கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு)
புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற
வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன.
ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு
மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த
எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே
தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப்
புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.
பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச்
சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில்
நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன்
தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும்
தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.
அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது
என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல
தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று
படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.
கிரந்த எழுத்து
வேண்டுமென்பது ஏன்?
கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள்
முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.
1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும்
இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த
எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.
2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன்
எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.
இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த
இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.
உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.
தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தூய தமிழரும், தூய தமிழும்
ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்பட மற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?
அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.
2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!
தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!
தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் ஷாஜஹான், ஜஹாங்கீர், போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.
தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!
சி. ஜெயபாரதன்
++++++++++++++++++++++++++++++++++--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
தமிழமுத குழுவில் இட்டது:
தமிழ் கூகுள் இந்த சொல்லை மட்டும் ஆங்கிலத்திலேயே வைத்து இருக்கு.
அதனால் ப(ய்)சு என எழுதினால் buzz வாசிக்கும் மரபை ஏற்படுத்திக்கலாமா? அட்லீச்ட் தமிழமுதத்தில்.
மில்க் என்பதை மில்க்கு என்றுதான் சொல்லுறோம்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
On Feb 14, 6:14 am, Jay Jayabarathan <jayabarath...@gmail.com> wrote:
> நண்பரே,
>
> எண்ணற்ற இஸ்லாமியப் பெயர்கள், இந்துமதக் கிறித்துவப் பெயர்கள் கிரந்தம்
> இல்லாவிட்டால் எழுதவோ, அழைக்கவோ இடராய் உள்ளன.
>
ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.
இம்முறை பற்றி நிறைய குழுக்களில் எழுதியுள்ளேன்,
நா. கணேசன்
--
On Feb 14, 6:05 am, Sri Sritharan <kstha...@bigpond.com> wrote:
> கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
[...]
> அதன்பிறகு
> 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப்
> புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை.
நைனாமுகமது அவர்களுக்குத் திருப்புகழின் காலம் தெரியவில்லை.
திருப்புகழ் 14-ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.
----------
இசுலாமியர்கள் கம்பன் வடபெயர்களைத் தமிழ் ஆக்கியதுபோல்,
தங்கள் பெயர்களைத் தமிழாக்கி எழுதும் முயற்சியை வளர்க்க வேண்டும்.
அதற்கு நைனாமுகமது ஐயா போன்ற அறிஞர் கட்டுரைகளைத் துணைக்கொள்வோம்.
நா. கணேசன்
அன்பினிய வேந்தன் அரசு, ஜெயபாரதன் ( தங்கள் எண்ணப்படி )
மொத்த தமிழகத்தையும், பாரதத்தையும் தன் காலடில் அடிமயாக்க மான்சாண்டோ,வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் தமிழன்களும் பாரதன்களும் எத்தகைய நெருக்கடியில் உள்ளோம்
--
/////எந்த இந்திய மொழியிலும் buzz எழுத இயலாது///ஏன் முடியாது ?பஸ்ஸ் தமிழில் என்று எழுதலாமே.
Noun | 1. | buss - the act of caressing with the lips (or an instance thereof)
touching, touch - the act of putting two things together with no space between them; "at his touch the room filled with lights"
deep kiss, French kiss, soul kiss - an openmouthed kiss in which your tongue is inserted into the other's mouth
|
Verb | 1. | buss - touch with the lips or press the lips (against someone's mouth or other body part) as an expression of love, greeting, etc.; "The newly married couple kissed"; "She kissed her grandfather on the forehead when she entered the room"
touch - make physical contact with, come in contact with; "Touch the stone for good luck"; "She never touched her husband"
|
Noun | 1. | buzz - sound of rapid vibration; "the buzz of a bumble bee"
sound - the sudden occurrence of an audible event; "the sound awakened them" |
2. | buzz - a confusion of activity and gossip; "the buzz of excitement was so great that a formal denial was issued"
activity - any specific behavior; "they avoided all recreational activity" | |
Verb | 1. | buzz - make a buzzing sound; "bees were buzzing around the hive" |
2. | buzz - fly low; "Planes buzzed the crowds in the square"
air travel, aviation, air - travel via aircraft; "air travel involves too much waiting in airports"; "if you've time to spare go by air"
| |
3. | buzz - be noisy with activity; "This office is buzzing with activity"
be - have the quality of being; (copula, used with an adjective or a predicate noun); "John is rich"; "This is not a good answer"
| |
4. | buzz - call with a buzzer; "he buzzed the servant"
summon - ask to come; "summon a lawyer" |
--
பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப்,பிகாடா இப்படி ஆயிரகணகான சோஷொயல் மீடியா நெட்வர்க் வெப்சைட்டுகள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றன.ஒவ்வொன்றையும் ரீங்காரம், முகநூல் என மொழிபெயர்த்துகொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. பேசுபுகு, பச்சு என எழுதி கொள்வது தனி தமிழ் ஆர்வலர் விருப்பம். நான் பேஸ்புக், பஸ்ஸ் என தான் எழுத போகிறேன்.
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
நோபெல் பரிசு பெற்ற ஆங்கில இலக்கிய மேதை ஜியார்ஜ் பெர்னாட் ஷாவைக் கிரந்த வெறுப்பாளர் தமிழில் சி'யாச்' பெ'ர்னாட்சா^ என்று துணிந்து கொலை செய்வது தமிழுக்கும் இழுக்கு. தமிழருக்கும் இழுக்கு.
ஹீலியம் என்று தமிழில் எழுதும் போது அணு அட்டவணைக் குறியீடுகளை ( He) இரசாயனச் சமன்பாடுகளை [ Helium (He) H2+H2 ---> He) ] நினைவில் கொள்ள ஏதுவாகிறது.
--
நண்பர் செல்வா,இதற்குப் பதில் என்ன ?////நீங்கள் கூறுவது Pernaatshaa. இதனை உணருங்கள். நான் கூறுவது ஒலிப்புத் துல்லியம் கூடியது (சி'யாச்' பெ'ர்னாட்'சா^ ). முழுத்துல்லியம்என்று சொல்லவில்லை. ஆனால் பெர்நார்ட்சா (Pernaatchaa) என்றோ பெர்நாட்ழ்சா (Pernaatsha) என்றாலோ போதும். முதல் ஒலி B என்று வேண்டும் என்று நினைத்தால் பெ'ர்நாட்சா எனலாம். ஒலித்திரிபை விட்டுவிட்டுப் படித்தாலும் தமிழ் முறைப்படி ஒலிக்கும் சொல்லாக இருக்கும். ////
பெரும்பான்மையான தமிழருக்கு இப்போது நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.
//// சோடியத்தை Na (ஆங்கிலத்தில் Sodium) என்றும்ஆண்ட்டிமனியை Sb (ஆங்கிலத்தில் Antimony) என்றும் ///
பொட்டாசியத்தை K (ஆங்கிலத்தில் Potassium) என்றும்
சோடியம், பொட்டாசியம், ஆண்ட்டிமணி, யுரேனியம், புளுடோனியம், ரேடியம், மெக்னிஸியம், ஐன்ஸ்டீனியம், பேரியம், தோரியம் ஆகியவற்றை மட்டும் ஏன் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் ?
நண்பர் செல்வா,
இதற்குப் பதில் என்ன ?
////இந்தியா முழுவதிலும் உள்ள கல்வியறிவின் கவலைக் கிடமான நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். பல இடங்களில் கல்லாமை 99% ஆம் /////
////பெரும்பான்மையான தமிழருக்கு இப்போது நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. ////ஜெயபாரதன்.
--
//// கிரந்தத்தை ஏற்றுக்கொண்டால் உடனே தீர்ந்துவிடும் என்கிறீர்களா? உடனே
நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரிந்து கொண்டுவிடுவார்கள் என்கின்றீர்களா ? ;) ////
நண்பர் செல்வா,நமது தற்போதைய பிரச்சனைகள் ஸ, ஜ, ஹ, ஷ ஆகிய நான்கு கிரந்த எழுத்துக்களை இலக்கியங்களில், படைப்புக்களில் அழிப்பதல்ல.இவற்றை அழித்தால் நீங்கள் தமிழர்களைக் தமிழில் வல்லவராய் ஆக்கி விடுவீர்களா?
இதை எத்தனை பேர் வாசிக்க முடியும் என்று சொல்வீர் செல்வா ?
ஜெயபாரதன்
----- Original Message -----From: A PalaniappaanSent: Monday, February 15, 2010 10:14 PMSubject: Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?அன்பு நண்பர் டாக்டர் போஸ்,மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.தூக்கமின்மைதான் உடனுக்குடன் எழுதத் தூண்டியது:-))இங்கு இப்போது நள்ளிரவு 12.45.அன்புடன்பழனி----- Original Message -----From: Dr.Chandra BoseSent: Tuesday, February 16, 2010 12:38 AMSubject: Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?அன்பு பழனி,
சரியான சொல். புழக்கத்தில் விட்டால் எடுபடுமா? எனக்கென்னவோ 'கூகுள் சுரம்' என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
உடன் அளித்த விளக்கத்திற்கு மீண்டும் நன்றி.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
2010/2/15 A Palaniappaan <pa...@pacific.net.sg>
முரல்(சுரம், பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருப்பதைப் போல இதனை கணினி முரல் என்றால் என்ன? அல்லது கூகுள் முரல்?பழனிசிங்கப்பூர்
----- Original Message -----From: Dr.Chandra BoseSent: Tuesday, February 16, 2010 12:14 AMSubject: Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
அன்பார்ந்த நண்பர்களுக்கு,
வணக்கம்.
இந்த Buzz என்பதை சாமானிய மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? என்று குழம்பிப் போய் உள்ளேன். விடை காணும் வரை அதனை ஆங்கிலத்திலேயே எழுத இருக்கிறேன். அதாவது தமிழ்ச் சொற்களோடு அது ஆங்கிலத்தில் அப்படியே Buzz என எழுதப்படும். ஏனென்றால் பஸ்ஸ் என எழுதினால் தவறு என்பார்கள். பஸ் என்றால் நாம் பயணம் செய்திடும் பஸ், அல்லது சர்க்யூட் போர்டு பஸ் ஆகிவிடுமே என்று தயக்கம்.
அன்பர்கள் இதற்குத் தீர்வு சொன்னால் பயன் பிறக்கும்.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
2010/2/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
அண்மையிலே இப்படிச்சொன்னேன்:_______
Buzz என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.
அன்புடன்செல்வா
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
|
||||
|
|
|
|
|
|
Google Buzz - ரிங்காரக் கூகில்
கூகுள் ரீங்காரம் (Buzz)
கனவுகளைக் குவித்து
ஒரே இடத்தில்
பொட்டலம் கட்டித் தருகிறது
ரீங்காரம்
குழுமங்களின் சிறகுகள்
மெல்ல மெல்ல
முறிக்கப்படுகின்றன
ரீங்கார வண்டுகளின்
சின்னஞ்சிறு சிறகுகள்
லட்சம் பல லட்சமாய்
வெடித்துப் படபடக்கின்றன
கணினி இணையம்
விட்டகலா
தொட்டணைத்தூறும் மனக்கேணி
பொங்குகிறது அளவற்று
அகர முதல
இணைய வெளியெல்லாம்
கூகுள் பகவான் ஆனது
அன்புடன் புகாரி
நன்றி நண்பர் செல்வா,/////சொறி சிரங்கு ஆபரணம் புல்லாக்கு தோரணம்ஏதும் இல்லாமல்சியார்ச் பெர்னாட்சாஎன்று எழுதுவோர் எழுதட்டும். இல்லை இல்லைஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்போர்சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ -ன்னு எழுதட்டும். ////நாங்கள் யாவரும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா வென்றுதான் எழுதுவோம். கோபம் கொள்ளாதீர்.
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
சரியாகத்தான் பாரதி உங்களுக்குச் சொல்லியிருக்கிறான்.
“சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
தமிழ்நாடு தமிங்கல நாடாகத்தான் மாறி வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லுங்கள் தமிழ் எழுத்துக்களை எண்ணிக் கொள்ள !!!
ஜெயபாரதன்
+++++++++++++++++++++
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
நாங்கள் யாவரும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா வென்றுதான் எழுதுவோம். கோபம் கொள்ளாதீர்.
வேந்தன் அரசு எழுதினார்:
> எந்த இந்திய மொழியிலும் buzz எழுத இயலாது
> ”என்ன செய்ய போகிறாய்? என்ன செய்ய போகிறாய்?”
பஸ்ஸ் (ஜெயபாரதன்), பஷ்ஸ், பஜ்ஸ் என்பது பொருந்தவில்லை அல்லவா?
wa, za, fa -இவ்வெழுத்துக்கள் தமிழில் (மற்றும், இந்திய எழுத்துக்களில்)
இல்லை. wa, za, fa முறையே ஃவ, ஃஸ, ஃப என்று எழுதலாம்.
அல்லது,
கன்னடம், தேவநாகரி எழுத்துக்கள் போலத் தமிழிலும்
செய்யலாம். நுக்தம் என்னும் மீக்குறி உதவும்.
ஆங்கில நூல்கள் பலவற்றில் பிறமொழி எழுத்துக்களை
எழுத்துப்பெயர்க்க (transliterate) நுக்தம் போன்ற மீக்குறிகளை
பயன்படுத்துகிறார்கள். அதுபோல் தமிழில் செய்ய வேண்டும்.
வேத மந்திரங்களுக்கு இந்திய மொழி எழுத்துக்கள் எல்லாவற்றிலும்
மீக்குறிகள் உள்ளன.
ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.
உ-ம்:
International Phonetic Assocition பரிந்துரைக்கும் துணைக்குறியைக்
கைக்கொள்ளலாம் g, j, D, dh, b மெல்லோசைகளுக்கு
U+032C, combining caron ( ̬ ) உபயோகிப்பது முறையானது.
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf
ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ
புள்ளிக்குறிகளே என்கிறார் ஜெயபாரதன்.
ஜெயபாரதனோடு நாக. இளங்கோவன் ஒத்து
டையாக்கிரிட்டிக்ஸை சொறி, சிரங்கு என்பதும்
பார்த்தேன்.
வியட்னாமிஸிலும், துருக்கிஷிலும், ஜெர்மன், ஃப்ரெஞ்சிலும்,
ஆங்கிலத்திலும், ... பிறமொழி வார்த்தைகளை
முறையாக எழுத டையாக்கிரிட்டிக்ஸ் பயன்படுகிறது.
அம்முறையை தமிழில் அனுமதிக்க வேண்டும்
(Like Western punctuation marks in Tamil script,
it also needs diacritics - e.g., Vedic accents, non-Tamil
words such as buzz (from Google!) ... how to transliterate
buzz in Tamil script - without diacritics, it's impossible)
ஆக, புள்ளிக் கோலத் தமிழ் (டையாக்கிரிட்டிக்ஸ்)
ஆகவே ஆகாது என்போர் பயன்படுத்த எல்லா எழுத்துக்கும்
கிரந்த எழுத்தைப் பயன்படுத்துவார்கள். மறுமுனையில்
பார்த்தால் மீக்குறிகளால் தமிழின் 30 எழுத்தாலே
பிற மொழி வார்த்தைகளைக் காட்டிடலாம்.
பெரும்பான்மை ஜனங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட
ஒருவழியை நாடுவார்கள். உ-ம்: ஜ, ஹ, ஷ, ஶ, ஸ,
என்பன இருக்கும் (உ-ம்: புகாரி, விகடன், ஜெயபாரதன், குமுதம், ...)
+ மீக்குறிகள் தமிழ் எழுத்தில் - z, w, f, b, g, D (retroflex voiced),
dh, ....)
இரண்டு முறைகளிலும் அயல்மொழி வார்த்தைகளைத்
தமிழ் எழுத்தில் எழுத வரைமுறைகளைக் கணினியில்
ஏற்படுத்துவது அவசியமாகிறது.
Two possibilities exist to represent non-Tamil words
(a) use Grantha letters and (b) use Diacritic marks.
Using complete Grantha repertoire or complete diacritics
can accomlish the task. But in practice, a mixture of
diacritics and Grantha consonants will be used by
majority media in the future.
என் 2 பைஸா,
நா. கணேசன்
புள்ளிக்குறிகளே என்கிறார் ஜெயபாரதன்.
ஜெயபாரதனோடு நாக. இளங்கோவன் ஒத்து
டையாக்கிரிட்டிக்ஸை சொறி, சிரங்கு என்பதும்
பார்த்தேன்.
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
--
On Feb 16, 10:09 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> நீங்கள் தூய தமிழ் என்று எதைக் கூறுகின்றீர்கள்? கிரந்தம் கலக்காத
> தமிழ் எழுத்துகளில் எழுதுவதையா? கிரந்தம் கலக்காமல் இலக்கியம்
> படைப்பது தமிழில் 2000 ஆண்டுகளாக உள்ளதே. கடந்த 50 ஆண்டுகளில்
> மறைமலை அடிகள்,தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், வழியில் பலர் பல தரமான
> நூல்களை எழுதியுள்ளனர் (நூற்றுக்கணக்கில் இருக்கும்).
> அறிவியல் என்பது ஆங்கிலத்திலும் கடந்த 150 ஆண்டுகளாகத்தான் அதிகமாக
> எழுதப்படுவது (அதுவும் கடந்த 70-80 ஆண்டுகளில் வலுப்பெற்றது). தமிழில் கிரந்தம்
> கலந்து எழுதும் அறிவியல் நூல்களும் மிகக் குறைவே. கிரந்தம் கலந்து எழுதக்கூடாது
> என்பதல்ல
> என் வாதம் கிரந்தம் இட்டுத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. மாறாக குறிகள் இட்டு
> இன்னும் தமிழில் வழங்கா சில ஒலிகளையும் சேர்த்து
> மிகத் தேவையான இடங்கள் சிலவற்றில் மட்டும்
> பயன்படுத்தலாம் என்பதுதான்.
>
> ஆனால் எந்தக் குறியீடும் இல்லாமலும், கிரந்தமும் இல்லாமல் கட்டாயம் திரித்து
> எழுதலாம். எடுத்துக்காட்டு - சியார்ச் பெர்னாட்சா என்று எழுதுவதைப் போல
> (ஆங்கிலேயர் பாரிசு நகரின் பெயரைத் திரித்து எழுதுவது போல).
>
முக்கியமான கருத்து. அம் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
முனைவர் மு. இளங்கோவனின் http://muelangovan.blogspot.com,
திரு. நாக. இளங்கோவனின் http://nayanam.blogspot.com
தளங்களில் கிரந்தமும் இல்லை, மீக்குறிகளும் இல்லை.
அதுவும் நல்ல தமிழ்தானே. இதிலென்ன ஐயப்பாடு?
என் பரிந்துரை - using diacritics -
பேச்சுத் தமிழை, பிறமொழி எழுத்துக்களைப் பெயர்த்தெழுத உதவும். இதனைக்
கணினியில் செய்யச் சில வழிமுறைகள் தென்படுகின்றன. பயன்படுத்தலும்,
தீண்டாமையும் அவரவர் இஷ்டம்.
http://groups.google.com/group/tamil_ulagam/msg/9a438df210d08f05
நா. கணேசன்
> (பொதுவாக இந்திய மொழிகளிலேயே அறிவியல் நூல்கள் குறைவுதான்;
> இனிமேல்தான் வளரும். பொருளியல் வளர்ச்சி பெருகும்பொழுது
> அதுவும் வளரும்.).
>
> செல்வா
>
> 2010/2/16 Jay Jayabarathan <jayabarath...@gmail.com>
>
>
>
> > தூய தமிழில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை இலக்கிய நூல்கள், விஞ்ஞான நூல்கள்
> > வெளிவந்துள்ளன ?
>
> > ஜெயபாரதன்
>
> > +++++++++++++++++++++++
> > 2010/2/16 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >> 2010/2/16 Jay Jayabarathan jayabarath...@gmail.com
> >> கூட Hesoos (ஃகெசூச்*˘) *என்று ஒலிக்கின்றார்கள். ஏசுநாதர்
> >> 1.5 பி'ல்லியன் மக்கள் பின்பற்றும் மதத்தின் தோற்றுநர்.
> >> எனினும் அவர்கள் ஆங்கிலேயர் போலவா சொல்கின்றனர்?
> >> இடாய்சு (செருமன்) மொழியாளர் யெசுச்*˘ *என்கின்றனர்.
<<இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
பின் பசாச் என்றோ, ப்ச் என்றோ எழுதியும் நீங்கள் தப்பிக்க முடியாது. மகிழுந்து, பேருந்து என்ப்ன போன்ற தமிழ்ச் சொற்கள் க்ண்டுபிடிக்கவேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது. இல்லையெனில் உங்கள் தமிழ்ப் பற்று ஐயத்திற்கிடமாகும் >>
முக்கியமான கருத்து. அம் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
முனைவர் மு. இளங்கோவனின் http://muelangovan.blogspot.com,
திரு. நாக. இளங்கோவனின் http://nayanam.blogspot.com
தளங்களில் கிரந்தமும் இல்லை, மீக்குறிகளும் இல்லை.
அதுவும் நல்ல தமிழ்தானே. இதிலென்ன ஐயப்பாடு?
என் பரிந்துரை - using diacritics -
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
--
நண்பர் செல்வன்,
நீங்கள் இப்போது தரும் புதுவிளக்கம் உங்கள் முன் கடிதத்தில் தொனிக்க வில்லை.
2010/2/17 Jay Jayabarathan <jayaba...@gmail.com>ஆங்கிலம் தெரியாதவருக்கு, தமிழ் வளர்ச்சி அடைவதற்குத் தமிழில் உலகக் காவியங்கள், கலைகள் தமிழில் அமைய வேண்டும். தமிழில் உயர்தர நூல்கள் உருவாவதற்கு அவ்வழிதான் முதற்படி.அந்தக் காலத்தில் அந்தணர் ஆங்கிலத்தை மட்டும் முன்னதாய்க் கற்று மற்ற தமிழரை இப்படித்தான் கீழே தள்ளினார்.
இன்று நாங்களும் ஆங்கிலத்தை லேட்டானாலும் லேட்டஸ்டாக கற்று அந்தணரை தாண்டி முன்னுக்கு போய்விட்டோம்:-)).எங்களை மாதிரி, எங்களுக்கு முன் முன்னேறிய அந்தணரை மாதிரி மற்ற சாதியினரையும் முன்னேற அழைக்கிறோம்.தான் எந்த வழியில் சென்று முன்னேறினோமோ அதே வழியை அடுத்தவருக்கும் காட்டுவதே சிறப்பானது
சந்தை இல்லை என்பதால் சரக்குகள் தேவையில்லை என்பது விந்தையாக இருக்கிறது.தமிழ் மொழி மெல்லச் சாகாமல் வேகமாய்ச் சாகும்.
சரக்கு தேவையில்லை என்று சொல்லவில்லை.சரக்கு ஏன் வராமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தை சொன்னேன்
தமிழ் ஏன் வளரவில்லை என்ற காரணத்தை கூறீனால் உடனே தமிழ் துரோகி பட்டம் கட்டினால் அப்புறம் காரனத்தை சுட்டிகாட்ட யாரும் இருக்க மாட்டார்கள்."இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" நிலை உருவாகும்.ஆங்கில வழியில் கற்ற மேதைகளுக்குத் தமிழ் வளர்ச்சியில் கவலை இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை.
குறைவாக விற்பனையானாலும் இலக்கிய விஞ்ஞானப் படைப்புகளின் ஆக்கம் வளர வேண்டும்.
நான் வளரவேண்டாம் என சொல்லவில்லையே?
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
17 பிப்ரவரி, 2010 3:36 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
நண்பரே.
கற்காலம் முதலே மனிதர் ஒழுக்க நெறிகளை வகுக்கத் தொடங்கி உலகில் பற்பல மதங்கள் தோன்றின. அவற்றின் அடிப்படை வாழ்வுக்கு வேண்டிய நெறி முறைகள், கட்டுப்பாடு. எல்லா மதத்திலும் உள்ள விதிவிலக்கான 25% மூர்க்கர்தான் உங்கள் கண்ணில் படுகிறார். 75% மாந்தர் நெறியோடு இருப்பதால்தான் உலகம் ஓரளவு வாழத் தகுதி பெற்றுள்ளது.
உலகில் கற்கால மனிதர் ஓரளவு நாகரீக மாந்தராக வாழ்வதற்குக் காரணம் பைபிள், குர்ரான், திருக்குறள், கீதை போன்ற நீதி நூல்கள் என்பது என் கருத்து. அவற்றில் குறைபாடுகள் இருக்கின்றன. ஆயினும் அவை தேவை மக்களுக்கு. நாம் குறைபாடுகளைத் திருத்திக் கொள்ளலாம்.மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லைஇயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்தேனி மலரை நாடும்வெறும் ஈ உயிரினங்களின் பின்வாசல் ஈனுவதை நாடும்
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
--
////வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.” ////வேந்தரே,மதம் (சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவரை ஏன் பூஜிக்கிறீர் ?
உண்மை கடவுள் என்பது மதங்களின் கொள்கை அல்லவா ?
உண்மைதான் கடவுள். வேறு கடவுள் இல்லை
வேந்தரே,
மதம்(சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவம் என் மதம் என்று ஏன் குழப்புகிறீர் ?
புத்தர், ஏசுநாதர், வள்ளுவர் ஆகியோர் எல்லார் யார் ? காட்டுமிராண்டிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஒன்றுதான், கடவுளை நம்பாததால். கடவுள் எப்போதும் உள்ளது எங்கும் உள்ளது.
--
புத்தர், ஏசுநாதர், வள்ளுவர் ஆகியோர் எல்லார் யார் ? காட்டுமிராண்டிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஒன்றுதான், கடவுளை நம்பாததால். கடவுள் எப்போதும் உள்ளது எங்கும் உள்ளது.
--
--
வேந்தரே,
வள்ளுவர் கூறிய வாலறிவன் உலகில் எங்கிருக்கிறான் என்று சொன்னீர்கள் ஆனால் பத்து டாலர் சன்மானம் கொடுக்கிறேன்.
சி. ஜெயபாரதன்
+++++++++++++++++++++++++
வேந்தரே,
வள்ளுவர் கூறிய வாலறிவன் உலகில் எங்கிருக்கிறான் என்று சொன்னீர்கள் ஆனால் பத்து டாலர் சன்மானம் கொடுக்கிறேன்.
வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர். நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.
ஜெயபாரதன்
+++++++++++++
--
வேந்தரே,
உம்மால் சொல்ல முடியாத, உலகில் காண முடியாத வாலறிவனைப் பணி என்று சொன்ன வள்ளுவரை ஏன் "என் மதம்" என்று சொல்லி அணைத்துக் கொள்கிறீர் ? உமது பகுத்தறிவு எங்கே போயிற்று ?
வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர். நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.
வேந்தரே,
உம்மால் சொல்ல முடியாத, உலகில் காண முடியாத வாலறிவனைப் பணி என்று சொன்ன வள்ளுவரை ஏன் "என் மதம்" என்று சொல்லி அணைத்துக் கொள்கிறீர் ? உமது பகுத்தறிவு எங்கே போயிற்று ?
வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர். நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.
வேந்தரே
கடவுளைக் காட்டு, உயிரைக் காட்டு, ஈர்ப்பியலைக் காட்டு, மின்சக்தியைக் காட்டு, கருந்துளையைக் காட்டு, கருஞ் சக்தியைக் காட்டு ! இல்லாவிட்டால் அவை அனைத்தும் இல்லை என்பேன் என்று பகுத்தறிவுவாதி ஒருவதான் சொல்கிறான்.
ஜெயபாரதன்
+++++++++++++++++
சி. ஜெயபாரதன்
++++++++++++++++2010/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
19 பிப்ரவரி, 2010 10:05 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
423: எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
கையில் பரிமேலழகர் உரை முதலிய நூல்கள் இல்லை.அதில் 423ம் குறளுக்கு மெய்ப்பொருள் என்பது பரம்பொருளே என பரிமேலழகர் கருத்து சொல்கிறார் என்ற நினைவு.அதனால் மேலே சொன்ன விளக்கத்தை மேற்கொண்டு தரவுகள் கிடைக்கும் வரை என் சொந்த கருத்தாக கருதவும்
செல்வன்மெய்ப்பொருள் பரம்பொருள்தான். அதுதான் யாராலும் மாற்ற இயலாது.இந்த மடலை நான் அனுப்பினேன் என்பது உண்மை. இந்த உண்மையை யாரால் மாற்ற இயலும். இது முனியன் அனுப்பியது என சொல்லிக்கொண்டு இருந்தால் நான் அனுப்பியது என்பது மாறிவிடுமா?
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
--
கடவுளைக் காட்டு, உயிரைக் காட்டு, ஈர்ப்பியலைக் காட்டு, மின்சக்தியைக் காட்டு, கருந்துளையைக் காட்டு, கருஞ் சக்தியைக் காட்டு ! இல்லாவிட்டால் அவை அனைத்தும் இல்லை என்பேன் என்று பகுத்தறிவுவாதி ஒருவதான் சொல்கிறான்.
ஊழிற் பெருவலி யாதுள ? மற்றது
சூழினும் தான்முந் துறும் !
இது இயற்கை வல்லமை !
ஊழையும் உட்பக்கம் காண்பர் உலகில்
தாழா துயற்று பவர்.
--
/////ஈர்ப்பியலை, மின்சக்தியை, கருங்குழியை, கருஞ்சக்தியை அளவிட முடியும். அவை பற்றிய அளவைகள், கருத்துகள் பிழையானவை என்றால் அவற்றை மாற்றிக் கொள்ள முடியும். /////விஞ்ஞானம் நுழைய முடியாத பிரபஞ்சத்தின் தோற்றமும், அதன் பிறப்பின் காரணமும் விளைவுகளும் கடவுளைப் போல் ஊகிப்புகளே.
--
////பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும் பகுத்தறிவுவாதிகள்தாம்///சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?கடவுளுக்குக் கலைக் கோவிலான மதுரை மீனாட்சி ஆலயத்தைப் பீரங்கி கொண்டு பிளப்பவர் அடி முட்டாள்கள் !!!!கடவுளை நம்பாதவர் மூர்க்கராய்ப் பீரங்கி கொண்டு ஏன் தாக்கப் போகிறார் ?கடவுளை நம்பாத பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையார் சிலையை ஏன் உடைத்துக் காட்டினார் ?பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையாரை ஒழித்தாரா ?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
அன்புடன்
செல்வா
On Feb 20, 1:54 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
இயற்கையான சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.
ஜெயபாரதன்
அன்று எல்லோரும் சாதிப் பெயரைப் பட்டம் போல ஒட்டிக் கொண்டிருந்தனர். இன்று சாதிப் பெயரை ஒட்டிக் கொள்ளும் வழக்கம் வெகு குறைவு.
--
வேந்தரே,////அது கடவுளாலும் இயலாதுவிதியை வகுத்தவனே விதியை மீற முடியுமா? ///விதியை விதித்தவன் ஏன் விதியை கீறக் கூடாது ! எப்போதிருந்து கடவுள் நம்பிக்கை பிறந்தது ?
உமக்கு இரட்டைத் தலையா ?
--
--
கடவுளை நம்புவோருக்குச் சொல்லலாம். கடவுளை நம்பாதவருக்குக் காதுகள் இரண்டும் செவிடு !!!என்ன சொன்னாலும் மூளையில் ஏறாது !!!
வேந்தரே,
உமது கேள்விகளின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. நிரம்ப மேம்பட்டதாகத் தெரிகிறது. கோமாளிகள் கூட சாமர்த்தியமாகக் கேட்பார்.
ஜெயபாரதன்.
--
மிக அருமை மணி!
சேமித்து வைத்தும் படிக்க வேண்டியது.
மணிவண்ணன்,மதங்கள் கடவுள்கள் பற்றி தெளிவான ஒரு கட்டுரை தரலாமே நீங்கள். ஆவலோடு காத்திருக்கிறேன். இது போன்ற விவாதங்களில் உங்கள் கட்டுரையை இட்டுவிட்டால் போதும் என்றிருக்க வேண்டும் :)2010/2/20 செல்வா <c.r.sel...@gmail.com>
மிக அருமை மணி!
சேமித்து வைத்தும் படிக்க வேண்டியது.
வேந்தரே,
உமது கேள்விகளின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. நிரம்ப மேம்பட்டதாகத் தெரிகிறது. கோமாளிகள் கூட சாமர்த்தியமாகக் கேட்பார்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
--
From: சி. ஜெயபாரதன்Sent: Sunday, February 21, 2010 10:21 PMSubject: Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
--