தமிழ்க்கடமைகள் 5 : பெருமையை மீட்போம் - -செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்

1 view
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 20, 2011, 7:57:23 PM5/20/11
to thiru thoazhamai

பெருமையை மீட்போம்

அமுதம் ஊறும் அன்பு கொண்டு

        அரசு செய்த நாட்டிலே

அடிமை என்று பிறர் நகைக்க

        முடிவணங்கி நிற்பதோ

இமயம் தொட்டு குமரிம ட்டும்

        இசைபரந்த மக்கள் நாம்

இனியும் அந்தப் பெருமை கொள்ள

        ஏற்ற யாவும் செய்குவோம்.

-செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்
(1942)

--
பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com


Reply all
Reply to author
Forward
0 new messages