மயிலை
சத்தீ சுகர் மாநிலம் கொரியா மாவட்டம் வைகுந்ந்துபூர் அருகு சோகிமத் எனும்
காட்டுவாசிகள் மட்டும் வாழும் வ னங்களிடையே இடத்தில் இடத்தில் தீர்த்தங்கரர் சிற்பங்கள்
அவர்கள் சூலம் போன்றவற்றுடன் கூட வைத்து தொழப்படும் தெய்வமாக கண்டுபிடிப்பு இரண்டில்
மரத்தடியிலிருப்பது உடைந்தநிலை கைகால்கள் புதிதாக ஒட்டவைத்தல் போல் உள்ளது
முன்பே தெரிந்தும் இருக்கலாம் ஏனெனில் ஓர் சமணநிறுவனம்தான் வெளியிட்டுள்ளது