தீதும் நன்றும் பிறர்தர வாரா - 2

3,968 views
Skip to first unread message

Banukumar Rajendran

unread,
Oct 3, 2010, 10:50:57 AM10/3/10
to மின்தமிழ், tamil...@googlegroups.com
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்கு விளக்கம் எழுத சொல்லியிருந்தேன்,
தேவ் ஐயா தவிர வேறு யாரும் பதில் அளிக்கவில்லை. தேவ் ஐயாவிற்கு என் நன்றி.
 
விளக்கம்: நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை. பின் நாம் அனுபவிக்கும்
நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் யார் காரணம்? நாமே!
ஆம்! போன பிறவியில் நாம் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஏற்ப இப்பிறவியில்
 அவற்றை அனுபவிக்கிறோம். இந்த கருத்தை வெகு எளிமையாக விவரிப்பார் இளங்கோவடிகள்,

இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்

பிறந்த பிறப்பிற் காணாயோ நீ”

என்பார். (இறந்த பிறப்பு – முற்பிறவி, பிறந்த பிறப்பு – இப்பிறவி)

ஆக, தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை. நாம் செய்த வினைப் பயனாலேயே
வருகிறது என்பதை கணியனார் கூறுகிறார். இங்கே ஆசிவகக் கருத்து எங்கே வருகிறது?
இவ்வரி ”தீது நன்று என்று ஒன்றில்லை” என்று இருந்திருந்தால் நாமும் இப்பாட்டு
ஆசிவகப் பாட்டு என்று ஏற்றுக் கொண்டியிருக்கலாம். ஆனால் அவ்வரி அவ்வாறில்லையே என்செய! J
(இவ்வரிக்கு ஆசிவகக் கருத்து யாராவது கூறினால் நன்றாகயிருக்கும். யானும் ரூம் போட்டு
யோசிக்க ஏதுவாகயிருக்கும் J )

 

இவ்வினைப் பயனாலேயே ஒருவரைப் பார்த்து நாம் இகழவோ, போற்றி புகழவோ தேவையில்லை.
அவர்களின் தற்போதைய நிமை அவர்கள் முன்பிறவியில் செய்தது என்று உணர்ந்து இப்பிறவியில்
அறம் செய்யுங்கள் என்று உணர்த்தப்பட்டது.

 

திருத்தக்கதேவர் தம் நூலில் இவ்வாறு கூறுகிறார்,

“ ..அரியர் என்ன மகிழாது
எளியர் என்ன இகழாது
இருசார் வினையுந் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே

இதனையே கணியன் பூங்குன்றன் பாட்டு,

“..திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தகும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே....”

என்று கூறிவதைக் காணலாம்.

 

மேலும் சிந்திக்க, முனைபாடியார் சொல்வதையும் படியுங்கள்.

“தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்

ஒன்றானும் தான்நெறி நில்லானேல் – தன்னை

இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்

சிறுவனாச் செய்வானும் தான்!”

 

இரா.பா,

சென்னை

karuannam annam

unread,
Oct 3, 2010, 12:30:57 PM10/3/10
to mint...@googlegroups.com


2010/10/3 Banukumar Rajendran <banuk...@gmail.com>
விளக்கம்: நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை. பின் நாம் அனுபவிக்கும்
நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் யார் காரணம்? நாமே!
ஆம்! போன பிறவியில் நாம் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஏற்ப இப்பிறவியில்

ஆக, தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை. நாம் செய்த வினைப் பயனாலேயே
வருகிறது என்பதை கணியனார் கூறுகிறார். இங்கே ஆசிவகக் கருத்து எங்கே வருகிறது?
 
திரு பானுகுமார்,
மேற்கோள்களுடன் பல கருத்துக்களை அருமையாக முன் வைத்துள்ளீர்கள்.
முற்பிறப்பு, தெய்வவுலகங்கள், அடுத்த பிறப்பு இவைகளைப் புரிந்து கொள்ளும் சக்தி உலகில் யாருக்கம் இல்லை 
ஏதோ கண்டதாகப் புரிந்துகொண்டவர்களும் சொன்னதில்லை. எங்கோ சீனாவில் பிறந்தவன் வேறு மொழி அறியாதவன் பிரெஞ்சு பேசினான் என்று ஒன்றிரண்டு செய்திகள்
 முற்பிறப்பு பற்றிப படித்துள்ளோம். பிறப்பு நம் முயற்சியில இல்லை.எனவே அறியாதைத் தேடுவதை விடுத்து இயல்பான உலக அறிவைக் கொண்டு 
அனைவரும் உறவினர், தம் செயலாற்றலில் தான் நம் எதிர்காலம் அமையும், பெரியோர் முதல் சிறியோர்வரை போற்று,வாழ்க்கையின் போக்கில் வாழக்கற்றுக் கொள் என்று உலகியல் மற்றும் தன் முயற்சிக் கருத்துக்களாகப் பொருள் கொண்டால் நலம் பயக்கும் என எண்ணுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 
 
இவ்வினைப் பயனாலேயே ஒருவரைப் பார்த்து நாம் இகழவோ, போற்றி புகழவோ தேவையில்லை.
அவர்களின் தற்போதைய நிமை அவர்கள் முன்பிறவியில் செய்தது என்று உணர்ந்து இப்பிறவியில்
அறம் செய்யுங்கள் என்று உணர்த்தப்பட்டது.

 நோக்கம் இதுவே! நனறி. 

    

devoo

unread,
Oct 3, 2010, 12:42:25 PM10/3/10
to மின்தமிழ்
>>இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்!<<


படிப்படியாகச் சமண, ஆசீவகத்தின் ஒற்றுமை வேற்றுமைகளை
அறிந்துகொள்ள முடிகிறது.

இது போலவே

’ உத்தரேத் ஆத்மந் ஆத்மாநம் ந ஆத்மாநம் அவஸாதயேத் |
ஆத்மைவ ஹி ஆத்மநோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மந: ||

என்னும் கீதா வாக்யமும் அமைந்துள்ளது


தேவ்


On Oct 3, 9:50 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்கு விளக்கம் எழுத சொல்லியிருந்தேன்,
> தேவ் ஐயா தவிர வேறு யாரும் பதில் அளிக்கவில்லை. தேவ் ஐயாவிற்கு என் நன்றி.
>
> விளக்கம்: நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை. பின் நாம் அனுபவிக்கும்
> நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் யார் காரணம்? நாமே!
> ஆம்! போன பிறவியில் நாம் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஏற்ப இப்பிறவியில்
>  அவற்றை அனுபவிக்கிறோம். இந்த கருத்தை வெகு எளிமையாக விவரிப்பார் இளங்கோவடிகள்,
>

> “*இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்*
>
> *பிறந்த பிறப்பிற் காணாயோ நீ”*


>
> என்பார். (இறந்த பிறப்பு – முற்பிறவி, பிறந்த பிறப்பு – இப்பிறவி)
> ஆக, தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை. நாம் செய்த வினைப் பயனாலேயே
> வருகிறது என்பதை கணியனார் கூறுகிறார். இங்கே ஆசிவகக் கருத்து எங்கே வருகிறது?

> இவ்வரி ”*தீது நன்று என்று ஒன்றில்லை*” என்று இருந்திருந்தால் நாமும் இப்பாட்டு


>
> ஆசிவகப் பாட்டு என்று ஏற்றுக் கொண்டியிருக்கலாம். ஆனால் அவ்வரி அவ்வாறில்லையே
> என்செய! J
> (இவ்வரிக்கு ஆசிவகக் கருத்து யாராவது கூறினால் நன்றாகயிருக்கும். யானும் ரூம்
> போட்டு
> யோசிக்க ஏதுவாகயிருக்கும் J )
>
> இவ்வினைப் பயனாலேயே ஒருவரைப் பார்த்து நாம் இகழவோ, போற்றி புகழவோ தேவையில்லை.
> அவர்களின் தற்போதைய நிமை அவர்கள் முன்பிறவியில் செய்தது என்று உணர்ந்து
> இப்பிறவியில்
> அறம் செய்யுங்கள் என்று உணர்த்தப்பட்டது.
>
> திருத்தக்கதேவர் தம் நூலில் இவ்வாறு கூறுகிறார்,
>

> “ .. ”*அரியர்** **என்ன** **மகிழாது**
> **எளியர்** **என்ன** **இகழாது**
> **இருசார்** **வினையுந்** **தெளிந்தாரே**
> **இறைவன்** **நூலும்** **தெளிந்தாரே*”


>
> இதனையே கணியன் பூங்குன்றன் பாட்டு,
>

> *“..**திறவோர்** **காட்சியிற்** **தெளிந்தனம்** **ஆகலின்**
> **மாட்சியிற்** **பெரியோரை** **வியத்தகும்** **இலமே**,
> **சிறியோரை** **இகழ்தல்** **அதனினும்** **இலமே**....”***


>
> என்று கூறிவதைக் காணலாம்.
>
> மேலும் சிந்திக்க, முனைபாடியார் சொல்வதையும் படியுங்கள்.
>

> *“தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில் *
>
> *ஒன்றானும் தான்நெறி நில்லானேல் – தன்னை*
>
> *இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்*
>
> *சிறுவனாச் செய்வானும் தான்!”*

rajam

unread,
Oct 3, 2010, 1:26:04 PM10/3/10
to mint...@googlegroups.com
பாட்டோடு பாடாக பின்வரும் என் சந்தேகத்துக்கும் விளக்கம் கொடுத்துவிடுங்களேன்.
சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் இரண்டு பேர்வழிகளுக்குச் சாபம் கொடுக்கிறார்:
"முள் உடைக் காட்டில் முது நரியாகுக" என்று.

காரணம்? மிகச்சுருக்கமாக... (சிலப்பதிகாரம், காடுகாண் காதை: 214-245)

அந்த இரு வழிப்போக்கர்கள் ("வம்பப் பரத்தை"யும் "வறுமொழியாளனும்")
கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகளுடன் பார்த்தபோது
"காமனும் தேவியும் போன்று இருக்கிறார்கள்; இவர்கள் யார்?"
எனக் கேட்டறிவோம் என்று கவுந்தியைக் கேட்கிறார்கள்.
கவுந்தி சொல்கிறார், "என் மக்கள்" என்று. அவர்கள் மீண்டும்  
கேட்கிறார்கள், "உடன்வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ?"

கண்ணகி அந்தத் தீமொழி கேட்டு நடுங்குகிறாள். கவுந்தி சாபம் இட, அந்த வழிப்போக்கர்கள்
கிழட்டு நரியாகிறார்கள்.

கண்ணகியும் கோவலனும் அவர்களுக்காகக் கவுந்தியிடம் "சாப விடை" வேண்டுகிறார்கள்.

கவுந்தி சொல்கிறார்: "அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர்" இன்னும் 12 திங்கள்
உறையூர் மதிலின் ஒருபக்கம் ஒதுங்கியிருந்து உழன்றபின் "முன்னை உருவம் பெறுக."
என் கேள்வி:
--------------
1. வெகுளி காக்க. இது எந்தச் சமய அறிவுரை?
எனக்குத் தெரிந்த முனிவர்கள் எல்லாருமே "பிடி சாபம்" என்று தங்களுடைய சொந்தக் கொந்தளிப்பை
அடக்கத்த ெரியாதவர்கள்தாம்! அமைதியான பரம்பரைத் "துறவியை"-ப் பழங்கதைகள் எனக்கு
அறிமுகப்படுத்தவில்லை.
2. ஒரே பிறவியில் எப்படி இப்படி மாற்றுப்பிறவி அமைந்து பிறகு அது மாறவும் இயலுகிறது? எந்தச் சமயக் கோட்பாடு இது?
எனக்கு ஒரே குழப்பம்.
அன்புடன்,
ராஜம்

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Mani Manivannan

unread,
Oct 3, 2010, 3:39:47 PM10/3/10
to tamilmanram, மின்தமிழ்


2010/10/3 Banukumar Rajendran <banuk...@gmail.com>

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்கு விளக்கம் எழுத சொல்லியிருந்தேன்,
தேவ் ஐயா தவிர வேறு யாரும் பதில் அளிக்கவில்லை. தேவ் ஐயாவிற்கு என் நன்றி.
 
நண்பர் பானுகுமார்,
 
தொழில் தொடர்பாக நான் இரு வாரங்களுக்கு அமெரிக்கா வந்துள்ளேன்.  எனினும், நேரம் கிடைக்கும்போது தங்கள் கடிதங்களைப் படித்து வருகிறேன்.  மறுமொழி தருவதற்குத் தேவையான சான்றுகள் கொண்ட நூல்கள் சென்னையில் என் இல்லத்தில் உள்ளதால், தற்போது ஏதும் எழுதவில்லை.  சென்னை திரும்பிய பின் என் ஐயங்களைப் பற்றி எழுதுகிறேன்.  நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.  இந்த இழை எனக்கு மிக முக்கியமானது என்று தோன்றுகிறது.  இதில் ஜைனர்கள் கண்ணோட்டம் என்ன என்று தெரிந்து கொள்வதும் முக்கியம்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சான் ரமோன், கலி., அ.கூ.நா.

N. Kannan

unread,
Oct 3, 2010, 6:57:24 PM10/3/10
to mint...@googlegroups.com
2010/10/4 Mani Manivannan <mmani...@gmail.com>:

> 2010/10/3 Banukumar Rajendran <banuk...@gmail.com>
>>
>> தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்கு விளக்கம் எழுத சொல்லியிருந்தேன்,
>> தேவ் ஐயா தவிர வேறு யாரும் பதில் அளிக்கவில்லை. தேவ் ஐயாவிற்கு என் நன்றி.
>

நேரடியாகப் பொருள் தேடினால், நன்மையும், தீமையும் பிறர் எப்படித்
தரமுடியும்? பிறர் நல்லவர்களாகவோ, தீயவர்களாகவோ இருக்கலாம், ஆனால் எனது
நன்மையும், எனது தீமையும் நான் செய்யும் செயல்களால்தானே நிலை
நிறுத்தப்படுகிறது. இப்படி இதற்கு இற்றையியல் வழிப் பொருள் கொள்ள
முடியும். எந்த தத்துவ பின்புலமும் வேண்டாம். முன்பிறவி, பின்பிறவி
பார்வையும் வேண்டாம்.

க.>

Rajasankar

unread,
Oct 3, 2010, 8:32:11 PM10/3/10
to mint...@googlegroups.com
அன்பின் பானுகுமார்

நான் சொல்ல நினைத்திருந்ததை சுருக்கமாக கண்ணன் சொல்லிவிட்டார்.

அலுவலகத்தில் ஒரு இதை எடுத்துக்காட்டாக சொல்லியிருந்தேன். அது ஈழத்தமிழர்களின்
பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது. நண்பர்கள் அப்படியாயின் சாலை விபத்துக்கள் நடக்கின்றனவே
அதில் தீமையை இன்னொருவர் நமக்கு தந்து விடுகிறாரே என?

அப்படியில்லை. போதுமான முன்னெச்சரிக்கையோடு கவனமாக ஓட்டினால் விபத்தை தடுக்கலாம்.
எனவே அதிலும் தீமையை நமக்கு யாரும் தரமுடியாது என பதிலளித்தேன்.

முன்பிறவி இருக்கிறது அதிலுல்ல வினைப்பயனே இப்பிறவியியில் என்றால் அந்த பிறவியில்
எவ்வாறு வினைப்பயன் ஒட்டியது? ஏதாவது ஒரு பிறவியில் வினை தானாகவே
வந்திருக்கவேண்டுமல்லவா?

ராஜசங்கர்

Banukumar Rajendran

unread,
Oct 5, 2010, 1:05:52 AM10/5/10
to mint...@googlegroups.com
தங்கள் பின்னுரைக்கு நன்றி ஐயா!


இரா.பா,
சென்னை

2010/10/3 karuannam annam <karu...@gmail.com>

--

Banukumar Rajendran

unread,
Oct 5, 2010, 1:06:27 AM10/5/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி தேவ் ஐயா!


இரா.பா,
சென்னை

2010/10/3 devoo <rde...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Oct 5, 2010, 1:13:44 AM10/5/10
to mint...@googlegroups.com
எந்த தத்துவ பின்புலமும் வேண்டாம்
 
நாட்டை  ஆளும் மன்னன் விதி நன்றாக இல்லாவிடின்  அந்த விதி நாட்டையே பாதிப்பது போல், ஓட்டுனர் விதி சரியாக இல்லாவிடின்  அந்த வாகனத்தில் பயணம் செய்பவரையும் சேர்த்து பாதிப்பது  போல்,
 
குளிர் சாதன  அறையில் ஒருவருக்கு இருக்கும் நோயின் கிருமிகள் அந்த குளிர்சாதன அறையில் இருப்போரையெல்லாம்  பாதிப்பது போல்
 
விதிதான் பாதிக்கிறது  என்று எனக்குத் தோன்றுகிறது
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/10/4 Rajasankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net


Banukumar Rajendran

unread,
Oct 5, 2010, 1:35:27 AM10/5/10
to mint...@googlegroups.com
அம்மையீர்,

இந்த இடுகையின் நோக்கம் கணியன் பாடல் ஆசிவகக் கருத்தைக் கொண்டதா? என்பதை விவாதிக்கவே! இருந்தாலும், தாங்கள் பொதுவாக வினாவை கேட்டதாலும், என் சிற்றறிவுக்கு எட்டியவாறு விளக்கம் கொடுக்க முயன்றியிருக்கிறேன்.


1. இச்சம்பவம் நடப்பதற்கு முன்னமே, நாடுகாண் காதை, ”பவம் தரு பாசம் கவுந்தி கெடுக” என்று சாரணர்கள் அறிவுரைத்ததையும், மறந்து கோபமேலீட்டால், கவுந்தியடிகள் சபித்து விடுகிறார். சாரணர்கள் முன்னமே நடக்கப் போவதையறிந்து பாசம் அறும் என்பதை கேட்டும் கேளாமல், கண்ணகியின் மனம் துணுக்குற்றதை (இங்கே அது “Instrumental cause"), பொறாமல் சபித்து விடுகிறார்.

பொதுவாக, சமண முனிவர்கள் யாரையும் சபிப்பதில்லை. சமண இலக்கியத்தில் எந்த முனிவரும் சபித்ததாகக் காண முடியாது. ஆனால், இங்கு சமணியான, கவுந்தியடிகள் கோபம் கொள்ளவதாகக் காட்டப்பட்டது. ஏனெனில், பொதுவாக, பெண்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள், பாச வெளியீட்டால், தன்னிலை மறந்து சபித்துவிடுகிறார் கவுந்தி. இங்கே சமண அறம் மேலிடுவதை உணரலாம். (இதற்கு மேல் விளக்க முடியாது..புரிந்தவர்கள்...புரிந்துக் கொள்வார்கள்)

2. என் தனிப்பட்ட கருத்து, யாதெனில், சிலப்பதிகார பாத்திரப் படைப்பில், இளங்கோவின் கற்பனைப் கதாப்பாத்திரம் கவுந்தியடிகள். தன் சமய சிந்தனையைத் தூவப் படைக்கப்பட்டிருப்பதாகவே யான் கருதுகிறேன். என் கட்டுரை:

http://banukumar_r.blogspot.com/2010/08/blog-post_22.html

கிழ நரியாகச் சொல்லப்பட்ட சம்பவம், கதையை(சுவாரஸ்யம்) நகர்த்த வேண்டி, ஆசிரியர் கையாண்ட உத்தி எனலாம்.

இரா.பா,
சென்னை



2010/10/3 rajam <ra...@earthlink.net>

Banukumar Rajendran

unread,
Oct 5, 2010, 1:39:56 AM10/5/10
to mint...@googlegroups.com
தங்கள் பின்னுரைக்கு நன்றி கண்ணன் ஐயா!


இரா.பா,
சென்னை

2010/10/4 N. Kannan <navan...@gmail.com>

rajam

unread,
Oct 5, 2010, 1:48:43 AM10/5/10
to mint...@googlegroups.com
பொறுத்தருள வேண்டுகிறேன்! கவுந்தி போல் நானும் ஓர்
பெண்! :)
இங்கே சமண அறம் மேலிடுவதை உணரலாம். (இதற்கு மேல் விளக்க முடியாது..புரிந்தவர்கள்...புரிந்துக் கொள்வார்கள்)
என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
பணிவுடன்,
ராஜம்

Banukumar Rajendran

unread,
Oct 5, 2010, 1:49:12 AM10/5/10
to mint...@googlegroups.com
நன்றி ராஜசங்கர் இயா!

=================================================

"Fate" க்கும் "Freewill " க்கும் டாக்டர். இராதாகிருஷ்ணன் சொல்லிய விளக்கம்.

சீட்டு (ரம்மி) விளையாட்டில், நமக்கு கிடைக்கும் சீட்டுகள் ”Fate" என்றும், அந்த சீட்டுகளை வைத்து விளையாட்டில் ஜெயிப்பது "Freewill" என்றும் கூறுவார். இவ்விளக்கம், சமண, ஆசிவக கருத்துகளை விளங்கிக் கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். முழுதாகயில்லாவிட்டாலும், சிறிதாவது உதவும். :-)

இரா.பா,
சென்னை.







2010/10/4 Rajasankar <errajasa...@gmail.com>

rajam

unread,
Oct 5, 2010, 2:44:44 AM10/5/10
to mint...@googlegroups.com
அன்புகூர்ந்து திரு பானுகுமார் எனக்குக் கருத்துரை தர வேண்டிகிறேன்.
நன்றி,
--ராஜம்

Raja sankar

unread,
Oct 5, 2010, 4:50:10 AM10/5/10
to mint...@googlegroups.com
அன்பின் பானுகுமார்,

என்னைப்பொறுத்தவரை Fate ஐ Chance என்றுதான் கொள்வேன்.  Fate என்றால் கடவுளே தப்பாக சீட்டு போடுகிறார் என்றாகும்.  Chance என்றால் அந்த பிரச்சினை வரும் வாய்ப்பு இல்லை. 

ராஜசங்கர்


2010/10/5 Banukumar Rajendran <banuk...@gmail.com>

devoo

unread,
Oct 5, 2010, 4:53:58 AM10/5/10
to மின்தமிழ்
வலைப்பூப் பதிவு அருமை.

”தெய்வம் தெளிமின்”

தெய்வத்தை ஒப்புக்கொண்டால் கூடவே படைப்பு, அதற்கான காரணம், முத்தொழில்,
ஐந்தொழில், கர்மத்திற்கேற்ப ஜீவகதி நிர்ணயம் அனைத்தையும் ஒப்புக்கொள்ள
நேரும். இத்தனை ஆற்றலும் ஒருங்கே அமைந்ததுதான் தெய்வம். சமணம் இதற்கு
இடமளிக்கிறதா?


தேவ்

On Oct 5, 12:35 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அம்மையீர்,
>
> இந்த இடுகையின் நோக்கம் கணியன் பாடல் ஆசிவகக் கருத்தைக் கொண்டதா? என்பதை
> விவாதிக்கவே! இருந்தாலும், தாங்கள் பொதுவாக வினாவை கேட்டதாலும், என்
> சிற்றறிவுக்கு எட்டியவாறு விளக்கம் கொடுக்க முயன்றியிருக்கிறேன்.
>

> 1. இச்சம்பவம் நடப்பதற்கு முன்னமே, *நாடுகாண் காதை,* ”பவம் தரு பாசம் கவுந்தி

> > கவுந்தி சொல்கிறார்: "*அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர்*" இன்னும் 12

> ...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
Oct 5, 2010, 4:54:39 AM10/5/10
to mint...@googlegroups.com
கடவுளே தப்பாக சீட்டு போடுகிறார்
 
கடவுள் போடும் சரியான சீட்டுதான் ( Fate)   விதி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/10/5 Raja sankar <errajasa...@gmail.com>

கடவுளே தப்பாக சீட்டு போடுகிறார்

Raja sankar

unread,
Oct 5, 2010, 5:27:48 AM10/5/10
to mint...@googlegroups.com
ஐயா,

கடவுள் சீட்டு போடுகிறார் என்றால் பிறவி ஊனத்தை, இயற்கை பேரழிவுகளை எப்படி விளக்குவது? கடவுள் வேண்டுமென்றே கொடுமை செய்கிறாரா?

ராஜசங்கர்



2010/10/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
--

Tthamizth Tthenee

unread,
Oct 5, 2010, 5:58:10 AM10/5/10
to mint...@googlegroups.com
பிறவி ஊனங்களுக்கு  பற்பல காரணங்கள் உள்ளன  என்பதை நவீன விஞ்ஞானமே ஒப்புக்கொள்கிறது,   முக்கியமாக  உறவில் திருமணம் செய்தல்
முறையற்ற தாம்பத்யம், கருவுற்றிருக்கும் போது விஞ்ஞான ரீதியாகவும் சாத்திர ரீதியாகவும்
 செய்யக் கூடாதவை  என்றெல்லாம் வகுக்கப் பட்டிருக்கின்றன
இவை போன்ற அனேக காரணங்கள் உள்ளன
 
நாம் முறையாக  இல்லாமல்  நாம் தயாரிக்கும் பொருட்கள் மட்டும் தரமாக  இருக்க வேண்டும்    என்று எதிர் பார்த்து  அவை சரியாக இல்லாவிடின் இறைவன் மேல் பாரத்தை போடுவது நியாயமா?
 
 
2010/10/5 Raja sankar <errajasa...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Oct 8, 2010, 12:19:02 PM10/8/10
to மின்தமிழ்

அம்மையீர்,
 
 
வீணான பின்னூட்டுகளைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
 
சமண என்றால் விருப்பு, வெறுப்பு இல்லாமல் எதையும் சமமாக கருதுதல் ஆகும். சமணன் என்றால் ஆண் முனிவர்களைக்
குறிக்கும். சமணி பெண்பாற் துறவி. கவுந்தியடிகள் சமண பெண் துறவி. சமண முனிவர்கள்  முற்றும் துறந்தவர்கள். அதனால்,
ஆடைகளையும் அவர்கள் உடுத்துவதில்லை.  ஜீவனின் சொரூபம், தெரியும் போது, உற்றாருக்கு உடம்பும் மிகையாகிறது, அதனால்
அவர்கள் உடலைப் பேணிக் காப்பதில்லை.
 
அவர்கள் தங்களுக்கென்று வைத்துக் கொள்வது இரண்டே.  பீலி (மயி்லிறகு), கமண்டலம். சீவனே என்று இருப்பவர்கள்.
 
அவர்கள் யாரையும் வாழ்த்தவோ, வணங்கவோ, தூற்றவோ(சபிக்கவோ) கூடாது. சபித்தாலோ, வாழ்த்தினாலோ பற்றுடையவர்கள்
ஆகிறார்கள். 
 
காட்டாக, முனிவர் முனிசந்திரர் நீலகேசிக் கொடுத்த இடைஞசல்களை பொருத்துக் கொண்டு அவளுக்கு அறிவுரைப் பகர்ந்து அவளை
நல்வழிப்படித்தினாரேயன்றி சபிக்கவில்லை.
 
இது நிற்க!
 
 
திகம்பர சமணத்தில் ஆண்களுக்கே வீடுபேறு உண்டு. பெண்களுக்கு வீடுபேறில்லை. பெண், ஆணாக பிறந்துதான் வீடுபேறடைய முடியும்.
ஏன்னென்றால், வீடுபேறடைய நிர்வாணம் (இங்கே அமணம்) அவசியம். பெண்கள் அமணம் கொள்ள முடியாது. தவிரவும், எளிதில்
பாசத்திற்கும், உணர்ச்சிக்கும் இடம் கொடுப்பவர்கள். ஆதலினால், அவர்களுக்கு வீடுபேறில்லை என்கிறது சமணம்.
 
இதற்கு உதாரணமாக, கவுந்தியடிகள் பாத்திரத்தை உதாரணம் காட்டுவார்கள்  எம் பெரியோர். தன் துறவையும் மறந்து, உணர்ச்சிக்கு
அடிமையாகி (சாரணர்கள் கூற்றையும் மறந்து) சபித்து விடுகிறார். முற்றும் துறப்பதினால் கிடைக்கும் எண்ணற்ற ஆற்றல்களைப்
எப்போதும் பயன்ப்படுத்துவதில்லை என்பது தீட்சை ஏற்குபோது கைக் கொள்ளப்படும் வைராக்கியம் இங்கு மீறப்படுகிறது.
 
இதை  தன் காவியம் வாயிலாக இளங்கோஅடிகள் அழகாக எடுத்துக் காட்டுகிறார்.
 
தாழ்மையுடன்,
 
இரா.பானுகுமார்,
சென்னை
 


 
2010/10/5 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Oct 8, 2010, 12:44:42 PM10/8/10
to mint...@googlegroups.com
அன்பின் பானுகுமார்,
மிக நல்ல விளக்கத்துக்கு மிக நன்றி. நீங்களும் நானும் தனிமடலில்
இதுபற்றிக் கருத்துரை பகர்ந்திருக்கிறோம். அதை இங்கே பிறர்க்கும்
தருவோம்.
வீணான பின்னூட்டுகளைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
என்னிடமிருந்து வாராது என நிம்மதியாக இருக்கலாம்!
நீங்கள் தந்த விளக்கம் எனக்குப் பெரிதும் உதவியது.
மணிமேகலையிலும் மணிமேகலைக்குப் பல பிறவிகளும் "ஆண் பிறவியாகவே"
அமைந்த பின்னரே "சார்பு அறுக்கும்" உய்தி கிட்டும் எனப் படிக்கிறோம் (21: 173-179).
எனக்குப் பல சமயங்களில் ஈடுபாடு. நான் கோவில்களுக்குச் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
கடைசியாகப் போய்ப் பார்த்து முன்னோர் பற்றித் தொழுதது இங்கேயுள்ள ஒரு சமணக் கோவிலில்தான்!
நம்புவீர்களா?  அதையெல்லாம் பற்றி இன்னோர் இழையில் வேண்டுமானால்  
தெரிவிக்கிறேன். இப்போது இங்கே அதுபற்றி விளக்கத் தேவையில்லை.
மீண்டும் நன்றி.
அன்புடன்,
ராஜம்


devoo

unread,
Oct 8, 2010, 12:47:03 PM10/8/10
to மின்தமிழ்
சமண சமயத்தின் மையக் கருத்துகளை அழகுற விளக்கினீர்கள்;
நன்றி

தேவ்

> > 1. இச்சம்பவம் நடப்பதற்கு முன்னமே, *நாடுகாண் காதை,* ”பவம் தரு பாசம் கவுந்தி

> ...
>
> read more »

Madhurabharathi

unread,
Oct 8, 2010, 1:11:38 PM10/8/10
to mint...@googlegroups.com
2010/10/8 Banukumar Rajendran <banuk...@gmail.com>

அம்மையீர்,
 
  
சமண என்றால் விருப்பு, வெறுப்பு இல்லாமல் எதையும் சமமாக கருதுதல் ஆகும். சமணன் என்றால் ஆண் முனிவர்களைக்
குறிக்கும். 
 
 
அன்புள்ள பானுகுமார்,
 
சிரமணன் என்ற வடமொழிச் சொல்லே சமணன் என்று தமிழில் ஆனதாக என்னுடைய புரிதல். தமிழ்தவிர வேறு மொழிகளில் சமணர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறதா?
 
அன்புகூர்ந்து தெளிவுபடுத்துங்கள்.
 
நன்றி.
 
அன்புடன்
மதுரபாரதி

Banukumar Rajendran

unread,
Oct 9, 2010, 10:51:23 AM10/9/10
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய ஐயா,
 
கன்னடத்தில், மராட்டியத்திலும் (இதுவும் பிராகிருத மொழிக் குடும்பம்தான்)  செரமண (செரம(வ)ண பெள குளா) என்றும் பிராகிருதத்தில் சமண, சமஸ்கிருதத்தில் சிரமண என்று வரும்.
 
 
இரா.பா,
சென்னை


 
2010/10/8 Madhurabharathi <madhura...@gmail.com>
--

N. Ganesan

unread,
Oct 9, 2010, 11:13:43 AM10/9/10
to மின்தமிழ்

On Oct 9, 9:51 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அன்பிற்குரிய ஐயா,
>
> கன்னடத்தில், மராட்டியத்திலும் (இதுவும் பிராகிருத மொழிக் குடும்பம்தான்)
>  செரமண (செரம(வ)ண பெள குளா) என்றும் பிராகிருதத்தில் சமண, சமஸ்கிருதத்தில்
> சிரமண என்று வரும்.
>
> இரா.பா,
> சென்னை
>

அன்பின் பானு,

கவுந்தி பற்றிய கட்டுரை கன்னட பேரா. ரா. சைடன்பாசு
எழுதியுள்ளார். பாரிஸ் இதழ். ஃழான் அவர்களிடம் இருக்கலாம்,
இந்தியாவில் இருக்கிறார். கேட்டுப்பாருங்கள்.

Prof. Dr. Robert J. Zydenbos
(1987): "The Jaina Nun Kavunti". Bulletin d'études indiennes (Paris)
5, pp. 387-417.

ராபர்ட் பல கட்டுரைகள் சமணம் பற்றி எழுதியுள்ளார்.
http://www.lrz.de/~zydenbos/publications.html

நா. கணேசன்

Banukumar Rajendran

unread,
Oct 9, 2010, 11:24:14 AM10/9/10
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா!
 
அவரைப் பற்றி சிறிது அறிவேன். ஜைனாலஜி என்றப் பத்திகையில் அவருடைய கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்.
 
தங்களிடம் அவருடைய கட்டுரைகள் இருந்தால் தரவும்.
 
இரா.பா,
சென்னை

2010/10/9 N. Ganesan <naa.g...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Oct 9, 2010, 12:00:40 PM10/9/10
to mint...@googlegroups.com
//

சமண என்றால் விருப்பு, வெறுப்பு இல்லாமல் எதையும் சமமாக கருதுதல் ஆகும். சமணன் என்றால் ஆண் முனிவர்களைக்
குறிக்கும். சமணி பெண்பாற் துறவி. கவுந்தியடிகள் சமண பெண் துறவி. சமண முனிவர்கள்  முற்றும் துறந்தவர்கள். அதனால்,
ஆடைகளையும் அவர்கள் உடுத்துவதில்லை.  ஜீவனின் சொரூபம், தெரியும் போது, உற்றாருக்கு உடம்பும் மிகையாகிறது, அதனால்
அவர்கள் உடலைப் பேணிக் காப்பதில்லை.//
ஆடைகளை உடுத்தாத சமணர்கள் “திகம்பரர்” என அழைக்கப்ப்ட்டனர்.  அம்பர என்பது ஆடயைக் குறிக்க திக் எனப்து நான்கு திசைகளிலும் உள்ள பரந்த வெளியைக் குறிக்கும்.  சமயக் குறியீடுகளை ஒதுக்கி பிறவித் தளையில் இருந்து விபட்டோம் என்று குறிப்பால் உணர்த்த அவர்கள் ஆடை அணிவதில்லை,
மஹாவீரர் காலத்தில் நாக்ரிகம் கருதி வென்நிற ஆடை அணிந்தனர்.  அவ்வாறு ஆடை அணிந்த சமணர்கள் ச்வேதம்பரர் என அழைக்கப்பட்டனர்.  ஸ்வேதா என்பது வெண்மையைக் குறிக்கும்.
எனவே தீர்த்தங்கரர்கள் ஆடை அண்யாதவ்ர்களாகவும் ஆடை அணிந்தவர்களகவும் இருந்திருக்கிறாகள். 
அலெக்சாண்டப் பேரரசன் சிந்துவெளியை அடைந்தபோது ஆடையில்லாத த்கம்பரர்களக் கண்ணுற்று “gymnosophists-naked philosophers" என அழைக்கப்பட்டுள்ளனர்.கி.பி 1000 வ்ரை திகம்பரரும் ஸ்வேத்ம்பரரும் வாழ்ந்து முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஆடை அணியக் கட்டாயப்படுத்தியதாக்க குறிப்பிடப்பட்டுள்ளது
எனவே கவுந்தியடிகள் பற்றிய தங்கள் அனுமானம் குறிப்பாக பெண் என்பதால் அவர் தகுதி பெற இயலாது என்ற அனுமானம் கேவிக்குறியதாகிறது.
Herman Jacobi, in Hastings Encyclopaedia of Religion and Ethics Vol VI p.704
நாகராசன்

2010/10/8 Banukumar Rajendran <banuk...@gmail.com>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

N. Kannan

unread,
Oct 9, 2010, 8:23:42 PM10/9/10
to mint...@googlegroups.com
2010/10/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> எனவே கவுந்தியடிகள் பற்றிய தங்கள் அனுமானம் குறிப்பாக பெண் என்பதால் அவர் தகுதி
> பெற இயலாது என்ற அனுமானம் கேவிக்குறியதாகிறது.
> Herman Jacobi, in Hastings Encyclopaedia of Religion and Ethics Vol VI p.704
> நாகராசன்


புரியவில்லை? பெண்களும் திகம்பரராக இருந்தார்களா?

சைவத்தில் அக்கம்மா தேவி அவ்வாறு இருந்தார்கள்.

க.>

Nagarajan Vadivel

unread,
Oct 9, 2010, 11:32:08 PM10/9/10
to mint...@googlegroups.com

aசமண முனிவர்கள் பெண்டிராய் இருப்பின் அவர்கள் திகம்பரராய் ஆடையின்றி இருத்தல் இயலாது எனவே அவர்கள் வீடுபேறடைய இயலாது என்பது இங்கு வைக்கப்பட்ட வாதம்.  ஸ்வேதம்பரர் எனும் ஆடை அணிந்த சணர்களும் வாழ்ந்தனர் என்ற தரவு/தகவல் இந்த அனுமானம் சரியா என்ற கேள்வியை எழுப்புகிறது
நாகராசன்
2010/10/10 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Oct 9, 2010, 11:40:32 PM10/9/10
to மின்தமிழ்
சமுதாயத்தில் நெருங்கிப் பழகிய இளங்கோ அடிகளாரும் ச்வேதம்பர ஜைனராக
இருந்திருக்க வாய்ப்பள்ளது


தேவ்
On Oct 9, 10:32 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> aசமண முனிவர்கள் பெண்டிராய் இருப்பின் அவர்கள் திகம்பரராய் ஆடையின்றி இருத்தல்
> இயலாது எனவே அவர்கள் வீடுபேறடைய இயலாது என்பது இங்கு வைக்கப்பட்ட வாதம்.
> ஸ்வேதம்பரர் எனும் ஆடை அணிந்த சணர்களும் வாழ்ந்தனர் என்ற தரவு/தகவல் இந்த
> அனுமானம் சரியா என்ற கேள்வியை எழுப்புகிறது
> நாகராசன்

> 2010/10/10 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > 2010/10/10 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:

வினோத் ராஜன்

unread,
Oct 10, 2010, 12:03:36 AM10/10/10
to மின்தமிழ்
> சமுதாயத்தில் நெருங்கிப்  பழகிய  இளங்கோ அடிகளாரும்  ச்வேதம்பர ஜைனராக
> இருந்திருக்க  வாய்ப்பள்ளது

தமிழ் ஜைனர்கள் அனைவரும் திகம்பரர்கள்.

சுவேதாம்பரம் ஜைன மதம் இங்கு வியாபித்து இருந்ததாக தெரியவில்லை.

வடநாட்டில், கடும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், அதிலிருந்து மீள சில ஜைன
முனிவர்கள் தங்கள் துறவு விதிகளை துறந்தனர். ஆனால், பஞ்சம் தீர்ந்தவுடன்
தம் பழைய நிலைக்கு அவர்களால் திரும்ப இயலவில்லை.

கடும் துறவு விதிகள் சிலவற்றை துறந்த பிரிவு தான், சுவேதாம்பரம் ஆனது.
இன்னொரு வித்தியாசம், சுவேதாம்பரத்தில் பெண்களுக்கும் மோக்ஷம் உண்டு. 24
தீர்த்தங்கரர்ளுள் மல்லிநாதர் பெண் தீர்த்தங்கரர் என நம்புகின்றனர்.

இது தான் திகம்பரர்களின் வாதம்.

நிக்ரந்த ஜ்ஞாதபுத்திரர் [மஹாவீரர்] இறந்த பிறகு புத்தரின் இறந்த
செய்தியை கூறுகின்றனர். அதே சமயத்தம் நிக்ரந்த சங்கம், தம் ஸ்தாபகர்
மறைந்தவுடன் பல கருத்து பேதங்கள் ஏற்பட்டு அதனால் பிரிவுகளால
பிளவுண்டதையும் கூறுகின்றனர். புத்தர் மறைந்துவுடன் பௌத்த சங்கம் இவ்வாறு
பிளவுறாமல் இருக்க வேண்டும் என்ற் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த
தகவல் திரிபிடகத்தில் வருகிறது.

சாமகாம சூத்திரம், மஜ்ஜிம நிகாயம். சூத்திர பிடகம்

[...]

I heard thus.

At one time the Blessed One was living with the Sakyas in their
village Saamagaama. At that time Nigan.ta Naataputta had recently died
at Paavaa. When he died the Nigan.tas had split and were quarrelling,
fighting and attacking each other with the weapon in their mouths.
They were saying things like these. 'You do not know this Teaching and
Discipline, I know it. What do you know of it? You have fallen to the
wrong method. I have fallen to the right method with reasons. You say
the first things last, the last things first. Your dispute is not
thought out, it is reversed and made up and should be rebuked. Go!
dispute and find your way, if possible'. The dispensation of Nigan.ta
Naataputta had gone to destruction. The lay disciples of
Nigan.tanaataputta, who wore white clothes too were broken up,
uninterested, hindered and without refuge as it happens in a
Dispensation, not well taught, by one not rightfully enlightened.

[...]

http://www.vipassana.info/104-samagama-e.htm

ஜ்ஞாதபுத்திரர் இறந்தவுடனேயே நிக்ரந்த சங்கத்தில் வெள்ளாடை அணிந்தவர்கள்
பிரிந்து செய்ன்று விட்டதாக மேற்கண்ட சூத்திரம் கூறுகிறது.

V

devoo

unread,
Oct 10, 2010, 1:08:49 AM10/10/10
to மின்தமிழ்
நன்றி வினோத்ஜீ

वैभाषिक और सौत्रान्तिक दर्शन हीनयानी तथा योगाचार और माध्यमिक महायान
दर्शन हैं ।

என்று ஒரு பதிவில் பார்த்தேன். வைபாஷிக, ஸௌத்ராந்திக, யோகாசார,
மாத்யமிகப் பிரிவுகளை நீங்கள் விவரிக்கலாமே

தேவ்

வினோத் ராஜன்

unread,
Oct 10, 2010, 1:18:33 AM10/10/10
to மின்தமிழ்
அதற்கான நல்லேது அமையட்டும் :-)

V

Banukumar Rajendran

unread,
Oct 10, 2010, 7:04:36 AM10/10/10
to mint...@googlegroups.com
தென்னாட்டில் திகம்பரம்தான். ஸ்வேதாம்பரர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. கன்னட தேசத்தில்
யாப்பாணியர்கள் என்ற ஒரு பிரிவு சமணம் இருந்தது. தற்போது அப்பிரிவைப் பற்றி ஏதும் தெரியவில்லை.
 
//சமுதாயத்தில் நெருங்கிப்  பழகிய  இளங்கோ அடிகளாரும்  ச்வேதம்பர ஜைனராக

இருந்திருக்க  வாய்ப்பள்ளது
//
 
காவியம் படைப்போர் எல்லாரும் திகம்பரமாகயிருக்கவேண்டும் என்பதில்லை. இல்லறத்தில்
கடைசி நிலை சுல்லக். ஓர் உடுப்பு மட்டுமே உடுத்துவார்கள். திருத்தக்கதேவர், இளங்கோ போன்றோர்கள்
காவியம் இயற்றும் ஒது சுல்லக் நிலையில் இருந்திருக்கலாம். காட்டாக பார்ஸ்வநாத காவியம் பாடிய
புலவர்.ஜம்புகுமார் அவர்கள் இல்லறவாசிதான். (இப்புத்தகம் 2007ஆம் ஆண்டு சிறந்த புத்தகமாக (மரபு கவிதை)
தமிழக அரசால் முதல் பரிசு அளிக்கப்பட்டது)
 
ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளையவர்கள் தன் யசோதர காவிய உரையில் ”கோலக் குல்லக வேடம்
கொண்ட” என்ற வரிக்கு “அழகிய இளமைப் பருவத்துக்குரிய கோலங்கொண்ட” என்று பொருள் கொள்கிறார்.
சுல்லக- தமிழில் குல்லக வாகும்.சமண பரிபாஷையறியாத துரைசாமியவர்கள் குல்லக என்பதற்கு அழகிய
இளமைப் பருவம் என்று பொருள் கொண்டியிருக்கிறார்.
 
அப்பாட்டு,
 
“வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
வெள்ளிய துடையொன் றாகி வென்றவ ருருவ மேலார்
கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்”     -  யசோதர காவியம் (27)
 
இரா.பா,
சென்னை
 
  

2010/10/10 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Oct 10, 2010, 8:29:40 AM10/10/10
to மின்தமிழ்

On Oct 10, 6:04 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> காவியம் படைப்போர் எல்லாரும் திகம்பரமாகயிருக்கவேண்டும்
> என்பதில்லை. இல்லறத்தில் கடைசி நிலை சுல்லக். ஓர் உடுப்பு
> மட்டுமே உடுத்துவார்கள். திருத்தக்கதேவர், இளங்கோ போன்றோர்கள்
> காவியம் இயற்றும் ஒது சுல்லக் நிலையில் இருந்திருக்கலாம்.
> காட்டாக பார்ஸ்வநாத காவியம் பாடிய புலவர்.ஜம்புகுமார் அவர்கள்
> இல்லறவாசிதான். (இப்புத்தகம் 2007ஆம் ஆண்டு சிறந்த புத்தகமாக
> (மரபு கவிதை) தமிழக அரசால் முதல் பரிசு அளிக்கப்பட்டது)

வள்ளுவரை ஓர் உடுப்புடன் தான் தங்க நாணயத்தில் காட்டியுள்ளனர்.
நமக்குக் கிடைக்கும் வள்ளுவர் உருக்களில் பழைய வடிவம்.

மயிலாப்பூரில் இருந்த வள்ளுவர் திருவடிகளை வெளியே
அகற்றி விட்டு சைவ சித்தர் போல வைத்தது ~ கி.பி. 1840-1850
ஆண்டு என்று ஜீவபந்து ஸ்ரீபால் மயிலைக் கோயில் வரலாற்றை
ஆவணம் ஆக்கியுள்ளார்கள்.

அன்புடன்,
நா. கணேசன்

>> ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளையவர்கள் தன் யசோதர காவிய உரையில் ”கோலக் குல்லக வேடம்
> கொண்ட” என்ற வரிக்கு “அழகிய இளமைப் பருவத்துக்குரிய கோலங்கொண்ட” என்று பொருள்
> கொள்கிறார்.
> சுல்லக- தமிழில் குல்லக வாகும்.சமண பரிபாஷையறியாத துரைசாமியவர்கள் குல்லக
> என்பதற்கு அழகிய
> இளமைப் பருவம் என்று பொருள் கொண்டியிருக்கிறார்.
>
> அப்பாட்டு,
>
> “வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
> வெள்ளிய துடையொன் றாகி வென்றவ ருருவ மேலார்
> கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
> வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்”     -  யசோதர காவியம் (27)
>

பானு,

ஔவையார் சைவபரமான் உரை எழுதினார்.
http://groups.google.com/group/mintamil/msg/8ab50ef28f516abf

வீடூர் பூர்ணசந்திர நயினாரின் யசோதர காவியம் - உரையுடன்
2005-ல் மறுஅச்சு ஆகியிருக்கிறது.

அதில் இவ்விருத்தத்துக்கு என்ன உரை இருக்கிறது?
என்று பார்க்கவும்.

அன்புடன்,
நா. கணேசன்

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > visit :www.elearning.eduwww.radiusconsultancy.comwww.elearninglive.tv
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

Banukumar Rajendran

unread,
Dec 18, 2010, 10:16:38 AM12/18/10
to mint...@googlegroups.com
கணேசர் ஐயா தந்த லிங்க்!

சமணத்தையும், ஆசிவகத்தையும் குழப்பி வைத்திருக்கிறார்கள்
:-)




1      யாதும் ஊரே  யாவரும் கேளிர் 

2      தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;

3      சாதலும் புதுவது அன்றேவாழ்தல்
இனிதென்று மகிழ்ந்தன்றும் இலமேமுனிவின்,
இன்னா தென்றலும் இலமே;                                                                                                            
                                                      
மின்னொடு
4      வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்; 
                          ஆதலின்  மாட்சியின்
                                                     
5      பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
                                                                        -கணியன் பூங்குன்றன்
                                                                        (
பாடல்192, புறநானூறு)

பாடலின் கருத்து:
  1. எல்லா ஊரும் எம்முடைய ஊரே; எல்லா மனிதர்களும்                                                      எம்முடைய உறவினர்களே;
  2. தீமையாயினும் சரி;நன்மையாயினும் சரி;அது பிறர் கொடுக்க வருவதில்லை.துன்புறுவதாயினும்-அத்துன்பத்திலிருந்து விடுபடுவதாயினும் சரி;அதுவும் பிறரால் நிகழ்வதில்லை. இவையெல்லாம் அவன் செய்த செயலின் எதிர்விளைவுதான்.அதாவது பழவினையின் பயன்தான்.
  3. இறப்பு என்பதும் புதுமையானதன்று;அது முன்னரே முடிவுசெய்யப்பட்டதுதான்.வாழ்தல் இனிமையானது என்று எண்ணி நாங்கள் மகிழ்ச்சி கொள்வதில்லை.ஏனெனில் அது  துன்பங்களுக்கு இடையே எப்போதாவது வந்து செல்வதுதான். வெறுக்கத்தக்க செயல்கள் நடைபெறும்போது நாங்கள் அவற்றைத் துன்பமென்று ஒதுக்குவதில்லை.ஏனெனில் அவற்றை நுகர்வதைத் தவிர வேறு வழியில்லைஎன்பதனால். ஆம்,பழவினை அத்துணை வலிமையானது.
4.    மின்னி முழங்கிய வானம் மழைத்துளிகளை இடைவிடாது பொழிய,அதனால் கல்லிலே மோதிப் பேரொலியோடு வருகின்ற புதுவெள்ளப் பேராற்றில் அகப்பட்ட ஒரு புணை(மிதவை,ஓடம்) வெள்ளம் எங்கெல்லாம் செலுத்துமோ அங்கெல்லாம் அலைபுரண்டு திரியுமே அல்லால் தான்விரும்பிய இடத்தில்  கரை சேர முடியாது.அதைப்போல அரிய உயிரானது பழவினை செலுத்தும் வழியிலேதான் செல்ல முடியுமேயன்றித் தனக்கென தனிவழியைத் தேடிச்செல்ல முடியாது என்பதை மேலோர்கள் காட்டிய வழியில் அறிந்து கொண்டுள்ளோம்.
  1. அதனால்தான் நாங்கள் பெருமையிற் சிறந்தவர்களைப் போற்றுவதுமில்லை;கீழோரைத் தூற்றுவதுமில்லை.ஏனெனில் அவர்கள் பெரியோராக இருப்பதற்கும்,சிறியோராக இருப்பதற்கும் பழவினைதான் காரணமேயன்றி இவர்தம் முயற்சியோ-முயற்சி இன்மையோ காரணம் அன்று.இவர்கள் காரணர் அல்லர் என்றால் இவர்களைப் போற்றுவதும் தூற்றுவதும் எதற்காக? ஆதலின் எங்களுக்கு எதன்மீதும் – எவர்மீதும் வெறுப்புமில்லை;தனிப்பட்ட விருப்பும் இல்லை. இந்த மன நிலையில்தான் கூறுகின்றோம்;எல்லா ஊரும் எம்முடைய ஊரே;எல்லா மக்களும் எம்முடைய உறவினர்களேஎன்று.
      கருத்துரை: பாவலர்மணி ஆ.பழநி-காரைக்குடி

devoo

unread,
Dec 18, 2010, 1:51:33 PM12/18/10
to மின்தமிழ்
எந்த வேரிலிருந்து ‘ஆசிவகம்’ தோன்றியது ? ஆசிவகமா ஆசீவகமா ?

தேவ்

On Dec 18, 9:16 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> கணேசர் ஐயா தந்த லிங்க்!
>
> சமணத்தையும், ஆசிவகத்தையும் குழப்பி வைத்திருக்கிறார்கள்
> :-)
>
> http://manimagan.blogspot.com/2010/11/blog-post_28.html
>
> 1      யாதும் ஊரே  யாவரும் கேளிர்
>
> 2      தீதும் நன்றும் பிறர்தர வாரா;
> நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
>
> 3      சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
> இனிதென்று மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
> இன்னா தென்றலும் இலமே;
>
>                                                       மின்னொடு
> 4      வானம் தண்துளி தலைஇ ஆனாது
> கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
> நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
> முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
> காட்சியின் தெளிந்தனம்;
>                           ஆதலின்  மாட்சியின்
>
> 5      பெரியோரை வியத்தலும் இலமே;
> சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
>

>  *-**கணியன்
> பூங்குன்றன்**
>                                                                         (*


> பாடல்192, புறநானூறு)
>

> *பாடலின் கருத்து:***
>
>    1. எல்லா ஊரும் எம்முடைய ஊரே; எல்லா மனிதர்களும்


>                                                         எம்முடைய உறவினர்களே;

>    2. தீமையாயினும் சரி;நன்மையாயினும் சரி;அது பிறர் கொடுக்க


>    வருவதில்லை.துன்புறுவதாயினும்-அத்துன்பத்திலிருந்து விடுபடுவதாயினும்
>    சரி;அதுவும் பிறரால் நிகழ்வதில்லை. இவையெல்லாம் அவன் செய்த செயலின்
>    எதிர்விளைவுதான்.அதாவது பழவினையின் பயன்தான்.

>    3. இறப்பு என்பதும் புதுமையானதன்று;அது முன்னரே


>    முடிவுசெய்யப்பட்டதுதான்.வாழ்தல் இனிமையானது என்று எண்ணி நாங்கள் மகிழ்ச்சி
>    கொள்வதில்லை.ஏனெனில் அது  துன்பங்களுக்கு இடையே எப்போதாவது வந்து செல்வதுதான்.
>    வெறுக்கத்தக்க செயல்கள் நடைபெறும்போது நாங்கள் அவற்றைத் துன்பமென்று
>    ஒதுக்குவதில்லை.ஏனெனில் அவற்றை நுகர்வதைத் தவிர வேறு வழியில்லைஎன்பதனால்.
>    ஆம்,பழவினை அத்துணை வலிமையானது.
>
> 4.    மின்னி முழங்கிய வானம் மழைத்துளிகளை இடைவிடாது பொழிய,அதனால் கல்லிலே
> மோதிப் பேரொலியோடு வருகின்ற புதுவெள்ளப் பேராற்றில் அகப்பட்ட ஒரு
> புணை(மிதவை,ஓடம்) வெள்ளம் எங்கெல்லாம் செலுத்துமோ அங்கெல்லாம் அலைபுரண்டு
> திரியுமே அல்லால் தான்விரும்பிய இடத்தில்  கரை சேர முடியாது.அதைப்போல அரிய
> உயிரானது பழவினை செலுத்தும் வழியிலேதான் செல்ல முடியுமேயன்றித் தனக்கென
> தனிவழியைத் தேடிச்செல்ல முடியாது என்பதை மேலோர்கள் காட்டிய வழியில் அறிந்து
> கொண்டுள்ளோம்.
>

>    1. அதனால்தான் நாங்கள் பெருமையிற் சிறந்தவர்களைப் போற்றுவதுமில்லை;கீழோரைத்


>    தூற்றுவதுமில்லை.ஏனெனில் அவர்கள் பெரியோராக இருப்பதற்கும்,சிறியோராக
>    இருப்பதற்கும் பழவினைதான் காரணமேயன்றி இவர்தம் முயற்சியோ-முயற்சி இன்மையோ
>    காரணம் அன்று.இவர்கள் காரணர் அல்லர் என்றால் இவர்களைப் போற்றுவதும் தூற்றுவதும்
>    எதற்காக? ஆதலின் எங்களுக்கு எதன்மீதும் – எவர்மீதும் வெறுப்புமில்லை;தனிப்பட்ட
>    விருப்பும் இல்லை. இந்த மன நிலையில்தான் கூறுகின்றோம்;’எல்லா ஊரும் எம்முடைய
>    ஊரே;எல்லா மக்களும் எம்முடைய உறவினர்களே’என்று.
>

>       *கருத்துரை: பாவலர்மணி ஆ.பழநி-காரைக்குடி*.


>
>
>
> >>> --
> >>>   "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Ganesan

unread,
Dec 18, 2010, 2:13:12 PM12/18/10
to மின்தமிழ்

On Dec 18, 12:51 pm, devoo <rde...@gmail.com> wrote:
> எந்த வேரிலிருந்து  ‘ஆசிவகம்’  தோன்றியது ? ஆசிவகமா ஆசீவகமா ?
>

ஆஜீவகம்.

devoo

unread,
Dec 18, 2010, 3:36:05 PM12/18/10
to மின்தமிழ்
இதில் ஆசிவகம் எனப்படுவது தமிழர்கள் தழுவிய சமயங்களில் மிகத் தொன்மையான
சமயமாக கருதப் படுகிறது

http://www.webeelam.net/archives/239

இதன் அடிப்படையில் எழுந்த வினா


தேவ்

rajam

unread,
Dec 18, 2010, 4:23:14 PM12/18/10
to mint...@googlegroups.com
எனக்குத் தெரிந்தவரை... முதல் முதலாக ... மணிமேகலையில்தான் ...  "ஆசீவக" என்ற சொல்லைக் காண்கிறேன்.

(மணி. 27: 108-109)

"ஆசீவக நூல் அறிந்த புராணனை-ப்
பேசும் நின் இறை யார்? நூல் பொருள் யாது?"
மணிமேகலையில் உள்ள "சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை"யில் அந்தக் காலத்தில் வழக்கிருந்த ஐவகைச் சமயங்கள் பற்றிய கருத்துக்கள் புதைந்து கிடக்கின்றன.
அன்புடன்,
ராஜம்
-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

rajam

unread,
Dec 18, 2010, 10:42:08 PM12/18/10
to mint...@googlegroups.com, Hari Krishnan
மறந்திருந்தேன்! தனிமடலில் நினைப்பூட்டிய ஹரிகி-க்கு நன்றி!
சிலப்பதிகாரத்தில் ... மாநாய்கன் ஆசீவகர் முன் புண்ணிய தானம் புரிந்து அறம் கொண்ட குறிப்பு உண்டு.
மணிமேகலையைப் பற்றி எழுதிவருவதால் ... மணிமேகலை ... என் மனத்தை முழுவதுமாகக் கொண்டிருப்பதால், பிறரைச் சற்றே புறக்கணித்திருக்கிறேன் போல! பொறுத்தருளவும்!
அன்புடன்,
ராஜம்


எனக்குத் தெரிந்தவரை... முதல் முதலாக ... மணிமேகலையில்தான் ...  "ஆசீவக" என்ற சொல்லைக் காண்கிறேன்.

(மணி. 27: 108-109)

"ஆசீவக நூல் அறிந்த புராணனை-ப்
பேசும் நின் இறை யார்? நூல் பொருள் யாது?"
மணிமேகலையில் உள்ள "சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை"யில் அந்தக் காலத்தில் வழக்கிருந்த ஐவகைச் சமயங்கள் பற்றிய கருத்துக்கள் புதைந்து கிடக்கின்றன.
அன்புடன்,
ராஜம்
On Dec 18, 2010, at 12:36 PM, devoo wrote:

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

devoo

unread,
Dec 18, 2010, 11:01:42 PM12/18/10
to மின்தமிழ்
ஆசி(சீ)வகம் என்னும் சொல் மணிமேகலையில்தான் முதலில் காணப்படுகிறது
என்று ஒரு தகவல்; தொல்காப்பியத்தில் இல்லையா ?
உலகாயதமும் தமிழகத்தில் இருந்தது என்பதும் தற்போது பரவும் புதிய
ஆராய்ச்சி. தொல்காப்பியம் ஐம்பூதங்களின் இருப்பை ஒப்புக்கொள்ளும்போதே
லோகாயதம் அடிபட்டுப் போகிறது. திணைப்பாகுபாட்டில் கடவுளர் வழிபாட்டைக்
காண்கிறோம். தொல்காப்பிய காலத்துக்கு முன் ஆசீவகத்தின் நிலை என்ன ?
அறிஞர்கள் தெளிவுபடுத்துவராக


தேவ்

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com


> > For more options, visit this group athttp://groups.google.com/
> > group/minTamil
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage  
> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may  
> like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/
> how2contribute.html To post to this group, send email to  
> minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

rajam

unread,
Dec 18, 2010, 11:08:39 PM12/18/10
to mint...@googlegroups.com
> அறிஞர்கள்
> தெளிவுபடுத்துவராக

நல்லவேளெ ... இந்த வகெய்லெ
நான் சேத்தி இல்லெ சாமி!
அப்றம் பாக்கலாம். என்ன!
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,

Mohanarangan V Srirangam

unread,
Dec 18, 2010, 11:31:31 PM12/18/10
to mint...@googlegroups.com
எனக்கும் ஜாலி!. நானும் இந்த வகையில சேத்தி இல்ல:-)

2010/12/19 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Dec 18, 2010, 11:37:51 PM12/18/10
to mint...@googlegroups.com
நமக்கு நல்ல ரெஸ்ட்ட்ட்ட்ட்டு! :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Mohanarangan V Srirangam

unread,
Dec 18, 2010, 11:39:30 PM12/18/10
to mint...@googlegroups.com
எஸ்ஸ்ஸ்ஸு :-)

2010/12/19 rajam <ra...@earthlink.net>

LK

unread,
Dec 18, 2010, 11:40:33 PM12/18/10
to mint...@googlegroups.com
எனக்கு எப்பவும் ஓய்வுதான். உங்கள் எல்லோர்கிட்ட இருந்தும் கத்துக்கறேன்

2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Reply all
Reply to author
Forward
0 new messages