்வது நல்லதல்ல; தீர்வல்ல. தங்களுக்குத் தெரியாததில்லை.



ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
     மாத வர்க்கதி பாதக மானவர்
          ஊச லிற்கன லாயெரி காளையர் ...... மறையோர்கள்

ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
     ஆர்த னக்குமு தாசின தாரிகள்
          ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக்

கேது மித்தனை தானமி டாதவர்
     பூத லத்தினி லோரம தானவர்
          ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள்

ஏக சித்ததி யானமி லாதவர்
     மோக முற்றிடு போகித மூறினர்
          ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே

என்பது எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் வாக்கு.


விசாரிக்க முனைந்ததில் நடுநிலை என்பதை அறவே கொள்ளாது ஆனால்  ............ ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் பூசி நீதி விசாரணை செய்ய விழைந்த அவலம் பூதலத்தினிலோரமதானவர் என்ற குற்றத்தையும் உங்கள் மீது சுமத்தி நான் தன்னிலை விளக்கமாக முன் வைக்கிறேன்.

குற்றம் சாட்டுவது தங்கள் விருப்பம். ஆனால் அருணகிரிநாதர் சொற்களைக் கூறி “ஈனர்” என்று தொனிக்க எழுதுவது இழிவு. 

உங்களுக்கு உள்ள அதிகாரத்தை நீங்கள் ப்ரயோகம் செய்யுங்கள் அல்லது துஷ்ப்ரயோகம் செய்யுங்கள்.

மற்றவற்றை அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் பொடியாக்கிய பெருமாள் பார்த்துக்கொள்வான்.

நண்பர்களுக்கும் திரு கிருஷ்ணக்குமாருக்கும் ஒரு வேண்டுகோள். குற்றம், குறை இருப்பதாகத் தோன்றினால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். 
 வருத்தம், சினம் கொண்டு எழுதும் போது கசப்பு நீள்கிறது.. புரிதலுக்கு நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.   

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 29, 2014, 11:59:43 AM10/29/14
to mint...@googlegroups.com


\\  ஆனால் அருணகிரிநாதர் சொற்களைக் கூறி \\

ஐயா என் செய்வது............தொழுதாலும் அழுதாலும் களித்தாலும் சீறிச்சினந்தாலும்...........அகலகில்லேன் என்று திருப்புகழமுதம் தானே நாவில் நிற்கிறது.  நல்ல வேளை தகாத சொல்லை நான் சொன்னதாகத் தாங்கள் சொல்லவில்லை. *தொனிப்பதாக* என்று சொல்லியதற்கு நன்றி.  அது எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் திருவாக்கு. 

எனக்கு திருப்புகழ் போதித்தவர்கள் திருப்புகழமுதம் ச்ருதி துல்யம்......... மறைகளுக்கு சமம்........ என்று போதித்திருக்கிறார்கள்.  ஆனால் சிறியேனுக்கு திருப்புகழமுதம் மறைகளுக்கு சமம் அன்று. மறையே.  எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானின் ஒவ்வொரு அக்ஷரமும் சத்யவசனம்.

திருப்புகழ் ஓதுவோர் ஹ்ருதய மணிபீடத்தில்...... நிரந்தரமாக முருகப்பெருமானை மடியிலிருத்தி வீற்றிருக்கும் ........குஹத்திரு வ.த.சுப்ரமணிய பிள்ளை அவர்களும் அவர் தம் திருமகனார் தணிகைமணி குஹத்திரு வ.த.சு.செங்கல்வராய பிள்ளையவர்களும் பதிப்பித்த படிக்கான திருப்புகழ்ப் பாடத்தை அப்படியே கொள்வது எங்கள் மரபு.

ஓரமதானவராய் செயல்படுவதும் கூட இழிவு தான்.

\\ கடவுள் தண்டிக்கட்டும் என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள் ஐயா \\

ஐயன்மீர், சிறியேன் பகிர்ந்த கருத்து ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பகிரப்பட்டதன் காரணம் தமிழகத்து நதிக்கரைகளில் நாரணன் புகழ் பாட சான்றோர்கள் தோன்றுவார் என்றும் தென்னகத்து க்ஷேத்ரங்களை ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம் விதந்தோதுகிறது என்பதால். இது பாடலின் சாரம்.  ஆனால் மூலக்கருத்தை விட்டு நதிகள் ஓடும் திசையே பகிரப்பட்ட பாடலின் சாரம் என்று விதண்டாவாதம் செய்தது மட்டுமின்றி கருத்துப்பகிர்ந்தவரை இழிவு படுத்த முனைந்தமை நூ த லோ சு ஐயா அவர்களின் தரம் தாழ்ந்த இழிவு மிக்க செயற்பாடு.   ஐயா அவர்களுடைய இழிவு மிக்க அந்தக் குற்றத்தை முதலில் துணிந்து ந்யாயப்படுத்தி பின்னர் அதை சுட்டாமல் மறைத்து சிறியேனுடைய குற்றத்தை மட்டும் முன்னிறுத்தும் இழிவான நீதி விசாரணை முறையை அறத்தை நிலைநாட்டும் வேலிடமின்றி பின்னர் யாரிடம் முறையிடுவது. 

நான் குற்றம் சாட்டும் வேறு யாரையும் தண்டிக்க வேலிடம் சிறியேன் முறையிடவில்லை. 

\\ சினம் கொண்டு எழுதும் போது கசப்பு நீள்கிறது \\\

உண்மை ஐயா.  வாஸ்தவத்தில் சிறியேன் சம்பந்தப்பட்ட பேரிழிவு சிறியேன் சினம் கொண்டது.  அவ்வளவு எளிதில் எங்கள் முருகப்பெருமான் திருமேனியை கண்கொண்டு சிறியேனால் நோக்க முடியாது. கச்மலமற்ற மனதிருந்தால் தான் ஏறெடுத்தே பார்ப்பான் எங்கள் முருகன். உங்களது பொறுமை மிகுந்த வாசகங்கள் கச்மலத்தை அகற்றும் என்ற நம்பிக்கை தருகிறது. எங்கள் அருணகிரிப்பெருமானும் மனதிலிருந்து கச்மலத்தை அகற்றுவான்.

ஸ்கந்த சஷ்டி தினத்தில் வள்ளிக்கு வாய்த்த பெருமான் உங்களுக்கு நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் அருள இறைஞ்சுகிறேன்.

அன்புடன்

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 29, 2014, 12:42:03 PM10/29/14
to mint...@googlegroups.com
தேமொழி அம்மை.

முருகப்பெருமானுக்கான பூசையை திண்ணை தளத்தில் ஒரு வ்யாசமாகப் பகிர்ந்த அதே தேமொழி அம்மை தாங்கள் என நினைக்கிறேன். உங்கள் அகத்து பூசையின் ப்ரசாதத்தை மானசீகமாக சாப்பிட்டு உங்களை திருப்புகழால் வாழ்த்திய அதே வாய் இன்று அறம் பாடத்துணிந்து விட்டது. சிறியேனின் குறுமதி.

\\  யாரோ ஒருவரின் மடலுக்கு யாரோ மற்றொருவர் பொறுப்பேற்க வேண்டும் என நினைப்பது சரியா?  \\

சரியல்ல.

குற்றம்.

சிறியேனின் குற்றத்தை உள்ளபடி உணர்த்திய தங்களுக்கு கடன் பட்டிருக்கிறேன்.

\\ என்று பிராமணீய வரலாற்றை மீள்பார்வை செய்தி \\

பொதுவாழ்வில் ஜாதியை முன்னிறுத்தாது மூன்று தசாப்தங்களுக்கு மேல் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சிறியேன் பங்களித்து வருகிறேன்.  ஜாதியை முன்னிறுத்தாது செயல்படுவது எம் செயல்பாடு.

அந்த இழையில் வாதாட முனைவது எதிர்மறையான செயல்பாடு.  அதற்குப் பதில் நேர்மறையான செயல்களில் ஜாதிபேதமற்ற சமுதாயத்திற்குப் பாடுபடுதல் நன்று. அவ்வாறே செயல்பாடுடையவன் சிறியேன்.

\\  மீண்டும் இருநாள் கழித்து ஜாதிப்பிரச்சனையைக் கொண்டு வருகிறீர்கள். இவற்றை  உங்களால் மறுக்க இயலுமா?\\

அம்மணி, இங்கோ அல்லது வேறெங்குமோ சிறியேன் ஜாதியை முன்னிறுத்தியது கிடையாது. இங்கு ஜாதித்தீ கொழுந்து விட்டெரிந்த போது சிறியேன் அதில் பங்கெடுத்தேனா? யார் சார்பாகவாவது கருத்துக்கள் முன்வைத்தேனா? அல்லது ஜாதீயக்கருத்துக்கள் ஏதும் இதுவரை இங்கு முன்வைத்திருக்கிறேனா?

தவறான நபர் மீது தவறான குற்றம் சுமத்தியது சிறியேன் அறியாமையின் பாற்பட்டு குழப்பத்தின் பாற்பட்டு செய்த குற்றம்.  ஜாதி.........ப்ரச்சினை.......!!!!!

குற்றம் செய்திருந்தால் அறிந்து செய்தாலும் சரி அறியாது செய்தாலும்குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நேர்மையும் தகைமையும் சிறியேனுக்கு உண்டு.

சிறியேன் வெகுண்டெழுந்தது நூ த லோ சு ஐயா அவர்கள் தரம் கெட்டு இழிவு மிக்க வகையில் சிறியேனை இழிவு படுத்த முனைந்ததால் தான்.  தாங்கள் அவரது இழிவு மிக்க செயற்பாட்டை முதலில் துணிந்து ந்யாயப்படுத்தி இருக்கின்றீர்கள். பின்னர் அதை மறைக்க முயன்றுள்ளீர்கள். அவர் கற்பித்த அதே உள் நோக்கமான கள்ளத்தனம் மற்றும் விளம்பரம் போன்றவற்றை உங்கள் மீது சிறியேன் பதிவு மூலம் கற்பித்தால்........... அதைத் தாங்கள் சில நாட்கள் பின்னர் கவனித்தால்........... அதைத் தாங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால் நிச்சயம் தாங்கள் சிறியேனுக்கு உபதேசிக்க தகுதி வாய்ந்தவர் ஆவீர்.

பரங்கியரின் நீதி பரிபாலனம் ஆணவம் மிக்கது.  ந்யாயாதிபதி கேழ்விகள் மட்டும் முன்வைப்பான். வாதியும் ப்ரதிவாதியும் பதில்கள் மட்டும் முன்வைக்க முடியும்.

தமிழ் மரபு அப்படியன்று.  நீதி வழங்குவது பாண்டிய மன்னனே ஆயினும் சரி சோழ மன்னனே ஆயினும் சரி........... குற்றம் சாட்டப்பட்டது கண்ணகியே ஆயினும் சரி..........ஊறுக்கு ஆளானது வாய் பேச முடியாத பசுவாகவே ஆனாலும் சரி........... ந்யாயாதிபதியான மன்னன் தன் மீது குற்றம் சுமர்த்தப்பட்டாலும் அதற்கும் செவி சாய்த்து பதிலளிக்க வேண்டியது அவன் கடமை..

மேலே சிறியேன் ஒப்புக்கொண்ட குற்றமெலாம் சிறியேனது அலகீட்டில் பெரும் குற்றங்கள் அன்று. தங்கள் செயல்பாடுகளில் உள்ள குறைகளை இடித்துறைக்க சுடுசொல் பேசியது சிறியேனின் அலகீட்டில் பேரிழிவான செயல்.  தங்கள் மனம் புண்பட்டிருந்தால்.........புண்பட்ட தங்கள் மனதிடம்.........சுடுசொல் பேசாமையை இயன்ற வரை செயல்பாடாகக்கொண்ட சிறியேன் மன்னிப்பு கேழ்ப்பதற்கு  அருகதை கொண்டவன் இல்லை. 

சிறியேன் முன்னிறுத்திய வேலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்கந்த சஷ்டி தினமாகிய இன்று  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிலைக்க வள்ளிக்கு வாய்த்த பெருமானிடம் இறைஞ்சுகிறேன்.

குறையாத அன்புடன்

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 29, 2014, 12:49:45 PM10/29/14
to mint...@googlegroups.com

பேரன்பிற்குரிய ஸ்ரீ தேவ் அவர்களுக்கு

மிக அரிதான கருத்துக்களைப் பகிர்ந்து வந்த தங்கள் இழையை சிறியேன் கிட்டத்தட்ட த்வம்சம் செய்துள்ளேன்.  மன்னிக்க. தயவு செய்து தாங்கள் தொடர வேண்டிய கருத்துக்களை தொடருங்கள். மதிக்கு உணவளியுங்கள்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 29, 2014, 1:07:06 PM10/29/14
to mintamil
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா. இன்று நாங்கள் வழிபட்ட கந்தர்சஷ்டி விழாப் படங்களைத் தனி இழையில் தங்களுக்கும் நண்பர்களுக்கும் கந்தன் அருள் வேண்டிப் பகிர்கிறேன். பகிரத் தூண்டியமைக்கு நன்றி. 
வாழ்த்துக்களுடன்
சொ.வினைதீர்த்தான்.


2014-10-29 21:29 GMT+05:30 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:


தேமொழி

unread,
Oct 29, 2014, 1:40:41 PM10/29/14
to mint...@googlegroups.com

திரு. கிருஷ்ணகுமார்,
 
just take it easy, please

..... தேமொழி 

தேமொழி

unread,
Oct 29, 2014, 1:53:18 PM10/29/14
to mint...@googlegroups.com


திரு. கிருஷ்ணகுமார்,
 
கொஞ்சம் விரிவாகவும் எழுதலாம் என நினைத்தேன்....

///
முருகப்பெருமானுக்கான பூசையை திண்ணை தளத்தில் ஒரு வ்யாசமாகப் பகிர்ந்த அதே தேமொழி அம்மை தாங்கள் என நினைக்கிறேன். உங்கள் அகத்து பூசையின் ப்ரசாதத்தை மானசீகமாக சாப்பிட்டு உங்களை திருப்புகழால் வாழ்த்திய அதே வாய் இன்று அறம் பாடத்துணிந்து விட்டது. 
///

அது நானில்லை... எனக்கும் ஆன்மீகத்திற்கும் அந்த அளவு தொடர்பில்லை...

http://puthu.thinnai.com/?author=269 <<< திண்ணையில் என் கட்டுரைகள் சில.  



நான் நானாக இருப்பதற்கும், பெரும்பாலோர் கருத்தில் இருந்து வேறுபட்டு இருப்பதற்காகவும் அறம் பாடப்படுவதும் எனக்கு புதியதல்ல (கீழே பார்க்க), 'நரகத்திற்கு போ' என்று மட்டுமல்ல நீயும் உன்குடும்பமும், பிள்ளைகளும், வாழ்வும் நாசமாகப் போகக் கடவது என்ற ஆசீர்வாதங்களும் உண்டு.  
இறந்து போன என் தங்கையையின் நடத்தையை கேளிக்குள்ளாக்கியது, ஓடிபோகிறவள், அம்மாவும் பெண்ணும் ஒரே ஆளுக்கு அடித்துக் கொள்கிறவர்கள் என்றெலாம் பெருந்தன்மை உள்ளவர்கள் எழுதியுள்ளார்கள். இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்த விரும்புவதில்லை.  

உண்மையில் இவ்வாறு செய்பவர்கள்  தங்களை "ஆன்மீகத்தின் பிரதிநிதிகள்" என்று கருதுபவர்களே.  அதனாலேயே எனக்கு ஆன்மிகம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.  


மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்
பேணிய நாளும் நிலையோ – தேமொழிநல்  
தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட
காலகா லன்பதம் சேர்.

தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்
சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா - தேமொழிநல்
கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட 
காலகா லன்பதம் சேர்.

வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்
தீரமுடன் சேர் தம்பியும் – தேமொழிநல்
பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ
காலகா லன்பதம் சேர்.

கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்
நற்றவம் போலவ ருமா   – தேமொழிநல்
உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து
காலகா லன்பதம் சேர்.

நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்
ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா – தேமொழிநல்
புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்
காலகா லன்பதம் சேர்.

நிற்க...


///
தாங்கள் அவரது இழிவு மிக்க செயற்பாட்டை முதலில் துணிந்து ந்யாயப்படுத்தி இருக்கின்றீர்கள். பின்னர் அதை மறைக்க முயன்றுள்ளீர்கள். அவர் கற்பித்த அதே உள் நோக்கமான கள்ளத்தனம் மற்றும் விளம்பரம் போன்றவற்றை உங்கள் மீது சிறியேன் பதிவு மூலம் கற்பித்தால்........... அதைத் தாங்கள் சில நாட்கள் பின்னர் கவனித்தால்........... அதைத் தாங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால் நிச்சயம் தாங்கள் சிறியேனுக்கு உபதேசிக்க தகுதி வாய்ந்தவர் ஆவீர்.
///

என்னைப் பொறுத்தவரை இது உங்கள் கோணம்.   நான் யாருக்கும் உபதேசிக்க விரும்பியதில்லை.   நூ த லோ சு அவர்கள் குறிப்பிடாதவற்றை  நீங்கள் அவர் சொன்னதாக குற்றம் சாட்டியதற்காக எழுப்பிய கேள்வி என்பது மட்டும் என்று புரிந்து கொண்டால் போதுமானது. 


இங்கு குழுமத்தில் எனது உற்ற தோழர்கள் எனக் கருதுபவர்களையே நான் கேள்விகள்  கேட்பதுண்டு.  உண்மையில் அவர்களைத்தான் (நானே அவர்களிடம் எடுத்துக் கொண்ட உரிமையுடன்) அதிகம் கேட்பதுமுண்டு.  மட்டுறுத்தாரக இல்லாதிருந்தாலும் அதைச் செய்திருக்கிறேன், இதை நீண்ட நாட்களாக குழுமத்தில் இருப்பவர்கள் கவனித்திருக்கலாம், இல்லாவிட்டாலும் அதற்காக நான் வருந்தும் ஆளுமில்லை.  எல்லாருக்கும் என்னைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க நான் ஒரு முக்கியமான ஆளும் அல்ல.

..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages