2010-07-10
பெற்ற
பயன் - (ஒருபா
ஒருபஃது)
------------------------------------
(அந்தாதியாக
மண்டலித்து வரும் 10
நேரிசை
வெண்பாக்கள்)
1)
பிறப்பை
அறுக்கும் பிரானோர்
பிறப்பும்
இறப்பும்
இலாமுக்கண் எந்தை;
- சிறக்கப்
பிறைக்கும்
முடியிலிடம் தந்த பெருமான்;
கறைக்கண்டன்
தாள்தொழுமென் கை.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
முன்னர் இட்ட பாடல்களை "மதிசூடி துதிபாடி -2" இழையில் காண்க.
(http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/970277b8e6962d93?hl=en# )
2)
கைசேர்த்து
வானோர் கழல்தொழக் காத்தருள்செய்ம்
மைசேர்
மிடறன் மலைமகள்சேர் -
மெய்காட்டி;
கோணற்
பிறையான் குடிகொள் தலங்களைக்
காண
நடக்குமென் கால்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-07-10
பெற்ற பயன் - (ஒருபா ஒருபஃது)
------------------------------------
(அந்தாதியாக மண்டலித்து வரும் 10 நேரிசை வெண்பாக்கள்)
1)
பிறப்பை அறுக்கும் பிரானோர் பிறப்பும்
இறப்பும் இலாமுக்கண் எந்தை; - சிறக்கப்
பிறைக்கும் முடியிலிடம் தந்த பெருமான்;
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
3)
காலால்
எமனையுதைத் தன்பரைக்
காத்தவன்;
பாலாடும்
எம்பெருமான்;
பங்கயன் -
மாலார்க்கு
முன்னெரியாய்
நீண்ட முதல்வன்;
அவனடி
தன்னைத்
தொழுமென் தலை.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2)
கைசேர்த்து வானோர் கழல்தொழக் காத்தருள்செய்ம்
மைசேர் மிடறன் மலைமகள்சேர் - மெய்காட்டி;
கோணற் பிறையான் குடிகொள் தலங்களைக்
காண நடக்குமென் கால்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
4)
தலையின்மேல்
கங்கையைத் தாங்கியவன்;
பிச்சைக்(கு)
அலைகின்ற
ஐயன்; அருளின்
- நிலையவன்;
கொண்டல்
நிறக்கண்டன் கோயிலின்
கோபுரத்தைக்
கண்டு
மகிழுமென் கண்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
3)
காலால் எமனையுதைத் தன்பரைக் காத்தவன்;
பாலாடும் எம்பெருமான்; பங்கயன் - மாலார்க்கு
முன்னெரியாய் நீண்ட முதல்வன்; அவனடி
தன்னைத் தொழுமென் தலை.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
கைலைப் பதியவன் காலனை உதைத்தவன்
மெய்யருள் செய்யும் விமலன்!-- தையலாள்
மைவிழி உமையின் மகிழ்நன் தலந்தொறும்
கைதொழ நடக்குமென் கால்.
காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் தொழவருள் மலையன்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைக்குச்
சாலவும் தாழும் தலை.
அன்புடன்,
தங்கமணி.
பி.கு. கணினி ரிப்பேர் எட்டு நாளாய்..இன்று வந்தேன்.
On Feb 5, 5:26 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> காலால் எமனையுதைத் தன்பரைக் காத்தவன்;
> பாலாடும் எம்பெருமான்; பங்கயன் - மாலார்க்கு
> முன்னெரியாய் நீண்ட முதல்வன்; அவனடி
> தன்னைத் தொழுமென் தலை.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/3 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
> > கைசேர்த்து வானோர் கழல்தொழக் காத்தருள்செய்ம்
> > மைசேர் மிடறன் மலைமகள்சேர் - மெய்காட்டி;
> > கோணற் பிறையான் குடிகொள் தலங்களைக்
> > காண நடக்குமென் கால்.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> --http://nayanmars.netne.net/
சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தனின்
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.
கைலைப் பதியவன் காலனை உதைத்தவன்
மெய்யருள் செய்யும் விமலன்!-- தையலாள்
மைவிழி உமையின் மகிழ்நன் தலந்தொறும்
கைதொழ நடக்குமென் கால்.
காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் தொழவருள் மலையன்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைக்குச்
சாலவும் தாழும் தலை.
5)
கண்ணுமோர்
மூன்றினான்;
காமனைக்
காய்ந்தவன்;
பெண்ணுமோர்
பங்குடைப் பெற்றியான்;
- வெண்ணிலாச்
சேர்கிற
செஞ்சடைத் தேவனின்
எண்ணிலாச்
சீர்கேட்கும்
என்றன் செவி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
4)
தலையின்மேல் கங்கையைத் தாங்கியவன்; பிச்சைக்(கு)
அலைகின்ற ஐயன்; அருளின் - நிலையவன்;
கொண்டல் நிறக்கண்டன் கோயிலின் கோபுரத்தைக்
கண்டு மகிழுமென் கண்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2011/2/6 தஙமனி <ட்வ்தஙம்...@க்மைல்.cஒம்>
> சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்
> பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
> திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
> கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.
> பந்தனின் * கறைக்கண்டன்
> கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
> மெய்யருள் செய்யும் விமலன்!-- தையலாள்
> மைவிழி யன்னை மகிழ்நன் தலந்தொறும்
> கைதொழ செல்லுமென் கால்.
காலனை * உதைத்தவன் -- (காலனைஉ தைத்தவன் ?)
மைவிழி * உமையின்
கைதொழ * நடக்குமென் -- (கைதொழந டக்குமென் ?)
> காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
> மாலயன் காணா மலையொளியாம்!-- பாலனாம்
> வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைவனுக்குச்
> சாலவும் தாழும் தலை.
மாலயன் * தொழவருள் * மலையன்!-- * பாலனாம்
இறைக்குச் * சாலவும் * தாழும்
On Feb 6, 6:29 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> சில நாள்களாய்க் காணவில்லையே என்று எண்ணியிருந்தேன்.
>
> சில இடங்களில் தளையைச் சீர் செய்க.
>
> 2011/2/6 thangamani <tvthangam...@gmail.com>
> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
/சில இடங்களில் தளையைச் சீர் செய்க.//
தளைகளைச் சீர்ச்ர்ய்து இட்டேன்.
சுட்டலுக்கு மிக்க நன்றி!சிவா!
அன்புடன்,2011/2/6 தஙமனி <ட்வ்தஙம்...@க்மைல்.cஒம்>
தங்கமணி.
> சிறப்புறத் தில்லையில் செய்நடம் சேவிப்பர்> திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
> பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
> கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.> கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
> பந்தனின் * கறைக்கண்டன்
> மெய்யருள் செய்யும் விமலன்!-- தையலாள்> மைவிழி யன்னை மகிழ்நன் தலந்தொறும்
> கைதொழ செல்லுமென் கால்.
காலனை * உதைத்தவன் -- (காலனைஉ தைத்தவன் ?)
மைவிழி * உமையின்
கைதொழ * நடக்குமென் -- (கைதொழந டக்குமென் ?)
கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
மெய்யருள் செய்யும் விமலனாம்!-- தையலாள்
மைவிழி தேவி மகிழ்நன் தலந்தொறும்
கைதொழச் செல்லுமென் கால்.
காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் காணா மலையொளியாம்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைவனுக்குச்
சாலவும் தாழும் தலை.
விடுபட்டக் குறைகளை சரி செய்தேன்.
மிகவும் நன்றி!சிவா!!
அன்புடன்,
தங்கமணி
On Feb 7, 5:36 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> முன்னர்க் கவனிக்கத் தவறிய ஓர் இடம்:
>
> 2011/2/7 thangamani <tvthangam...@gmail.com>
> > > > பி.கு. கணினி ரிப்பேர் எட்டு நாளாய்..இன்று வந்தேன்.- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
கண்ணுதல் தெய்வக் கருணை நெகிழ்வுற
எண்ணிட ஓடிடும் இன்னலாம்-- பண்ணொடு
சேர்கிற இன்னிசையில் செஞ்சடையன் வான்புகழ்
சீர்தனைக் கேட்கும் செவி.
அன்புடன்,
தங்கமணி.
On Feb 7, 5:22 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> கண்ணுமோர் மூன்றினான்; காமனைக் காய்ந்தவன்;
> பெண்ணுமோர் பங்குடைப் பெற்றியான்; - வெண்ணிலாச்
> சேர்கிற செஞ்சடைத் தேவனின் எண்ணிலாச்
> சீர்கேட்கும் என்றன் செவி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/5 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
> > தலையின்மேல் கங்கையைத் தாங்கியவன்; பிச்சைக்(கு)
> > அலைகின்ற ஐயன்; அருளின் - நிலையவன்;
> > கொண்டல் நிறக்கண்டன் கோயிலின் கோபுரத்தைக்
> > கண்டு மகிழுமென் கண்.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> --http://nayanmars.netne.net/
6)
செவியிலோர்
தோடு திகழும் பெருமான்;
அவிர்சடையான்;
தொண்டுசெய்
அன்பர் -
புவிமீது
மீளும்
நிலைதவிர்த்து விண்ணளிப்பான்
நாமத்தை
நாளும்
நவிலுமென் நா.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
5)
கண்ணுமோர் மூன்றினான்; காமனைக் காய்ந்தவன்;
பெண்ணுமோர் பங்குடைப் பெற்றியான்; - வெண்ணிலாச்
சேர்கிற செஞ்சடைத் தேவனின் எண்ணிலாச்
சீர்கேட்கும் என்றன் செவி.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
7)
நான்மறை
கூறுகிற நாதன்;
உலகெலாம்
ஆன்மிசை
ஊர்ஐயன்; அஞ்சடைமேல்
- கான்மிகும்
பூச்சூ
டரனின் புகழாரக் காற்றையே
மூச்சாகக்
கொள்ளுமென் மூக்கு.
ஆர்த்தல்
- ஒலித்தல்;
ஆரம்
- மாலை
(Garland); (புகழ்
ஆரம் - துதிமாலை
- தேவாரம்,
திருவாசகம்);
புகழாரக்
காற்று - புகழ்
ஆர் அக்-காற்று
/ புகழ்
ஆரக் காற்று;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
6)
செவியிலோர் தோடு திகழும் பெருமான்;
அவிர்சடையான்; தொண்டுசெய் அன்பர் - புவிமீது
மீளும் நிலைதவிர்த்து விண்ணளிப்பான் நாமத்தை
நாளும் நவிலுமென் நா.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Feb 8, 4:27 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> செவியிலோர் தோடு திகழும் பெருமான்;
> அவிர்சடையான்; தொண்டுசெய் அன்பர் - புவிமீது
> மீளும் நிலைதவிர்த்து விண்ணளிப்பான் நாமத்தை
> நாளும் நவிலுமென் நா.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/6 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
> > கண்ணுமோர் மூன்றினான்; காமனைக் காய்ந்தவன்;
> > பெண்ணுமோர் பங்குடைப் பெற்றியான்; - வெண்ணிலாச்
> > சேர்கிற செஞ்சடைத் தேவனின் எண்ணிலாச்
> > சீர்கேட்கும் என்றன் செவி.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> --http://nayanmars.netne.net/
8)
மூக்கப்பாம்
பார்த்த அரையினன்;
முக்கண்ணன்;
தாக்கிய
வேளைத் தழலெழ -
நோக்கியவன்;
வெற்றி
விடையினன்;
விண்ணவர்கோன்
தன்னைநிலம்
உற்றுத்
தொழுமென் உடல்.
மூக்கம்
- மூர்க்கம்
- சீற்றம்;
ஆர்த்தல்
- கட்டுதல்;
பிணித்தல்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
7)
நான்மறை கூறுகிற நாதன்; உலகெலாம்
ஆன்மிசை ஊர்ஐயன்; அஞ்சடைமேல் - கான்மிகும்
பூச்சூ டரனின் புகழாரக் காற்றையே
மூச்சாகக் கொள்ளுமென் மூக்கு.
ஆர்த்தல் - ஒலித்தல்;
ஆரம் - மாலை (Garland); (புகழ் ஆரம் - துதிமாலை - தேவாரம், திருவாசகம்);
புகழாரக் காற்று - புகழ் ஆர் அக்-காற்று / புகழ் ஆரக் காற்று;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Feb 9, 5:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> நான்மறை கூறுகிற நாதன்; உலகெலாம்
> ஆன்மிசை ஊர்ஐயன்; அஞ்சடைமேல் - கான்மிகும்
> பூச்சூ டரனின் புகழாரக் காற்றையே
> மூச்சாகக் கொள்ளுமென் மூக்கு.
>
> ஆர்த்தல் - ஒலித்தல்;
> ஆரம் - மாலை (Garland); (புகழ் ஆரம் - துதிமாலை - தேவாரம், திருவாசகம்);
> புகழாரக் காற்று - புகழ் ஆர் அக்-காற்று / புகழ் ஆரக் காற்று;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
> > செவியிலோர் தோடு திகழும் பெருமான்;
> > அவிர்சடையான்; தொண்டுசெய் அன்பர் - புவிமீது
> > மீளும் நிலைதவிர்த்து விண்ணளிப்பான் நாமத்தை
> > நாளும் நவிலுமென் நா.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> --http://nayanmars.netne.net/
அன்புடன்,
தங்கமணி.
> nenjinil - by rama.m4a
> 3079KViewDownload
அன்புடன்,
தங்கமணி.
On Feb 10, 4:41 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> மூக்கப்பாம் பார்த்த அரையினன்; முக்கண்ணன்;
> தாக்கிய வேளைத் தழலெழ - நோக்கியவன்;
> வெற்றி விடையினன்; விண்ணவர்கோன் தன்னைநிலம்
> உற்றுத் தொழுமென் உடல்.
>
> மூக்கம் - மூர்க்கம் - சீற்றம்;
> ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/8 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
> > நான்மறை கூறுகிற நாதன்; உலகெலாம்
> > ஆன்மிசை ஊர்ஐயன்; அஞ்சடைமேல் - கான்மிகும்
> > பூச்சூ டரனின் புகழாரக் காற்றையே
> > மூச்சாகக் கொள்ளுமென் மூக்கு.
>
> > ஆர்த்தல் - ஒலித்தல்;
> > ஆரம் - மாலை (Garland); (புகழ் ஆரம் - துதிமாலை - தேவாரம், திருவாசகம்);
> > புகழாரக் காற்று - புகழ் ஆர் அக்-காற்று / புகழ் ஆரக் காற்று;
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> --http://nayanmars.netne.net/
மூக்கின் உயிர்ப்பும் முழையின் இசையுடன்
நாக்கின் மொழியும் நம்பனருள்-- பாக்குள்
ஆழ்ந்தப் பொருளான ஆண்டவன் தாளிடை
வீழ்ந்துப் பணியுமென் மெய்.
அன்புடன்,
தங்கமணி.
> அன்புடன்,
> தங்கமணி.
முழை = ?
தவறுக்கு வருந்துகிறேன்.முழை என்றால் மூங்கில் எனத் தவறாக
நினைத்து விட்டேன்.சுட்டலுக்கு மிக நன்றி!
பாக்குள் ஆழ்ந்த பொருளான - பாக்குள் ஆழ்ந்து அப்பொருளான?
பாக்குள்-பாவிற்குள் பொருளாக என்றுஎழுத எண்ணினேன்.
சற்று மாற்றினேன்.
சிவா!பிழை சரிசெய்தேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Feb 10, 5:42 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/2/10 thangamani <tvthangam...@gmail.com>
> > > > வி. சுப்பிரமணியன்- Hide quoted text -
9)
உடலெரித்த
சாம்பலையும் ஒண்தமிழ்கேட்
டன்று
மடமங்கை
யாக்கும் மயிலை -
விடையான்
அரிக்கும்
வினையை அகற்றுமவன் தாளை
மரிக்கும்
மகிழ்ந்தென் மனம்.
*
மயிலாப்பூரில்
பூம்பாவையை எழுப்பிய நிகழ்ச்சியைச்
சுட்டியது.
மரித்தல்
-
ஸ்மரித்தல்
-
நினைதல்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
8)
மூக்கப்பாம் பார்த்த அரையினன்; முக்கண்ணன்;
தாக்கிய வேளைத் தழலெழ - நோக்கியவன்;
வெற்றி விடையினன்; விண்ணவர்கோன் தன்னைநிலம்
உற்றுத் தொழுமென் உடல்.
சேவிப்பர் பிறப்பிறப்பு--தளை தட்டல்.
பேறாம் பிறப்பிறப்பு--தளை சரிசெய்தேன்.
நானா விதப்பூவில் நற்றூபப் பூசனையில்
ஆனாத அன்பருளும் ஆண்டவன் -- வானார்ந்தத்
தீச்சுடர்க் கற்பூரச் செம்மணக் காற்றையே
மூச்செனக் கொள்ளுமென் மூக்கு.
விதப்பூவில் நறுபுகையில்--தளைதட்டல்
விதப்பூவில் நற்றூபப்-ஸரிசெய்தேன்.
> அன்புடன்,
> தங்கமணி.
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
அன்புடன்,
தங்கமணி.
On Feb 11, 4:47 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> உடலெரித்த சாம்பலையும் ஒண்தமிழ்கேட் டன்று
> மடமங்கை யாக்கும் மயிலை - விடையான்
> அரிக்கும் வினையை அகற்றுமவன் தாளை
> மரிக்கும் மகிழ்ந்தென் மனம்.
>
> * மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பிய நிகழ்ச்சியைச் சுட்டியது.
> மரித்தல் - ஸ்மரித்தல் - நினைதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/9 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
> > மூக்கப்பாம் பார்த்த அரையினன்; முக்கண்ணன்;
> > தாக்கிய வேளைத் தழலெழ - நோக்கியவன்;
> > வெற்றி விடையினன்; விண்ணவர்கோன் தன்னைநிலம்
> > உற்றுத் தொழுமென் உடல்.
>
> --http://nayanmars.netne.net/
மண்டலித்து
வரும் இவ்வந்தாதியின் கடைசிப்
பாடல்.
10)
மனத்தால்
நினைத்தால் அனைத்தும்
தருவார்
பனைக்கைப்
பகட்டின் உரியார் -
கனத்தவெற்பை
வீசவந்தான்
வாய்பத்தும் வீரிடநெ
ரித்தார்சீர்
பேசலே
நல்ல பிறப்பு.
பனைக்கைப்
பகட்டின் உரியார் -
பனைபோன்ற
கையையுடைய யானையின் தோலை
அணிந்தவர்;
கனத்த
வெற்பு -
பெருமையுடைய
மலை -
கயிலைமலை;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
9)
உடலெரித்த சாம்பலையும் ஒண்தமிழ்கேட் டன்று
மடமங்கை யாக்கும் மயிலை - விடையான்
அரிக்கும் வினையை அகற்றுமவன் தாளை
மரிக்கும் மகிழ்ந்தென் மனம்.
அன்புடன்,
தங்கமணி.
On Feb 12, 5:59 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> மண்டலித்து வரும் இவ்வந்தாதியின் கடைசிப் பாடல்.
>
> 10)
> மனத்தால் நினைத்தால் அனைத்தும் தருவார்
> பனைக்கைப் பகட்டின் உரியார் - கனத்தவெற்பை
> வீசவந்தான் வாய்பத்தும் வீரிடநெ ரித்தார்சீர்
> பேசலே நல்ல பிறப்பு.
>
> பனைக்கைப் பகட்டின் உரியார் - பனைபோன்ற கையையுடைய யானையின் தோலை அணிந்தவர்;
> கனத்த வெற்பு - பெருமையுடைய மலை - கயிலைமலை;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/10 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
> > உடலெரித்த சாம்பலையும் ஒண்தமிழ்கேட் டன்று
> > மடமங்கை யாக்கும் மயிலை - விடையான்
> > அரிக்கும் வினையை அகற்றுமவன் தாளை
> > மரிக்கும் மகிழ்ந்தென் மனம்.
>
> --http://nayanmars.netne.net/
தளை தட்டல் சரிசெய்தேன்.பிழைக்கு வருந்துகிறேன்.
அன்புடன்,
தங்கமணி.
> > - Show quoted text -- Hide quoted text -
2007-11-04
மதுரை
-----------------------------------
(திருமுக்கால்
அமைப்பில்)
(திருஞானசம்பந்தர்
தேவாரம் -
திருமுறை
3.97.1
- 'திடமலி
மதிளணி')
1)
திருமிகு
மதுரையம் பதியினில் திகழ்பவன்
கருநிற
மிடறுடை யோனே
கருநிற
மிடறுடை யோன்கழல் கருதிட
அருவினை
அழிவது திடமே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2)
அணிமிகு
மதுரையம் பதியினில் அமரிறை
மணிதிகழ்
மிடறுடை யோனே
மணிதிகழ்
மிடறுடை யோன்கழல் வழிபடப்
பிணிவினைத்
தொடர்விடப் பெறுமே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2007-11-04
மதுரை
-----------------------------------
(திருமுக்கால் அமைப்பில்)
(திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி')
1)
அன்புடன்,
தங்கமணி.
On Feb 13, 7:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2007-11-04
> மதுரை
> -----------------------------------
> (திருமுக்கால் அமைப்பில்)
> (திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி')
>
> 1)
> திருமிகு மதுரையம் பதியினில் திகழ்பவன்
> கருநிற மிடறுடை யோனே
> கருநிற மிடறுடை யோன்கழல் கருதிட
> அருவினை அழிவது திடமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/11 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/
3)
அறமிகு
மதுரையம் பதியினில்
அருள்பவன்
கறைமிகு
மிடறுடை யோனே
கறைமிகு
மிடறுடை யோன்கழல் கைதொழப்
பறைவது
பழவினைப் பகையே.
பறைதல்
-
அழிதல்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
பணி அணை=பாம்பு அணையாகச் சூழ்ந்த மதுரை
அன்புடன்,
தங்கமணி.
On Feb 14, 5:25 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> அணிமிகு மதுரையம் பதியினில் அமரிறை
> மணிதிகழ் மிடறுடை யோனே
> மணிதிகழ் மிடறுடை யோன்கழல் வழிபடப்
> பிணிவினைத் தொடர்விடப் பெறுமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/12 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2007-11-04
> > மதுரை
> > -----------------------------------
> > (திருமுக்கால் அமைப்பில்)
> > (திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி')
>
> > 1)
>
> --http://nayanmars.netne.net/
பணி அணை=பாம்பு அணையாகச் சூழ்ந்த மதுரை
முதலடி ஈற்றுச்சீர் மோனை சரிசெய்தேன்.
அன்புடன்,
தங்கமணி.
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
4)
மறைவளர்
மதுரையம் பதியினில்
மகிழ்பவன்
கறைமிளிர்
திருமிட றோனே
கறைமிளிர்
திருமிட றோன்குரை கழல்தொழும்
நிறைவுளர்
இலரொரு குறையே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Feb 15, 4:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> அறமிகு மதுரையம் பதியினில் அருள்பவன்
> கறைமிகு மிடறுடை யோனே
> கறைமிகு மிடறுடை யோன்கழல் கைதொழப்
> பறைவது பழவினைப் பகையே.
>
> பறைதல் - அழிதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/
அன்புடன்,
தங்கமணி.
On Feb 16, 4:11 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> மறைவளர் மதுரையம் பதியினில் மகிழ்பவன்
> கறைமிளிர் திருமிட றோனே
> கறைமிளிர் திருமிட றோன்குரை கழல்தொழும்
> நிறைவுளர் இலரொரு குறையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/14 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/
5)
தமிழ்வளர்
மதுரையம் பதியினில்
தருபவன்
உமிழ்கடல்
விடமிட றோனே
உமிழ்கடல்
விடமிட றோன்கழல் உரைசெய
அமிழ்தன
சுவைதரும் அதுவே.
உமிழ்கடல்
விடம் -
'(அரவு)
உமிழ்
விடம்,
கடல்
விடம்'
என்று
பொருள்கொள்க;
('கடல்
உமிழ் விடம்'
என்றும்
பொருள்கொள்ளலாம்;)
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
6)
எழில்மிகு
மதுரையம் பதியுறை இறையவன்
விழிநுதல்
திகழ்பெரு மானே
விழிநுதல்
திகழ்பெரு மான்கழல் விதிவழி
வழிபடின்
உறுவது வளமே.
விதிவழி
-
முறைப்படி;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Feb 18, 4:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> தமிழ்வளர் மதுரையம் பதியினில் தருபவன்
> உமிழ்கடல் விடமிட றோனே
> உமிழ்கடல் விடமிட றோன்கழல் உரைசெய
> அமிழ்தன சுவைதரும் அதுவே.
>
> உமிழ்கடல் விடம் - '(அரவு) உமிழ் விடம், கடல் விடம்' என்று பொருள்கொள்க; ('கடல்
> உமிழ் விடம்' என்றும் பொருள்கொள்ளலாம்;)
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/
7)
புனல்மிகு
மதுரையம் பதியினில் பொலிபவன்
அனல்மிகு
விழியுடை யோனே
அனல்மிகு
விழியுடை யோன்கழல் அடைபவர்
இனல்மிகு
பிறவிகள் இலரே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Feb 19, 4:17 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> எழில்மிகு மதுரையம் பதியுறை இறையவன்
> விழிநுதல் திகழ்பெரு மானே
> விழிநுதல் திகழ்பெரு மான்கழல் விதிவழி
> வழிபடின் உறுவது வளமே.
>
> விதிவழி - முறைப்படி;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/17 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/
8)
நிலம்புகழ்
மதுரையம் பதியினில்
நிகழ்பவன்
இலங்கையன்
தனையடர்த் தோனே
இலங்கையன்
தனையடர்த் தோன்கழல் இணைதொழ
அலந்தரும்
அருவினை அறுமே.
நிகழ்தல்
- தங்குதல்;
உறைதல்;
அலம்
-
துன்பம்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
9)
வியனகர்
மதுரையம் பதியுறை விடையவன்
அயனரி
இடையெழு தீயே
அயனரி
இடையெழு தீயவன் அடியவர்
இயமன
திடர்பிணி இலரே.
வியன்
- பெருமை
(Greatness);
சிறப்பு
(Excellence);
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Feb 20, 2:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> புனல்மிகு மதுரையம் பதியினில் பொலிபவன்
> அனல்மிகு விழியுடை யோனே
> அனல்மிகு விழியுடை யோன்கழல் அடைபவர்
> இனல்மிகு பிறவிகள் இலரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/18 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/
வயம்நிறை மதுரையில் வரம்தரும் இறையவன்
கயல்விழி உமைபுடை யோனே
கயல்விழி உமைபுடை யோன்கழல் கைதொழல்
மயல்தரு வினையறும் வழியே.
அன்புடன்,
தங்கமணி.
On Feb 22, 3:19 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> வியனகர் மதுரையம் பதியுறை விடையவன்
> அயனரி இடையெழு தீயே
> அயனரி இடையெழு தீயவன் அடியவர்
> இயமன திடர்பிணி இலரே.
>
> வியன் - பெருமை (Greatness); சிறப்பு (Excellence);
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/
10)
செய்வள
மதுரையம் பதியுறை சிவனடி
பொய்வழி
யினரறி யாரே
பொய்வழி
யினரறி யான்கழல் புகழ்பவர்
நைவழி
வுறும்வரும் நலமே.
செய்
- வயல்;
நைவு -
வருத்தம்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
இத்தொடரின்
கடைசிப் பாடல்.
11)
தென்னகர்
மதுரையம் பதியினில்
திகழ்பவன்
மின்னிறச்
சடையுடை யானே
மின்னிறச்
சடையுடை யான்கழல் விழைபவர்
இன்னொரு
பிறவியும் இலரே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
மொய்=பெருமை.
அன்புடன்,
தங்கமணி.
On Feb 23, 5:35 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> செய்வள மதுரையம் பதியுறை சிவனடி
> பொய்வழி யினரறி யாரே
> பொய்வழி யினரறி யான்கழல் புகழ்பவர்
> நைவழி வுறும்வரும் நலமே.
>
> செய் - வயல்;
> நைவு - வருத்தம்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/21 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/
2007-11-13
சிவன்
பேர் செப்பும் என்
நா
-----------------------------------
(அறுசீர்
விருத்தம் -
'மா மா
மா மா மா காய்'
என்ற
வாய்பாடு.
1-5
சீர்களில்
மோனை)
1)
பெற்ற(து)
எல்லாம்
என்னால் என்று பெருமை
பேசியது
குற்றம்
என்(று)அ
றிந்தேன்;
தில்லைக்
கூத்தா;
உன்கழலே
உற்ற
துணைஎன்(று)
இன்(று)உ
ணர்ந்தேன்;
ஓடி
வரும்எமனைச்
செற்ற
சிவனே;
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Feb 26, 6:18 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2007-11-13
> சிவன் பேர் செப்பும் என் நா
> -----------------------------------
> (அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
> 1-5 சீர்களில் மோனை)
>
> 1)
> பெற்ற(து) எல்லாம் என்னால் என்று பெருமை பேசியது
> குற்றம் என்(று)அ றிந்தேன்; தில்லைக் கூத்தா; உன்கழலே
> உற்ற துணைஎன்(று) இன்(று)உ ணர்ந்தேன்; ஓடி வரும்எமனைச்
> செற்ற சிவனே; மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/23 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/
சுற்றும் வினைசெய் தீங்கை
...ஒற்றித் துடைக்கு முன்பார்வை
பெற்ற முவந்து தேரில்
...உலவும் பெம்மான்! காப்பாயே
பற்றென் றுன்னைப் பற்றின்
...பூந்தாள் பரிவாய்த் தந்தாள்வாய்
தெற்றென் றுணரும் அன்பில்
...உன்பேர் செப்பும் என்நாவே.
அன்புடன்,
தங்கமணி.
பிரதோஷ மாலையில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் சிறுதேரில்
உலா வருவதைக் குறித்து எழுதினேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Feb 26, 6:22 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/2/26 thangamani <tvthangam...@gmail.com>
2)
எல்லை
இல்லா ஆசைக் கடலை என்றன்
அகந்தையெனும்
கல்லைக்
கட்டிக் கொண்டு கடக்கக்
கருதித் துயருற்றேன்;
தொல்லை
போக்கித் துணையாய் வரும்உன்
தூய கழல்என்றே,
தில்லைச்
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2007-11-13
சிவன் பேர் செப்பும் என் நா
-----------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5 சீர்களில் மோனை)
1)
அன்புடன்,
தங்கமணி.
On Feb 27, 4:09 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> எல்லை இல்லா ஆசைக் கடலை என்றன் அகந்தையெனும்
> கல்லைக் கட்டிக் கொண்டு கடக்கக் கருதித் துயருற்றேன்;
> தொல்லை போக்கித் துணையாய் வரும்உன் தூய கழல்என்றே,
> தில்லைச் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/25 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2007-11-13
> > சிவன் பேர் செப்பும் என் நா
> > -----------------------------------
> > (அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
> > 1-5 சீர்களில் மோனை)
>
> > 1)
>
> --http://nayanmars.netne.net/
புல்லைப் பூண்டைத் தருவைப் படைத்தப் புனித னுனைநாடி
இல்லைப் புகலென் றுன்தாள் துணையே என்போர்க் கபயமென்பாய்
சொல்லைக் கோத்த தமிழில் பக்திச் சுவைப்பாச் சரமேற்பாய்
ஒல்லை அருளும் தேவே! உன்பேர் உரைக்கும் என்நாவே.
அன்புடன்,
தங்கமணி.
On Feb 28, 12:04 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> முதலடியில் ஒரு சீர் குறைகிறதோ?
>
> 2011/2/27 thangamani <tvthangam...@gmail.com>
>
>
>
> > புல்லைப் பூண்டைப் படைத்தப் புனித னுன்னைநாடி
> > இல்லைப் புகலென் றுந்தாள் துணையே என்போர்க் கருள்செய்வாய்
> > சொல்லைக் கோத்த தமிழில் பக்திச் சுவைப்பாச் சரமேற்பாய்
> > ஒல்லை அருளும் தேவே! உன்பேர் உரைக்கும் என்நாவே.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.- Hide quoted text -
3)
உய்யும்
வழியை உணரா(து)
இந்த
உலகில் உழன்றுநிதம்
பொய்யும்
புரட்டும் பேசி வாழ்வில்
பொருளைத் தேடிமனம்
தொய்யும்
நிலையை மாற்றப்,
புரங்கள்
சுட்டு நீறாகச்
செய்யும்
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Mar 1, 3:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> உய்யும் வழியை உணரா(து) இந்த உலகில் உழன்றுநிதம்
> பொய்யும் புரட்டும் பேசி வாழ்வில் பொருளைத் தேடிமனம்
> தொய்யும் நிலையை மாற்றப், புரங்கள் சுட்டு நீறாகச்
> செய்யும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/26 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடன்,
தங்கமணி
On Mar 1, 5:32 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> ஓர் ஒழுங்கோடு கட்டப்படுவதால் மாலைக்கு அலங்கல் என்ற பெயர். அப்பொருள் இங்கே
> மிக நன்றாய் பொருந்தி வருகிறது.
>
> 2011/3/1 thangamani <tvthangam...@gmail.com>
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
சிறிது மாற்றி இட்டேன்.
அன்புடன்,
தங்கமணி.
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
4)
பேரும்
புகழும் விரும்பித் தினமும்
பெரிதும் உற்றதுயர்
தீரும்
வழிஉன் திருத்தாள் என்று
தெரிந்து கொண்டேனே;
பாரும்
விண்ணும் படைத்தாய்;
முடிமேல்
பாம்பும் பிறைமதியும்
சேரும்
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
தங்கமணி.
On Mar 3, 5:23 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> பேரும் புகழும் விரும்பித் தினமும் பெரிதும் உற்றதுயர்
> தீரும் வழிஉன் திருத்தாள் என்று தெரிந்து கொண்டேனே;
> பாரும் விண்ணும் படைத்தாய்; முடிமேல் பாம்பும் பிறைமதியும்
> சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/2/28 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/
ஊரும் உறவும் எதுவரை என்றே உழலும் மனமாற்றி
நேரும் வினையின் விளைவைத் தாங்கும் நிலையைத் தருவாயே
வேரும் கிளைக்கும் பூவும் கனியும் விதையாய் இருப்போனே
காரும் சிவனே மறவா துன்பேர் கழறும் என்நாவே!
அன்புடன்,
தங்கமணி.
5)
ஆரும்
இங்கே துணைஆ கார்என்(று)
அறியா(து)
உழன்றிருந்தேன்;
நேரும்
இடர்கள் நீக்கிக் காப்பாய்
நீஎன்(று)
இன்றுணர்ந்தேன்;
நீரும்
நிலவும் அரவும் முடிமேல்
நிலவ இடத்திலுமை
சேரும்
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Mar 4, 3:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/3/3 thangamani <tvthangam...@gmail.com>
> > On Mar 3, 5:23 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:- Hide quoted text -
அன்புடன்,
தங்கமணி.
On Mar 4, 4:07 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> ஆரும் இங்கே துணைஆ கார்என்(று) அறியா(து) உழன்றிருந்தேன்;
> நேரும் இடர்கள் நீக்கிக் காப்பாய் நீஎன்(று) இன்றுணர்ந்தேன்;
> நீரும் நிலவும் அரவும் முடிமேல் நிலவ இடத்திலுமை
> சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/2 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/
சாரும் அடியார் உன்னைப் போற்றும் தமிழ்ப்பா விழைவாயே
சோரும் அன்பர் துயரைப் போக்கும் தூக்கும் மலர்தாளே
கோரும் எளியர் வறுமை நோயைக் கொள்ளும் அருளாலே
தீரும் சிவனே மறவா துன்பேர் செப்பும் என்நாவே.
அன்புடன்,
தங்கமணி.
6)
ஓரும்
அடியார் தங்கள் வினையை ஓட்டும்
வழிஆனாய்;
ஊரும்
அரவும் பிறையும் சடைமேல்
உடையாய்;
நறுங்கொன்றைத்
தாரும்
அணிந்து,
கையில்
பிரமன் தலையில் இடுபிச்சை
தேரும்
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
//தீர்த்தல் - 'தீரும்' என்று வாராதே?//
சுட்டலுக்கு நன்றி சிவா!சிறிது மாற்றினேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Mar 5, 4:37 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/3/4 thangamani <tvthangam...@gmail.com>
அன்புடன்,
தங்கமணி.
On Mar 5, 4:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> ஓரும் அடியார் தங்கள் வினையை ஓட்டும் வழிஆனாய்;
> ஊரும் அரவும் பிறையும் சடைமேல் உடையாய்; நறுங்கொன்றைத்
> தாரும் அணிந்து, கையில் பிரமன் தலையில் இடுபிச்சை
> தேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/3 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/
7)
பார்க்கும்
பொருள்கள் எல்லாம் ஆன பரமா;
பணியாத
ஆர்க்கும்
காண இயலா அரனே;
அரவு
மதியோடு
நீர்க்கும்
முடிமேல் இடம்தந் தருளும்
நிமலா;
எவ்வினையும்
தீர்க்கும்
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
தங்கமணி.
On Mar 6, 8:34 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> பார்க்கும் பொருள்கள் எல்லாம் ஆன பரமா; பணியாத
> ஆர்க்கும் காண இயலா அரனே; அரவு மதியோடு
> நீர்க்கும் முடிமேல் இடம்தந் தருளும் நிமலா; எவ்வினையும்
> தீர்க்கும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/4 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/
நார்க்கும் மணம்வரும் வாச மலர்களை நாருடன் மாலையெனச்
சேர்க்கும் நிலைபோல் அடியரின் கூட்டினில் சீர்கமழ் பக்தியுண்டாம்
வார்க்கும் வனப்பில் திகழுறும் யாவும் உனதருள் செம்மையினால்
ஆக்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.
அன்புடன்,
தங்கமணி.
8)
வானே
வழியாய்ச் செல்லும் தன்தேர்
மலையால் தடைப்படவும்,
நானே
வலியன் என்று மலையை நகர்த்த
முயல்இலங்கைக்
கோனே
அலற நசுக்கிப் பின்வாள்
கொடுத்த பெருமானே;
தேனே;
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
பிழைகளைச் சுட்டியதற்கு மிக்க நன்றி!சிவா!
ஏனோ ரொம்பவும் தவறு செய்கிறேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Mar 7, 5:55 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/3/7 thangamani <tvthangam...@gmail.com>
> > > 7)- Hide quoted text -
On Mar 7, 8:27 am, thangamani <tvthangam...@gmail.com> wrote:
> நார்க்கும் வாசம் வருமே நறும்பூ நாரில் மாலையெனச்
> சேர்க்கும் நிலைபோல் அடியர் கூட்டில் சீரார் பக்தியுண்டாம்
> வார்க்கும் வனப்பில் திகழும் யாவும் அருளும் செம்மையினால்
> ஆக்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.
>
ஆர்க்கும் சிவனே - என்றே இருக்கலாமே அம்மா.
ஆர்த்தல்.
அன்புடன்,
நா. கணேசன்
> பிழைகளைச் சுட்டியதற்கு மிக்க நன்றி!சிவா!
> ஏனோ ரொம்பவும் தவறு செய்கிறேன்.
>
> அன்புடன்,
> தங்கமணி.
>
> On Mar 7, 5:55 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
>
>
> > 2011/3/7 thangamani <tvthangam...@gmail.com>
>
> > > நார்க்கும் மணம்வரும் வாச மலர்களை நாருடன் மாலையெனச்
> > > சேர்க்கும் நிலைபோல் அடியரின் கூட்டினில் சீர்கமழ் பக்தியுண்டாம்
> > > வார்க்கும் வனப்பில் திகழுறும் யாவும் உனதருள் செம்மையினால்
> > > ஆக்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.
>
> > > அன்புடன்,
> > > தங்கமணி.
>
> > பூவோடு சேர்ந்து நாரும் மணப்பதுபோல், அடியரோடு சேர்ந்து நாம் நலம்பெறலாம் என்ற
> > கருத்து அழகு!
>
> > பாடலில் சில இடங்களில் வாய்பாடு மாறுகிறதுபோல் தோன்றுகிறதே.
>
> > > On Mar 6, 8:34 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> > > > 7)- Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
//ஆர்க்கும் சிவனே - என்றே இருக்கலாமே அம்மா.//
அன்புள்ள கணேசன்,
இப்போது சரியாகும் என எண்ணுகிறேன்
ஆர்த்தல்.
On Mar 7, 7:34 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
அன்புடன்,
தங்கமணி.
On Mar 7, 6:19 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> வானே வழியாய்ச் செல்லும் தன்தேர் மலையால் தடைப்படவும்,
> நானே வலியன் என்று மலையை நகர்த்த முயல்இலங்கைக்
> கோனே அலற நசுக்கிப் பின்வாள் கொடுத்த பெருமானே;
> தேனே; சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/6 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/
ஒருஅடி விடுபட்டிருந்ததை இட்டேன்.
அன்புடன்,
தங்கமணி.
On Mar 7, 7:34 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
9)
ஆடும்
கடலில் பாம்புப் படுக்கை
அதன்மேல் துயில்பவனும்
ஏடும்
மணமும் மிகுந்த கமலத்(து)
இருக்கும்
நான்முகனும்
வாடும்
படிநீ தீயாய் நிற்க,
வானில்
மண்ணிலவர்
தேடும்
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Mar 9, 8:21 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> ஆடும் கடலில் பாம்புப் படுக்கை அதன்மேல் துயில்பவனும்
> ஏடும் மணமும் மிகுந்த கமலத்(து) இருக்கும் நான்முகனும்
> வாடும் படிநீ தீயாய் நிற்க, வானில் மண்ணிலவர்
> தேடும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அனந்த்
10)
அல்லும்
பகலும் வேத வழியை அகன்று
விடுமாறு
சொல்லும்
அவர்கள் அறியா மெய்யே;
தொடரும்
வினையையெலாம்
வெல்லும்
வழியைக் காட்டும் முக்கண்
வேந்தே;
ஏற்றின்மேல்
செல்லும்
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Mar 9, 7:38 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அழகிய கருத்தும், சொல்லாட்சியும் கொண்ட துதிப் பாடல்.
>
> அனந்த்
>
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
இத்தொடரின்
கடைசிப் பாடல்:
11)
பூவா
இலையா என்னா(து),
அடியைப்
போற்றும் அன்பருக்குச்
சாவா
நிலைதந் தருளும் முக்கண்
தந்தை நீயலையோ;
மூவா
முதலே;
முடிவாம்
பொருளே;
முன்னர்
நஞ்சுண்ட
தேவா;
சிவனே,
மறவா(து)
உன்பேர்
செப்பும் என்நாவே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Mar 10, 7:20 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> அல்லும் பகலும் வேத வழியை அகன்று விடுமாறு
> சொல்லும் அவர்கள் அறியா மெய்யே; தொடரும் வினையையெலாம்
> வெல்லும் வழியைக் காட்டும் முக்கண் வேந்தே; ஏற்றின்மேல்
> செல்லும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/8 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/
மூன்றாம் அடியில் மோனை சரிசெய்தேன்.
அன்புடன்,
தங்கமணி.
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
2007-11-15
அடைவார்
வினை அறுமே
---------------------------------
('மாங்கனி
மாங்கனி மாங்கனி மா'
- வாய்பாடு.
1-4
சீர்களில்
மோனை)
1)
அடைவோம்அமு
தென்றேஇமை யோர்பாற்கடல்
அதனைக்
கடைநாளினில்
எழுமாவிடம் தாங்காதவர்
கதற
உடனேஅதை
உண்டான்சிவன் அவன்சேவடி
உகந்தே
அடைவார்வினை
அறுமேஇனி இலையோர்பிறப்
பவர்க்கே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Mar 13, 10:44 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2007-11-15
> அடைவார் வினை அறுமே
> ---------------------------------
> ('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
> 1-4 சீர்களில் மோனை)
>
> 1)
> அடைவோம்அமு தென்றேஇமை யோர்பாற்கடல் அதனைக்
> கடைநாளினில் எழுமாவிடம் தாங்காதவர் கதற
> உடனேஅதை உண்டான்சிவன் அவன்சேவடி உகந்தே
> அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/10 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/
2)
மழுமானொடு
திரிசூலமும் கையேந்துபெம்
மானே
புழுவாயொரு
பிறப்பேவரும் என்றாலுமுன்
பொற்றாள்
தொழுமாறருள்
செய்வாயுனை இரந்தேனெனச்
சொல்லி
அழுவார்வினை
அறுமேஇனி இலையோர்பிறப்
பவர்க்கே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2007-11-15
அடைவார் வினை அறுமே
---------------------------------
('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4 சீர்களில் மோனை)
அன்புடன்,
தங்கமணி
On Mar 21, 5:13 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> மழுமானொடு திரிசூலமும் கையேந்துபெம் மானே
> புழுவாயொரு பிறப்பேவரும் என்றாலுமுன் பொற்றாள்
> தொழுமாறருள் செய்வாயுனை இரந்தேனெனச் சொல்லி
> அழுவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2007-11-15
> > அடைவார் வினை அறுமே
> > ---------------------------------
> > ('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
> > 1-4 சீர்களில் மோனை)
>
> --http://nayanmars.netne.net/
மோனை சரி செய்தேன்.
அன்புடன்,
தங்கமணி
3)
இணைநாளினில்
புரமூன்றையும் நொடிப்போதினில்
எரித்தாய்
கணையாயொரு
நகையேகொடு சிவனேஉனைக்
காட்டில்
துணையாரினி
உள்ளாரென அன்போடடி தொழுதே
அணைவார்வினை
அறுமேஇனி இலையோர்பிறப்
பவர்க்கே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது.
அன்புடன்,
தங்கமணி.
On Mar 26, 3:47 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> இணைநாளினில் புரமூன்றையும் நொடிப்போதினில் எரித்தாய்
> கணையாயொரு நகையேகொடு சிவனேஉனைக் காட்டில்
> துணையாரினி உள்ளாரென அன்போடடி தொழுதே
> அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/3/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/
4)
வழக்காடிய
ஆரூரரைத் தமிழ்பாடிட
வைத்தாய்
கழற்சேவடி
தொழுவானவர் தமைக்காத்தமுக்
கண்ணா
குழைக்காதுடைக்
கோனேஉமை கூறாவெனக்
கும்பிட்(டு)
அழைப்பார்வினை
அறுமேஇனி இலையோர்பிறப்
பவர்க்கே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்