ஆகா! கவிமாமணி கொட்டும் குப்பையும் மாணிக்கமல்லவோ?
ஓய்! எப்படித்தான் இந்த அருணகிரியை வசம் பண்ணி வைத்திருக்கிறீரோ! என்னால்
எழுதிவிட்ட சிக்கலான கவிதைகளையே (என்னுடையதைத்தான் சொல்கிறேன்)
ஒழுங்காகச் சொல்ல வருவதில்லை :-)
இந்தக் குறள் அற்புதமாகத் தோன்றுகிறது. கற்றது கைமண் அளவு என்ற
சொல்லாட்சிக்கும் தொடர்பு இருப்பது புரிகிறது. Social conditioing என்பதை
இனத்துளதாகும் அறிவு என்று கொள்ளலாம். தனித்தமிழ்வாதிகளின் குரல் ஒரே
மாதிரி இருக்கும். பெரியார் கட்சிக்காரர்கள் ஒரே மாதிரிப் பேசுவார்கள்.
இவையெல்லாம் இனத்துளவாகிய அறிவு. அவர்கள் உண்மையாக மெய்மையை
உள்வாங்கிக்கொண்ட (மனத்துள் கொண்ட) அறிவல்ல!
சூப்பர் ஆரம்பம்.
அதுசரி, உம்மை எப்படித்திட்டுவது? தெரியவில்லையே! :-))
நா.கண்ணன்
அதுசரி, உம்மை எப்படித்திட்டுவது? தெரியவில்லையே!
எடையில ’இட்டிகை’ சேத்துக் கோடு போடோணுமுங்;
நெம்ப முக்கியமானதுங்,
இடு -> இட்டி -> இட்டிகை -> இஷ்டி
தேவ்
On Mar 25, 10:51 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/3/26 N. Kannan <navannak...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Mar 25, 11:02 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Surgery தெரிந்தவர் எண்ணிக்கை அதிகமாவது மகிழ்ச்சி தருகிறது;
> எல்லாம் தமிழ் இணையம் செய்து வரும் புரட்சி !!
>
> எடையில ’இட்டிகை’ சேத்துக் கோடு போடோணுமுங்;
> நெம்ப முக்கியமானதுங்,
>
> இடு -> இட்டி -> இட்டிகை -> இஷ்டி
>
முன்னரே குறித்துள்ளோம்.
-ள்-/-ண்-/-ட்- தொடர்புகள் தமிழ் வார்த்தைகளில்
விரவி இருக்கும். வேட்டல்/வேண்டல்/வேள்வி
(இப்போதுதான் தோள்-/தோண்டு/தோட்டி பேசினோம்.)
இடு -> இட்டி -> இஷ்டி (வேள்விச் செங்கல்)
லட்சக் கணக்கான செங்கல்/இஷ்டிகளால் கட்டப்பட்ட
கட்டடங்கள் செந்து சமவெளியில் உள்ளன.
அங்கிருந்து, இஷ்டி சொல் கூட பக்கத்து நாடுகளுக்கு
பரவி இருக்கலாம்.
நா. கணேசன்
> தேவ்
>
> On Mar 25, 10:51 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
> wrote:
>
>
>
> > 2011/3/26 N. Kannan <navannak...@gmail.com>
>
> > > அதுசரி, உம்மை எப்படித்திட்டுவது? தெரியவில்லையே!
>
> > உதாரணத்துக்கு, திட்டு>திட்டம்>அதிட்டம்>அதிர்ஷ்டம் என்று வடமொழிக்குப் போனது
> > என்று தொடங்குங்களேன். :))
>
> > அது இட்டமாகப் போவதால் இட்டம், இஷ்டமானது; அதிட்டம் அதிர்ஷ்டமானது. ஆர்யர்கள்
> > செய்த சதி என்பதன் அடையாளமாக ஒரு ர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
>
> > இடு>இட்டி>இஷ்டி சரியென்றால், இதுவும் சரிதாங்கறேன். :))
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -
இஷ்டி > இட்டியாகவே சான்ஸ்
ஷஷ்டி சட்டியாவதுபோல
தேவ்
On Mar 26, 12:02 am, devoo <rde...@gmail.com> wrote:
> இடு - இட்டி ஆகுமா ?
> தொடு - தொட்டி ஆகலாம், வழக்கில் உள்ள சொல்.
> ‘இட்டி’ ?
>
வழக்கில் இருந்திருக்கிறது என்று இலக்கியங்கள்
2000 வருஷமாய்க் காட்டுகின்றன. சமித்துக்களை வேள்வி
குண்டத்தில் இடுகிறோம்.
ரிக் வேத காலத்தில் யஜ்னம் எல்லாம் களைக் கொட்டினால்
சிறு குழி பறித்து செய்தாற்போல் இருந்தது.
மஹாவேதி ஆனதெல்லாம் இஷ்டி/இட்டி கொண்டு
கட்டி public spectacle ஆக ஆனதெல்லாம் மிகப் பிற்காலம்.
திராவிடர்கள் பங்கு இஷ்டி கொண்டு விரிவாக்கியது எனலாம்.
நா. கணேசன்
> > > - Show quoted text -- Hide quoted text -
On Mar 25, 10:26 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
வனத்தில் மேஞ்சாலும் இனத்தில் சேரணும்பார் பழமைபேசி.
குப்பைத்தொட்டி வேள்வித்தொட்டி ஆகும்.
அன்புடன்,
நா. கணேசன்
> பாக்கறதுக்கு என்னவோ, மனசுல இருக்கறது போலத்தான் இருக்கும். ஆனா, ஒருத்தனுடைய
> அறிவு அவன் இனத்தின்பாற் பட்டது என்கிறார் வள்ளுவர். இங்கே இனம் எனப்படுவது,
> சாதி முறைமையன்று. அவரவர் தராதரம், attainment, maturity போன்ற அடிப்படைகளால்
> பகுக்கப்படும் categorization. இங்கே சவால்களுக்கு மட்டும் இடமில்லை. மற்ற
> எல்லா வகையான பேச்சுக்கும் தாரளமாக இடமுண்டு. மறுபடியும்.
> மட்டுறுத்துநர்களுடைய அனுமதி எல்லைக்கு உட்பட்டு.
>
> குப்பைத் தொட்டி என்று பெயர் வைக்கலாமா என்ற தோன்றலாம்.
>
> குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு *இசைக் குப்பை* என்ன -- கம்பராமாயணம்,
> பாலகாண்டம், நகரப் படலம்.
> குலம் முதல் தொன்மையும் *கலையின் குப்பையும்* -- அயோத்தியா காண்டம், மந்திரப்
> படலம்.
>
> என் குப்பைத் தொட்டி, கம்பன் சொல்லும் பொருளிலும் அமைந்ததுதான். இல்லல்ல,
> காப்பரேசன் குப்பத்தொட்டிதான் என்று வாதிட்டாலும் இட்டுக்கொள்ளலாம்.
>
> விநாயக வணக்கத்தோடு இந்தத் குப்பைத் தொட்டியைத் திறந்து வைக்கிறேன்.
> ஒலிக்கோப்பாக அருணகிரி நாதரின் விநாயகர் வணக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
>
> (பி. கு. என்னை முன்னுதாரணமாகக் கொண்டு பல குப்பைத் தொட்டிகள் உருவாகலாம்.
> வேண்டாம். இது ஒன்றே போதும். வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல்.
> எனவேதான் தலைப்பில் ‘என் குப்பைத் தொட்டி - ஹரி கிருஷ்ணன்’ என்று பெயர்
> போடாமல், பொதுவாக விட்டிருக்கிறேன். Please feel free to express yourself
> wherever you feel that the cry of 'breaking the thread and diverting the
> issue' would arise/ Just copy the lines to which you are responding here.
> A reference to the name of the thread concerned would be of help. You may,
> or may not include the name of the person whose lines you are responding to.
> You are at liberty on this issue.)
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> sandhana pALidha.wav
> 3314KViewDownload
On Mar 26, 12:02 am, devoo <rde...@gmail.com> wrote:
> இடு - இட்டி ஆகுமா ?
> தொடு - தொட்டி ஆகலாம், வழக்கில் உள்ள சொல்.
> ‘இட்டி’ ?
>
> இஷ்டி > இட்டியாகவே சான்ஸ்
> ஷஷ்டி சட்டியாவதுபோல
>
இஷ்டி இந்தோ-ஐரோப்பியச் சொல்லா?
ஆங்கிலம், ஜெர்மனில் இஷ்ட என்பதற்கு என்ன Cognate?
பாரசீக பாஷையில் பரவலாக இஷ்டம் (வேட்டல்/வேண்டல்)
உண்டா? தனியாய் இருந்தால் சிந்தில் இருந்து போயிருக்கணும்.
எடிமாலஜி - மொழி வழி ஆய்வு என்றால் பேசலாம்;
சடங்கு விரிவாக்கம் எப்படி ? - இங்கு தேவையற்றது.
பர்வ இஷ்டிகள் சிறியவை; செங்கல்லை அடுக்கினால் காமனை நிறைவேறுமா ?
‘இஷ்’ வேர் எதற்காக ?
புஷ்டி - இது எதிலிருந்து வடிவம் பெற்றது ?
வ்ருஷ்டி - எதிலிருந்து ?
ஜுஷ்டம் - எதிலிருந்து தொடங்க வேண்டும் ?
>> இட்டி கொண்டு கட்டி<<
இஷ்டி கொண்டு கஷ்டி ன்னு சொன்னா சரியா ?
தேவ்
On Mar 26, 12:35 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> மஹாவேதி ஆனதெல்லாம் இஷ்டி/இட்டி கொண்டு
>
> கட்டி public spectacle ஆக ஆனதெல்லாம் மிகப் பிற்காலம்.<<
>
> எடிமாலஜி - மொழி வழி ஆய்வு என்றால் பேசலாம்;
> சடங்கு விரிவாக்கம் எப்படி ? - இங்கு தேவையற்றது.
>
சடங்கு எப்படி விரிவானது என்று ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ்
நிறைய எழுதியுளர்.
இஷ்டி இந்தோ-ஐரோப்பியச் சொல்லா?
‘இட்டமுடன்' என் தலையில் இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ’ என்ற தாயுமானவர் பாடலில் உள்ள இட்டத்துக்கு என்ன பொருள்?
ஆகா றளவுஇட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
என்ற குறளில் பயிலும் இட்டிது என்பதற்கு என்ற பொருள்?
இவையும், வடமொழி இஷ்டமும் எப்படி ஒன்றுக்கொன்று பொருளில் இயைகின்றன?
ஓம் சஷ்டி பதயே நம:
ஓம் இஷ்டி பதயே நம:
என்பது பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய குமாரஸ்தவம். இங்கே இஷ்டிக்கு என்ன பொருள்?
எதையும் எதனோடு வேண்டுமானாலும் பொருத்தி வித்தை காட்டலாம். வேட்டல்தான் வேட்டி ஆகி, வேஷ்டி ஆனது என்று ஒரு போடு போட தெபொமீ ஸ்டைல் போதும். (தெபொமீ எப்படி ஆய்வார் என்பதை என் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். தெபொமீயின் மாணவர்தான் அவர். விரைவில் அந்த உரையும் மண்ணின் குரலில் சேர இருக்கிறது.)
ஆய்வுக்குத் தேவைப்படுவது என்னவோ திறந்த மனம். அது ரொம்ப கனம். கொள்ள வேணாம் சினம்..... அய்யய்யோ வேணவே வேணாம் ரணம். :)))
On Mar 26, 1:05 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > இஷ்டி இந்தோ-ஐரோப்பியச் சொல்லா?
>
> இஷ்டி என்ற வடசொல்லுக்கான உங்க டெஃபனிஷன் என்ன? எந்த அடிப்படையில் அந்த பொருளை
> மேற்கொள்கிறீர்கள் என்பதை விளக்க வேண்டும்.
>
> ‘இட்டமுடன்' என் தலையில் இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ’ என்ற
> தாயுமானவர் பாடலில் உள்ள இட்டத்துக்கு என்ன பொருள்?
>
> ஆகா றளவுஇட்டிது ஆயினும் கேடில்லை
>
> போகாறு அகலாக் கடை
>
> என்ற குறளில் பயிலும் இட்டிது என்பதற்கு என்ற பொருள்?
>
> இவையும், வடமொழி இஷ்டமும் எப்படி ஒன்றுக்கொன்று பொருளில் இயைகின்றன?
>
> ஓம் சஷ்டி பதயே நம:
>
> ஓம் இஷ்டி பதயே நம:
>
> என்பது பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய குமாரஸ்தவம். இங்கே இஷ்டிக்கு என்ன பொருள்?
>
> எதையும் எதனோடு வேண்டுமானாலும் பொருத்தி வித்தை காட்டலாம். வேட்டல்தான் வேட்டி
> ஆகி, வேஷ்டி ஆனது என்று ஒரு போடு போட தெபொமீ ஸ்டைல் போதும். (தெபொமீ எப்படி
> ஆய்வார் என்பதை என் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். தெபொமீயின் மாணவர்தான்
> அவர். விரைவில் அந்த உரையும் மண்ணின் குரலில் சேர இருக்கிறது.)
>
waist என்னும் சொல்லின் cognate கோவில் கட்டிட அடித்தளப் பகுதிக்கு வேஷ்ட
என்பதில்
இருக்கிறது. அது இடுப்புக்கு உடுப்பு: வேஷ்டி. இதையா தெபொமீ
சொல்லியுள்ளார்?
அதனால் தான் தேவ் அவர்களைக் கேட்டேன்: இஷ்டம் என்பதன் ஆங்கில/ஜெர்மன்
cognate சொல் என்னென்று (Cf. waist: veSTi)?
ஆராய்ச்சி பற்றி கொஞ்சமும் தெரியலைன்னா இத்தனை நாள் இ-மெயில்கள்
எழுதி இருக்க முடியுமா? :-) யோசிச்சு பாருங்க.
அன்புடன்
நா. கணேசன்
இட்டு - இட்டிது என்பதன் மரூஉ. “ஆகாறு அளவு இட்டிது
ஆயினும் கேடில்லை” (குறள். 478.)
இட்டு உறும் எரி - உண்டாக்கிய செயற்கை நெருப்பு.
(TAMILVU)
’இட்டு’ - சொல்லாட்சியையும் காண முடிகிறது;
இட்டி ?
தேவ்
On Mar 26, 1:05 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
இந்த இழையைப் பற்றி நேற்றே சொன்னேன், இவ்வாறு:இன்னமும் உத்மமானது, ‘என் குப்பைத் தொட்டி’ என்ற ஒரு இழை தொடங்கி வைத்துக்கொண்டால், தோன்றிய எதிர்வினையையெல்லாம் அதற்குள்ளேயே ஆற்றிவிடலாம். ‘யார் பெரிய அறிவாளி பாத்துரலாமா? எங்கிட்ட வரீயா சண்டக்கீ’ விவகாரமெல்லாம் என் குப்பைத்தொட்டியில் எடுபடாது. What I choose to answer would be dependent on my own discretion and choice.இரண்டு நாள் சிந்தித்தபின், இந்த இழையைத் தொடங்கிவிட்டேன். இது யாருக்கும் பொதுவான இழை. யார்வேண்டுமானாலும், மட்டுறுத்துநர்களுடைய அனுமதி எல்லையைக் கருத்தில் கொண்டு, எதையும் எப்படியும் இங்கே பேசலாம்.<<<>>>
‘இழை பிரிந்துவிட்டது; இழையைக் கெடுத்துவிட்டாய்’ போன்ற கூக்குரல்களுக்கு இங்கே இடமில்லை. குப்பைத்தொட்டிக்குள் அத்தகைய மாணிக்கங்களை எறிய வேண்டாம். :)மற்றபடி, கலந்துகட்டியாக எதையும் பேசலாம். நானும் சரி, நீங்களும் சரி. என்னைத் திட்டத் தோன்றினாலும் திட்டிக் கொள்ளலாம். ‘இது ஒரு குட்டிச்சுவர்... இதன் மீது முட்டிக்கொள்கிறோம்’ என்பதை நினைவில் வைத்து, எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளலாம்--மீண்டும் நாகரிக, மட்டுறுத்துநர்கள் அனுமதி எல்லைக்கு உட்பட்டு.
குப்பைத் தொட்டி என்று பெயர் வைக்கலாமா என்ற தோன்றலாம்.
http://www.tamilvu.org/slet/lA46I/lA46Ipag.jsp?x=86
இங்கும் இட்டி இஷ்டியோடு ஒட்டவில்லையே ! க்ஷமிக்கணும்.
ஒஷ்டவில்லையே
தேவ்
>> திவ்யபிரபந்தத்தில் எந்தப்பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு புதிய சொல்லை கற்றுக்கொள்ளலாம், அப்படித்தான் இந்த குப்பாயமும்<<
குப்பாயம் இல்லீங்கோ - கும்மாயம்; தமிழ்த்தாத்தா கூட இது பத்தி சொன்னதா
யாவகம்
‘கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கி
குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரைப்
பொன்றுவித்து இன்று நீ வந்தாய் ’
- பெரியாழ்வார்
கும்மாயம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - கால் ஆழாக்கு
உளுத்தம் பருப்பு- அரை ஆழாக்கு
பாசிப்பருப்பு- 2 ஆழாக்கு
வெல்லம் - அரை கிலோ
நெய் - 200 கிராம்
செய்முறை:
பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி மூன்றையும் தனித் தனியாக
நன்கு வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து மிஷினில்
கொடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை சல்லடையால் சலித்துக்
கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில்
வைக்கவும். வெல்லம் நன்கு கரைந்ததும், வடிகட்டிக் கொள்ளவும். சலித்த மாவை
ஒரு பாத்திரத்தில் போட்டு, வெல்லத்தை ஊற்றவும். நன்றாக தோசை பதத்தில்
கரைத்து, அடுப்பில் வைக்கவும்.
நெய்யைக் கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவு வெந்ததும் பளபளவென்று
வரும். வந்தவுடன் இறக்கி விடவும். சூப்பரான கும்மாயம் ரெடி!
http://tamil.oneindia.mobi/recipes/sweets/1394.html
தேவ்
On Mar 26, 1:44 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> 2011/3/26 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
> > இந்த இழையைப் பற்றி நேற்றே சொன்னேன், இவ்வாறு:
>
> > இன்னமும் உத்மமானது, ‘என் குப்பைத் தொட்டி’ என்ற ஒரு இழை தொடங்கி
> > வைத்துக்கொண்டால், தோன்றிய எதிர்வினையையெல்லாம் அதற்குள்ளேயே ஆற்றிவிடலாம்.
> > ‘யார் பெரிய அறிவாளி பாத்துரலாமா? எங்கிட்ட வரீயா சண்டக்கீ’ விவகாரமெல்லாம்
> > என் குப்பைத்தொட்டியில் எடுபடாது. What I choose to answer would be dependent
> > on my own discretion and choice.
>
> > இரண்டு நாள் சிந்தித்தபின், இந்த இழையைத் தொடங்கிவிட்டேன். இது யாருக்கும்
> > பொதுவான இழை. யார்வேண்டுமானாலும், மட்டுறுத்துநர்களுடைய அனுமதி எல்லையைக்
> > கருத்தில் *கொண்டு, எதையும் எப்படியும் இங்கே பேசலாம்*.<<<>>>
On Mar 26, 2:12 am, devoo <rde...@gmail.com> wrote:
> வாங்க அக்கா,
> கையில எப்பமும் இனிப்பு இல்லாம வரமாட்டாக
>
> >> திவ்யபிரபந்தத்தில் எந்தப்பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு புதிய சொல்லை கற்றுக்கொள்ளலாம், அப்படித்தான் இந்த குப்பாயமும்<<
>
> குப்பாயம் இல்லீங்கோ - கும்மாயம்; தமிழ்த்தாத்தா கூட இது பத்தி சொன்னதா
> யாவகம்
>
குப்பாயம் - சட்டை, கொங்கில் இன்றும் இருக்கிற சொல்.
அதைத்தான் ஶைலஜா குறிப்பிட்டுள்ளார்.
> கார்த்தண் கமலக்கண் என்னும்
> நெடுங்கயிறு படுத்தி என்னை
> ஈர்த்துக்கொண்டு விளையாடும்
> ஈசன் தன்னைக்கண்டீரோ?
> போர்த்த முத்தின் *குப்பாயப்*
> புகர் மால் யானைக்கன்றேபோல்
> வேர்த்து நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே!
“மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் குப்பாய மங்கி சட்டையாகும்“ என்பது
திவாகரம். கண்ணபிரான் யானைக்குட்டிபோலவும், அவன் வேர்வையரும்புகளை
அணிந்து நிற்கும் நிலைமை முத்துச்சட்டை யணிந்திருக்கை போலவும்
உவமிக்கப்பட்டுள்ளமை காண்க.
-------- பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=935
நா. கணேசன்
> ...
>
> read more »- Hide quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
குப்பாயம் - சட்டை, கொங்கில் இன்றும் இருக்கிற சொல்.
On Mar 26, 2:12 am, devoo <rde...@gmail.com> wrote:
> வாங்க அக்கா,
> கையில எப்பமும் இனிப்பு இல்லாம வரமாட்டாக
>
> >> திவ்யபிரபந்தத்தில் எந்தப்பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு புதிய சொல்லை கற்றுக்கொள்ளலாம், அப்படித்தான் இந்த குப்பாயமும்<<
>
> குப்பாயம் இல்லீங்கோ - கும்மாயம்; தமிழ்த்தாத்தா கூட இது பத்தி சொன்னதா
> யாவகம்
>
அதைத்தான் ஶைலஜா குறிப்பிட்டுள்ளார்.
<<<>கரெக்ட் கணேசன் ஜீ. ! தேவ்ஜீ இதைக்கண்டீரோ?:)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Mar 26, 2:31 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > On Mar 26, 2:12 am, devoo <rde...@gmail.com> wrote:
> > > வாங்க அக்கா,
> > > கையில எப்பமும் இனிப்பு இல்லாம வரமாட்டாக
>
> > > >> திவ்யபிரபந்தத்தில் எந்தப்பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு புதிய
> > சொல்லை கற்றுக்கொள்ளலாம், அப்படித்தான் இந்த குப்பாயமும்<<
>
> > > குப்பாயம் இல்லீங்கோ - கும்மாயம்; தமிழ்த்தாத்தா கூட இது பத்தி சொன்னதா
> > > யாவகம்
>
> > குப்பாயம் - சட்டை, கொங்கில் இன்றும் இருக்கிற சொல்.
> > அதைத்தான் ஶைலஜா குறிப்பிட்டுள்ளார்.
>
> > <<<>கரெக்ட் கணேசன் ஜீ. ! தேவ்ஜீ இதைக்கண்டீரோ?:)
>
நன்றி, ஸ்ரீமதி ஶைலஜா.
துருக்கர்கள் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தது
ஆண்கள் சட்டை அணியும் வழக்கம்.
குதிரை ராவுத்தராக சிவனை வருணிக்கும்
மாணிக்கவாசகர் குப்பாயம் போட்டிருப்பதைச்
பாடுகிறார்.
தமிழ் சமூகத்தில் ஆண்கள் சட்டை இடல்
துருக்கர் கொண்டுவந்த முறை. பெண்கள்
குப்பாயம் இடல் இசுலாமிய சமூகத்தில்
இன்றும் பேசப்படும் சொல்.
கொங்குநாட்டில் குப்பாயம் என்ற
சொல்லை நாள்தோறும் கேட்கலாம்.
பிற பின்,
நா. கனேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
குப்பாயம் - சட்டை, கொங்கில் இன்றும் இருக்கிற சொல்.
அதைத்தான் ஶைலஜா குறிப்பிட்டுள்ளார்.
2011/3/26 N. Ganesan <naa.g...@gmail.com>குப்பாயம் - சட்டை, கொங்கில் இன்றும் இருக்கிற சொல்.
அதைத்தான் ஶைலஜா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு தூரம் பாரதியை ஆழ்ந்து படித்திருக்கிறோம், உணர்ந்து படித்திருக்கிறோம், அவனுடைய கவிதையிலுள்ள சொல்லாட்சியை ஓர்ந்திருக்கிறோம் என்றெல்லாம் சுய பரிசீலனை செய்துகொள்ள இன்னொரு அருமையான சந்தர்ப்பம். பாஞ்சாலி சபதத்துக்கு நான் எழுதிய உரையோடு, சம்பந்தப்பட்ட பாடலைத் தருகிறேன்.=================================================
நெய்க்குடம் கொண்டுவந்தார் - மறைநியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக்கேமொய்க்குமின் கள்வகைகள் - கொண்டுமோதினர் அரசினர் மகிழ்வுறவேதைக்குநற் குப்பாயம் - செம்பொன்சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள்கைக்கு மட்டிலுந்தானோ - அவைகாண்பவர் விழிகட்கும் அடங்குபவோ? (36)
மகம் - வேள்வி. குப்பாயம் - சட்டை<<<<<<<<<<<<<<..
பதம் பிரித்து: மொய்க்குமின் கள்வகைகள்: மொய்க்கும் இன் கள் வகைகள்.தைக்குநற் குப்பாயம்: தைக்கப்பட்டதாகிய நல்ல குப்பாயம்.அ. சொற் பொருள்நியமம்: முறையான.மொய்க்கும் இன் கள் வகை: மொய்ப்பதான, இனிய கள். ('வேரியங் கள் அருந்தி' என்ற தொடரைப் பாடல் 11-ல் காணலாம்.) 'தேனீ, வண்டு,' என்று வருவித்துக்கொள்ள வேண்டும். வண்டு மொய்பதாகிய கள் வகைகள். (இந்த இடத்தில் 'கள்' என்பதற்குத் தேன் என்ற பொருளைக் கொள்ள வேண்டும். 'நடப்பதோ வேள்வி. அதுக்கெதுக்கு குடம் குடமாய்க் கள்?' என்று தோன்றக் கூடும்; ஆகையினாலே சொன்னேன்.)குப்பாயம்: சட்டை என்பது பொருள். மேலுக்குச் சட்டை அணிவது அண்மைக் காலப் பழக்கம் என்றெண்ணுகிறோம். குப்பாயம் என்ற பெயரில் (வேறு ஏதேனும் வடிவத்தில் இருந்திருக்கலாம்) அணியப்பட்ட ஒன்றுதான் அது. 'மெய்ப்பை' என்பது சட்டைக்கு இன்னொரு பெயர்.கண்ணுள் வினைஞர், கைவினை முற்றியநுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வரமெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்கைக்கோற் கொல்லனைக் கண்டனன் ஆகி....(சிலம்பு, கொலைக்களக் காதை)கண்கவரும் வேலைப்பாட்டுடன் ஆபரணங்களைச் செய்ய வல்லவரான கொல்லர்கள் நூற்றுக் கணக்கில் பின் தொடர, சட்டை அணிந்தவனாய், கையில் (அதிகாரத்தின் அடையாளமான) கோலை ஏந்தியவனாக, இப்படியும் அப்படியுமாக விலகி விலகி (meandering) நடப்பதான நடையை உடைய பொற்கொல்லனைக் கோவலன் கண்டான். (விலங்கி: விலகி. 'விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம்' - கம்பன்)சட்டை அணிதல் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டிருக்கலாம். தொளதொளப்பான மேல் சட்டை அணிந்தவர்களும் உண்டு. புறநானூற்றில் ஒரு கவிஞருடைய பெயர் பக்குடுக்கை நன்கணியார். 'ஓர்இல் நெய்தல் கறங்க,' என்றொரு அழகான கவிதையை இயற்றியவர். அவர் அப்படிப்பட்ட தொளதொளப்பான சட்டையை அணிந்திருந்தாராம். பக்கு என்றால் பை. பை போன்ற உடுக்கையை உடுத்தியவரான காரணத்தால் பக்குடுக்கை என்ற அடைமொழி. [கவிஞர்கள் அந்தக் காலத்திலிருந்தே ஜிப்பாதான் போடுவாங்க போலிருக்கு. :)]இதைப் போலவே நாம் உடுத்தும் காற்சட்டையும் புழக்கத்திலிருந்திருக்கிறது. Knickers, shorts என்பன போன்ற ஆடைகளும் இருந்திருக்கின்றன. காற்சட்டையின் பெயர் காழம். முனிவர்களோடு உரையாடிக்கொண்டிருந்த இராமனுக்கு, மீனையும் தேனையும் காணிக்கையாகக் கொண்டுவந்த குகன் காழம் அணிந்திருந்தானாம். 'காழம் இட்ட குறங்கினன்,' என்பது கம்பன் வாக்கு. நிக்கர் போட்ட தொடையை உடையவன் என்று வேண்டுமானால் நாம் சொல்லிக்கொள்ளலாம்.'குப்பாயம்' என்ற சொல் அரிய ஆட்சி. சீவக சிந்தாமணி போன்ற சில நூல்களில் காணப்படுவது. 'பாரதி, சீவக சிந்தாமணியைப் படித்திருக்கிறான்,' என்று நிறுவுவதற்குச் சில ஆதாரங்களை எடுத்து வைக்கிறார் டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள்*. அவருடைய கவனத்துக்கே தவறிய ஓர் உண்மை என்னவென்றால், பாரதியே ஒரு கட்டுரையில், 'நான் சிந்தாமணி படித்துக்கொண்டிருந்த போது,' என்று குறிப்பிடுகிறான். இதை விடவும் இன்னொரு பெரிய ஆதாரம் தேவையில்லை. பாரதி என்னென்ன நூல்களைப் படித்திருக்கிறான் என்பதற்கு அகச்சான்று வேண்டின் இத்தகைய சொல்லாட்சிகளைக் கவனமாகச் சேகரிக்க வேண்டியது பாரதி அன்பர்களின் கடமை.<<>>>>>>>>
* 'தொல்காப்பியப் புதுமை,' என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பில் காணப்படும் 'பாரதியின் புலமை,' என்ற தலைப்புள்ள கட்டுரை. (டாக்டர் வ. சுப. மாணிக்கம், செல்வி பதிப்பு, காரைக்குடி. - என்னிடமுள்ள பதிப்பு 1958ல் வெளிவந்த ஒன்று. இதன் பிறகு வந்த பதிப்புகள் பற்றி அறியேன்.)=================================================
பாரதி பாட்டுதானே? ரொம்ப ஈஜி ஜார்....<<><>>>>:) இது எதுக்கு இங்க?:)
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Mar 26, 3:05 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> *பாரதியின் இந்தப்பாடலை டக்கென்று அளித்து அருமையான விளக்கமும் அளித்த
> தங்களுக்கு நேர்ல பாக்கறபோது நல்ல குப்பாயம் அளித்து பாராட்டிட்றேன்*!
குப்பாயம் வெங்காலூர் கூதலுக்கு நிச்சயம் தேவை!
(வெங்காலூரின் பேர்க்காரணம் அருகுள்ள கொங்கின்
வெங்கால நாட்டால் விளங்கும். இதை பல ஆண்டு முன்னர்
எழுதியிருப்பேன். கூகுளில் கிட்டலாம்.)
கும்மாயக் களியும் கொடுங்கள் :)
> *அருமை அருமை! பாரதியைப்பற்றி எத்தனை சொன்னாலும் எவ்வளவு வாசித்தாலும்
> அலுப்பதே இல்லை.*
ஆம்.
கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கும்மாயக்களி தானே அதை ஒரு காரைக்குடி ஆச்சியிடம் நன்கு கற்றுக்கொண்டுவிட்டேன் ஜோரா அல்வா மாதிரி பதமாய் வந்துவிடும் ஆனால் எங்க ஊர்ல பனைவெல்லம்தான் கிடைப்பதில்லை தமிழ்நாடு பக்கம் போறப்போ அள்ளிக்கட்டிட்டு வந்துடுவேன்!
2011/3/26 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
On Mar 26, 3:25 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> நாட்டு மருந்துக் கடைகளில் கருப்பட்டினு கேட்டுப் பாருங்க. வெல்லம் போலவே
> உருண்டையாகக் கிடைக்கும்.
>
கரும்பு அட்டிச் செய்தது கருப்பட்டி (சிலம்பு அதிகாரம் = சிலப்பதிகாரம்).
பனைவெல்லத்துக்குப் போயிருக்கு.
> 2011/3/26 shylaja <shylaj...@gmail.com>
>
>
>
> > கும்மாயக்களி தானே அதை ஒரு காரைக்குடி ஆச்சியிடம் நன்கு
> > கற்றுக்கொண்டுவிட்டேன் ஜோரா அல்வா மாதிரி பதமாய் வந்துவிடும் ஆனால் எங்க ஊர்ல
> > பனைவெல்லம்தான் கிடைப்பதில்லை தமிழ்நாடு பக்கம் போறப்போ அள்ளிக்கட்டிட்டு
> > வந்துடுவேன்!
>
> > 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --- Hide quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
அதுசரி, உம்மை எப்படித்திட்டுவது? தெரியவில்லையே!
உதாரணத்துக்கு, திட்டு>திட்டம்>அதிட்டம்>அதிர்ஷ்டம் என்று வடமொழிக்குப் போனது என்று தொடங்குங்களேன். :))
அது இட்டமாகப் போவதால் இட்டம், இஷ்டமானது; அதிட்டம் அதிர்ஷ்டமானது. ஆர்யர்கள் செய்த சதி என்பதன் அடையாளமாக ஒரு ர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இடு>இட்டி>இஷ்டி சரியென்றால், இதுவும் சரிதாங்கறேன். :))
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
=================================================பாரதி பாட்டுதானே? ரொம்ப ஈஜி ஜார்....<<><>>>>:) இது எதுக்கு இங்க?:)
--
அன்புடன்,
ஹரிகி.
இதற்கான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.
இஷ்டி - இஷ்டிகா
யஷ்டி - யஷ்டிகா
இங்கு சொற்கள் வடிவம் பெறுவதில் ஒழுங்கு காணப்படுகிறது;
செயற்கைத்தனம் இல்லை. ஆனால் ‘இஷ்டி’ எந்தப் புள்ளியில்
தமிழோடு ஒட்டுகிறது என்பது முடிவாகவில்லை.
ஒலியமைப்பை ஒட்டியதான பொருத்தங்களே முன் வைக்கப்படுகின்றன
தேவ்
On Mar 26, 1:05 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
இதற்கான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.
புரியல; அடியேனுக்கு மந்த புத்தி
பரவாயில்ல
‘இச்சா *மீந* விஹார கச்சப மஹாபோத்ரிந் யத்ருச்சா ஹரே ‘
ந்னு ஹரி கீர்த்தநம் பண்றேன். அதுதான் விசேஷ தர்மமாம்.
பக்கத்துல பெரியவா பேசிக்கறா
தேவ்
On Mar 26, 5:56 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/3/26 devoo <rde...@gmail.com>
>
> > இதற்கான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.
>
> கணேசம் மத்ஸ்யாவதாரம் எடுத்திருக்கிறது. அவ்ளதான்.:))
>
> (அதென்னமோ சொல்வாங்களே.... ‘கழுவற....’ அதென்னது அது.... I hope you have
> the *means
> *to come to grips with what I *mean*. ;) )
புரியல; அடியேனுக்கு மந்த புத்தி
பரவாயில்ல
2011/3/26 N. Kannan <navan...@gmail.com>
அதுசரி, உம்மை எப்படித்திட்டுவது? தெரியவில்லையே!
உதாரணத்துக்கு, திட்டு>திட்டம்>அதிட்டம்>அதிர்ஷ்டம் என்று வடமொழிக்குப் போனது என்று தொடங்குங்களேன். :))
அது இட்டமாகப் போவதால் இட்டம், இஷ்டமானது; அதிட்டம் அதிர்ஷ்டமானது. ஆர்யர்கள் செய்த சதி என்பதன் அடையாளமாக ஒரு ர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இடு - இட்டி ஆகுமா ?
தொடு - தொட்டி ஆகலாம், வழக்கில் உள்ள சொல்.
‘இட்டி’ ?
இஷ்டி > இட்டியாகவே சான்ஸ்
ஷஷ்டி சட்டியாவதுபோல
Surgery தெரிந்தவர் எண்ணிக்கை அதிகமாவது மகிழ்ச்சி தருகிறது;
எல்லாம் தமிழ் இணையம் செய்து வரும் புரட்சி !!
இப்ப அவசியமானதப் பேசுவோம்.
‘இட்டிகை’ வேர் என்ன ?
பகுதி, விகுதி, சந்தி, சாரியைன்னு இதப் பிரிச்சுச் சொல்லுங்க.
இது போன்ற வேறு சொற்கள் உள்ளனவா ?
அட்டிகை - தமிழா ?
தேவ்
ஆகா றளவுஇட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
என்ற குறளில் பயிலும் இட்டிது என்பதற்கு என்ற பொருள்?
இவையும், வடமொழி இஷ்டமும் எப்படி ஒன்றுக்கொன்று பொருளில் இயைகின்றன?
வேந்தரே வருக.
இப்ப அவசியமானதப் பேசுவோம்.
‘இட்டிகை’ வேர் என்ன ?
பகுதி, விகுதி, சந்தி, சாரியைன்னு இதப் பிரிச்சுச் சொல்லுங்க.
இது போன்ற வேறு சொற்கள் உள்ளனவா ?
அட்டிகை - தமிழா ?
waist என்னும் சொல்லின் cognate கோவில் கட்டிட அடித்தளப் பகுதிக்கு வேஷ்ட
என்பதில்
இருக்கிறது. அது இடுப்புக்கு உடுப்பு: வேஷ்டி. இதையா தெபொமீ
சொல்லியுள்ளார்?
அப்ப இட்டின்னா சிறு சந்துன்னு அர்த்தமா ?
அந்த அர்த்தத்துல எங்கயாவது சொல்லி இருக்கா ?
இந்த இட்டிலருந்து இட்டிகை வந்துச்சா ?
> இஷ்டி - இட்டியாகவே சான்ஸ்
> ஷஷ்டி சட்டியாவதுபோல >>சரியே <<
இஷ்டிலருந்து இட்டி - இதுவும் சரிதான்னு சொல்றீங்க !?
>> அதுக்காக வேஷ்டி வேட்டி ஆச்சுனு சொல்லாதீங்க<<
கணேசர் ஐயா ஏற்கெனவே சொன்னது -
”waist என்னும் சொல்லின் cognate கோவில் கட்டிட அடித்தளப் பகுதிக்கு
வேஷ்ட என்பதில் இருக்கிறது. அது இடுப்புக்கு உடுப்பு: வேஷ்டி”
‘வேஷ்ட்’ வேரு வடமுளில இருக்குதுங்களே !
சரி, அது வேஸ்ட்னு வச்சுக்கிறலாம்
தேவ்
முதல் இரு பகுதிகள் இந்த மடலுடன். அடுத்தடுத்த மடல்களில், அடுத்தடுத்த பகுதிகள் வருகின்றன.
முதல் இரு பகுதிகள் இந்த மடலுடன். அடுத்தடுத்த மடல்களில், அடுத்தடுத்த பகுதிகள் வருகின்றன.
இல்லை
> > இட்டிகை கேள்விப்படலை < <
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென - அகம் 167: 13,
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகைப் புரிசை மூழ்கிய பொரியரை ஆலத்து - அகம்
287: 6-7
செம்பொன் இட்டிகைத் திண்சுவர் அமைத்துக்
குடமுந் தாமமும் கொழுங்கொடிப் பிணையலும் - பெருங்கதை
தேவ்
எப்படி?இட்டிது என்றால் இடுக்கு எனும் பொருள்ஆகாறு வரும் வழி.போகாறு போகும் வழிஅதனால் வள்ளுவர் சிறு வழி எனும் பொருளில் இட்டிது என சொல்லி இருப்பார்
முதல் இரு பகுதிகள் இந்த மடலுடன். அடுத்தடுத்த மடல்களில், அடுத்தடுத்த பகுதிகள் வருகின்றன.
>> தடு தட்டி ஆகுது என்றால் இடு ஏன் இட்டி ஆகாது?அப்ப இட்டின்னா சிறு சந்துன்னு அர்த்தமா ?
இடுக்கு என்றால் சிறு சந்து <<
அந்த அர்த்தத்துல எங்கயாவது சொல்லி இருக்கா ?
இந்த இட்டிலருந்து இட்டிகை வந்துச்சா ?
இஷ்டிலருந்து இட்டி - இதுவும் சரிதான்னு சொல்றீங்க !?
> இஷ்டி - இட்டியாகவே சான்ஸ்
> ஷஷ்டி சட்டியாவதுபோல >>சரியே <<
கணேசர் ஐயா ஏற்கெனவே சொன்னது -
>> அதுக்காக வேஷ்டி வேட்டி ஆச்சுனு சொல்லாதீங்க<<
”waist என்னும் சொல்லின் cognate கோவில் கட்டிட அடித்தளப் பகுதிக்கு
வேஷ்ட என்பதில் இருக்கிறது. அது இடுப்புக்கு உடுப்பு: வேஷ்டி”
‘வேஷ்ட்’ வேரு வடமுளில இருக்குதுங்களே !
சரி, அது வேஸ்ட்னு வச்சுக்கிறலாம்
--
அறுவை வாணிகன் சீத்தலை சாத்தானார்.
அவரு துணி துண்டு வேட்டி வியாபாரம் செய்தவராக இருக்கலாம்
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> அட்டிகை வடசொல் என நான் நினைக்கிறேன் <<இல்லை
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென - அகம் 167: 13,
> > இட்டிகை கேள்விப்படலை < <
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகைப் புரிசை மூழ்கிய பொரியரை ஆலத்து - அகம்
287: 6-7
2011/3/26 N. Ganesan <naa.g...@gmail.com>குப்பாயம் - சட்டை, கொங்கில் இன்றும் இருக்கிற சொல்.
அதைத்தான் ஶைலஜா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு தூரம் பாரதியை ஆழ்ந்து படித்திருக்கிறோம், உணர்ந்து படித்திருக்கிறோம், அவனுடைய கவிதையிலுள்ள சொல்லாட்சியை ஓர்ந்திருக்கிறோம் என்றெல்லாம் சுய பரிசீலனை செய்துகொள்ள இன்னொரு அருமையான சந்தர்ப்பம். பாஞ்சாலி சபதத்துக்கு நான் எழுதிய உரையோடு, சம்பந்தப்பட்ட பாடலைத் தருகிறேன்.=================================================நெய்க்குடம் கொண்டுவந்தார் - மறைநியமங்கொள் பார்ப்பனர் மகத்தினுக்கேமொய்க்குமின் கள்வகைகள் - கொண்டுமோதினர் அரசினர் மகிழ்வுறவேதைக்குநற் குப்பாயம் - செம்பொன்சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள்கைக்கு மட்டிலுந்தானோ - அவைகாண்பவர் விழிகட்கும் அடங்குபவோ? (36)மகம் - வேள்வி. குப்பாயம் - சட்டைபதம் பிரித்து: மொய்க்குமின் கள்வகைகள்: மொய்க்கும் இன் கள் வகைகள்.தைக்குநற் குப்பாயம்: தைக்கப்பட்டதாகிய நல்ல குப்பாயம்.அ. சொற் பொருள்நியமம்: முறையான.மொய்க்கும் இன் கள் வகை: மொய்ப்பதான, இனிய கள். ('வேரியங் கள் அருந்தி' என்ற தொடரைப் பாடல் 11-ல் காணலாம்.) 'தேனீ, வண்டு,' என்று வருவித்துக்கொள்ள வேண்டும். வண்டு மொய்பதாகிய கள் வகைகள். (இந்த இடத்தில் 'கள்' என்பதற்குத் தேன் என்ற பொருளைக் கொள்ள வேண்டும். 'நடப்பதோ வேள்வி. அதுக்கெதுக்கு குடம் குடமாய்க் கள்?' என்று தோன்றக் கூடும்; ஆகையினாலே சொன்னேன்.)குப்பாயம்: சட்டை என்பது பொருள். மேலுக்குச் சட்டை அணிவது அண்மைக் காலப் பழக்கம் என்றெண்ணுகிறோம். குப்பாயம் என்ற பெயரில் (வேறு ஏதேனும் வடிவத்தில் இருந்திருக்கலாம்) அணியப்பட்ட ஒன்றுதான் அது. 'மெய்ப்பை' என்பது சட்டைக்கு இன்னொரு பெயர்.கண்ணுள் வினைஞர், கைவினை முற்றியநுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வரமெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்கைக்கோற் கொல்லனைக் கண்டனன் ஆகி....(சிலம்பு, கொலைக்களக் காதை)கண்கவரும் வேலைப்பாட்டுடன் ஆபரணங்களைச் செய்ய வல்லவரான கொல்லர்கள் நூற்றுக் கணக்கில் பின் தொடர, சட்டை அணிந்தவனாய், கையில் (அதிகாரத்தின் அடையாளமான) கோலை ஏந்தியவனாக, இப்படியும் அப்படியுமாக விலகி விலகி (meandering) நடப்பதான நடையை உடைய பொற்கொல்லனைக் கோவலன் கண்டான். (விலங்கி: விலகி. 'விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம்' - கம்பன்)சட்டை அணிதல் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டிருக்கலாம். தொளதொளப்பான மேல் சட்டை அணிந்தவர்களும் உண்டு. புறநானூற்றில் ஒரு கவிஞருடைய பெயர் பக்குடுக்கை நன்கணியார். 'ஓர்இல் நெய்தல் கறங்க,' என்றொரு அழகான கவிதையை இயற்றியவர். அவர் அப்படிப்பட்ட தொளதொளப்பான சட்டையை அணிந்திருந்தாராம். பக்கு என்றால் பை. பை போன்ற உடுக்கையை உடுத்தியவரான காரணத்தால் பக்குடுக்கை என்ற அடைமொழி. [கவிஞர்கள் அந்தக் காலத்திலிருந்தே ஜிப்பாதான் போடுவாங்க போலிருக்கு. :)]இதைப் போலவே நாம் உடுத்தும் காற்சட்டையும் புழக்கத்திலிருந்திருக்கிறது. Knickers, shorts என்பன போன்ற ஆடைகளும் இருந்திருக்கின்றன. காற்சட்டையின் பெயர் காழம். முனிவர்களோடு உரையாடிக்கொண்டிருந்த இராமனுக்கு, மீனையும் தேனையும் காணிக்கையாகக் கொண்டுவந்த குகன் காழம் அணிந்திருந்தானாம். 'காழம் இட்ட குறங்கினன்,' என்பது கம்பன் வாக்கு. நிக்கர் போட்ட தொடையை உடையவன் என்று வேண்டுமானால் நாம் சொல்லிக்கொள்ளலாம்.'குப்பாயம்' என்ற சொல் அரிய ஆட்சி. சீவக சிந்தாமணி போன்ற சில நூல்களில் காணப்படுவது. 'பாரதி, சீவக சிந்தாமணியைப் படித்திருக்கிறான்,' என்று நிறுவுவதற்குச் சில ஆதாரங்களை எடுத்து வைக்கிறார் டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள்*. அவருடைய கவனத்துக்கே தவறிய ஓர் உண்மை என்னவென்றால், பாரதியே ஒரு கட்டுரையில், 'நான் சிந்தாமணி படித்துக்கொண்டிருந்த போது,' என்று குறிப்பிடுகிறான். இதை விடவும் இன்னொரு பெரிய ஆதாரம் தேவையில்லை. பாரதி என்னென்ன நூல்களைப் படித்திருக்கிறான் என்பதற்கு அகச்சான்று வேண்டின் இத்தகைய சொல்லாட்சிகளைக் கவனமாகச் சேகரிக்க வேண்டியது பாரதி அன்பர்களின் கடமை.* 'தொல்காப்பியப் புதுமை,' என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பில் காணப்படும் 'பாரதியின் புலமை,' என்ற தலைப்புள்ள கட்டுரை. (டாக்டர் வ. சுப. மாணிக்கம், செல்வி பதிப்பு, காரைக்குடி. - என்னிடமுள்ள பதிப்பு 1958ல் வெளிவந்த ஒன்று. இதன் பிறகு வந்த பதிப்புகள் பற்றி அறியேன்.)
=================================================பாரதி பாட்டுதானே? ரொம்ப ஈஜி ஜார்....
--
அன்புடன்,
ஹரிகி.
ஏகப்பட்ட விஷயங்கள். பாரதிக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இடு - இஷ்டி : தொடர்பில்லை
ஈடு - இஷ்டி : தொடர்பில்லை
இட்டி - இஷ்டி : தொடர்பில்லை
‘இஷ்டி’ - இஷ் தாதுவுடன் தொடர்புடையது; அது மனத்தின் விருப்பம்
நிறைவேறும்பொருட்டு மேற்கொள்ளப்படுவது .
(எ கா) புத்ர காம இஷ்டி.
இடப்படுவதால் இஷ்டி, ஈடு வைப்பதால் இஷ்டி, சிறு சந்து - இஷ்டி,
இவற்றில் எந்தப்பொருளும் இஷ்டிக்குப் பொருந்தவில்லை.
இந்த எடிமாலஜி எதுக்கு ?
இஷ்டியோடு எடிமாலஜி முடியாது ; இன்னும் இருக்கு.
இகட்டா (इकट्टा) - ஹிந்தி; இக்கட்டு - தமிழ்
இரண்டுக்கும் தொடர்பு உண்டா ?
தேவ்
இகட்டா (इकट्टा) - ஹிந்தி; இக்கட்டு - தமிழ்
இரண்டுக்கும் தொடர்பு உண்டா ?
--
On Mar 26, 7:13 am, devoo <rde...@gmail.com> wrote:
> வேந்தரே வருக.
>
> இப்ப அவசியமானதப் பேசுவோம்.
> ‘இட்டிகை’ வேர் என்ன ?
> பகுதி, விகுதி, சந்தி, சாரியைன்னு இதப் பிரிச்சுச் சொல்லுங்க.
> இது போன்ற வேறு சொற்கள் உள்ளனவா ?
> அட்டிகை - தமிழா ?
>
இட்டிகை, அட்டிகை தமிழ் இல்லையா?
> தேவ்
>
> On Mar 26, 7:10 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
>
>
> > 26 மார்ச், 2011 12:02 am அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:
>
> > > Surgery தெரிந்தவர் எண்ணிக்கை அதிகமாவது மகிழ்ச்சி தருகிறது;
>
> > மெய்யாலுமா?
>
> > > எல்லாம் தமிழ் இணையம் செய்து வரும் புரட்சி !!
>
> > இணைய பயன்பாட்டாளர்கள் தனி சாதி இல்லையே?
>
> > இரு மாதங்களுக்கு முன் துனிசியா எனும் அரபுமொழி சொல் கூகுள் தேடலில் மிக
> > அதிகமான ஈவு காட்டியது
>
> > எகிப்து புரட்சிக்கு அது சகுனம் என சொல்லுகிறார்கள் புள்ளியியல் வல்லுநர்கள்
>
> > --
> > வேந்தன் அரசு
>
> > எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
> > ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல- Hide quoted text -
>
> - Show quoted text -
"ஏகம் என்றால் ஒன்னுபலபட்ட விஷயங்கள்அல்லது அன்-ஏகப்பட்ட விஷயங்கள் ":))))))))))))))))))
ஏகப்பட்ட ēka-p-paṭṭa , adj. < ஏகம் + படு-. Plenty; numerous; மிகுதியான
--
On Mar 26, 7:25 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 26 மார்ச், 2011 8:13 am அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:
>
> > வேந்தரே வருக.
>
> நன்றி
>
> > இப்ப அவசியமானதப் பேசுவோம்.
> > ‘இட்டிகை’ வேர் என்ன ?
> > பகுதி, விகுதி, சந்தி, சாரியைன்னு இதப் பிரிச்சுச் சொல்லுங்க.
> > இது போன்ற வேறு சொற்கள் உள்ளனவா ?
> > அட்டிகை - தமிழா ?
>
> அட்டிகை வடசொல் என நான் நினைக்கிறேன்
>
> இட்டிகை கேள்விப்படலை
>
சங்க இலக்கியம் படிங்க.
இட்டிகை, அட்டிகை தமிழ் இல்லையா?
On Mar 26, 7:13 am, devoo <rde...@gmail.com> wrote:
> வேந்தரே வருக.
>
> இப்ப அவசியமானதப் பேசுவோம்.
> ‘இட்டிகை’ வேர் என்ன ?
> பகுதி, விகுதி, சந்தி, சாரியைன்னு இதப் பிரிச்சுச் சொல்லுங்க.
> இது போன்ற வேறு சொற்கள் உள்ளனவா ?
> அட்டிகை - தமிழா ?
>
நான் எங்குமே ஆகாராந்தமாக நீட்டிச் சொல்லவில்லையே;
தமிழ்தான் என்றால் வேரைச் சொல்லி, பகுதி விகுதி பிரித்துச்
சொல்லலாம்
தேவ்
On Mar 26, 8:53 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 26 மார்ச், 2011 9:51 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
அதனால் இது தமிழ் 'ஏகம்' எனலாம். சமஸ்கிருதத்துக்கு நேரெதிர் பொருள் தருகிறது.. எப்படி வடமொழி அகோரம் தமிழ் வழக்கில் வேறு பொருளைத் தருகிறதோ அப்படி.
2011/3/26 shylaja <shyl...@gmail.com>=================================================பாரதி பாட்டுதானே? ரொம்ப ஈஜி ஜார்....<<><>>>>:) இது எதுக்கு இங்க?:)
--
அன்புடன்,
ஹரிகி.
ஷைலஜா,இதற்குப் பெரிய பின்புலம் இருக்கிறது. அடுத்த மாதம் தென்றல் இதழில் ‘பாரதியின் பாடல்கள் எளிமையானவை’ என்ற அபிப்பிராயம், நம்மை எவ்வளவு இழப்புகளுக்கெல்லாம் உட்படுத்தியிருக்கிறது என்பதன் விளக்கத்தில் ஒரு பகுதியைச் சொல்லியிருக்கிறேன். ஏப்ரல் மாத தென்றல் இதழில், ஹரிமொழி பத்தியைப் பார்க்கவும். விடை பொருந்துகிறதா இல்லையா என்ற விவாதத்தை அதற்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம். :)
<<<>>>>> April தென்றலை கண்டிப்பா வாசிக்கிறேன்.
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> இட்டிகா அட்டிகா தான் தமிழ் இல்லை<>>தமிழ்தான்<<
நான் எங்குமே ஆகாராந்தமாக நீட்டிச் சொல்லவில்லையே;
தமிழ்தான் என்றால் வேரைச் சொல்லி, பகுதி விகுதி பிரித்துச்
சொல்லலாம்
அடைய வளஞ்சு அல்லாத்தயும் பாக்கும்போது -<<<<<>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Mar 26, 4:55 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> கருப்பட்டி தான் பனைவெல்லமா அல்லது இரண்டும் வேறா? கன்னடத்தில்
> கருப்பட்டிக்கு என்னவென விசாரிக்கணும். பனைவெல்லத்தை அப்படியே
> கன்னடப்படுத்தினால் ஹனை பெல்லா ஆகும்:):)
>
ஹனெ-பெல்லா-னு நினக்கிறேன்,
இலை மலையாளத்தில் எலெ ஆவதுபோல்.
மேலும், இந்த “னெ” ஹனேயில் என்ன?
2 ஆண்டுக்கு முன் எழுதியது:
> கஜலட்சுமி என்பதை கசலட்சுமி என்று எழுதாமல் கெசலட்சுமி என்று எழுதும்
> வழக்கம் உள்ளது.
> ஜகன்னாதன் ஜகந்நாதன் என்னும் பெயரை சகன்னாதன் என்ன்றும் செகன்னாதன்
> என்றும் எழுதும் வழக்கம் உள்ளது.
schwa in Tamil:
http://en.wikipedia.org/wiki/Schwa
renganathan, rethinasami, jeyakanthan, jeyamohan, ....
=
rənganathan, rəthinasami, jəyakanthan, jəyamohan, ...
There must be some papers on schwa in Dravidian - Tamil, Kannada, ...
If some one in the list points me to those ref.s, I'll be thankful.
N. Ganesan
> 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > On Mar 26, 3:25 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> > > நாட்டு மருந்துக் கடைகளில் கருப்பட்டினு கேட்டுப் பாருங்க. வெல்லம் போலவே
> > > உருண்டையாகக் கிடைக்கும்.
>
> > கரும்பு அட்டிச் செய்தது கருப்பட்டி (சிலம்பு அதிகாரம் = சிலப்பதிகாரம்).
> > பனைவெல்லத்துக்குப் போயிருக்கு.
>
> > > 2011/3/26 shylaja <shylaj...@gmail.com>
>
> > > > கும்மாயக்களி தானே அதை ஒரு காரைக்குடி ஆச்சியிடம் நன்கு
> > > > கற்றுக்கொண்டுவிட்டேன் ஜோரா அல்வா மாதிரி பதமாய் வந்துவிடும் ஆனால் எங்க
> > ஊர்ல
> > > > பனைவெல்லம்தான் கிடைப்பதில்லை தமிழ்நாடு பக்கம் போறப்போ அள்ளிக்கட்டிட்டு
> > > > வந்துடுவேன்!
>
> > > > 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > > >> --
> > > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > like
> > > >> to visit our Muthusom Blogs at:
> > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > >> send email to minT...@googlegroups.com
> > > >> To unsubscribe from this group, send email to
> > > >> minTamil-u...@googlegroups.com
> > > >> For more options, visit this group at
> > > >>http://groups.google.com/group/minTamil
>
> > > > --- Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> shylaja
>
> ஷைலஜா
> /////கரையாய் காக்கைப்பிள்ளாய்!
> கருமாமுகில்போல் நிறத்தன்
> உரையார் தொல்புகழ் உத்தமனைவரக்
> கரையாய் காக்கைப்பிள்ளாய்!//
>
> பெரிய திருமொழி- Hide quoted text -
தேவ்
On Mar 26, 8:53 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> > On Mar 26, 7:13 am, devoo <rde...@gmail.com> wrote:
> > > வேந்தரே வருக.
>
> > > இப்ப அவசியமானதப் பேசுவோம்.
> > > ‘இட்டிகை’ வேர் என்ன ?
> > > பகுதி, விகுதி, சந்தி, சாரியைன்னு இதப் பிரிச்சுச் சொல்லுங்க.
> > > இது போன்ற வேறு சொற்கள் உள்ளனவா ?
> > > அட்டிகை - தமிழா ?
>
> > இட்டிகை, அட்டிகை தமிழ் இல்லையா?
>
> தமிழ்தான்
> இட்டிகா அட்டிகா தான் தமிழ் இல்லை
>
> --
> வடை தமிழ்
> வடா தமிழ் அல்ல
>
இஷ்டி < இட்டி. < இடு-
வேள்வி் குண்டங்களை
மாமன்னர்கள் முன்னிலையில் public spectacle-ஆக
நடத்தும் முறை கி.மு. 700 வாக்கில் இருந்து எழுகிறது.
வேண்டல்/வேட்டல், வேள்வி குண்டம் கட்ட இட்டி தேவை.
குண்டம் போலவே இஷ்டி - திராவிட சம்பந்தம் இருக்கு.
வேள்வி, வேண்டல்/வேட்டல் - இஷ்டம், இஷ்டி தொடர்பில்லையா?
இஷ்டம் : வேட்டல் (வேள்வி). இஷ்டம், இஷ்டி முழுக்க
திராவிட வேர் (< இடு-) அல்ல என்றால் ஜெர்மன், பிரெஞ்ச்,
ஆங்கிலம் ... இவற்றில் எல்லாம் என்ன Cognate இருக்கிறது?
தேவ் சார் சொல்லட்டும்.
பித்தாகோரஸ் தேற்றம் இஷ்டிகளை வைத்து இந்தியர்கள்
செய்தனர். சிந்து சமவெளி அறிவா? இருக்கலாம். 1000 வருஷ
இடைவெளி வாய்வழி வந்திருக்குமோ?
ஆனால், உறுதியாய் கி. மு. 700 வாக்கில் இருந்து
சுல்ப சூத்திரங்கள் உள்ளன. இட்டிகளும், கயிறும் வைத்து
கிரேக்க பித்தாகோரசுக்கு முன்பே இந்தியர் அறிந்திருந்தனர்
என்பது உறுதி.
இப்போது சுமேரியாவிலும் பித்தாகோரஸ் தேற்றம்
இருந்தது என்று நிறுவியாயிற்று. அங்கிருந்து சிந்துக்கா?
இல்லை, இங்கிருந்து சுமேரியாவிற்கா?
நா. கணேசன்
On Mar 26, 7:25 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 26 மார்ச், 2011 8:13 am அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:
>சங்க இலக்கியம் படிங்க.
> > வேந்தரே வருக.
>
> நன்றி
>
> > இப்ப அவசியமானதப் பேசுவோம்.
> > ‘இட்டிகை’ வேர் என்ன ?
> > பகுதி, விகுதி, சந்தி, சாரியைன்னு இதப் பிரிச்சுச் சொல்லுங்க.
> > இது போன்ற வேறு சொற்கள் உள்ளனவா ?
> > அட்டிகை - தமிழா ?
>
> அட்டிகை வடசொல் என நான் நினைக்கிறேன்
>
> இட்டிகை கேள்விப்படலை
>
இஷ்டம் : வேட்டல் (வேள்வி). இஷ்டம், இஷ்டி முழுக்க
திராவிட வேர் (< இடு-) அல்ல என்றால் ஜெர்மன், பிரெஞ்ச்,
ஆங்கிலம் ... இவற்றில் எல்லாம் என்ன Cognate இருக்கிறது?
தேவ் சார் சொல்லட்டும்.
இங்கே ஹரிகி ஐயா சொந்த செலவில் வச்சு இருக்கார். அது சதம் என்ன , சகஸ்ரம் அடிக்கும்
இஷ்டம் : வேட்டல் (வேள்வி). இஷ்டம், இஷ்டி முழுக்க
திராவிட வேர் (< இடு-) அல்ல என்றால் ஜெர்மன், பிரெஞ்ச்,
ஆங்கிலம் ... இவற்றில் எல்லாம் என்ன Cognate இருக்கிறது?
தேவ் சார் சொல்லட்டும்.
வேந்தன் அரசு
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருபிராகாரங்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருப்பிராகாரம்திருப்பிராகாரம்!காப்பி பேஸ்ட் பண்ல மூணுவாட்டி எழுதிட்டேன்:) க்கும்:)
2011/3/26 shylaja <shyl...@gmail.com>திருப்பிராகாரம்திருப்பிராகாரம்திருப்பிராகாரம்!காப்பி பேஸ்ட் பண்ல மூணுவாட்டி எழுதிட்டேன்:) க்கும்:)ஷைலூ அவர்களே!திருப்ராகாரம் என்று எழுதினால் திரு என்பதற்குப் பின் ஒரு ப் போடவேண்டுமா?(இந்தக் கேள்வியை விரும்பினால் நீங்கள் சாய்ஸ் இல் விட்டுவிடலாம்) <<<>>>>>
2011/3/26 shylaja <shyl...@gmail.com>திருபிராகாரங்ப். திருப். யம்மா தாயே... வேந்தன் கோஷ்டில சேந்துராதம்மா.... தேவயான இடத்துல ப்பணும். க்கணும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஷைலு ஜீ,
நீங்களும் இடு, இட்டுன்னு இஷ்டில இறங்கிட்டீங்களா ?
யாகத்துல யஜமாந் உண்டு; நீங்க யஜமாநியம்மா
சரி, வலையில் இட்டதை இங்கும் இடுக
தேவ்
On Mar 26, 10:56 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> என் சிநேகிதி ஒருத்திக்கு மெய்யெழுத்தை முழுங்கிப்பேசுவதே வழக்கம்.
> (மெய்யெழுத்து முழுங்கி என்று பெயர் வைத்துவிட்டோம்)அவளைவைத்து ஒரு காமெடிக்கதை
> எழுதினேன் வலையில் அளித்தேன்! யாராவது சரின்னா உடனே இட்டுவிட மாட்டேனா?:)
>
> 2011/3/26 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
>
>
>
>
>
> > 26 மார்ச், 2011 11:06 am அன்று, Hari Krishnan <hari.harikrish...@gmail.com
> > > எழுதியது:
>
> >> 2011/3/26 shylaja <shylaj...@gmail.com>
>
> >>> திருபிராகாரங்
>
> >> ப். திருப். யம்மா தாயே... வேந்தன் கோஷ்டில சேந்துராதம்மா.... தேவயான
> >> இடத்துல ப்பணும். க்கணும்.
>
> > திருபிராகாரங்களில்
>
> > சொல்லிடை வரும் வல்லினம் மெலியும்
> > அதனால் ப் போடணும்
>
> > இல்லெனில் பகரம் உபகாரம் போல் ஒலிக்கும்
>
> > இடம் பார்த்து மெலியணும் எனில் இடம் பார்த்து வலித்துக்கொள்ளலாம் என்பதே என்
> > வாதம்
>
> > வேந்தன் அரசு
>
> > எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
> > ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
பித்திகை (சுவர்), கண்டிகை, தண்டிகை, சிபி(வி)கை,
மல்லிகை, அம்பிகை – இந்த வரிசையில் சேரும் என நினைக்கிறேன்; இச்சொற்கள்
பிற்காலத்தில் தமிழுக்கு வந்திருக்கும்
தேவ்
On Mar 26, 5:52 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> இஷ்டி என்ற வடசொல்லுக்கான உங்க டெஃபனிஷன் என்ன? எந்த அடிப்படையில் அந்த பொருளை மேற்கொள்கிறீர்கள் என்பதை விளக்க வேண்டும். <<
>
> இதற்கான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.
>
> இஷ்டி - இஷ்டிகா
> யஷ்டி - யஷ்டிகா
>
> இங்கு சொற்கள் வடிவம் பெறுவதில் ஒழுங்கு காணப்படுகிறது;
> செயற்கைத்தனம் இல்லை. ஆனால் ‘இஷ்டி’ எந்தப் புள்ளியில்
> தமிழோடு ஒட்டுகிறது என்பது முடிவாகவில்லை.
> ஒலியமைப்பை ஒட்டியதான பொருத்தங்களே முன் வைக்கப்படுகின்றன
>
> தேவ்
>
> On Mar 26, 1:05 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
> > 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > > இஷ்டி இந்தோ-ஐரோப்பியச் சொல்லா?
>
> > இஷ்டி என்ற வடசொல்லுக்கான உங்க டெஃபனிஷன் என்ன? எந்த அடிப்படையில் அந்த பொருளை
> > மேற்கொள்கிறீர்கள் என்பதை விளக்க வேண்டும்.
>
> > ‘இட்டமுடன்' என் தலையில் இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ’ என்ற
> > தாயுமானவர் பாடலில் உள்ள இட்டத்துக்கு என்ன பொருள்?
>
> > ஆகா றளவுஇட்டிது ஆயினும் கேடில்லை
>
> > போகாறு அகலாக் கடை
>
> > என்ற குறளில் பயிலும் இட்டிது என்பதற்கு என்ற பொருள்?
>
> > இவையும், வடமொழி இஷ்டமும் எப்படி ஒன்றுக்கொன்று பொருளில் இயைகின்றன?
>
> > ஓம் சஷ்டி பதயே நம:
>
> > ஓம் இஷ்டி பதயே நம:
>
> > என்பது பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய குமாரஸ்தவம். இங்கே இஷ்டிக்கு என்ன பொருள்?
>
> > எதையும் எதனோடு வேண்டுமானாலும் பொருத்தி வித்தை காட்டலாம். வேட்டல்தான் வேட்டி
> > ஆகி, வேஷ்டி ஆனது என்று ஒரு போடு போட தெபொமீ ஸ்டைல் போதும். (தெபொமீ எப்படி
> > ஆய்வார் என்பதை என் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். தெபொமீயின் மாணவர்தான்
> > அவர். விரைவில் அந்த உரையும் மண்ணின் குரலில் சேர இருக்கிறது.)
>
> > ஆய்வுக்குத் தேவைப்படுவது என்னவோ திறந்த மனம். அது ரொம்ப கனம். கொள்ள வேணாம்
> > சினம்..... அய்யய்யோ வேணவே வேணாம் ரணம். :)))
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
இந்த இழையைப் பற்றி நேற்றே சொன்னேன், இவ்வாறு:இன்னமும் உத்மமானது, ‘என் குப்பைத் தொட்டி’ என்ற ஒரு இழை தொடங்கி வைத்துக்கொண்டால், தோன்றிய எதிர்வினையையெல்லாம் அதற்குள்ளேயே ஆற்றிவிடலாம். ‘யார் பெரிய அறிவாளி பாத்துரலாமா? எங்கிட்ட வரீயா சண்டக்கீ’ விவகாரமெல்லாம் என் குப்பைத்தொட்டியில் எடுபடாது. What I choose to answer would be dependent on my own discretion and choice.இரண்டு நாள் சிந்தித்தபின், இந்த இழையைத் தொடங்கிவிட்டேன். இது யாருக்கும் பொதுவான இழை. யார்வேண்டுமானாலும், மட்டுறுத்துநர்களுடைய அனுமதி எல்லையைக் கருத்தில் கொண்டு, எதையும் எப்படியும் இங்கே பேசலாம். ‘இழை பிரிந்துவிட்டது; இழையைக் கெடுத்துவிட்டாய்’ போன்ற கூக்குரல்களுக்கு இங்கே இடமில்லை. குப்பைத்தொட்டிக்குள் அத்தகைய மாணிக்கங்களை எறிய வேண்டாம். :)மற்றபடி, கலந்துகட்டியாக எதையும் பேசலாம். நானும் சரி, நீங்களும் சரி. என்னைத் திட்டத் தோன்றினாலும் திட்டிக் கொள்ளலாம். ‘இது ஒரு குட்டிச்சுவர்... இதன் மீது முட்டிக்கொள்கிறோம்’ என்பதை நினைவில் வைத்து, எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளலாம்--மீண்டும் நாகரிக, மட்டுறுத்துநர்கள் அனுமதி எல்லைக்கு உட்பட்டு.சவால்கள் என்னைச் சலிப்படையச் செய்கின்றன. அதுவும் புலமைச் சவால்கள். பொதுவாக, சூழல் அப்படி ஒரு நிலைக்கு இட்டுச் செல்லுமானால், ஒன்று, ஓரிரு மாதங்களுக்கு அமைதியாக இருந்துவிடுவேன். இல்லாவிட்டால் குழுவை விட்டே விலகிவிடுவேன். இந்த முறை இந்த இரண்டையும் செய்யவில்லை என்பது குழுவின்மேல் நான் காட்டும் மரியாதையின் அடையாளம். மரியாதை இருந்தபோதிலும் இத்தகைய இழையைத் தொடங்க நேரிட்டது எனக்கேற்பட்ட சலிப்பின் அடையாளம். அறிவு பகிர்ந்துகொள்ளப்படுவதற்கே. யார் பெரியவர் என்பன போன்ற சவால்களுக்கானதன்று என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்.மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
பாக்கறதுக்கு என்னவோ, மனசுல இருக்கறது போலத்தான் இருக்கும். ஆனா, ஒருத்தனுடைய அறிவு அவன் இனத்தின்பாற் பட்டது என்கிறார் வள்ளுவர். இங்கே இனம் எனப்படுவது, சாதி முறைமையன்று. அவரவர் தராதரம், attainment, maturity போன்ற அடிப்படைகளால் பகுக்கப்படும் categorization. இங்கே சவால்களுக்கு மட்டும் இடமில்லை. மற்ற எல்லா வகையான பேச்சுக்கும் தாரளமாக இடமுண்டு. மறுபடியும். மட்டுறுத்துநர்களுடைய அனுமதி எல்லைக்கு உட்பட்டு.குப்பைத் தொட்டி என்று பெயர் வைக்கலாமா என்ற தோன்றலாம்.குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன -- கம்பராமாயணம், பாலகாண்டம், நகரப் படலம்.குலம் முதல் தொன்மையும் கலையின் குப்பையும் -- அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்.
என் குப்பைத் தொட்டி, கம்பன் சொல்லும் பொருளிலும் அமைந்ததுதான். இல்லல்ல, காப்பரேசன் குப்பத்தொட்டிதான் என்று வாதிட்டாலும் இட்டுக்கொள்ளலாம்.விநாயக வணக்கத்தோடு இந்தத் குப்பைத் தொட்டியைத் திறந்து வைக்கிறேன். ஒலிக்கோப்பாக அருணகிரி நாதரின் விநாயகர் வணக்கம் இணைக்கப்பட்டுள்ளது.(பி. கு. என்னை முன்னுதாரணமாகக் கொண்டு பல குப்பைத் தொட்டிகள் உருவாகலாம். வேண்டாம். இது ஒன்றே போதும். வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல். எனவேதான் தலைப்பில் ‘என் குப்பைத் தொட்டி - ஹரி கிருஷ்ணன்’ என்று பெயர் போடாமல், பொதுவாக விட்டிருக்கிறேன். Please feel free to express yourself wherever you feel that the cry of 'breaking the thread and diverting the issue' would arise/ Just copy the lines to which you are responding here. A reference to the name of the thread concerned would be of help. You may, or may not include the name of the person whose lines you are responding to. You are at liberty on this issue.)
--
அன்புடன்,
ஹரிகி.
--
’கண்டிப்பாக’ என்று நியதி கிடையாது; ஆனாலும் cognate இருக்கா பார்ப்பதில்
தவறில்லை.ஏனெனில் தொன்மொழிகள் அதற்கு இடமளிக்கின்றன. எல்லா நுடிகளுக்கும்
இணை இருக்கும்
என எதிர்பார்ப்பதும் தவறு.
”குண்டம் போலவே இஷ்டி - திராவிட சம்பந்தம் இருக்கு” என்றார் கணேசனார்.
’த்ராவிட’ சப்தம் வேதத்தில் இருக்கா ? இது ‘1940ல் நான் பாகிஸ்தான்
போயிருந்தபோது...’ என்று கதைப்பதுபோல் இல்லையா ?
ராமாயண காலத்தில் விந்தியத்துக்குத் தெற்கில் கொடிய அடர்ந்த காடு தவிர
வேறு எதுவும் இல்லை. தற்போதய ஆப்பிரிக்கக் காடுகள் போல்
இருந்திருக்கும் . ஜநபதம் மிக மிகக் குறைவு.
கிஷ்கிந்தா காண்டத்தில் ‘பாண்டியர்’ குறிப்பு வருகிறது. மராட்டிய உத்கல
தேசம் பற்றிய குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. அண்ணலுக்கு அரண்ய
வாசம் என்றதும் அரண்மனை முழுவதும் அலறுகிறது.
தொன்மையைப் பார்க்கும்போது வடபுலத்தில் கணராஜ்யம்
ஏற்பட்டதே மிகவும் பிற்பட்ட காலத்தில். எல்லைப் பிரிவுகள், பிராந்தியப்
பாகுபாடுகள் பின்னால் ஏற்பட்டவை.
மறை என்று பார்த்தால் சில ஒலிப்பு முறைகளுக்கு இலக்கண ரீதியாகப் பொருள்
இல்லை; பெயர்ச்சொல்லும், வினைச் சொல்லும் இலக்கண - இலக்கிய
அமைப்புகளுக்கு ஒட்டா. தனியாகவே வகைப்படுத்தி ஆராய வேண்டும். நிருக்தம்,
சிக்ஷை, ப்ராதிசாக்யம் எல்லாம் உள்ளன.
அந்தத் துறையில் அதை ஒட்டியே பொருள் கொள்ள வேண்டும். வேதியலில் உப்புக்கு
Sodium chloride என்றுதான் பெயர் இருக்கும். அதற்கான காரண காரியங்கள்
வேறு.
மொழிகளை மொழிகளாகப் பார்த்து ஆராவது சிறந்தது.
ஆனால் அதில் சமத்துவம் என்பதைப் பலருக்கு நடைமுறைப்படுத்த முடிவதில்லை;
மொழித் தீண்டாமை உணர்வையும் போக்கிக் கொள்ள முடிவதில்லை; பிற மொழிகள்
மேலாண்மை செய்துவிடுமோ என்னும் அச்சவுணர்வும் உள்ளூற இருக்கிறது. இவை
அனைத்தும் நேர்மையான ஆய்வுக்குத் தடையை ஏற்படுத்துகின்றன.
மேற்கத்தியர் எல்லாம் வல்லவர் என்னும் கருதுகோள் நம்மிடம் நீங்காமல்
குடிகொண்டு விட்ட ப்ரமை. அவர்கள் காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது.
அவர்களில் கூசாமல் ’திரிசமன வேலை’ செய்வோர் உள்ளனர். அதைப்புரிந்து
கொள்ளாத நம்மவர்களும் அதிகமாக உண்டு. யாரும் ‘திரிசமனம்’ என்றால் என்ன என
ஆராய வேண்டாம். அது நிகண்டுகளில் இல்லாத வார்த்தை.
ஆராய்ச்சி என்றாலே நீட்சி இன்னும் தேவை என்னும் பொருளை
உள்ளடக்கியதுதான்.
>> யாரும் அதை ஒரு பொருட்டாய் கூட கொண்டாரில்லை <<
செல்வ குமாரன் சார்,
இத்தகைய தாழ்மை உணர்வு தேவையற்றது; தோழமை உணர்வே இங்கு மேலிட வேண்டும்.
இங்கு எல்லாரும் மாணவர்களே.உங்கள் கருத்துகளை ஆதாரத்துடன் முன்வைப்பதை
யாரும் தடை செய்ய மாட்டார்கள்.
பலரும் மின்னரங்கில் ஐயம் கேட்டுத் தெளிவு பெற்று வந்துள்ளனர்.
இல்லையென்றால் வினா அப்படியே இருக்கும். ஒரு குறிப்பிட்ட நாவல் எங்கு
கிடைக்கும் என்ற கேள்விக்குக் கூட இங்கு அக்கறையோடு வழிகாட்டினார்கள். தல
யாத்திரக்கும் இங்கு வழிகாட்டுதல் கிடைக்கிறது.
கணினித் தொழில் நுட்ப விவாதமும் அவ்வப்போது தலைகாட்டுகிறது.
நீங்கள் தொடங்கிய ’எழுத ஆசை...’ நல்ல வரவேற்பைப் பெற்ற இழை.
தனிப்பட்ட முறையில் பிறர் கேட்ட சில வினாக்களுக்கும் இதில் விடை
கூறியுள்ளேன். செல்வ குமாரன் மன்னிக்க வேண்டும்
தேவ்
On Mar 26, 10:15 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> இதை எத்தனையோ முறை கேட்டு விட்டேன். ஒரு மொழியிலிருக்கும் ஒரு சொல் கண்டிப்பாக
> அதற்கு முந்தியிருந்த மொழியில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டுமா என!
>
> ஆனால் யாரும் அதை ஒரு பொருட்டாய் கூட கொண்டாரில்லை.
>
> இப்போது அதை விட விருந்தோம்பலாய் என் மடலை ignore செய்வதுப் போலவும் பல
> இழைகளில் உணருகிறேன். :) குறுகிய காலத்திலேயே என் தராதரம் இவர்களுக்குப்
> புரிந்து விட்டது கண்டு மகிழ்ச்சி.
>
> மதியாதார் தலை வாசல்...........................(அது சரி அந்த ரோஷம் எல்லாம்
> எனக்கிருந்திருந்தால்தான் எப்போதோ உருப்பட்டிருப்பேனே! :) )
>
> வேறு யாராவது இதைச் செய்திருந்தால் என் கவனத்தில் கூட வந்திராது.
> நான் பெரியவர்கள் என்று மதித்துக் கொண்டிருப்பவர்கள் இப்படி நடந்துக் கொண்டது
> கொஞ்சம் வருத்தம்தான். புதுமையான பாடம். நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
>
> ஒரு வேளை அவர்களது தரத்திற்கு இப்படி ஒரு கற்றுக்குட்டியிடம் மடலாடுவது இழுக்கோ
> என்னவோ?
>
> 2011/3/26 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
>
>
>
> > 26 மார்ச், 2011 10:31 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com>எழுதியது:
பனை வெல்லத்திலே உருண்டையாகவும் செய்வர்அச்சு வெல்லம் என்னும் முறையிலும் செய்வர்கருப்பட்டி என்பது கரும்புச் சாற்றிலே செய்வதுஅன்புடன்தமிழ்த்தேனீ
2011/3/26 shylaja <shyl...@gmail.com>கருப்பட்டி தான் பனைவெல்லமா அல்லது இரண்டும் வேறா? கன்னடத்தில் கருப்பட்டிக்கு என்னவென விசாரிக்கணும். பனைவெல்லத்தை அப்படியே கன்னடப்படுத்தினால் ஹனை பெல்லா ஆகும்:):)
2011/3/26 N. Ganesan <naa.g...@gmail.com>
கரும்பு அட்டிச் செய்தது கருப்பட்டி (சிலம்பு அதிகாரம் = சிலப்பதிகாரம்).
On Mar 26, 3:25 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> நாட்டு மருந்துக் கடைகளில் கருப்பட்டினு கேட்டுப் பாருங்க. வெல்லம் போலவே
> உருண்டையாகக் கிடைக்கும்.
>
பனைவெல்லத்துக்குப் போயிருக்கு.
> 2011/3/26 shylaja <shylaj...@gmail.com>
>> > 2011/3/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
> > கும்மாயக்களி தானே அதை ஒரு காரைக்குடி ஆச்சியிடம் நன்கு
> > கற்றுக்கொண்டுவிட்டேன் ஜோரா அல்வா மாதிரி பதமாய் வந்துவிடும் ஆனால் எங்க ஊர்ல
> > பனைவெல்லம்தான் கிடைப்பதில்லை தமிழ்நாடு பக்கம் போறப்போ அள்ளிக்கட்டிட்டு
> > வந்துடுவேன்!
>
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --- Hide quoted text -
>
> - Show quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
shylaja
ஷைலஜா
/////கரையாய் காக்கைப்பிள்ளாய்!
கருமாமுகில்போல் நிறத்தன்
உரையார் தொல்புகழ் உத்தமனைவரக்
கரையாய் காக்கைப்பிள்ளாய்!//
பெரிய திருமொழி
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
என் சிநேகிதி ஒருத்திக்கு மெய்யெழுத்தை முழுங்கிப்பேசுவதே வழக்கம். (மெய்யெழுத்து முழுங்கி என்று பெயர் வைத்துவிட்டோம்)அவளைவைத்து ஒரு காமெடிக்கதை எழுதினேன் வலையில் அளித்தேன்! யாராவது சரின்னா உடனே இட்டுவிட மாட்டேனா?:)
--
2011/3/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> மஹாவேதி ஆனதெல்லாம் இஷ்டி/இட்டி கொண்டுஎடிமாலஜி - மொழி வழி ஆய்வு என்றால் பேசலாம்;
கட்டி public spectacle ஆக ஆனதெல்லாம் மிகப் பிற்காலம்.<<
சடங்கு விரிவாக்கம் எப்படி ? - இங்கு தேவையற்றது.
பர்வ இஷ்டிகள் சிறியவை; செங்கல்லை அடுக்கினால் காமனை நிறைவேறுமா ?
‘இஷ்’ வேர் எதற்காக ?
புஷ்டி - இது எதிலிருந்து வடிவம் பெற்றது ?
பேரா. நாகநந்தி சொற்பொழிவு பகுதி 5-ஐக் காணோம்.
அனுப்பி வைக்கவும். பிறகு கேட்கிறேன்.
பகுதி 1 & 2:
http://groups.google.com/group/mintamil/msg/023f37f07a730662
பகுதி 3 & 4:
http://groups.google.com/group/mintamil/msg/1b55356a627c85ac
பகுதி 6:
http://groups.google.com/group/mintamil/msg/e7f84135bfd64369
அன்புடன்,
நா. கணேசன்